Search This Blog

Sunday, December 11, 2022

16ஆம் நூற்றாண்டிலயே நாங்கள் ,ஓர் ஒல்லாந்தத் தளபதியின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு (A Dutch commander about Jaffna Tamils)

 Dutch commander about Jaffna Tamils 


16ஆம் நூற்றாண்டிலயே நாங்கள் ஒரு ஊழல் நிறைந்த சமூகமாக இருந்து இருக்கிறோம் போல் தெரிகிறது.


“…யாழ்பாணத்தார் தற்பெருமையும்,செருக்கும், சோம்பேறிதனமும், பிடிவாதமும், பிடித்தவர்கள் எனவும், பொய்சொல்லி ஏமாற்றும் தந்திரம் படைத்த இந்த இனத்துடன் மிகவும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் தமக்கு நன்மை கிடைக்குமென்றால் பொய்ச் சத்தியம் செய்யவும் பொய்ச்சாட்சியம் சொல்லவும் தயங்க மாட்டார்கள் எனவும் 

ஒருவர் மீது ஒருவர் வன்மம் கொண்டு வல்லடி வழக்குத் தொடுத்து வெல்லும் வரை வழக்காடி மகிழ்வார்கள் அதற்காக போத்துக்கேயர் காலத்தில் தீர்க்கப்பட்ட வழக்குகளையே புதுப்பிப்பார்கள் எனவும் கூறியுள்ளார் 


முன்னர் அஞ்ஞான மன்னர்களும் போத்துக்கேயர்களும் ஆண்ட காலத்தில் இவர்கள் சாதி சாதியாகப் பிரிந்து வாழ்ந்து பழகிய படியால் 

சாதிப் பிரிவுகளில் நாம் (ஒல்லாந்தர்) தலையிடக் கூடாது என அறிவுரையும் கூறியுள்ளார் 

40 சாதிப் பிரிவுகள் உள்ளதாக குறிப்பட்டுள்ளார் 

எண்ணிக்கையில் அதிகமான வேளான் தொழிலில் ஈடுபட்ட வெள்ளாளரின் ஆதிக்கம் பற்றியும் எச்சரிக்கை பண்ணியுள்ளார் 

வெள்ளாளரின் சாதித் திமிருக்கு இடம் கொடுத்தால் மாத்திரமே மற்ற எல்லா வேலைகளிலும் கூனிக் குறுகி கெஞ்சிக் கூத்தாடி வேலை செய்வார்கள் எனவும் 


சிங்களவர்களை மக்கள் என்றும் அப்பாவிகள் என்றும் மலபார்களால் ஏமாற்றப்பட்டவர்கள் என்றும் இங்கே கூறியுள்ளார்…” 😢


This is very well explained why we as Thamilan continuously failed as a society 

At least I witnessed this in my Jaffna life around 4-5 years between 1977-1982 


I agree by this Dutch commander’s writing as he put forward many 

Interesting facts as he is referring Yaalpaanies as Malabar 

So he definitely find commonalities among பனங்கொட்டைகள் with மலையாளிகள்  

As both are self centered people promote self interest rather bigger community’ well being which they belongs to 

We still can wittiness these among Kerala and Eezham Tamils as both communities with high literacy rate   


such analysis could have definitely influence the policy makers across the world in dealing with Thamils’ issue as they continue to promote Sinhalese interests to this day 😢


எமது தலையிலேயே மண்ணை அள்ளி வாரிப் போட்டு எமது சமூக அழிவிற்கே வித்திட்ட ஜாம்பவான்கள் நாம்

No comments:

Post a Comment