Search This Blog

Thursday, December 29, 2011

அரசர்களின் சிறப்புப் பெயர்கள்


---------------------------------------------------------------
சேர வம்சம்
---------------------------------------------------------------
சேரன் செங்குட்டுவன் - கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்
உதியஞ்சேரல் - பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு அளித்தல்)
நெடுஞ்சேரலாதன் - இமயவரம்பன், ஆதிராஜன்

சோழ வம்சம்
---------------------------------------------------------------
முதலாம் பராந்தகன் - மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்

இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்) - யானை மேல் துஞ்சிய சோழன்
இரண்டாம் பராந்தகன் - சுந்தரச் சோழன்
முதலாம் இராஜராஜன் - மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி
முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டிதசோழன், உத்தமசோழன்.
முதலாம் குலோத்துங்கன் - சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்
இரண்டாம் குலோத்துங்கன் - கிருமிகந்த சோழன்
மூன்றாம் குலோத்துங்கன் - சோழ பாண்டியன்

பாண்டிய வம்சம்
---------------------------------------------------------------
மாறவர்மன் அவனிசூளாமணி - மறாவர்மன், சடயவர்மன்
செழியன் சேந்தன் - வானவன்
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சோழநாடு கொண்டருளிய
முதலாம் சைடயவர்மன் சுந்தர பாண்டியன் - கோயில் பொன்வேய்ந்த பெருமான்
முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் - கொல்லம் கொண்டான்
நெடுஞ்செழியன் - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன்

No comments:

Post a Comment