Search This Blog

Sunday, May 4, 2014

கண்கள் கலங்கியது .இந்த குரலை கேட்டவுடன்

கண்கள் கலங்கியது .இந்த குரலை கேட்டவுடன் ....இதுவரை நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில் நேத்து ஒளிபரப்பு நடந்த ஒரு விஷயம்தான் மிக மிக நல்ல விஷயம் . சிலர் பார்த்து இருப்பீர்கள் , பலர் பார்த்து இருக்க மாட்டீர்கள். கண் தெரியாத ஒரு சிறுவன் செந்தில்நாதன் மேடை ஏறிப் பாடினான் . மிக அருமையான குரல். சற்று மன நலம் பாதிக்கப்பட்டவன். சிறு வயதில் இவனது பெற்றோர்கள் இவனை கடற்கரையில் போட்டு விட்டு போய் விட்டார்கள். அப்புறம் ஒரு அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து இருக்கான் . ஒரு இடத்தில அவனால் நிற்கவே முடியல. ஆனா பாட ஆரம்பித்தால் அவ்வளவு இனிமையான குரல். அவனுடைய வீடியோ உங்கள் பார்வைக்கு . பார்க்கும் போதே அழுது விட்டேன். நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் உதவுங்கள் ...இந்த பதிவு மாற்று திறனாளிகளுக்கு சமர்பிக்கிறேன் ...கண்டிபாக பகிரவும் ..

No comments:

Post a Comment