Search This Blog

Friday, May 4, 2012

"வாணிஸ்ரீ".


வெங்கட ரத்னகுமாரி என்ற பெயர் கொண்ட ஒரு பெண் வாயப்பு கேட்டு ஒரு தெலுங்கு தயாரிப்பாளரை சந்தித்தபோது "மீன் மார்க்கெட்டில் நீ மீன் விற்று நான் பாத்திருகிறேனே "என்று கிண்டல் செய்திருக்கிறார்.

இதை கேட்டதும் எரிச்சலடைந்த அந்த பெண் “ தெரிந்துதானே வர சொன்னீங்க. இப்ப என்ன மீன் விக்கிற பொண்ணுன்னு சொல்றீங்க. என்கிட்ட மீன் வாங்கிட்டு போய், லாபம் வைச்சு வேற இடத்தில விக்க போறீங்களா என்ன ?" என்று கேட்டு வெளியேறி இருக்கிறார்.

அந்த பெண் தான் "ஸ்ரீ ஆண்டாள்” என்கிற படம் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்த நடிகை "வாணிஸ்ரீ".

No comments:

Post a Comment