Search This Blog

Friday, April 10, 2020

நாகபூஷணியம்மை

செம்பதும வல்லியும் வெண்கமல நங்கையும்
சேவித் திறைஞ்சி நிற்ப
அம்பொனுல கங்களின் உம்பர்மற் றோரெலாம்
ஆவல்கொண் டேத்தி சைப்ப
நம்பிணிகள் தீர்க்கமணி பல்லவத் தேவதந்த
நாகபூ ஷணி யம்மையை
நம்பிமிகு நாண்மலர் தூவிச் சரண்புகின்
நாடுவினை ஓடி விடுமே..

No comments:

Post a Comment