Search This Blog

Monday, April 4, 2011

En Vanile என் வானிலே ஒரே வெண்ணிலா

என் வானிலே
ஒரே வெண்ணிலா என்
வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை
தாரகை ஊர்வலம்

என் வானிலே
ஒரே வெண்ணிலா

நீரோடை
போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை

நீரோடை
போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு
மயக்கம் பரவுதே வார்த்தைகள்
தேவையா .
என் வானிலே
ஒரே வெண்ணிலா

நீ தீட்டும்
கோலங்கள் என்
நெஞ்சம் நான் பாடும்
கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும்
இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா

என் வானிலே
ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை
தாரகை ஊர்வலம்

என் வானிலே
ஒரே வெண்ணிலா

No comments:

Post a Comment