Search This Blog

Wednesday, June 2, 2021

250 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் அதிசயிக்கத்தக்க விஞ்ஞானத் தொழில் நுட்பத்தில் உருவான ஒரு படைப்பு

 250 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின்

அதிசயிக்கத்தக்க விஞ்ஞானத் தொழில்
நுட்பத்தில் உருவான ஒரு படைப்பைத்தான்
படத்தில் பார்க்கிறீர்கள்.

ஒரு செப்புக் கிண்ணத்தில் பகவான் கிருஷ்ணனின் சிலை உள்ளது.அந்தக் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றினால்
முதலில் துளிநீர் கூட வெளியேறாத நிலையில் அந்தக் கிண்ணம் முழவதும்
நீரை நிரப்ப நீரின் மட்டம் கிருஷ்ணனின்
பாதங்களைத் தொட்டதும் கிண்ணத்தில் இருக்கும் நீர் கீழிருந்து வெளியேற
ஆரம்பிக்கிறது.
சொட்டு நீர்கூடக் கிண்ணத்தில் தங்காமல் முற்றிலும் வெளியேறிவிடுகிறது.இது என்ன தொழில் நுட்பம் என்று தெரியாமல் விழிக்கிறது உலகம்.

No comments:

Post a Comment