Search This Blog

Saturday, May 15, 2021

பூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து பழமையான சிவாலயம்



 தயவுசெய்து அனைத்து சைவர்களும், பகிருங்கள் பாதுகாக்க படவேண்டிய நமது அடையாளங்கள்!

பூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து பழமையான சிவாலயம். இன்று அழியும் தருவாயில் உள்ளது தயவு செய்து பொறுப்புள்ள பெரியவர்கள் இந்து கலாச்சார அமைச்சினை சேர்ந்தவர்கள் தயவு செய்து எமது வரலாற்று சின்னங்களை அழியாது பாதுகாத்து எமது வருங்கால சந்ததியிடம் ஒப்படையுங்கள்!

No comments:

Post a Comment