Search This Blog

Thursday, January 16, 2014

அதிகமாக பொருட்களை வாங்கி குவிப்பவர்கள். அதிகமாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்

சமீபத்திய ஆய்வுகளின் படி 
அதிகமாக பொருட்களை வாங்கி குவிப்பவர்கள். அதிகமாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் .
ஏராளமாக பொருட்களை குவிப்பது தன்னுடைய குடும்பம் 
வசதியாக வாழ, என எண்ணுகின்றனர் .
புதிய மாடல் கார், பெரிய TV,
பெரிய வீடு. இவை எல்லாம் தம்பதிகளுக்கிடையாண இடைவெளியை மிக நீண்டதாக ஆக்கிவிடுகிறது.

உணர்வில்லா இப்பொருட்கள் ,நம்உறவில் பெரும் ஏக்கத்தை உண்டுபண்ணுகின்றன. குறைவாக செலவு செய்வது
தங்கள் தகுதியையும் , வாழ்க்கை தரத்தையும் பாதிக்கும் என எண்ணுகின்றனர் .

இவர்களின் உணர்வுபூர்வமான நெருக்கத்தில் நிரந்தர இடை வெளி ஏற்படுகிறது .
விவாகரத்துக்கு (living in a material world )இது ஒரு முக்கிய காரணம் .

No comments:

Post a Comment