Search This Blog

Friday, March 27, 2015

ஒரு பெண் ஆணுக்காகக் காத்திருக்கிறாள்.

"இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் 
எங்காவது ஒரு பெண்
தன்னுடைய ஆணைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறாள்.
எங்காவது ஒரு பெண்
தன்னுடைய ஆணைத் தேடித்
தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாள் .
எங்காவது ஒரு பெண்
தன்னுடைய ஆணுக்காகக் காத்திருக்கிறாள்."
- சக்தி ஜோதி


No comments:

Post a Comment