சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ் ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.
{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத் தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்துபாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிரவேண்டிய அறிய விசயம்}
சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக் டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமா னது. அது இந்த பூமியில்
உண்மையில் லிங்க சொரூபமான து மூன்று மதத்திற்கும், புத்த ஜைன ர்களுக்கும் கூட பொதுவானது என் பதையும் அவர் கண்டுபிடித்தார்.
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உ
ருவாய் கண்ணுக்குத் தெரி ந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின் னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லா மியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன் யாசிகள் தங்கள் குருமகா ங்கள் அமர்ந்து தவம் செய் து கொண்டிருப்பதாகக் கரு தினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி
வாரி அர்ச்சித்தான்.
உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப் திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கு ம் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.
மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொ ன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந் தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்கு ள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கிய தாக அவர் கூறுகிறார்.
லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப் ப தாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போ தும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர்
கருத்து. குறிப்பாக அணு தத்து வம் சிவலிங்க சொரூபத்துக்கு ள் விலாவரியாக இருக்கிறது. லி ங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந் தால், அது மழை தரும், நெருப் புத்தரும், காற்றுதரும் கேட்டஎல் லாம் தரும், என்றும் நம்புகிறார்.
அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானு டர்கள் பயன்படுத்தத் தெரியாம ல்வைத்திருக்கும் மகத்தானஒரு எந்திரமா?
ஸ்வயம்பு மூர்த்தங்களி ன் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊ ட்டும் விதத்தில் ஒன்றோ டொன்று பின்னிப்பினை ந்த கூட்டுறவோடும் செ யல்படு கிறதாம்.
இப்படிப்பட்ட ஆராதனைக்கு றிய இடங்களில் கூர்ந்து கவ னித்தபோது பஞ்ச பூதங்களு ம் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத் திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தல
ங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார் .
அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்க ளே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண் வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கி றார்கள் என்று கூறும் விளாதி மீர், மதுரை போன்ற சுயம்புலி ங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களி ன் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்
கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எ தை வேண்டுமானாலு ம் உருவாக்கிட இயலு ம் என்றும் கூறுகிறார்!.
இந்த பூமியானது சூரிய ன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆர
ம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வா ழத் தேவையான அனைத்தும் கூட அப் போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டுவிட்ட இந்த பூமி யின் சுருக்கமான வரலாறு.
மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறா த ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மா ற்றங்களால் வந்ததே இந்த மனித சமூ கம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு
எட்டு அடிக்குக் குறையாத உ யரம் கொண்ட குறைந்த பட் சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனி ன் உடலமைப்பு.
இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்ப து கிலோ நிறை, நிமிர்ந்த ந டை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நி லையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போ க்கில் இவன் மேலும் குட்டியா கி சுண்டிச் சுருங்கி வினோத மான முக அமைப்பை எல்லா ம்பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந் து அதனுள் ஊர்ந்து சென்று ப துங்கி வாழும் காலம் வரலா ம் என்பதெல்லாம் விஞ்ஞான அனுமா னங்கள். இந்த பூமியி ல் கிடைக்கும் பலவித ஆதார ங்களும், மனித மனத்தின் ஊ கம் செய்து பார்க்கும் சக்தியுமே!
இந்த பூவுலகில் சிவம் தொ டர்பான அடையாளக் குறி யீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்ட ங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதி மீரின் கருத்து.
உலகின் உயர்ந்த சிகரமான இமய ம் பூகோள ரீதியில் பூமியின் மைய த்தில் {கிட்டதட்ட} காணப்படுகிற து. அதன்படி பார்த் தால் இந்த உல கே கூட சிவலிங்க சொரூபம் என லாம். ஒருவட்டத்தில் இருந்து கூம் பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத்திகழ இம
யம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கி ற து.
அங்கே பஞ்ச பூத ஆராதனையா க குளிர்ந்த காற்றும் உறைந்த ப னியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கி றது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்ப டாத விதத்தில் தூயதாக எல் லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.
இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்
து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகி றது. அதனாலேயே இங் கே ஞானிய ர் கூட்டம் அதிகம் இருக்கிறது என் பதும் அவரது கருத்து!
இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன வி ஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானி யும் மறுக்கவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.
முகநூலிலிருந்து .
No comments:
Post a Comment