Search This Blog

Wednesday, August 1, 2012

கவியரசர் கவிதை

"நெருப்பினை ‘நிலவே’ என்பார்
நீசனைத் ‘தலைவா’ என்பார்
கருப்பினை ‘வெண்மை’ என்பார்
கழுதையை ‘யானை’ என்பார்
உருப்படா தவனை யெல்லாம் 
உயரத்தில் ஏற்றி வைப்பார்
செருப்பினை மதிக்கும் இந்தத் 
தேசத்தில் பிறந்தேன் பாவி! "
-கவியரசர்.

No comments:

Post a Comment