Search This Blog

Friday, February 15, 2013

Focus on memory



Nature Neuroscience 16111 (2013)
doi:10.1038/nn0213-111
Published online 28 January 2013
Nature Neuroscience presents a special focus issue highlighting recent advances and discussing future directions in memory research.
Whether remote or recent, blurred or vivid, conscious or hidden, memories provide a link between the present and the past and allow us to project our thoughts into the future. But memories are not immutable; instead, they continually evolve throughout their lifetime. From the moment they are created, they embark on a dynamic journey, during which they are consolidated, often updated, but also sometimes distorted to the point that they falsify the past. As our brain is constantly bombarded with newer information, memories may also become suppressed by competing memories or experiences or seemingly disappear into oblivion. In this issue, we present a focus on memory, comprising Commentaries, Reviews and Perspectives discussing some of the most exciting recent developments and emerging ideas in our understanding of the neurobiology of learning and memory.
Are memories faithful snapshots of past experiences or can they become insidiously deceitful? During its ruling on the Henderson case in 2011, the New Jersey Supreme Court carefully considered the value of evidence based on eyewitness memory. The decision showed some appreciation of the complexity of memory processes and, in particular, the fact that memories can be tampered with by suggestive influence. As a result of this case, instructions provided to jurors on how to decide the fate of the accused in New Jersey now explicitly state that memories do not replay like video recordings. In their Commentary on page 119 of this issue, Daniel Schacter and Elizabeth Loftus carefully discuss what cognitive neuroscience can bring to the courtroom, focusing on the neural basis of true and false memories and misinformation effects. Their commentary also serves as a powerful case to illustrate how advances in understanding the neurobiology of memory have immediate and direct consequences on society.
How are memories transformed by experience? Past experiences can persistently modify gene expression by altering epigenetic marks on histones or DNA bases. The possibility that this form of molecular memory could contribute to the encoding, updating and persistence of long-term memories is very appealing, as memory formation depends on changes in patterns of gene expression. This has inspired memory researchers to investigate whether such mechanisms can participate in shaping learning and memory. In a Perspective on page 124, Matthew Lattal and Marcello Wood discuss recent progress on the epigenetics of learning and memory. They argue that epigenetics can help to distinguish the molecular mechanisms that mediate reconsolidation of memories and memory extinction, and that epigenetics can provide a plausible molecular mechanism that maintains the persistent change in behavior induced by extinction.
Of the many brain structures that are important for learning and memory, the hippocampus has been widely studied as a central hub of this cognitive process. The discovery in the early 1970s by O'Keefe and Dostrovsky that the position of an animal in its environment can dictate the firing of hippocampal neurons, the so-called place cells, prompted the burning question of whether memory and navigation are part of a common system or simply functionally stand side by side in the hippocampus. On page 130 of this issue, György Buzsáki and Edvard Moser revisit this notion by discussing recent evidence that the navigation and memory functions of the hippocampus and the entorhinal cortex are supported by the same neuronal algorithms. In addition, they propose that the mechanisms fueling the memory and mental travel engines of the hippocampal-entorhinal system evolved from the mechanisms supporting navigation in the physical world.
There is now converging and unequivocal experimental evidence supporting the idea that memory consolidation takes place during sleep. Does sleep provide passive protection from forgetting or does it actively shape the future of memories? On page 139 of this issue, Robert Stickgold and Matthew Walker offer a fresh perspective on this question by introducing the concept of sleep-dependent memory triage. They discuss recent findings in sleep research that support their view that consolidation is not a monolithic process, but rather consists of a variety of operations. They propose that offline consolidation during sleep sanctions what information is ultimately retained or lost on the basis of salience tags and acts as the architect of the evolution of memories during their integration into existing implicit and explicit knowledge.
With a long and rich experimental history, learned fear is probably one of the best understood forms of memory. In recent years, it has become clear that aversive memories are shaped by distinct learning phases, and many of the underlying molecular and circuit mechanisms have now been elucidated. On page 146 of this issue, Ryan Parsons and Kerry Ressler review how the latest insights into the biological basis of learned fear have provided a new strategic platform for clinical approaches to fear and anxiety disorders. In particular, they discuss the potential therapeutic value of targeting behavioral and pharmacological interventions to different epochs of the fear learning process to treat disorders such as phobias, panic and post-traumatic stress disorder.
Learning and memory is a very broad field. The handful of pieces in this issue clearly cannot span the entire field; rather, we have simply highlighted some of the topics that have received substantial attention and that have been the focus of recent study. We express our gratitude to the authors, referees and advisors who helped us to curate this special issue. We hope that these reviews will inspire further research into unraveling the complex neuroscience of memory and that they give our readers a glimpse of some of the exciting recent research in this field.
 
Posted by
Robert Karl Stonjek

Fear of Failure



Kings watching the contest“Unable to get the desired result, some made an excuse and stayed where they were, while others went to see the bow. Like a monkey examining a coconut, they each sat back down with their heads hanging down.” (Janaki Mangala, Chand 11.1)
nahiṃ saguna pāyau rahe misu kari eka dhanu dekhana gae |
ṭakaṭori kapi jyoṃ nāriyalu sirū nāi saba baiṭhata bhae ||


This bow was so intimidating that some were afraid to even try to lift it. The bow was the reason they were there in the first place. The princes came to try to win the hand of the most beautiful princess in the world. And to do that required lifting a bow in front of so many other people. But some were intimidated by the bow to the point that they wouldn’t try to lift it. Their behavior set the table nicely for the ultimate triumph of the Supreme Personality of Godhead.
The famous fable relating to the fox and the grapes gave rise to the popular expression, “sour grapes.” The fox tries to reach for grapes that are up high on a vine. After a failed attempt, the fox changes his tune, saying that the grapes are probably sour anyway. The fox doesn’t know that for sure, but in order to massage its ego, to feel better about the failure, it dismisses the grapes as being poor in taste and thereby not worth attaining.
Some of the princes assembled in Janakpur took a similar attitude, except they didn’t necessarily speak ill of the item in question. This bow originally belonged to Lord Shiva, a famous figure of the Vedic tradition. If the name Shiva is unknown to you, at least know that during this time period everyone knew who Shiva was. He was highly respected, even by those who didn’t worship him specifically. This bow originally came from him, and since it was the centerpiece of the event in Janakpur, people knew that it wasn’t ordinary.
King Janaka didn’t call people to his kingdom to lift a grain of rice. Why would people even come for that? If they did, then they’d fight with each other to be the first in line. The lifting of the rice would be a given, as even an infant can pick up something as light as rice. This bow was not ordinary, and people knew that it wouldn’t be easy to lift. Many princes came to Janaka’s city because the winner would be a true gem, a tower of strength to be known throughout the world.
Some were too afraid to try to lift the bow, though, knowing its strength and wanting to avoid public shame. If you fail on the grand stage, it is sometimes worse than not trying at all. If in sports you consistently lose in the final round of a big tournament, it’s worse than actually losing in the first round. No one remembers who played in the earlier rounds, but the finals are viewed by a larger audience. A perennial failure in the important moments then gets labeled a choker, which is worse than being known as incapable.
Bhagavad-gita, 2.34“People will always speak of your infamy, and for one who has been honored, dishonor is worse than death.” (Lord Krishna, Bhagavad-gita, 2.34)
Krishna and ArjunaIn the Bhagavad-gita, Lord Krishna tells Arjuna that for a celebrated warrior, dishonor is worse than death. This is because they were previously honored. They were known for some reason or another. Through dishonor, they tarnish their reputation. The eager journalists pay close attention to scandal for this very reason. If they can take down a celebrated figure through reporting their flaws, their story will be very popular. The dishonor will draw much attention because it is focused on someone who was previously honored. Dishonor to someone who was never honored isn’t as important.
From the above referenced verse from the Janaki Mangala, we see that some of the princes made an excuse and stayed where they were. Think of it like the football player refusing to go into the game by faking an injury. “Oh my knee hurts. I don’t think I can play, coach.” Others got up and examined the bow, but they sat back down with their heads hanging low. Their behavior is compared to monkeys looking at coconuts. The inside of the coconut is what matters. It takes some effort to open the coconut too; it’s not an easy business, even for human beings. Unless you make the effort, however, you will never taste the fruit that is inside, namely the water and the coconut meat.
Comparing these princes to monkeys is humorous and also harsh in a sense, but it is done to paint the right picture. This event is talked about to this day because Shri Rama would eventually lift the bow. He is the Supreme Personality of Godhead in an apparently human form. He performs superhuman acts witnessed by the parrot-like saints, who then document what they see and repeat the information to others, passing on the descriptions of the pastimes to future generations.
Whether they tried or not, these princes did not have the ability to lift the bow. The bow was like a coconut that no monkey could crack. It was destined to be lifted by Rama, who is Sita’s husband for life. Janaka’s daughter, the beloved Sita Devi, was fit for the most powerful prince in the world, and since no one is more powerful than God, only He is worthy of Sita.
In Closing:
At a coconut monkey has a look,
By its presence alone confidence shook.

To open it won’t even try,
Sour grapes, tell itself a lie.

Many princes also not wanting to attempt,
Looking at bow, back to their seats they went.

Bow only for Rama’s hand meant,
Lifted it without any effort spent.

‎"Pharmaceuticals from crab shells" Yapeeeeeeeeeeee!!!!



The pharmaceutical NANA is 50 times more expensive than gold. Now it can be produced from chitin - a very cheap natural resource. The process was made possible by genetically modifying mold fungi.

Usually, mould fungi are nothing to cheer about – but now they can be used as "chemical factories". Scientists at the Vienna University of Technology have succeeded in introducing bacterial genes into the fungus Trichoderma, so that the fungus can now produce important chemicals for the pharmaceutical industry.The raw material used by the fungus is abundant - it is chitin, which makes up the shells of crustaceans.

புற்றுநோய் குணப்படுத்த முடியுமா?



புற்றுநோய் குணப்படுத்த முடியுமா?: மருத்துவர் சுதாகரனுடன் நேர்காணல்!,
உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நோய்க்கான மருந்தின்மை, போதிய சிகிட்சையின்மை போன்ற காரணங்களுடன் புற்றுநோய்க் குறித்த விழிப்புணர்வின்மையினால் தவறான உணவு பழக்கத்துடன் கூடிய மக்களின் வாழ்க்கை முறையும் இதற்குக் காரணமாகிறது.
பொதுவாக புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், கதிர்வீச்சு, பிளாஸ்டிக் முதலான ரசாயனப் பொருட்களின் பயன்பாடு, புகையிலை போன்றவை பெரும்பாலான புற்றுநோய்கள் வருவதற்கான காரணிகளாகும். புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறுதிகட்டத்தை அடைந்தவர்களைப் பூரணமாக குணமாக்குவதற்கான மருந்து இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இதனை உயிர்கொல்லி நோய்களின் வரிசையில் சேர்த்துள்ளனர்.

இதன் காரணமாக, மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை அதிகரிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிப்ரவரி 4 ஆம் தேதியினை உலகப் புற்றுநோய் ஒழிப்பு தினமாக அறிவித்துள்ளனர். இதற்காகவே, 120 நாடுகளைச் சேர்ந்த சுமார் 420 அமைப்புகள் இணைந்து உலகப் புற்றுநோய் ஒழிப்பு அமைப்பினை நிறுவி உலகம் முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

சாதாரண மக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக அது குறித்த விவரங்களைப் பெற, கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் அமைந்திருக்கும் சர்வதேச புற்றுநோய் மையத்தின் Director in Charge மருத்துவர் சத்யா அவர்களைத் தொடர்பு கொண்டோம். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் Head of the Department மருத்துவர் சுதாகரன் (Sudhakaran), மற்றும் Medical Officer மருத்துவர் ஹோஷியா (Hoshea) ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றுக் கொள்ள ஒப்புதல் வழங்கினார்.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் மருத்துவக் கல்லூரியில் துறைத் தலைவராக (Head of the Department) பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் சுதாகரன் 2006 ஆம் ஆண்டு முதல் நெய்யூர் சர்வதேச புற்றுநோய் மையத்தில் பணியாற்றி வருகிறார்.

மருத்துவர் சுதாகரன் மற்றும் மருத்துவர் ஹோஷியா ஆகியோர் இந்நேரம்.காம் - க்காக வழங்கிய சிறப்புப் பேட்டி கீழே:

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

புகைப்பிடித்தல் காரணமாக நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுகிறது. புகையிலை உபயோகித்தல் காரணமாக வாயில் புற்றுநோய் ஏற்படுகிறது. குடிப்பழக்கம் காரணமாக வயிற்றில் புற்றுநோய் ஏற்படுகிறது. இதுவன்றி, கதிர்வீச்சு மற்றும் ரசாயனப்பொருட்களின்(கெமிக்கல்ஸ்) உபயோகத்தினாலும் புற்றுநோய் வரும்.

புற்றுநோயினைக் குணமாக்குவது எத்தனை சதவீதம் சாத்தியம்?


நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவம் பார்த்தால் முழுமையாக குணமாக 50 சதவீதம் சாத்தியம் உள்ளது.

நோயின் ஆரம்பக்கட்டம் என்று எதைச் சொல்கிறீர்கள்? அதை எப்படி அறிந்து கொள்வது? ஏதாவது ஒரு வகை புற்றுநோயை உதாரணமாக கூறி விளக்குங்களேன்.

உதாரணமாக கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் வரும் புற்றுநோயை எடுத்துக் கொள்வோம். இதன் ஆரம்பக்கட்டம் என்பது சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். சிலர் நீர் போக்கு என்று மருத்துவரை அணுகுவர். புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர் சந்தேகம் கொண்டால், அதற்கான சோதனைகளை மேற்கொள்வார். உறுதிபடும் வேளையில், தொடர் சிகிட்சை மேற்கொண்டால் 50 சதவீதம் நோயாளிகளைப் பூரணமாக குணமாக்கி விட முடியும்.

இவ்வாறு ஒவ்வொரு புற்றுநோய்க்கும் ஆரம்பக்கட்டத்தில் சில அறிகுறிகள் வெளியே தெரியலாம். அப்போதே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொண்டால், அவை புற்றுநோயின் ஆரம்பக்கட்டமா இல்லையா என்பதை மருத்துவர் கண்டறிந்து உடனடி சிகிட்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்நோயைப் பூரணமாக குணமாக்க இயலும்.

ஆங்கில மருத்துவத்தைவிட, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சுவாசப்பயிற்சி முதலானவை மூலம் இந்நோய் வராமல் பாதுகாப்பதோடு, வந்தாலும் முழுமையாக குணமாக்கிவிடலாம் என்று ஆங்கில மருத்துவமல்லா பிற மருத்துவங்களில் கூறப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அதற்கு சாத்தியம் உள்ளதா?

ஆங்கில மருத்துவம் தான் புற்றுநோய் வந்தால் அதனைக் குணமாக்குவதற்கான சரியான மருத்துவ முறை. இது மட்டும் தான் ஒரே தீர்வு. அறுவைசிகிட்சை, கீமோ தெரபி, கதிர்வீச்சு முறை போன்ற முறைகளின் மூலம் நோயைக் குணமாக்கும் மருத்துவத்தை ஆங்கில மருத்துவம் தான் தருகிறது. மற்ற மருத்துவங்கள் கூறும் வழிமுறைகள், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கப் பயன்படலாம்.

அது மட்டுமன்றி, பிற மருத்துவங்கள் கூறும் இத்தகைய வழிமுறைகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையன்று.

புற்றுநோய் வராமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்ன?

தினசரி நாம் உண்ணும் உணவில் அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகக் கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்தல், புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடல் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போது கேன்சர் பாதிப்பு அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? கடந்த ஆண்டைக் கணக்கிடும்போது இந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை என்ன?
ICC நெய்யூரில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்துக் கூறினால், புற்று நோயின் தாக்கம் கூடி உள்ளது. 2012 ஆம் ஆண்டு கணக்குப்படி, 4500 புற்றுநோய் நோயாளிகள் இம்மருத்துவமனையில் சிகிட்சைக்காக வந்துள்ளனர். இதில் தென் தமிழகம், குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்துள்ளவர்களே அதிகம். ஆண்டு தோறும் இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையினைக் கணக்கிட்டால் சுமார் 25 முதல் 30 சதவீதம் வரை ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் தாக்குதல் அதிகரித்தே வருகிறது. தலை, கழுத்தில் தாக்கும் புற்று நோய், மார்பக புற்று நோய், கர்ப்பப்பையின் வாயில் ஏற்படும் புற்று நோய், குடல், நுரையீரலில் தாக்கும் புற்று நோய் ஆகியவையே பெரும்பாலும் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவத்துக்கான அதிகப்பட்ச செலவு என்ன? ஏழைகளுக்கு எவ்வகையில் மருத்துவ உதவிகள் செய்யப்படுகிறது?

பொதுவாக புற்று நோய்க்கான சிகிட்சை முறைகள் விலை உயர்ந்தது. புற்று நோய்க்கான மருந்துகள் விலை அதிகம் என்பதே அதற்கான முக்கிய காரணம். கூடுதல் கதிர் வீச்சு மூலம் கொடுக்கப்படும் சிகிட்சை முறையும் விலை உயர்ந்தது.

கீமோ ஊசியின் விலை ரூ. 15,000 - ரூ. 20,000 வரை ஆகக்கூடியது. இது ஒரு தவணைக்கானது. சாதாரணமாக நோயின் தன்மையினைப் பொறுத்து 5 முதல் 6 தவணை வரை கீமோ கொடுக்க வேண்டியிருக்கும்.
கதிர்வீச்சு மூலம் கொடுக்கப்படும் சிகிட்சைக்கு ரூ. 50,000 வரை ஆகும். பிற மருத்துவமனை / சென்டர்களில் ஆகும் செலவைவிட இங்கு மிகக் குறைவு தான்.
நமது புற்று நோய் நிலையம் தமிழக அரசின் இலவச சிகிட்சை பிரிவுடன் தொடர்பு உடையது. இதன் கீழ் தினசரி வருமானத்தின் அடிப்படையில் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிட்சை கொடுக்கப்படுகிறது. மற்றும் பள்ளத்தாக்கின் லீலி என்ற NGO கிறிஸ்துவ அமைப்பும் சில நோயாளிகளின் சிகிட்சைக்கு உதவி செய்து வருகின்றனர்.
நோயாளிகளின் வறுமை நிலையைப் பொறுத்து நாங்களே அரசுக்குப் பரிந்துரை செய்வதன் மூலமும் சில NGO க்களை அணுகியும் இயன்றவரை இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ சிகிட்சை வழங்கி வருகிறோம்.

இந்த நோய்க்கு அடிப்படை காரணமாக இரு ஜீன்கள்தான் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீன் அடிப்படையிலான ஆராய்ச்சிகள் ஏதும் இம்மருத்துவமனையில் நடக்கின்றனவா?

ஒரு சில புற்று நோய்கள் நம் உடலில் உள்ள ஜீன்களுடன் தொடர்புடையது. குறிப்பாக இரத்த புற்று நோய். எங்கள் புற்று நோய் நிலையத்தில் இதற்கான ஆராய்ச்சி மையம் இல்லை. திருவனந்தபுரம், வேலூர் போன்ற இடங்களிலுள்ள ஆராய்ச்சி மையங்களில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

தமிழக/இந்திய அரசுகள் கேன்சர் விழிப்புணர்வுக்காகவும் நோயாளிகளுக்குச் சிகிட்சை அளிக்கவும் எவ்வகையிலெல்லாம் இம்மருத்துவமனைக்கு உதவுகிறது?

எங்கள் புற்று நோய் நிலையத்தில் உள்ள நோயாளிகள் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவச சிகிட்சை உதவியைப் பெற்று வருகிறார்கள். இது அவர்களது வருமானத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. பள்ளத்தாக்கின் லீலி என்ற NGO கிறிஸ்தவ அமைப்பும் பொது மக்களிடமிருந்து பெறும் நன்கொடைகளின்மூலம், தகுதியானவர்களைத் தேர்வு செய்து இலவச சிகிட்சை வழங்க உதவிவருகிறது.

மத்திய அரசின் "தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்(NCCP)" என்ற திட்டத்தின் மூலம் நேரடியாக மாநில அரசுகளின் வழி, மாவட்டம் தோறும் மாவட்ட புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்(DCCP) ஏற்படுத்தி உதவி வருகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 2-3 ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வரும் காப்பீட்டுத்திட்டம் மகத்தானது. இதன் மூலம் சுமார் 95 சதவீத நோயாளிகள் நேரடியாக மருத்துவமனை மூலம் பயன் பெற்று வருகின்றனர். ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்குக் கீழ் உள்ளவர்களுக்கு இந்த இலவச காப்பீட்டுத் திட்டத்தை அரசு வழங்கி வருகிறது. அரசின் இந்த இலவசக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் கூட, தங்களின் கிராம அலுவலரிடமிருந்து வருமானச் சான்றிதழ் பெற்று சமர்பிக்கும் பட்சத்தில், ரேசன் அட்டை முதலான பிற ஆவணங்களுடன் நம் மருத்துவமனையே நேரடியாக மாநில அரசை அணுகி இலவசமாக சிகிட்சை வழங்க ஏற்பாடு செய்கிறது. நோயின் தன்மைக்கேற்ப, அதிகப்பட்சம் 1 லட்சம் ரூபாய் வரை மாநில அரசு இந்த இலவசக் காப்பீட்டுத் திட்டம் மூலம் புற்றுநோய் நோயாளிகளுக்கு இலவச சிகிட்சை வழங்க உதவி செய்துள்ளது.

இதுவரை இம்மருத்துவமனையில் புற்றுநோய் சிகிட்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன?

இதுவரை பூரண குணமானவர்களின் சரியான எண்ணிக்கையினைக் கூறுவதற்கு முடியவில்லை. ஆரம்ப ஆவணங்களிலிருந்து பார்வையிடவேண்டி வரும். அது சற்று சிரமமானது. பொதுவாக எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் அதன் ஆரம்ப நிலையிலேயே இம்மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டால் 98 சதவீதம் பூரண குணமாக்க இயலும். அதற்கான எல்லாவகை சிகிட்சைகளும் இங்குள்ளன. ஆனால், துரதிஷ்டவசமாக புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வின்மையால், நோயின் இறுதி கட்டத்திலேயே பெரும்பாலான நோயாளிகள் இங்கு வருகின்றனர். அத்தகைய நோயாளிகளுக்குப் பூரண நோய் நிவாரணம் என்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு.

புற்றுநோய் பாதித்தால் எத்தனை காலத்துக்கு மருந்து உட்கொள்ள வேண்டும்?

வாழ்நாள் முழுக்க மருந்து உட்கொள்ள வேண்டிய நோயாளிகள் மிக அபூர்வமாகவே இருப்பர். பொதுவாக, கீமோ தெரபி, கதிர்வீச்சு சிகிட்சை, அறுவை சிகிட்சை போன்றவற்றுக்கு அதிகப்பட்சம் 6மாதக்காலம் மட்டும் சிகிட்சை எடுத்துக் கொண்டாலே போதும். அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் பதிவு செக்கப் மட்டும் செய்து கொண்டால் போதுமானது. மருந்து எதுவும் உட்கொள்ளவேண்டிய தேவையில்லை!

புற்றுநோய்ப் பாதிப்பைச் சாதாரண பாமர மக்கள் அறிந்து கொள்ள வழியுண்டா? பொதுவான அறிகுறிகள் என்னென்ன? புற்றுநோய் சோதனை செய்வதற்கு எவ்வளவு செலவாகும்?

சாதாரணமாக புற்றுநோய்ப் பாதிப்பை உடனடியாக எல்லோராலும் அறிந்து கொள்ள முடியாது. சில அறிகுறிகளை வைத்து சந்தேகம் ஏற்பட்டால், அதற்குரிய சோதனைகள் செய்து கொள்வதன் மூலமே புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடியும்.

பொதுவாக, சாதாரண ஏழை மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்குப் பாதிப்பில்லாத அறிகுறிகளைப் பெரிதாக அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. வலி போன்ற தாங்க முடியாத நிலைமை ஏற்படும் போதே அவர்கள் மருத்துவர்களை நாடுகின்றனர். மார்பகப்புற்றுநோய் போன்ற ஒரு சிலவற்றுக்குத் தயக்கத்தின் காரணமாக பிறரிடம் சொல்லாமல் மறைப்பவர்களும் உள்ளனர்.

அறிகுறிகள் என்று பார்த்தோமானால், மார்பகப் புற்றுநோயின் அறிகுறி மார்பில் சிறு கட்டிகள் ஏற்படுவதுதான். வலியில்லாமல் நீண்ட நாட்கள் இருக்கும் கட்டி போன்ற வீக்கங்களை உடனடியாக சோதனை செய்து கொள்வது நல்லது. கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறி, அதிக வெள்ளைப்படுதல், இரத்தம் வெளியேறுதல் போன்றவை. மருந்துகள் மூலம் நிற்காத நிலையில், உடனடியாக புற்றுநோய் சோதனை மேற்கொள்ளவேண்டும்.

பொதுவாக புற்றுநோய் என அறியப்படும் இரத்தப் புற்றுநோயைக் கண்டறிவது தான் சற்று சிரமமானது. தீராத தொடர் காய்ச்சல், நாள்பட்ட உடல் அசதி போன்றவை இரத்தப் புற்றுநோயின் அறிகுறிகள்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக இரத்தத்தினைப் புற்றுநோய் ஆரம்பச் சோதனைக்குக் கொடுக்கவேண்டும். அதில் சந்தேகம் உறுதி செய்தால் அடுத்தக்கட்ட சோதனைக்கு எடுத்துச் செல்வர். சாதாரணமாக ஆரம்பச் சோதனைக்கு 500 லிருந்து 1000 ரூபாய் வரை செலவாகலாம்.

இந்தப் புற்றுநோய் மையத்தின் துவக்கம் மற்றும் இங்குள்ள வசதிகள் குறித்து கூறுங்களேன்.

இம்மருத்துவமனையில் சர்வதேச புற்று நோய் மையம் (ICC) 1964 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட துவங்கியது. எனினும் இம்மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட 1838 ஆம் ஆண்டிலிருந்து அதற்கான பூர்வாங்க வேலைகளும் சிறு அளவிலான செயல்பாடும் ஆரம்பமாகி விட்டன. முழு அளவிலான செயல்பாடு 1964 ஆம் ஆண்டிலிருந்து துவங்கியது. வேலூர் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்படும் இம்மையத்தில், புற்றுநோய்க்கான ஆரம்பக்கட்ட சோதனைக்கான ஆய்வுகூடத்திலிருந்து சிகிட்சை அளிப்பதற்கான கூடங்கள் வரை அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

ஒரே சமயத்தில் 50 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிட்சை பெறுவதற்கு வசதியாக படுக்கை வசதிகளுடன், ஆண் மற்றும் பெண்களுக்கென்று தனித் தனியே வார்டுகள் உள்ளன. இங்கு கதிர்வீச்சு சிகிட்சை முறைகள் (லீனியர் ஆக்சிலேட்டர்) மற்றும் கர்ப்பப் பையினுள் கொடுக்கப்படும் கதிர் வீச்சு சிகிட்சை முறையும் உண்டு. மையத்தின் உள்ளேயே, புற்றுநோய்தான் பாதித்துள்ளது என்பதை உறுதி செய்வதற்கான திசு பரிசோதனைக் கூடமும் மருந்தகமும் செயல்படுகிறது. மேலும், காலையில் வந்து சிகிட்சை பெற்று மாலையிலேயே வீடு திரும்பும்படியான கீமோதெரபி சிகிட்சை கூடமும் இங்கு செயல்படுகிறது. Regional Cancer Center திருவனந்தபுரத்தில் உள்ளதால், இம்மருத்துவமனையில் வரும் நோயாளிகளில் சுமார் 20 சதவிகிதம்பேர் அங்கு செல்கின்றனர். இதனைக் குறைப்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளையும் இம்மையத்திலேயே தற்போது ஏற்படுத்தியுள்ளோம்.

புற்றுநோயின் ஆரம்பத்தைப் பரிசோதித்து அறிவதிலிருந்து அதன் முழுமையான சிகிட்சை வரைக்குமான அனைத்துவித வசதிகளும் இம்மையத்திலேயே அமையப்பெற்றுள்ளன.

எந்த வயதிலுள்ளவர்களை இந்நோய் அதிகமாக தாக்குகிறது? எந்தக் கெட்டப்பழக்கமும் இன்றி சிலருக்குப் புற்றுநோய் வருகிறதே. காரணம் என்ன?

பொதுவாக அனைத்து வயதினருக்கும் இந்நோய் வந்தாலும் அதிகமாக 40-60 வயதுக்கு இடைப்பட்டவர்களிடமே மிக அதிக அளவில் இந்நோய் பாதிப்பினை உண்டாக்குகிறது. அதிலும் புகையிலை, புகைப்பிடித்தல் போன்றவற்றால் வரும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் குடிப்பழக்கத்தால் ஏற்படும் வயிற்றுப் புற்றுநோய் ஆண்களிடத்திலும் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பெண்களிடத்திலும் அதிகமாக தாக்குகிறது. முக்கியமாக, புகைப்பிடித்தல், தவறான பழக்கவழக்கங்களால் ஏற்படும் புற்றுநோயே மிக அதிகம். இதுவன்றி பாரம்பரிய ஜீன் பிரச்சனைகளால் ஏற்படும் புற்றுநோய் மிகக் குறைவே.

எவ்வகையிலான கெட்டப்பழக்கமும் இன்றியும் புற்று நோய் ஏற்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயினைக் குறிப்பிடலாம். இதனை TRUE CANCER என்று கூறுவர். மிக அபூர்வமாக ஏற்படும் இந்தப் புற்றுநோய்க்கான காரணம் என்ன என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துகின்றீர்களா? மக்களுக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன?

மருத்துவமனைக்கு வெளியே இதுவரையில் அது போன்று எந்த நிகழ்ச்சியும் நடத்தவில்லை. அதற்குப் போதுமான மனிதவளம் நமக்குக் குறைவு. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நிலையில், நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே அதனை அறிந்து கொள்வதற்கும் இந்நோய் வராமல் காப்பதற்குமுரிய வழிமுறைகளைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட சமூக தன்னார்வ அமைப்புகளும் தனிநபர்களும் அதிகமதிகம் முன்வரவேண்டும். என்றாலே, நீங்கள் கேட்பது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும். எனினும் சிறு கையேடுகள், துண்டு அறிக்கைகள் மூலம் சில தன்னார்வர் தொண்டு அமைப்புகள் அவ்வபோது சிறுவகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அது அதிகரிக்கவேண்டும்.

புற்றுநோய் குறித்து மக்களுக்குக் கூறும் அறிவுரை ஒன்று தான். முன்னரே உங்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகுங்கள். நோய் வந்து முற்றிய நிலையில் வருவதால் இழப்பு உங்களுக்குத் தான். பொதுவாக, புற்றுநோயின் ஆரம்பத்திலேயே 90 சதவீதம் நோயாளிகளால் அறிகுறிகளை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், அசட்டைக் காரணமாகவோ அல்லது தயக்கம் காரணமாகவோ மருத்துவரை அணுகாமல் காலம் தள்ளிவிடுகின்றனர். இது அவர்களுக்குத்தான் ஆபத்து.

தமிழக அரசைப் பொறுத்தவரை மிக ஆக்கப்பூர்வமான உதவிகளை ஏழை நோயாளிகளுக்குச் செய்து கொடுக்கிறது. அதனை அவர்கள் முழுதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோயின் ஆரம்பத்திலேயே அருகிலுள்ள மருத்துவரிடம் காண்பித்து மருத்துவத்தை ஆரம்பித்து விட்டால், மிக எளிதில் பூரணமாக இதனைக் குணமாக்கிவிட இயலும்.
- நேர்காணல் : முனோ & வெண்ணிலா

Jai Sri Shirdi Nadha Song - Sri Shirdi Sai Baba Mahathyam Movie Songs - ...

Tuesday, February 12, 2013

ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் எனும் வரலாற்றின் இணையற்ற நாயகன் பிறந்தநாள் இன்று (பிப்.12).

வீட்டின் வறுமையால் படிக்க மிகவும் கடினப்பட்ட இவர், கடன் வாங்கி புத்தகங்களைப் படித்தார். அப்பாவிடம் இருந்து நேர்மையைக் கற்றிருந்தார். எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்.

வழக்கறிஞர் தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதை தன் கொள்கையாக அவர் எப்பொழுதும் கொள்ளவில்லை. ரொம்பவும் அமைதியான இவரின் மனைவியுடன் உறவில் கொஞ்சம் கசப்பிருந்தது; ஒரு நாள் ஹாயாக அவர் சுடு சூப்பை முகத்தில் ஊற்ற, துடைத்த விட்டு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

தொடர்ந்து பல தோல்விகளை வாழ்க்கையில் சந்தித்த இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது ஆட்சிக்கு வந்தால் அடிமை முறையை முற்றிலும் நீக்குவதாக உறுதி தந்தார்.

ஒரு சிறுமியின் கடிதத்தை படித்து, அதில் ஒல்லியான முகவாட்டம் கொண்ட அவர், தாடி வளர்த்துக் கொண்டால் பெண்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற கருத்தை, நன்றி சொல்லி அப்படியே செய்தார்.

ஜனாதிபதி ஆனதும் ஓர் உறுப்பினர், ‘‘லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!’’ என நக்கலாக சொல்ல, ‘‘அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும்’’ என்றார் அமைதியாக.

வென்றதற்கு பின் கறுப்பின மக்களை விலங்குகளை விட கேவலமாக நடத்திக் கொன்று குவித்து சுரண்டிக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தார். கொதித்து எழுந்த தெற்கு மாகாணங்கள் அமெரிக்காவை விட்டு விலகி போர் தொடுத்தன. போர்களங்களில் தன் பிள்ளைகளை இழந்தார்; நாடே தத்தளித்தது. அப்பொழுது எல்லா கறுப்பின மக்களும் இனி அடிமைகள் இல்லை என அறிவிப்பு வெளியிட தெற்கு மாகணங்களில் இருந்த கறுப்பின மக்களும் இவருக்கு ஆதரவாக போரில் குதிக்க நாடு ஒன்றுபட்டது.

கெட்டிஸ்பர்க் உரையில் தான் ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது என விளக்கம் தந்தார்; தேர்தல் வந்தது மீண்டும் வென்றார்.

ஆப்ரகாம் லிங்கனை ஜான் பூத் எனும் நாடக கலைஞன் நாடகம் பார்த்தபொழுது சுட்டுக்கொன்றான். அவரின் மரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்னமே அவருக்கு கனவாக வந்திருந்தது. மீளா தூக்கத்தில் ஆழ்ந்தார் அடிமைகளை ரட்சிக்க வந்த அந்தத் தலைவன்.

‘‘நான் வெல்வதைவிட உண்மையாக இருக்கவே வேண்டும்; நான் மாபெரும் வெற்றிகளை பெறுவதைவிட என் அக வெளிச்சதின்படியே வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால். அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன்’’ என்றவர் ஆபிரகாம் லிங்கன்.

- பூ.கொ.சரவணன் , Vikatan EMagazine


(Pic:lovelyquote4u.blogspot.com)
ஆபிரகாம் லிங்கன் எனும் வரலாற்றின் இணையற்ற நாயகன் பிறந்தநாள் இன்று (பிப்.12).

வீட்டின் வறுமையால் படிக்க மிகவும் கடினப்பட்ட இவர், கடன் வாங்கி புத்தகங்களைப் படித்தார். அப்பாவிடம் இருந்து நேர்மையைக் கற்றிருந்தார். எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்.

வழக்கறிஞர் தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதை தன் கொள்கையாக அவர் எப்பொழுதும் கொள்ளவில்லை. ரொம்பவும் அமைதியான இவரின் மனைவியுடன் உறவில் கொஞ்சம் கசப்பிருந்தது; ஒரு நாள் ஹாயாக அவர் சுடு சூப்பை முகத்தில் ஊற்ற, துடைத்த விட்டு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

தொடர்ந்து பல தோல்விகளை வாழ்க்கையில் சந்தித்த இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது ஆட்சிக்கு வந்தால் அடிமை முறையை முற்றிலும் நீக்குவதாக உறுதி தந்தார்.

ஒரு சிறுமியின் கடிதத்தை படித்து, அதில் ஒல்லியான முகவாட்டம் கொண்ட அவர், தாடி வளர்த்துக் கொண்டால் பெண்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற கருத்தை, நன்றி சொல்லி அப்படியே செய்தார்.

ஜனாதிபதி ஆனதும் ஓர் உறுப்பினர், ‘‘லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!’’ என நக்கலாக சொல்ல, ‘‘அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும்’’ என்றார் அமைதியாக.

வென்றதற்கு பின் கறுப்பின மக்களை விலங்குகளை விட கேவலமாக நடத்திக் கொன்று குவித்து சுரண்டிக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தார். கொதித்து எழுந்த தெற்கு மாகாணங்கள் அமெரிக்காவை விட்டு விலகி போர் தொடுத்தன. போர்களங்களில் தன் பிள்ளைகளை இழந்தார்; நாடே தத்தளித்தது. அப்பொழுது எல்லா கறுப்பின மக்களும் இனி அடிமைகள் இல்லை என அறிவிப்பு வெளியிட தெற்கு மாகணங்களில் இருந்த கறுப்பின மக்களும் இவருக்கு ஆதரவாக போரில் குதிக்க நாடு ஒன்றுபட்டது.

கெட்டிஸ்பர்க் உரையில் தான் ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது என விளக்கம் தந்தார்; தேர்தல் வந்தது மீண்டும் வென்றார்.

ஆப்ரகாம் லிங்கனை ஜான் பூத் எனும் நாடக கலைஞன் நாடகம் பார்த்தபொழுது சுட்டுக்கொன்றான். அவரின் மரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்னமே அவருக்கு கனவாக வந்திருந்தது. மீளா தூக்கத்தில் ஆழ்ந்தார் அடிமைகளை ரட்சிக்க வந்த அந்தத் தலைவன்.

‘‘நான் வெல்வதைவிட உண்மையாக இருக்கவே வேண்டும்; நான் மாபெரும் வெற்றிகளை பெறுவதைவிட என் அக வெளிச்சதின்படியே வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால். அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன்’’ என்றவர் ஆபிரகாம் லிங்கன்.

- பூ.கொ.சரவணன் , Vikatan EMagazine


(Pic:lovelyquote4u.blogspot.com)

COMPUTER REPAIRING TIPS,,


COMPUTER REPAIRING TIPS,,,

நம் கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்ய சில ஆலோசனைகள் ,,,,

நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...

மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:
மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

நிற்க்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:
விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த் சிக்கல் ஏற்படும்.

பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்
முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்

திரையில் படங்கள் அலை அலலயாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இனைப்பை சரிபார்க்கவும்
2.வைரஸ் புகுந்துள்ளதா எனப்பார்க்கவும்
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்

திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்)

செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்லதா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்க்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்

வண்ணக் காட்சி பொருத்தமின்றி இருத்தல்:
டிஸ்பிளேகார்டை, அதன் சிடி உதவியுடன் முறையாக மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்
,

நம் கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்ய சில ஆலோசனைகள் ,,,,

நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...

மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:
மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

நிற்க்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:
விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த் சிக்கல் ஏற்படும்.

பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்
முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்

திரையில் படங்கள் அலை அலலயாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இனைப்பை சரிபார்க்கவும்
2.வைரஸ் புகுந்துள்ளதா எனப்பார்க்கவும்
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்

திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்)

செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்லதா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்க்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்

வண்ணக் காட்சி பொருத்தமின்றி இருத்தல்:
டிஸ்பிளேகார்டை, அதன் சிடி உதவியுடன் முறையாக மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்

Shirdi Sai Charitra in 3D Animation

Monday, February 11, 2013

City of Love



Sita and Rama“You can see the love they have for each other, which they try to keep secret. Knowingly they erect a collection of stable pillars made of goodness within their hearts.” (Janaki Mangala, 85)
prema pramoda paraspara pragaṭata gopahiṃ |
janu hiradaya guna grāma thūni thira ropahiṃ ||



In an area that is more or less undeveloped, when you see a series of pillars placed in the ground, indicating that construction is going on, you know that some type of building is going up. The pillar goes with the foundation, and in order for it to serve its purpose it must be stable and remain in good standing [no pun intended] for quite some time. The pillars are not something to be knocked down right away. Ideally, they should last a very long time, providing stability to the building’s occupants. Such stable pillars were erected within the hearts of two lovely souls ready to embark on a lifetime’s journey together. The construction was seen not through yellow tape or hard hats, but through the looks they gave each other.
The pillars were made of goodness, or guna, which can also mean virtue. The more goodness you have inside of you the better. You hear the expression, “that person is just a good soul,” which means that “good” has a higher presence within their body than “bad.” It is very easy for the bad side to dominate. You just have to look at someone else to give rise to bad feelings. “Oh look at them. They think they are so great. They’re really not. My stuff is better. Plus, even if they have more stuff, they are just wasting their money. I’m more intelligent with my expenditures. I don’t need all that stuff to be happy. I’m not so materialistic.”
It’s harder to see the good in everything around us, especially in other people. It is for this reason that the highest transcendentalist in the Vedic tradition is known as a paramahamsa. The most elevated religionist if you will, the person who practices spirituality as it is meant to be practiced, does not suddenly find more and more people to tag as sinners. They do not find more and more people to criticize and make feel bad. Rather, the perfect transcendentalist is compared to a supreme swan. The swan is unique in its ability to separate milk from a mixture of milk and water. Basically, it grabs the essential item, the nectar if you will, out of something that isn’t pure.
“If we give a swan milk mixed with water, the swan will take the milk and leave aside the water. Similarly, this material world is made of two natures - the inferior nature and the superior nature. The superior nature means spiritual life, and the inferior nature is material life. Thus a person who gives up the material part of this world and takes only the spiritual part is called paramahamsa.” (Shrila Prabhupada, Teachings of Queen Kunti, Ch 3)
The supreme swan of a transcendentalist sees the good in everything. They know that God’s energy is everywhere, and that not even a blade of grass can move without His sanction. They are not Pollyannaish or unreasonably happy. They know that karma works on everything, and so there isn’t a pressing need to look at everything negatively. After all, every individual is a spirit soul, part and parcel of God. Eventually they will make their way towards enlightenment, even if it takes them many lifetimes. To preach to others, to give them instruction on how to remove all bad from within and acquire all goodness, the paramahamsa temporarily steps down from their lofty position to make distinctions, but all the while they maintain their pure goodness on the inside.
Sita and RamaOne way to foster that goodness on the inside, to erect pillars of good qualities within the heart, so much so that it looks like you have a neighborhood full of sturdy buildings made of goodness, is to hear about God and His pastimes. One of His most famous pastimes is His lifting of the illustrious bow belonging to Lord Shiva. This occurred in the kingdom of Janakpur, where a contest was taking place. At the time the Supreme Lord was there in His incarnation of Shri Ramachandra, the eldest son of King Dasharatha. Lord Rama is God based on His qualities, which are described in the Vedic texts. He is not a pseudo-incarnation created on a whim after the fact. His appearance and activities were described before they took place by Maharishi Valmiki, a self-realized soul, a paramahamsa in his own right.
The purpose of the contest was to find a husband for King Janaka’s daughter Sita. The problem was that none of the kings could even move the bow. Rama was there as a guest with His younger brother Lakshmana and the sage Vishvamitra. Though a guest, He was eligible to participate in the contest, and when Sita and Rama saw each other, sparks started to fly internally. Just from looking at one another, pure love began to grow. They tried to keep this a secret, however, but others could tell what was going on. There was no hiding it, though neither party made any outward gesture.
The love was growing within their hearts. Goswami Tulsidas compares it to erecting a network of pillars made of virtue or goodness. This love was there to stay; it wasn’t going anywhere. The only people leaving dejected on this day were the rival princes who had come to try to win Sita. Rama would lift the bow with ease and complete the construction of the buildings of goodness through wedding Sita in a grand ceremony.
How can hearing about this incident fill our hearts with goodness? Envy, especially of God, is the root cause of our residence in the material world. The envy we feel towards others indicates a lack of spiritual awareness. Think about it for a second. If someone else has more money than you, why should you feel threatened? They still have to eat. They still feel the sting of defeat. They still hanker for things. They also have to die. If you can eat just fine, why does it matter if someone else is better off financially? Since you know how difficult life in the material world is, shouldn’t you be happy that someone else might be able to find some relief from the daily pressures?
Sita and RamaOnly through knowing the self, which is completely spiritual, can you get rid of envy, lust, greed, anger and all other negative emotions. To know God is to know the self, for He is the Supreme Soul, or the Superself. He is the origin of both matter and spirit, and so if you learn about Him as best you can, you will know yourself too. And when you know yourself, you will know others, and pretty soon you will see that we are all in the same boat, trying to find our way to eternal happiness.
Simply from hearing the Janaki Mangala, we can know God so well. He is very strong, pious, and kind. He also loves Sita, His eternal pleasure potency, very much. She loves Him without deviation, and He loves her back. Know that He always loves us too, and His mercy is already available to us in so many ways. Through regularly chanting the holy names, “Hare Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama, Hare Hare,” we can start to take advantage of that mercy.
In Closing:
When looks at each other start,
Pillars erected in the heart.

Of goodness they are made,
Of strength never to fade.

Shiva’s bow in His hand to take,
Sita His beloved wife to make.

From this God’s nature revealed to you,
Gives insight into nature of yourself too.

Saibaba Aarti

சிவலிங்கம் [ அருவுருவ நிலை ]

சிவலிங்கம் [ அருவுருவ நிலை ]
*******************************
இந்த சிவத் திருவுருவம் சாதாக்கிய தத்துவத்தில் (மூர்த்தி தத்துவம்) போற்றிப் புகழப்படுவது. இதை "சகள நிட்கள சிவம்' என்றும் கூறுவர்.

இது வடிவுடையதும் வடிவில்லாததுமாகிய இரு தன்மையும் கூடி நிற்பது;

ஞானசக்தியும் கிரியாசக்தியும் சமஅளவில் பொருந்தி தியானிப்பது.
இதை போக சிவம் என்றும் அழைப்பர்.
இந்த சகள நிட்கள சிவமே சிவலிங்க வடிவமாகும்.
சிவலிங்கம் "அசவலிங்கம்' என அழைக்கப் பெறும்.

அசவம் என்பது போக்கு வரவு இல்லாதது எனப் பொருள்படும். மூலஸ்தானத்தில் உள்ளது.

சிவலிங்கத்தில் காணக்கூடிய அந்த உருவம்- சகளம்;
இன்னது என கூற முடியாதது.
உறுப்புகள் இல்லாமல் இருப்பது அருவம்.
நிட்களத்திற்கு உருவம் உண்டு; உறுப்புகள் இல்லை.

இவ்விரு தன்மைகளும் பெற்றதால் சிவலிங்கம் அருவுருவத் திருமேனி.

ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதை விட, லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரத்தில் கூறி இருக்கிறார்.

லிங்கம் என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் மங்கலத்தைத் தரும் பரம்பொருள் எனவும், அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும், மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன.

ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம்.
இல்லங்களில் வைத்து பூஜிக்கும் லிங்கம் சலம்.
ஈசன் தன் கருணை பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம்.

கிழக்கில் தத்புருஷம்,
மேற்கில் சத்யோசாதம்,
மந்தகத்தில் ஈசானம்,
தெற்கே அகோரம்,
வடக்கே வாமதேவம்
என்பது ஐந்துமுக லிங்கவிவரம்,

ஆட்யலிங்கம் என்பது சிரம் பிறைச் சந்திர வடிவமாக உள்ளது.

அநாட்ய லிங்கம் என்பது சிரம் வெள்ளரிப்பழ வடிவம் கொண்டது.

சர்வ சமலிங்கமானது குடை போன்ற சிரத்தையுடையது.

சுரேட்யலிங்கம் எனப்படுவது உச்சியில் கோழி முட்டை வடிவம் கொண்டது என நான்கு லிங்க வடிவங்கள் சரசிவாகத்தில் கூறப்பட்டுள்ளது.

மகேஸ்வர வடிவம்

மகேஸ்வர வடிவம் 25 பேதங்களை உடையது.
*********************
இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று.

1) சந்திரசேகரர்
2) உமாமகேஸ்வரர்
3) இடபாரூடர்
4) சபாபதி
5) கல்யாணசுந்தரர்
6) பிட்சாடனர்
7) காமாரி
8) காலாரி
9) திரிபுராரி
10) சுவந்தராரி
11) மாதங்காலி
12) வீரபத்திரர்
13) அரியர்த்தர்
14) அர்த்தநாரீசுவரர்
15) கிராதர்
16) கங்காளர்
17) சண்டேசானுக்கிரகர்
18) நீலகண்டர்
19) சக்கரப்பிரதானர்
20) கஜமுகானுக்கிரகர்
21) சோமாஸ்கந்தர்
22) ஏகபாதர்
23) சுகாசீனர்
24) தட்சிணாமூர்த்தி
25) லிங்கோத்பவர் என 25ரும் மகேஸ்வர மூர்த்தியாவர்.

இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக
சரபமூர்த்தி,
வாகமூர்த்தி,
க்ஷேத்திரபாலகமூர்த்தி,
ஏகபாததிரிமூர்த்தி
முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன. இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தியின் சதாசிவ மூர்த்தியின்
1) ஈசானம்
2) சத்தியோஜாதம்
3) வாமதேவம்
4) அகோரம்
5) தற்புருடம்
என்னும் 5 முகங்களின் அம்சத்தையும்
அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியாகவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.

பாம்பு கடித்துவிட்டால்

பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

மாமதுரை / மதுரை பெயர்க்காரணம்



மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும்.

"மதுரை"

இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில..

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர்.

பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப்புறங்களில் குலதெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர் எனக் கருதுவது பொருத்தமாகும்.

குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும் இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும். ஆம் பாண்டிய குடிகளே தமிழரின் பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து வந்தவர்களே. பழையோன் - பண்டையோன் என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததே பாண்டியன் எனவும் கொள்ளலாம்.

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர். குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது. பிந்நாளில் அது மதுரை என்றாகியது.

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுவர்.
மாமதுரை /
மதுரை பெயர்க்காரணம் :

மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும். 

"மதுரை"

இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில..

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர்.

பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப்புறங்களில் குலதெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர் எனக் கருதுவது பொருத்தமாகும். 

குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும் இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும். ஆம் பாண்டிய குடிகளே தமிழரின் பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து வந்தவர்களே. பழையோன் - பண்டையோன் என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததே பாண்டியன் எனவும் கொள்ளலாம்.

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர். குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் "மதில்நிரை" என அழைக்கப் பட்டது. பிந்நாளில் அது மதுரை என்றாகியது.

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுவர்.

Thursday, February 7, 2013

The greatness of Veena



For centuries over, veena is considered as a divine instrument and playing veena is considered to be a yoga. Yagjavalkya Maharishi observed that:

Veena vadana tatvagjah Srutijaati Visarathah |

Talagjascha prayatnena mokshamargam sa gachchati ||

( salvation or liberation can be attained effortlessly by playing veena).

Darsana sparsane chasya bhoga svargapavargade |

Punito viprahatyadi patakaih patitam janam ||

Danda sambhuruma tantri kakubhah kamalapatih |

Indra patrika brahma tumbam nabhih sarasvati ||

Dorako vasukirjiva sudhamsuh sarika ravih |

Sarvadevamayi tasmad veeneyam sarvamangala ||

(That is, by seeing and touching the veena, one attains the sacred religion and liberation. It purifies the sinner, who is been guilty of killing a Brahmin. The danda, made of wood or Bamboo, is Siva, the string is Devi Uma, the shoulder is Vishnu, the bridge is Lakshmi, the gourd is Brahma, the navel is Sarasvati, the connecting wires are vasuki, the jiva is the moon and the pegs are the sun. The veena thus represents nearly all the Gods and Goddesses, and is, therefore, capable of bestowing all kinds of divine blessings, benediction and auspiciousness).

Article source : Tripura Arnavam

-KS Balasingam-
The greatness of Veena

For centuries over, veena is considered as a divine instrument and playing veena is considered to be a yoga. Yagjavalkya Maharishi observed that:

Veena vadana tatvagjah Srutijaati Visarathah |

Talagjascha prayatnena mokshamargam sa gachchati ||

( salvation or liberation can be attained effortlessly by playing veena).

Darsana sparsane chasya bhoga svargapavargade |

Punito viprahatyadi patakaih patitam janam ||

Danda sambhuruma tantri kakubhah kamalapatih |

Indra patrika brahma tumbam nabhih sarasvati ||

Dorako vasukirjiva sudhamsuh sarika ravih |

Sarvadevamayi tasmad veeneyam sarvamangala ||

(That is, by seeing and touching the veena, one attains the sacred religion and liberation. It purifies the sinner, who is been guilty of killing a Brahmin. The danda, made of wood or Bamboo, is Siva, the string is Devi Uma, the shoulder is Vishnu, the bridge is Lakshmi, the gourd is Brahma, the navel is Sarasvati, the connecting wires are vasuki, the jiva is the moon and the pegs are the sun. The veena thus represents nearly all the Gods and Goddesses, and is, therefore, capable of bestowing all kinds of divine blessings, benediction and auspiciousness).

Article source : Tripura Arnavam

-KS Balasingam-

Another version of Maha Ganapathy's birth:


Once upon a time, to amuse Herself, Parvati molded the form of an elephant-headed child, using sandal paste mixed with Her perspiration, then She brought it to the Ganga. As soon as the waters submerged the child, He became a resplendent Being. He was Dvaimatura (one of the names ih His Assossthiram), the son born-from-two-mothers, because Parvati and Ganga too, believed that He was their child.

from the Mushika Vahana Stostram:

Umasutham namasyami,
Ganga puthraya they nama,
Omkaraya vashat kara,
Swahakaraya they nama.

Salutations to the Son of Uma,
Salutations to the son of Ganga,
Salutations to one who says,
“Om”, “vashat” and “swaha”.

-KS Balasingam-
Another version of Maha Ganapathy's birth:

Once upon a time, to amuse Herself, Parvati molded the form of an elephant-headed child, using sandal paste mixed with Her perspiration, then She brought it to the Ganga. As soon as the waters submerged the child, He became a resplendent Being. He was Dvaimatura (one of the names ih His Assossthiram), the son born-from-two-mothers, because Parvati and Ganga too, believed that He was their child.

from the Mushika Vahana Stostram:

Umasutham namasyami,
Ganga puthraya they nama,
Omkaraya vashat kara,
Swahakaraya they nama.

Salutations to the Son of Uma,
Salutations to the son of Ganga,
Salutations to one who says,
“Om”, “vashat” and “swaha”.

-KS Balasingam-

Shirdi Sai Ki Archna by Vishal Shah

Wednesday, February 6, 2013

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு


சேலம்:""காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,'' என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்க முடியும் என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து விசைத்தறி தொழிலாளி, நம்மிடம் பெருமையுடன் கூறினார்.

இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. வாழ்க்கையில் பெயர் சொல்லும் வகையில் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே இருந்தது.சில ஆண்டுக்கு முன், 25 மூலிகைகளை கொண்டு கூந்தல் பவுடர் தயார் செய்தேன். பின்னர், வேகத்தடையை தாண்டி வாகனங்கள் செல்லும் போது, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கண்டுபிடித்தேன்.தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.

என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது.ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்டவேண்டும். நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Bob Marley பாப் மார்லி எனும் இசைப் போராளி



Some Quotes from Bob Marley :

# “One good thing about music, when it hits you, you feel no pain.” 

#“The truth is, everyone is going to hurt you. You just got to find the ones worth suffering for.” 

#“love the life you live, live the life you love.” 

#“Better to die fighting for freedom then be a prisoner all the days of your life.” 

#“Get up, stand up, Stand up for your rights. Get up, stand up, Don't give up the fight.” 

#Who are you to judge the life I live? I know I'm not perfect & I don't live to be. But before you start pointing fingers, make sure your hands are clean 
பாப் மார்லியின் அப்பா ஆங்கிலேயர்; அம்மா ஜமைக்கா பகுதியில் வாழ்ந்த ஆப்பிரிக்கர். உலகம் முழுக்க அப்பா சுற்றிக்கொண்டே இருந்தவர். அவரை அரிதிலும் அரிதாகத்தான் பார்த்தார்; பத்து வயதாகும் பொழுது தந்தை இறந்தே போனார். அம்மா எவ்வளவோ கடினப்பட்டு படிக்க வைத்தார். இவரின் நாட்டமோ இசை மீது போனது.

ஜமைக்காவில் கறுப்பின மக்கள் சரியாக நடத்தப்படாத காலம் அது; ரப்பர் தோட்டங்களில் மிகவும் இன்னல்களுக்கு வெள்ளையர்களால் உள்ளாக்கபட்டார்கள். மார்லி தெருவோரம், கடைநிலை மக்கள் வாழும் இடங்களில் ஒலித்த ரெகே இசையை விரும்பி கற்றார். தன் இசையால் பிரபலம் ஆனார்; ஆனால் ராயல்டி தராமல் ஏமாற்றிய பொழுது ப்ளாக்வெல் எனும் வெள்ளையரோடு சேர்ந்து கொண்டார்; ஒழுங்காக பணம் வர ஆரம்பித்தது. அவரின் இசை மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் குரலாக ஒலித்தது.

ரப்பர் தொழிலாளிகளின் கண்ணீரை வடித்தார்; எளிய மக்களின் இசையாக பார்க்கப்பட்ட ரெகே இசை இவரால் உலகம் முழுக்க பிரபலம் ஆனது. இவரின் இசைக்கோர்வைகள் மூன்றாம் உலக நாடுகளின் முதல் பாப் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை இவருக்கு வழங்கியது. அன்பினால் ஒரே உலகம் செய்வோம் என்கிற தொனிப்பொருளில் பாடல்கள் இவரால் இயற்றப்பட்டன.

இவர் அமெரிக்கா போனபொழுது இசை நிகழ்வை ஒரு நாடகத்தோடு நடத்த கூப்பிட்டவர்கள் இவரின் இசை நிகழ்வு நாடகத்தை விட ஹிட் ஆனதால் பாதியிலேயே வெளியேற்றினார்கள். காசில்லாமல் நடுத்தெருவில் நின்றவர் தப்பித்து நாடுவந்து சேர்ந்தார். போரிட்டுக்கொண்டு இருந்த ஜமைக்காவின் குழுக்களுக்கு இடையே அமைதியை உண்டு செய்ய ஸ்மைல் ஜமைக்கா எனும் இசை நிகழ்வை நடத்தப்போக அது உயிருக்கே ஆபத்தானது.

விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி ஏந்திய குழு இவரையும் மனைவியையும் தாக்க இசை நிகழ்வு நடக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டோடு வந்தார் மனிதர்; பாடினார். 80,000 பேர் திரண்டார்கள்.

36 வயதில் கேன்சரால் இறந்து போனார். பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அவர்; பலநாள் தன் வளர்ந்த அழுக்கு நிறைந்த சாலையில் படுத்து இதுதான் ஏகாந்தம் என பூரிப்பார். அவரின் மறைவுக்குபின் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதை அமெரிக்கா வழங்கியது; டைம் இதழ் அவரின் பாடல் மற்றும் ஆல்பங்கள் நூற்றாண்டின் மில்லினியத்தின் சிறந்த இசைக்கொர்வைகளாக வெள்ளையர்களின் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகின்றன .

ஸ்மைல் ஜமைக்கா இசை நிகழ்வின் பொழுது "நீங்கள் உயிருக்கு பயப்படவில்லையா?" எனக்கேட்ட பொழுது "உலகத்துக்கு தீமை செய்பவர்களே பயப்படாத பொழுது இந்த உலகை அன்பால் நிறைக்கும் நான் ஏன் பயப்பட வேண்டும்?" எனக் கேட்டார்.

அதுதான் மார்லி!

- பூ.கொ.சரவணன்

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி!



தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்.

SAI CHALISA by Gurujiforpuja

Tuesday, February 5, 2013

உலக புற்றுநோய் தினம்



புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் முன் காப்போம் என்று நம்மை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே இந்த தினத்தை நாம் பார்க்கலாம். கிட்டத்தட்ட்ட மூன்றில் ஒரு பங்கு புற்று நோய்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அவற்றை பற்றிய போதுமான விழிப்புணர்வு இருந்தால் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.

புற்றுநோய் என்பது எம்மால் தினந்தோறும் பேசப்படும் ஒரு விசயமல்ல என்ற போதும், எமக்கு நெருங்கியவர்கள் யாரையாவது நிச்சயம் இதனால்
இழந்திருப்போம்.

கமல்ஹாசன் புற்றுநோயால் உயிரிழந்த திரைப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறோம். கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் புற்றுநோய்க்கு எதிராக போராடிய போது, பேஸ்புக்கில் நூற்றுக்கான செய்திகள் பரிமாறிக்கொண்டோம்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் உயிரிழந்தார் என கேள்விப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான அஞ்சலிகளை பகிர்ந்து கொண்டோம். அவ்வளவு தானா, அவற்றுடன் புற்றுநோயை மறந்துவிடப்போகிறோமா?

புற்றுநோய் என்பது வலியை விட கொடியது, தலைமுடி உதிரும், உடல் பலவீனமடையும், உடலில் புள்ளிகள் உண்டாகும் என பலரும் நினைக்கலாம். உண்மையில் அவர்கள் பயப்படுவதும், கோபப்படுவதும், இந்த பிரச்சினைகளுக்காகவா அல்லது புற்றுநோய் விரைவில் அவர்களின் உயிரை பறிக்க போகிறது என்பதற்காகவா?

இங்கு கவனிக்கப்பட வேண்டியது புற்றுநோயுடன் வாழ்பவருக்காக பரிதாப்படுவது அல்ல. அவர்களுக்கு உங்கள் பரிதாபம் தேவையில்லை. மாறாக உங்கள் அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்கள் நோயாளிகளாக முழுவதும் மாறிவிடப்போவதில்லை.

அவர்கள் குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அவர்களை முழுமையானதாக திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

நீங்கள் அப்படிப்பட்ட ஒருவர் மீது காட்ட நினைக்கும் பரிதாபமும், அனுதாபமும் அவர்களை மேலும் பயத்திற்குள் தள்ளிவிடுகிறது. மாறாக, அவர்களை உற்சாக படுத்துங்கள். அவர்களது பயத்தை தோற்கடியுங்கள். உங்களை போன்ற சக மனிதராக பாருங்கள். உலகின் புற்றுநோய் 47% வீதம் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்படுகிறது. 55% வீதமானோர் அங்கு தான் புற்றுநோயால் உயிரிழந்து போகின்றனர்.

ஆனால் வளரும் நாடுகள் அலட்சியமாக இருந்தால், 2030 இல் புற்றுநோய் 81% வீதம் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டை தாக்க கூடிய அபாயம் இருக்கிறது. 2030 இல் வருடத்திற்கு 21.4 மில்லியன் புற்றுநோயாளிகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இணங்காணப்படலாம் என எதிர்வு கூறியுள்ளது சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்.

விமானப்பயணத்தில் உங்களுக்கு விமான பணிப்பெண்கள் ஒரு விசயம் சொல்வார்கள். 'மற்றவர்களுக்கு உதவும் முன்னர் நீங்கள் ஒட்சிசன் முகமூடிகளை போட்டுக்கொள்ளுங்கள்'.

இது தான் புற்றுநோய் தொடர்பிலும் சொல்லக்கூடியது. ஆல்ககோல், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பருமன் அதிகரித்தல், உடற்பயிற்சி இன்மை இப்படி எதுவுமே புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

ஒவ்வொரு வருடமும் உலகில் 22 % வீதமான புற்றுநோய் தாக்கம் புகையிலை மூலமே வருகிறது என்கிறது ஒரு ஆய்வுத்தகவல். புகையிலை உபயோகிப்பதால் நுரையீரல் உணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகம் சிறுநீர் பை, கணையம் மற்றும் வயிறு மற்றும் வயிறு தொடர்பான இடங்கள், கருப்பை வாய் புற்று என்று இத்தனை வகை புற்றுநோய் உருவாகிறது. புகைபிடிக்கும் பழக்கம் என்பது, அவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகில் இருப்போருக்கும் பாதிப்பை தருகிறது.

இன்றைய புற்றுநோய் தினத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடிய நான்கு நம்பிக்கைகளும், உண்மைகளும் இவை.

1. நம்பிகை : புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடை விசயம் என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : சுகாதாரத்துடன் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது.

2.நம்பிக்கை : புற்றுநோய் என்பது நன்கு ஆரோக்கியமான, முதிர்ந்த, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மாத்திரமே ஏற்படுகிறது என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : புற்றுநோய் உலக பிரச்சினை. அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் தாக்குகிறது.

3.நம்பிக்கை : புற்றுநோய் என்பது ஒரு மரண தண்டனை என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள்.

4. நம்பிக்கை : புற்றுநோய் என்பது என் விதி என நினைக்கிறோம்.
ஆனால் உண்மை : நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும்.

எனவே இவற்றை கருத்தில் கொள்ளுங்கள். புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடி தெளிவடைந்து கொள்ளுங்கள். புற்றுநோயை தடுப்பதற்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சையும், உங்களை சுற்றியுள்ள சுற்றத்தாரின் ஆதரவும் நிச்சயம் தேவை.

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்..!




பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்?

எல்லோருக்கும் வணக்கம், மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்
என்றுதான் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது என்று தான் கூற வேண்டும். அதற்க்கு சில காரணங்கள் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இந்த தொப்பை எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்

நமது உடலை பற்றி சொல்வதனால் அது ஒரு எந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி எந்திரங்கள் இயங்க மின்சாரம் என்கின்ற ஆற்றல் தேவையோ அதுபோலவே நம் உடல் என்கின்ற எந்திரம் இயங்க கலோரி என்கிற ஆற்றல் தேவை, அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை வீணடிக்க விரும்பாத மூளை அவசர காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற நல்ல எண்ணத்தில் (?) எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது.

உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் நம்மை காட்டிலும் நமது மூளை மிகவும் எச்சரிக்கை உணர்வோடுதான் செயல்பட ஆரம்பிக்கிறது. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் அதை எங்கே எப்படி சேமிக்க வேண்டும் என்பதை மூளை நேரடியாக தலையிட்டு தீர்மானிக்கிறது. இருபத்திநான்கு மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவை இருக்கும் இடங்களை தவிர்த்து உடலின் எந்த பாகம் அதிக வேலையின்றி இருக்கிறதோ அங்கே கொழுப்பை சேமிக்கும்படி மூளை உத்தரவிடுகிறது.

அப்படி மனித உடலில் அதிகவேலையின்றி இருக்கும் இடம் என்று மூளையின் கண்களுக்கு முதலில் தென்படும் இடம் அடிவயிறுதான். மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு மேடு தட்டும் போது நாம் உசாராக இல்லை என்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. இப்படித்தான் நண்பர்களே மனிதர்களுக்கு தொப்பை உருவாகிறது.

ஆனால் பெண்களுக்கு என்று பார்க்கும் போது ஆரம்பத்திலேயே அடிவயிற்றில் கொழுப்பை சேர்க்க மூளை உத்தரவிடுவதில்லை காரணம் பெண்களின் அடிவயிற்று பிரதேசத்தில் ஆண்களுக்கு இல்லாத கர்ப்பப்பை இருப்பதால்தான். கர்ப்பபை என்பது உயிர்களை உருவாக்கும் அதிமுக்கியமான இடம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கர்ப்பப்பையின் செயல்பாடுகள் குறைந்து விடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் மூளை ஆரம்பத்திலேயே பெண்களுக்கு கொழுப்பை அடிவயிற்றில் சேமிக்க உத்தரவிடுவதில்லை. கர்ப்பப்பை இருக்கும் ஏரியாவை தவிர்த்து கொழுப்பை எங்கு சேமிக்கலாம் என்று மூளை யோசித்துக்கொண்டிருக்கும் போது வயிற்று பகுதிக்கு அடுத்ததாக அதிக வேலையற்ற இடம் என்று மூளையின் கண்ணில் தென்படுவது தொடைப்பகுதியாகும். தொடைப்பகுதி கொழுப்பை சேமிக்க தகுந்த இடம் என்று மூளை கருதியதும் அங்கே கொழுப்பை சேமிக்கும் வேலை துவங்குகிறது. தொடைப்பகுதியில் ஓரளவுக்கு கொழுப்பு சேர்ந்த பின்னாலும் உடலில் கொழுப்பு சேர்ந்துகொண்டே இருந்தால் அடுத்ததாக கொழுப்பை சேர்த்துவைக்க தகுந்த இடம் என்று மூளையின் கண்ணில் தென்படும் இடம் பெண்களின் பின்பகுதியாகும். இதன் காரணமாகத்தான் ஒரு பெண் மெலிந்த (Slim) தோற்றம் உடையவராக இருந்தாலும் கூட அவர்களின் தொடைப்பகுதியும், பின்புறமும் பெரிதாகத் தெரிகிறது.

மெனோபாஸ் துவங்காத அதாவது பூப்பெய்தாத பெண்களுக்கும் மெனோபாஸ் நின்று போன பெண்களுக்கும் கர்ப்பபைகளின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் அந்த வயதில் இருக்கும் பெண்களின் அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை மூளை தடுக்க முயர்ச்சிப்பதில்லை இதன் காரணமாகத்தான் பெண்களில் சிலருக்கு ஆண்களுக்கு நிகராக தொப்பை உருவாகிவிடுகிறது.

தொப்பை, தொப்பையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை அது உடலில் பல நோய்கள் உண்டாவதற்க்கான வழியை ஏற்படுத்தி விடுவதால் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட உண்டாவதற்கு அடிப்படை காரணமாக இருப்பதால் நாம், நமது உடலில் தொப்பை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாததாகிறது. முறையான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றுவோர் இருக்கும் திசையையே தொப்பை எட்டிப்பார்க்காது என்று தான் சொல்ல வேண்டும். அதோடில்லாமல் தினந்தோறும் குறைந்தது நாற்பது நிமிடம் நடக்கும் பழக்கமும் (Walking) இருந்தால் அது நம் உடலில் ஏற்படும் பாதி நோய்களுக்கு தீர்வாக இருக்கும் என்று சொன்னால் மிகையில்லை.

நடக்க சிரமப்படுபவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே சில யோகாசனங்களை செய்யலாம். தொப்பையை குறைப்பதற்கு என்று பார்த்தோமானால் மிகச் சிறந்த பலன் தரும் யோகாசனங்களாக தனுராசனம், சலபாசனம், சர்பாசனம், மற்றும் நல்காசனம் ஆகிய யோகாசனங்களை குறிப்பிடலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த யோகாசனங்களை செய்ய முயற்சிக்கும் போது புத்தகங்களையோ அல்லது டி.வி.களையோ பார்த்து செய்யாமல் சிறந்த யோகா மாஸ்டர் மூலமாக செய்ய முயற்சிப்பது மிகுந்த பயனளிக்ககூடியதாக இருக்கும். தொப்பை விழுந்த பின் கடும் முயற்சி செய்து அவற்றை குறைப்பதைக் காட்டிலும் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றி வரும்முன் தடுப்பதே சிறந்ததாகும்

Ports