Search This Blog

Friday, July 1, 2011

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்


Join Only-for-tamil

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

2. 
சீரகத்தையும்உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

3. 
சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

4. 
சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

5. 
சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

6. 
சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. 
சீரகத்தை மென்று தின்றாலேவயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

8. 
சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. 
நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சிஎண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. 
சீரகப்பொடியோடு தேன்உப்புநெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

11. 
சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும்மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக்குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

12. 
சீரகம்வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்துபாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.



தமிழ்த் தாயகத்திற்காக

என்றும் அன்புடன்
பொறிஞர் வி.நடராஜன்

No comments:

Post a Comment