Search This Blog

Monday, July 14, 2014

மன்னிப்பாரா?

பவானி ஆழ்வாப்பிள்ளை

'மூர்த்தி, நான் பெற்ற ஒரே பிள்ளை நீயப்பா! என் ஆசை, கனவு, கற்பனை எல்லாம் உன்னைப் பொருளாகக் கொண்டவைதானே! நீ வாழ்வில் துன்பத்தைத் தேவையை உணராது வாழ்வதற்கென்றால் எந்தத் தியாகமும் எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. என் இதயம் துடிப்பதே உன் நினைவால் மூர்த்தி! அந்த இதயம் வெடித்து நான் இறக்க வேண்டுமென்றால் அந்த குலம் கெட்டவளை மனங்குளிர மணந்துகொள். உன்னைப் பெற்றவர்கள் ஊரில் தலைதூக்க முடியாது சிறுமைப்பட்டு, மனமுடைந்து சாவதுதான் சந்தோஷம் என்றால் அவளை மணந்துகொள்!..... எங்கே, என்னைப் பார் மூர்த்தி, அவளை மறந்துவிடுவேன் என்று ஒரு வார்த்தை சொல்லி என் மனங்குளிரச் செய்யடா!....' ஒரு வார்த்தைதான்!...... பெற்றவள் கெஞ்சுகிறேன்....' மூர்த்தி அந்தக் காட்சியை தினைவு கூரச் சகியாதவன் போல் கண்களை இறுக மூடிக்கொண்டான், பெற்றவளின் மனதை மகிழ்விக்க மூர்த்தி அந்த ஒரேயொரு வார்த்தையைக் கொடுத்து விட்டதால் இன்று உள்ளமும் உணர்வுமிழந்த உருவமாய் உலவுகிறான். அன்று மூர்த்திக்குப் பெருஞ்சோதனை. அவன் சுமை ஒன்றும் புதிதல்ல. யுகயுகமாய் இரு உணர்ச்சிகளுக்கிடையில் நிகழும் போராட்டம்தான் -  ஒன்றைக் கடமை என்பர்! மற்றதைக் காதல் என்பர்! கதைகளில் படித்திருக்கிறான் மூர்த்தி. சினிமாவில் பார்த்திருக்கிறான். நேரில் கண்டுமிருக்கிறான். அவனுக்கு ஐந்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் நால்வர் காதலை மறந்து கடமை பெரிதெனக் கவலையற்றுக் கல்யாணமும் செய்து கொண்டார்கள். எஞ்சிய நண்பன் ஒருவன்தான் காதலித்து வெற்றி கண்டான். ஆனால் அவன் காதலித்தவளோ அந்தஸ்துள்ளவள், அழகுள்ளவள், ஆஸ்தியுள்ளவள் - எல்லா விதத்திலுமே அவனுக்கு ஈடுகொடுத்தாள். இந்நிலையில் காதலுக்குத் தோல்வி ஏது? பிச்சையைக் கூடப் பாத்திரமறிந்துதான் இடச்சொல்லி விட்டார்கள் பெரியவர்கள். காதலையும் அப்படித்தான் இடமறிந்து மதிப்பிட்டுக் கொடுக்கவேண்டுமோ?

அந்தச சம்பவம் நடந்து இன்று ஆறு மாதங்கள் சென்று விட்டன. நாளை உதயத்தில் சுசீலாவுக்குத் திருமணம். குலம், கோத்திரம் பார்த்துத் திருமணம். உலகின் உதயவேளையில் சுசீலாவின் வாழ்வும் மூர்த்தியின் வாழ்வும் அஸ்தமித்து இருள் பாய்ந்துவிடும். வீட்டு மாடியிலே அவன் அறையில் மூர்த்தியின் உருவம் சாய்வு நாற்காலியில் கிடந்தது. அவன் உணர்வோ தெருக்கோடியில் கமலாவின் கல்யாணக்களை தோய்ந்த வீட்டை நோக்கி ஓடிவிட்டது. மூர்த்தி கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பது. நாதஸ்வரகீதம் திறந்த ஜன்னலூடே காற்றில் மிதந்து வந்தது. மேள ஒலி அவன் இதயத்தைப் பிளப்பது போலிருந்தது. மனதில் பட்ட பச்சைக்காயம் ரணமாக வலித்தது. மூர்த்தி எழுந்து ஜன்னலை அறைந்து மூடினான். சுசீலாவின் குணத்திலே குறையில்லை என்றாலும் பிறப்பிலே குறைவைத்துவிட்டார் படைத்த கடவுள். அவளின் நிலையை அறிந்தும் தன் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்களென்று தெரிந்தும் மூர்த்தி தன் உள்ளத்தை நெகிழவிட்டான். எண்ணும் திறனென தனக்கு இருந்ததெல்லாம் அவளைச் சுற்றிப்படரவிட்டான். தன் அறிவின் எச்சரிக்கைக்குப் புறம்பான முடிவைக் கொண்டுவிட்டான். ஆனால் அந்த முடிவைப் பின்பற்றிச் செல்லவேண்டிய தருணத்தில் துணிவிழந்த கோழையாகி விட்டான்.

சுசீலா ஒளிவு மறைவு அற்றவள். அவள் மூர்த்தியிடம் எதையுமே மறைக்கவில்லை.

'மூர்த்தி, ஏழ்மையிலும் நான் கண்ட நிறைவே நான் தரக்கூடிய நிதியம், குணமே நான் தரும் குலம். ஆனால் நமது சமூகம் கொடுமை வாய்ந்தது மூர்த்தி, எண்ணித்தான் துணிந்தீர்களா? அல்லது இவை உணர்ச்சி வேகத்தில் பேசும் வார்த்தைகளா?'

'நான் துணிந்துவிட்டேன் சுசீ, உலகம் வேகமாக முன்னேறுகிறது. அந்த முன்னேற்றப் பாதையில் சாதி வரம்புகள் நிலைத்து நிற்க முடியாது. நாளைய உலகம் நம்மைத்தான் ஆதரிக்கும் சுசீ. இதில் சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது?' எவ்வளவு தன்னம்பிக்கையோடு மூர்த்தி அன்று பேசினான். இன்று மனச்சாட்சியின் பாதை தாங்காது புழுப்போல் நெளிகிறான். சுசீலா அவனை நம்பினாள். ஆமாம்! அவன் திண்மையில், திடசித்தத்தில் நம்பிக்கை வைத்தாள். இன்று அவள் எண்ணத்தில் ஒரு கணம் கூட நிலைக்கத் தகுதியற்றவன் ஆகிவிட்டான்.

மூர்த்தியின் மனம் கலாசாலை நாட்களை நோக்கித் தாவியது. எத்தனை இன்பமான நாட்கள் அவை. அந்த வாலிப சமுதாயத்திலே காதலுக்கு எதிர்ப்பு இல்லை. ஆதரவு தான் கிடைத்தது. அந்தக் கவலையற்ற வாழ்க்கையோட்டத்தில் பெற்றோர்கள் எதிர்க்கக்கூடுமென்ற சிறு நினைவுகூடத் தேய்ந்துவிட்டது. வாழ்க்கையின் பரிதாபமே இதுதான். சீர்திருத்தக் கருத்துக்களைச் சிந்தையாய்க் கொண்ட இளைஞர் உலகம் சாதிசமய வேற்றுமைகளை மதிப்பதில்லை. அவை இன்றைய சந்ததிக்கு அர்த்தமற்றவையாய்த் தோன்றும். அதனால்தான் பழமையில் ஊறிய புதிய சந்ததியின் மனப்போக்கு அதற்கு விளங்குவதில்லை. ஆசார அனுஷ;டானங்களில் ஊறிப் பழைய சமூக திட்டத்தைப் போற்றி வாழும் முதிய சந்ததி சமூக சீர்திருத்தத்தை ஆதரிப்பதில்லை. சாதியை ஒழிப்பது சத்தியத்தை அழிப்பதை ஒக்கும் என்றெண்ணும் சந்ததி அது. அதனால்தான் கடமையைப் பாசத்தைக் காட்டிக் களங்கமற்ற இளம் உள்ளங்களைச் சிதைத்து விடுகிறது. மூர்த்தியின் தந்தை கண்கலங்கக்காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்.

'மூர்த்தி, உனக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அளிக்க முடியாது போய்விடுமோ என்ற பயத்தால் எனக்கு வேறு குழந்தையே பிறக்காது பார்த்துக்கொண்டேன். விளையாட்டல்ல, மூர்த்தி. உண்மைதான். கடைசியில் எனக்கு நீ செய்யும் உபகாரம் இதுதானா? மானத்தோடு வாழ்ந்துவிட்டேனப்பா! மானத்தோடு என்னைச் சாகவிடு மூர்த்தி!' மூர்த்திக்குமனம் தாளவில்லை. அவர் பச்சையாய்த்தன் உள்ளத்தைத் திறந்து காட்டியது அவனை என்னவோ செய்தது. உள்ளத்தில் கொப்பளிக்கும் ஆற்றாமைதானே அவரை அப்படிப் பேசச் செய்தது. இப்படியும் ஒரு தியாகமா?.

'அப்பா....அப்பா.... நீங்கள் விரும்பியபடியே செய்கிறேன் அப்பா!' மூர்த்திக்கு அப்பொழுது தன் குரலே வேற்று மனிதனின் குரல்போல், விசித்திரமாக ஒலிப்பது போல் தோன்றியது. மூர்த்தி சற்றே உடம்பை நெளிந்து கொடுத்தான். பெற்றோருக்கு நிம்மதி அளித்துவிட்டவன் தன் நிம்மதியைப் பறிகொடுத்துவிட்டான். அவன் இதயத்தில் செதுக்கப்பட்ட அந்த உயிரோவியத்தை என்ன முயன்றும் அவனால் அகற்றிவிட முடியவில்லை. சுசீலாதான் அவனைப் பற்றி என்ன நினைத்திருப்பாள். அன்றொருநாள் அவளிடம் பெரிதாக வீரம் பேசினானே!.

'மூர்த்தி, எங்கள் இருவரை மட்டுமன்றி, இது உங்கள் பெற்றோரையும் சுற்றத்தையும் சம்பந்தப்பட்ட விஷயம், எங்கள் சமூகம் அப்படிப்பட்டது. எனக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் உறுதி உங்களுக்குண்டா? எனக்காக ரத்த பாசத்தின் பிணைப்பைக்கூட உதறி விடமுடியுமா உங்களால்?' சுசீயின் உள்ள அடித்தளத்திலே இந்த அச்சம் சதா அரித்துக்கொண்டிருந்தது. நியாயமான அச்சந்தானே! மூர்த்தி அவளுடைய விரிந்த கண்களை, சற்றே திறந்த உதடுகளைப் புருவ வளைவைப் பார்த்துப் பாசத்தோடு, பெருமையோடு சிரித்தான்.

'சுசீ, தாழ்வில் நீ கண்ட திருப்திதான் வாழ்வில் எனக்கும் வேண்டியது. எனக்குச் சுற்றமும் சூழலும் இனி நீதானே? ஒருவருக்கொருவர் துணையாக வாழ்வது போதாதா? சுசீ? என் மேல் அத்தனை அவநம்பிக்கையா உனக்கு?' அத்தனையும் சொற்கள்தான். வெறும் வெற்றுச் சொற்கள்தான். அன்று அந்தச் சிறுமிக்கு இருந்த அறிவு, தைரியம் - அவற்றில் ஒரு துளிகூட அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. அவன் உள்ளத்தின் நம்பிக்கை, ஆசை, கனவு, அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டான். சுசீலா அவனை நோகவில்லை. குற்றம் கூறவில்லை: வெறுக்கவுமில்லை.

'மூர்த்தி, உங்கள் பெற்றோரின் மணக்கசப்பின் அடிப்படையிலே நம் வாழ்வை அமைத்துக்கொள்வதால் சுகமில்லை, உங்கள் மனைவியாக வருபவள் உங்கள் குடும்பத்தை வாழ்விக்க வருபவள் - குடும்பத்தை குலைக்க வருபவள் அல்ல, வருந்தாதீர்கள். காலம் உங்கள் உள்ளக்காயத்தை ஆற்றிவிடும்.' அறிவு வார்த்தைகளை உருவாக்கி உதிர்ந்தது. ஆனால் உள்ளமோ உடைந்து சுக்கலாகிக் கொண்டது. அடக்க முடியாது கண்களில் பொங்கிய கண்ணீர் துடைக்கத் துடைக்கப் பெருகியது.

'சுசீ! உன்னை எப்படி மறப்பேன் சுசீ! உன்னை எப்படி மறப்பேன்?' சட்டென்று அவள் கைகளைப் பற்றித்தன் மார்பில் புதைத்துக் கொண்டான். சுசீ இன்னொருவன் உடைமையாவதா? முடியாது? முடியவே முடியாது! வெறி பிடித்தவன் போல் அவளை இமையாது பார்த்து நின்றான்.

'சுசீ, உனக்களித்துவிட்ட இதயத்தை வேறெந்தப் பெண்ணுக்கும் என்னால் கொடுக்கமுடியாது சுசீ! எனக்கு மிக அருகில் இருந்த நீ இன்று அணுகமுடியாத இலட்சியம் ஆகிவிட்டாய், என் நெஞ்சில் நிலைந்த உன் நினைவிலேயே நான் வாழ்வில் திருப்தி காணுவேன். நீ என்னை மறந்து சந்தோஷமாக வாழவேண்டும் சுசீ... மறுபிறவி என்று ஒன்றிருந்தால்!......'

மறுபிறவி! தொடுவானம்போல் உரு விளங்காத புரியாத மறுபிறவியை நினைத்து ஆசையை, உள்ளத்தாபத்தைத் தணிந்துக்ககொள்ள முடியுமா?

மூர்த்தி பெருமூச்சு விட்டான். மெல்லிய நாதஸ்வர ஒலி அடங்கி வெகு நேரமாகிவிட்டது. வெளியே பால் நிலவு காய்ந்துகொண்டிருந்தது. உலக இருளுக்கு ஒளி ஏற்ற ஒரு நிலவு உண்டு! – அவன் உள்ள இருளுக்கு?.... ஏன் இல்லை?' சுசீயின் நினைவு. அவன் உள்ளத்தில் என்றும் சிரிக்கும் சுசீயின் அழகு முகம் அவன் வாழ்வில் இருளென்பதே இல்லாமற் செய்துவிடும்... விடிய ஆறு மணிக்குக் கோயிலில் முகூர்த்தம் என்று கேள்விப்பட்டிருந்தான். உலகமே உறங்கிவிட்டது. ஆனால் அவன் உள்ளத்திற்குத்தான் இனி உறக்கமென்பதே இல்லையே! சுசீலா தூங்குவாளா? அல்லது அவனைப்போல நினைவுகளால் அலைப்புண்டு தவித்துக் கொண்டிருப்பாளா? சுசீலாதான் அதற்குள் திருணமத்திற்குச் சம்மதிப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அதற்குள் அவனை அவளால் மறக்க முடிந்ததா? ஏன் மறக்கக்கூடாது? அவனை நினைத்து அவள் ஏன் உருகவேண்டும்? நம்பி வந்தவளை நட்டாற்றில் விட்டு விட்டான். ஏளனத்திற்கு, அவமானத்திற்கு, அவதூறுக்கு ஆளாக்கிவிட்டான். அவனுக்காக அவள் வாழ்வெல்லாம் நிராதரவாய், நிறைவற்றவளாய் அலையவேண்டும் என்று நியதியா? ஆமாம். சுசீலா அவனை மறக்கத்தான் வேண்டும். அதுதான் அவனுக்குத் தகுந்த தண்டனை. ஆனால்.... ஆனால் மூர்த்தியால் தான் அவளை மறக்க முடியவில்லையே! அவன் அவளை மறக்க விரும்பவில்லையே! அன்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்றுபோல் அவன் காதில் ஒலித்தன.

'மூர்த்தி, உங்கள் மனைவியாய் வாழ நான் கொடுத்து வைக்கவில்லை. இருந்தும், நீங்கள் என்னைஎன்னை மட்டுமே காதலிக்கிறீர்கள் என்ற நினைவே எனக்கு நிறைவளிக்கும். நான் எதற்காகவும் வருந்தவில்லை. நான் எங்கு சென்றாலும், என்னவானாலும் உங்கள் நினைவுதான் என்னை வாழ்விக்கும் மறவாதீர்கள்!' சுசீலா ஆழ்ந்து, உணர்ந்து வாழ்பவள். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏதோ அற்புதத்தை, ஜீவரகஸ்யத்தை உணர்பவள். அவளுக்கா இந்தக் கொடுமை நடக்கவேண்டும்?..... கடவுளே சுசீலாவின் அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்தன. இலைகளினூடே தென்றலின் முணுமுணுப்புப்போல அவள் குரல்தான் அந்த வார்த்தைகளை அவன் காதில் வந்து ஓதிற்று. ஏனோ மூர்த்திக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. சுசீலா அருகிலிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. மூர்த்தி தன் இதயத்தை அமுக்கிப் பிடித்தான், முகத்தைக் கரங்களில் புதைத்துக் கொண்டான்.

'ஐயோ சுசீ!' உள்ளத்தைப் பிளந்து எழுந்தது அவ்வேதனைக் குரல். 'ஐயோ சுசீ!' பாவம்! அவன் வேறென்ன சொல்லமுடியும்? வார்த்தைகளில் வடிக்க முடியுமா அந்த வேதனையை? சொல்லித் தெரியமுடியுமா அந்த இதயத்;;;தின் வலி? அனுபவித்தல்லவா அறியவேண்டும்!

'மூர்த்தி, மனச்சாட்சி ஒன்றின் முன்தான் மனிதன் இவ்வுலகில் மண்டியிடவேண்டும். மனச்சாட்சியின் சொற்படி வாழ்வை அமைப்பவன் தெய்வத்தின் வழி நடப்பவன் ஆவான்.' மீண்டும் சுசீயின் அதே ரகஸ்யக்குரல். மூர்த்தி உடம்பைச் சிலிர்த்துக்கொண்டான். ஏன் இன்று மட்டும் இந்த எண்ணங்கள் அவன் நினைவில் தோன்றுகின்றன? சுசீயைப்பற்றி எத்தனையோ இனிய நினைவுகள். இன்பக்கதைகள் எல்லாம் இருக்க, இன்று மட்டும் இந்தச் சில வார்த்தைகள் அவன் நினைவில் ஓங்குகின்றன. சுசீ நாளை இன்னொருவனை மணக்கப் போகிறாளென்றா? இல்லையில்லை. சுசீ உள்ளமும் உணர்வுமாக என்றும் அவனுக்கே உரியவள். அவனை மணக்கப்போகிறவன் - பாவம் - அவள் உடலைத்தானே ஆளப்போகிறான்? ஆமாம், அவள் தன்னை மறந்துவிட்டாள் என்று நினைத்தது மடத்தனம். சுசீ தன் காதலின் நினைவை என்றென்றும் மறக்கமாட்டாள்! மறக்க முடியாது. இந்த நினைவு மூர்த்தியின் நொந்த மனத்திற்கு ஏதோவொரு நிறைவளித்தது......

'சலக்...சலசலக்!...' மூர்த்தி திடுக்கிட்டுச் சப்தம் வந்த பக்கம் திரும்பினான். 'சலசலக்... சலக்!' மூடிய யன்னல் கண்ணாடியின் வெளிப்புறத்தில் சிறு கற்கள் மோதி விழுந்தன. யாரோ வெளியே நின்று அக்கற்களை எறிந்து அவன் கவனத்தைக் கவர முயல்கிறார்கள் போலும்! மூர்த்தி எழுந்து யன்னலைத் திறந்தான் - அங்கே... அங்கே....

'சுசீலா!' மூர்த்தி மெல்லக் கூவினான், ஆமாம்! அவள்தான்! கரிய போர்வையால் முக்காடிட்டு இருந்தாள். நிமிர்ந்து மேல் நோக்கிய அவன் முகத்தில் நிலவொளி வீசியது. மூர்த்தி திரும்பிப் படிகளை இரண்டு எட்டில் கடந்து வெளியே ஒடினான். அவள் நின்ற இடத்தில் அவளைக்காணவில்லை! பிரமையோ என....

'மூர்த்தி?' மெல்ல இழைபோல் அவள் குரல் இருளிலிருந்து எழுந்தது.

'உண்மையாக நீயா சுசீ? எப்படி வந்தாய்? உன்னைத் தேடமாட்டார்களா?'

'இல்லை மூர்த்தி, தலையிடி என்று சீக்கிரமே தூங்கச் சென்றுவிட்டேன். எலலோரும் தூங்கிவிட்டார்கள். அறைக்கதவைப் பூட்டிச் சாவியை எடுத்து வந்தேன். விடியுமட்டும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவர்கள் எழுந்திருக்குமுன் திரும்பிவிடுவேன்.'

'சரி, இங்கே நிற்கவேண்டாம். உள்ளே வா சுசீ, வீட்டில் என்னைத் தவிர ஒருவரும் இல்லை. அப்பா, அம்மா வெளியூர் போய்விட்டார்கள். வா!' அறையினுள் மூர்த்தி விளக்கை ஏற்றினான். சுசீலா கண்களைக் கூசிக்கொண்டு அவனுக்கெதிரே சுவரில் சாய்ந்துகொண்டாள்.

'நாளைக்கு எனக்குத் திருமணம்...' பாதி தனக்குள்ளும் பாதி உரத்துமாய் முணுமுணுத்த சுசீலா மூர்த்தியை நிமிர்ந்து நோக்கினாள்:

'மூர்த்தி, நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்றதும் ஆச்சரிப்பட்டீர்களா? என் தாயின் திருப்திக்காக, இந்த சமூகத்தில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்காகத் திருமணம் செய்துகொள்ள உடன்பட்டேன். மூர்த்தி, என் உள்ளத்தையும் உணர்வையும் உங்கள் ஒருவரால்தான் தொடமுடியும், ஆனால்.... ஆனால்.... இன்று என் உடலைக் கூட இன்னொருவன் தொடநேரும் என்ற நினைப்பையே என்னால் தாங்க முடியவில்லை. மூர்த்தி, நான் உங்களுக்குரியவள், என் உள்ளமும் உணர்வும் உடலும் உங்களுக்குரியவை. என் வாழ்வு உங்களோடு ஆரம்பித்து உங்களோடு முடிவதொன்று. உங்களுக்குள்ளே அது என்றென்றைக்குமாய் ஒன்றிவிடட்டும். மூர்த்தி, ஆண்டவனுக்கு அர்ப்பணமாகி விட்ட மலர் பொன் தட்டில் இருந்தாலும் புழுதியில் வீழ்ந்தாலும் புனிதம் குறையாது. உங்களோடு ஒன்றுவதால் என் புனிதம் குறையாது மூர்த்தி!' அவள் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.

'நீ என்ன.... சொல்கிறாய் சுசீ?' அவன் குரல் நடுங்கியது.

'உங்களுக்குப் புரியவில்லையா மூர்த்தி? இல்லை. உங்களுக்கு நன்றாகப் புரிகிறது. மூர்த்தி காதலித்தவனையே கணவனாகக் கொள்வதுதான் கற்பெனில், இந்த என் முடிவு கற்பு நெறிக்குச் சிறிதும் புறம்பானதல்ல மூர்த்தி....'

'உண்மையாகவா சுசீ?' கற்பனைக்கெட்டாத சுகம் என்று ஒன்று இருந்தால் மூர்த்தி அதை அக்கணம் உணர்ந்தான். சுசீலா ஓடிவந்து அவனருகே மண்டியிட்டாள்.

'மூர்த்தி, நேர்மையே உருவான உங்கள் சுசீலா ஒழுக்கம் தவறிப் பேசுகிறாள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, என் மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுத்ததால்தான் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் உரிமையை இப்பொழுது ஏற்றுக்கொள்ளுங்கள். நமது வாழ்வை இக்கணமே வாழ்ந்து முடித்துவிடுவோம். கோடி இன்பங்களையும் ஒரு கணத்தினுள் குவித்துக்கொள்வோம், நாளை சுசீலா நடைப்பிணமாகிவிடுவாள்.....'

சட்டதிட்டத்தைச், சாதிவரம்புகளை மதித்தவர்கள் மனித இதயங்களை மதிக்கவில்லை. அதனால் சுசீலா இன்று பண்பிழந்தவளா? ஒழுக்கங்கெட்டவளா? வழுக்கி விழுந்தவளா? அன்றி இதுதான் வாழும் வீரமா?

சுசீலா துடிக்கும் உதடுகளைப் பல்லால் அழுத்திப் பிடித்தாள்.

'மூர்த்தி.... மூர்த்தி மானசீகமாய் மட்டுமின்றி என்னால் என்றுமே உங்களோடு வாழமுடியாது. ஆனால்... இந்தக் கணம் உங்களோடு வாழ்கிறேன். இதை அறிந்தால் உலகம் என்னைக் கேவலமாய்க் கருதும்: பகிஷ;கரித்துவிடும். ஆனால்.... ஆனால் கடவுள் மன்னிப்பார் இல்லையா?'.

'சுசீ!' மூர்த்தி அவளை இறுக அணைத்துக் கொண்டான். 'நிச்சயமாக நம்மை மன்னிப்பார்.!'.

ரத்த சந்தனப் பாவை-என்.டி.ராஜ்குமார்

இந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள்
படிக்க நேரிடுமானால்NTRajkumar
தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும்
வெப்புறாளம் வந்து கண்மயங்கும்
மூளை கலங்கும்
படித்ததெல்லாம் வலுவற்றுப்போகும் என்று
இப்போது
என் எழுத்துக்களில் நான் வாதைகளை
ஏவி விட்டிருக்கிறேன்.
~
முள்மூளையால் ஒளிந்து அடித்ததில்
புண்ணாகிப்போன என்னுள்
படமெடுத்தாடும் மூர்க்கம்
மூளையைச் சொறிந்து புண்ணைப் பெரிதாக்க
கொப்பளிக்கும் ரத்தத்தின் வெப்பம் தின்று
புடைத்து நிற்கும் நரம்புகளில்
பொலபொலவென முளைக்குமென் இரட்டைநாக்குகள்
நேரம் பார்த்து நிற்கும் தீயெனச் சுழன்று
கழிவிரக்கம்பேசி எவரின் அன்பையும்
பிச்சைவாங்க மனமின்றி
ஓலைத்தும்பின் நிழலுருவிலும்
உன்துடை நடுங்க வைக்குமென் ஞாபகம்
ஆனாலும் நீ கண்டுகொள்ள முடியாதபடி
உன்னையும் யென்னையும் சுற்றியிருக்கும்
ஏதெனுமொரு புற்றுக்குள்
பதுங்கியிருக்கும் சீற்றத்துடன்
அடி வாங்கிய நல்லபாம்பு.
~
கடவுளை நான் கட்டவிழ்த்தபோது
அவனில் ஒட்டிக்கொண்டிருந்த
லட்சக்கணக்கான மனிதர்கள்
அம்மணத்தோடு ஓடிப்போய்
தற்கொலை செய்துகொண்டார்கள்
தப்பிவந்த சிலர் இந்த சாவுக்கு
யார் காரணமெனக் கேட்டபோது
எங்களைப் பார்த்து ஆள்காட்டியது விரல்
மல்லுக்கு வந்த மாமிசச்சாமியின்
வெட்டி எறியப்பட்ட விரல் இருந்த இடத்தில்
நவீன ஆயுதம் ஒன்று முளைத்திருந்தது
கடவுள் இருந்த இடம் லட்சணம் கெட்டிருந்தது
-
மாவிலையில் அகப்பை செய்து
ஊட்டித்தந்த கூவரகில்
கதை சொல்லும் மாயமரத்தை
நட்டுவைத்தாள் படுகிழவி
பூ உதிர்த்து வளர்ந்த பேனாவை
ஒருமுறை திறந்து பார்த்தபோது
அதற்குள் ஆழமாய் இறங்கியிருந்தது ஆணிவேர்
அதன்முனைகொண்டழுத்தி எழுத முனைந்தபோது
பாட்டியின் சேலையை உடுத்திக்கொண்டொரு
வாயாடித் தத்தை கொறித்துக்கொண்டிருந்தது
பழங்கனிகளை
அதன் விதைகளையெடுத்து
வரிவரியாய் நட்டுவைத்தேன்
அதுவழியாய் பன்முகம்கொண்டு நடக்கிறாளிந்த
பாசாங்கில்லா கிழவி
-
சிரசில் எதையோ சிலாகித்துக்கொண்டே
குறிபார்த்தடிக்குமென் மாந்ரீகக் கிழவியைப்போல்
பளிச்செனச் சொல்லிவிடுகிறேன் கண்ணில்பட்டதை
சொல்லித்தெரிவதா சொல்லில் உதிக்கும் சூட்சுமம்
கொழுந்து விட்டெரியும் தீயினுள்ளே
நீலப்புடவை கட்டி புணர்ந்தாடுகிறாள்
நெருப்பு மங்கை
ஒரு முத்தம் கேட்டு கெஞ்சுகிறேன் நான்
குழந்தையின் மலம் துடைத்தெறிகிறாள் மனைவி
ஒரு முத்தம்கேட்டு அலைகிறேன் நான்
குழந்தையின் மூத்திரத்துணியை கழுவிப்போடத் தருகிறாள்
முனைவி
ஒரு முத்தம் கேட்டு புலம்புகிறேன் நான்
குழந்தையை உறங்கவிடாத நாயின் வள்வள்ளை
திட்டித்தீர்க்கிறாள் மனைவி
ஒரு முத்தம் கேட்டு சண்டையிடுகிறேன் நான்
பால்குடிக்கும் குழந்தையின் மார்பை மறைக்கிறாள் மனைவி
ஒரு முத்தம் கேட்டு கறங்குகிறேன் நான்
கொசுக்கள் அண்டாமலிருக்க வலைபோட்டு மூடுகிறாள் மனைவி
அடிவயிர் கிழிசல் காய்ந்தபின்னும்
பச்சை உடம்புக்காரி பதறுகிறாள் என்னைப் பார்த்து
எரிகிற உடலின் மனவிளி நிராகரிக்கப்படுகையில்
புணர்ச்சி பழகிய பேருடலில் விந்து முட்டி நிற்கிறது
எனது மிருகங்களின் கூரேறிய குறிகளை
மிகப்பக்குவமாய் வெட்டிச்சாய்த்தும்
மூளையின் பின்னால் பதுங்கியிருக்கிறதொரு
கலவரமனம்.
~
நண்பனாக தோழனாக அண்ணனாகயிருந்த
இரவுநிலா ஏனிப்படி ஆனது
யாருக்கு வந்ததிந்த மனநோய் யாரிடமிருந்து தொற்றியது
இரவுநிலவே இரவுநிலவே ஏனிப்படி சதிக்கிறாய்?
நட்சத்திரங்களோடு பூக்களோடு இலைகளோடு
நீரோடு நிலத்தோடு மரத்தோடு என்னோடு
சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்த இரவின் நிலவுவாயில்
எப்படி வந்ததிந்த கரை உடைந்த ரத்தவெள்ளம்
ரணம் எனக்குப் பயமில்லாத ஒன்று
பழைய இரவும் சுகமானதே
சுழிநேரம் என் காலைப் பிடித்திழுக்க
குருதி வெள்ளத்தில் மூழ்கி மூச்சுத்திணறி
எனது வாழ்க்கையின் பாதி
பிணங்களாய் மிதக்கிறபோது
எனது இரவு மென்கரளை தின்னத் தயாராகிவிட்டது
மூதாதைகள் மறைந்திருக்கும்
கண்ணுக்குத் தெரியாத அந்த ஆல விருட்சத்திலிருந்து
பறந்துவந்த ஒரு கருங்காக்கை
எனது சுடலையின் தலைமாட்டில் வந்திருந்து
கரைந்து விளிக்கிறது
நான் புறப்படுகிறேன்
உனது இதயத்தில் வெளிச்சம் விழும்பரை
எனது பூக்களின் தலைகளைத் திருகி எறிந்து கொணடிரு நண்பா
~
நானொரு குழந்தையாகி செல்ல மனைவியின்
கர்ப்பக் கவிதைக்குள் உருண்டோடிக்கொண்டிருந்தேன்
மருத்துவச்சி சொன்னாள் படுசுட்டியென்று
குறித்தநேரத்திற்குமுன்பாகவே பனிக்குடத்தை
கால்கொண்டு மிதித்து
தலைகீழாக வந்து குதித்தேன்
உயிர்குளிர முலை தந்தாள்
ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம்
சொல்ல முடியா என்னவோ ஒன்று
முடியவில்லை எழுதியது பாதியில் நிற்கிறது
பேனாவை புத்தகத்திற்குள் வைத்தபடி
குட்டிபோடு மயிலிறகேயென சொல்லிவிட்டு
வயிறு பசித்து முலைதேடும் குழந்தையின் சிறுவாயருகில்
பால் பொங்க நின்றேன் நானொரு முலையாய்.
~
சாகக்கிடந்தாள் அம்மா
மருத்துவர் சொன்னார் கர்ப்பப்பாத்திரத்தை
எடுத்துவிடவேண்டுமென்று.
எனது முதல் வீடு இடிந்து தலைகுப்புற வந்து விழுந்த
வேற்றுலக அதிர்ச்சி
எனது மூப்பனின் சுடலையிலிருந்தொரு ஜோதி
ஒரு முட்டையின் வடிவில் பறந்து சென்று
இளமையை வாரிக்குடித்த மயக்கத்தில்
ஒரு தீக்கொழுந்தைப்போல் நின்றுகொண்டிருந்த
அம்மாவின் வயிற்றில் சென்றது கிளிக்குஞ்சாகிக் கொண்டது.
மண்ணெடுத்துச் சுட்டுப்பொடித்து அரித்துத் தின்றாளவள்
மண்வாசனை முதலில் வந்தப்பிக்கொண்டதப்படி.
மாடன் கோவில் திருநீறை மடியில் கட்டிவைத்து அள்ளித்தின்ன
நானந்த சாம்பல் கிண்ணத்தில் பாதுகாப்பாய் மிதந்தேன்.
பாம்புகள் புணருமொரு பௌர்ணமி நாளில்
மணக்கும் மரவள்ளிக்கிழங்கைப்போல் பூமியில் வந்திறங்கிய
என்னுடலில் ஒட்டிக்கொண்டிருந்த அழுக்கை
தெற்றிப்பூ, கஸ்தூரி மஞ்சள், சிறுபயறு பொடித்துத் தேய்த்து
குளிப்பாட்டி முலைப்பால் தந்து உறங்க வைத்த அம்மா
குடல்புண்ணில் வயிறு நொந்து ஏங்கி அழுகிறபோது
முPண்டு மொருவீடு இடிந்தென் தலையில் வீழுமோவென
மூப்பனின் குரலில் அழுகிறது கிளிநெஞ்சு.
~
இப்பமெல்லாம் பழைய சூரியனா உதிக்குது
பழைய மழையா பெய்யிது
பேரு தெரியாத்த பூச்சிகளொக்க
புதுசு புதுசா மொளைக்குது
ஒலகம் போகுது இந்தப் போக்குல
இதுல என்னடான்னா ஏதோ ஒரு நீக்கம்புல போவான்
எழுதிவச்சுட்டு செத்தானாம்
காது இவ்வளவு அகலம் மூக்கு இவ்வளவு பெரிசு
கைகாலு நீளம் கவுட்டைக்க எடையில கெடக்குறது
எல்லாத்தையும்
இப்பம் கொஞ்சம் தலதெறிச்சு போறவனுக வந்து
மலைய விட்டு தாளோட்டு குடிய மாத்துங்குறானுக
பொறம்போக்குல சாய்ப்பு கெட்டுனா
அவுத்துட்டு ஓடுங்குறானுக
படிச்ச புள்ளையளுக்கு சர்க்கார்
உத்தியோகம் கொடுக்கமாட்டங்குறானுக
எங்க குட்டிச்சாத்தானப்போல
உருண்டோடுகிற பழைய மேகமே
நீ விடுகிற இடிகளெல்லாம்
இவனுகளுக்கத் தலையிலபோய் விழாதா.
~
எங்களது முரட்டுத்தனமான பூமி
உங்களுக்குக் கரடுமுரடாக இருக்கலாம்
ஒரு நிம்மதி என்னவென்றால்
எங்களது உலகத்தில் நாங்களேயெல்லாமும்
ஒருநாள் ஒருநேரம் ஒருநொடிப்பொழுதில்
என்னவெல்லாமோ நடக்கிறதிங்கு
இரவுத்தொழில் செய்கிறோம்
அப்படியென்றால் பகலில் நாங்கள்
செய்யமாட்டோம் என்று பொருளல்ல
தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும்
கூட்டிவிடுவதிலிருந்து
பல் முளைக்காத குழந்தை பால் குடிக்க வருகையில்
முலை கொண்டழுத்தி மூச்சுத் திணறடித்து
கொல்வதுவரை.
~
பண்டுபண்டொரு காலமிருந்தது
சின்னச்செடியைப் பறிக்கமுயன்றால்கூட
கதிர்கம்பெடுத்து அடிக்க வருவாளாம் காட்டுக்கிழவி
பட்சி பறவைகள் படுக்க மடிகொடுத்து நிற்கும் மரம்
அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் கருடக்கொடி
விஷம் முறிக்க வளரும் வேர் பறிக்க
மரம் செடி கொடிகளிடம்
உத்தரவு கேட்டு நிற்பான் மூப்பன்
கொடுங்காற்றாய் வரும் மந்திரமூர்த்தி
ஒரு வேர் பிழுதால்
ஐந்து மரம் செடி கொடிகளை நட்டுவைக்கச் சொல்லி
பயமுறுத்திச் செல்வான்
புராதனமக்களின் தெய்வங்கள்
மரம் செடி கொடிகளாய் வளர்வதுண்டு
எந்தக் கிளை அல்லது கொடி சாபமிட்டதோ
மலைகளைச் சுரண்டித் தின்னும் மானங்கெட்ட ராச்சியத்தில்
காய்ந்த சுள்ளிகளாய் நீண்டு குத்துகிறது
சூரியக் கம்புகள்.
~
அம்மாவிற்கு உளுந்துவடை ரொம்பப் புடிக்கும்
நான் விடியற்காலையில் எழுந்து குடிக்கும் முதல் கோப்பை
சாராயத்தைப்போல
ரசித்து ருசித்துத் தின்பாள்
மேலும்
எந்த அவசியத்திற்கு வைத்திருக்கும் பணமானாலும் சரிதான்
கடன் வாங்கியேனும்
கேட்ட உடனே யெடுத்துத்தரும் ஒற்றை ரூபாவில்கூட
அவளின் அதீத அன்பு நிறைந்திருக்கும்
பிறகு
அம்மாயில்லாத வாழ்வை நினைத்தால்கூட
நீரின்றி துடிக்குமெனது மீன்குஞ்சு
இருப்பினும் நான் தாயில்லா பிள்ளையானால் என்ன செய்வேன்
உழைக்காமல் மக்குப்பிடித்துப்போன உடலை
கட்டாயப்படுத்தி கூலிவேலைக்கு அழைத்துச் சென்றுவருகிறேன்
கொஞ்சமிருந்து ஓய்வெடுக்கும் சுக்குக்காப்பிக் கடையில்
சூடு மணக்க வடைபோடுகிறான் தொழிலாளி
ஒரு குழந்தையைப்போல
வாங்கித்தாடவென
அடம்பிடிக்கிறது அம்மாவின் நினைவு
போன மாதமே பாதுகாத்து வைத்திருக்குமிந்த
நூறுரூபாய் நோட்டை
சில்லறையாக்க மனமின்றி
தினமும் கடந்துசெல்கிறானிந்த அம்மாவின் செல்வம்.
-
நோயுற்ற எல்லாவற்றிற்கும் மருந்து கொடுக்கிறான் மூப்பன்
எல்லோரும் பயன்படுத்திப்போட்ட சொத்தையான சொல்லுக்கு
அடர்த்தியான வாக்கைப் பயன்படுத்துகிறேன்
அப்பனின் மருந்துப் பெட்டிக்கள் மூளையெனும் வார்த்தை
சிரச்சோறாக வந்து சமைகிறது
சொற்கள் ஒவ்வொன்றும் கவிதைக்கிளிகளாக மாறி
காட்டின் மௌனத்தினிடையே சிலம்பி மறைந்தொரு
தவத்தைப் பரப்புகிறது
நானும் ஒரு கண்தெரியாதவனைப்போல
மிக சூசகமாகவும் கவனமாகவும் அடியெடுத்து வைக்கிறேன்
எனது உயிரெழுத்தின் குறுக்கே யந்த காட்டாளனின் புராதன நதி
ஓடிக் கொண்டிருக்கிறது.
~

ரத்த சந்தனப் பாவை (2001) - தமிழினி பதிப்பகம்

எதிரிகள் உருவாகும் ஜாதக அமைப்புகள்...

* லக்னாதிபதி பலவீனம் அடைந்து அவரது தசை நடைபெறும் காலங்களில், ஜாதகருடைய அரசாங்க உத்தியோக நண்பர், உறவினர் மற்றும் திடீரென முளைக்கும் சக்திகளால் எதிர்ப்பு உருவாகலாம்.
* 10-ஆம் வீட்டோன் 6, 8, 12-ஆம் வீடுகளில் இருக்க, அவரை பாவர் ஒருவர் பார்த்தால் பொதுமக்களால் எதிர்ப்பு ஏற்படலாம்.
* 3-ஆம் வீட்டுக்கு உடையவன் 6, 8, 12-ஆம் வீடுகளில் ஒரு ஸ்தானத்தில் இருந்து, அந்த ஸ்தானத்தை பாவக் கிரகங்கள் சூழ்ந்துகொண்டோ, பார்வையிட்டபடியோ இருப்பின், சகோதரர் மூலம் எதிரிகள் வருவர்.
   
* லக்னாதிபதி உச்சம் பெற்று சந்திரனை நோக்கினால், செல்வம் சேர்வதன் மூலம் பகை அதிகரிக்கலாம். ஆனால், அவர்களை வெல்லும் திறமையும் வெளிப்படும்.
* சூரியனும் உறவுக் காரகனாகிய ராகுவும் 7-ஆம் இடத்தில் ஒன்று சேர்ந்திருந்தாலும், 12-ல் சேர்ந்தாலும், தங்கை மூலமாகவும் மற்ற பெண்கள் வழியாகவும் எதிரிகள் உருவாகலாம்.
* இரண்டுக்கு உடையவனுடன் புதன், குரு, சுக்கிரன் சேர்ந்து 6, 8, 12-ல் இருந்தால், பணம் கொடுக்கல்- வாங்கலில் பகை உருவாகும்.
* 1 அல்லது 8-ஆம் வீட்டுக்காரன் குருவாகி, 9-ஆம் வீட்டுக்கு உடையவன் பலம் குறைந்து, 11-ஆம் வீட்டோனும் பலவீனம் அடைந்திருந்தால், பொருளாதார நெருக்கடியும் பகையும் வலுவாகும்.
* பொதுவாக 6-ஆம் வீட்டில் பாவர் இருக்கப்பெற்றவர்கள், சனி விரயமாவதுடன் சுக்கிரன் கன்னியில் மறையப் பெற்றவர்கள், எதிரிகளால் பொருளாதார இழப்பைச் சந்திப்பர்.
இப்படியான மைனஸ் அமைப்புகளுடன் கூடிய ஜாதகக்காரர்கள், சிவபெருமானின் சூலாயுதத்தை மனத்தில் தியானித்து, கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய, பகை யாவும் காணாமல் போகும்.
ஓம் ப்ரணவாசு நவாரூடம்1 துராதர்ஷம் மகா பலம்
பஞ்சாஸ்யம் தசகர்ணம் ப்ரதி வக்த்ரம் த்ருலோசனம்
தம்ஷ்ட்ரௌ கராள மத்யுக்ரம் முக்தா நாதம் கதர்ஜயம்
கபால மாலா பரணம் சந்த்ரார்த்த க்ருத சேகரம்
மகாபாசு பதம் த்யாயேத் சர்வா பீஷ்டார்த்த சித்தயே!
அத்துடன், ஏற்கெனவே நாம் பார்த்த சத்ரு பயம் நீக்கும் சக்திவேல் பூஜை போன்று இன்னொரு அற்புதமான பூஜையும் உண்டு. அதற்கு பாசுபதாஸ்திர பூஜை என்று பெயர்.
Thanks http://www.vikatan.com/ 

Pregnancy MICRO CHIP - Birth control in a click of a button (கருத்தரிப்பு மைக்ரோ சிப்)

Pregnancy MICRO CHIP - Birth control in a click of a button - English Version Scroll Down - மருத்துவ உலகம் ரொம்ப அட்வான்ஸாகி வந்தாலும் தாய்மை என்பது என்றுமே கடவுளின் அற்புதம்னு சில பேர் கூறினாலும் - டெஸ்ட் டியூப் குழந்தை சமாச்சாரம் இப்ப தெருவுக்கு தெரு ஃபெர்ட்டிலிட்டி கிளினிக் வடிவில் இந்தியாவில் உதயமாகிறது. இப்ப அந்த அதிசியத்தை விட குழந்தை வேண்டும் வேண்டாம்னு ஒரு பட்டனை தட்டினா போது உங்க மனைவி கர்ப்பம் ஆகுறதும் வேண்டாம்ங்கிறதும் உங்க கையில...........ஆம் அமெரிக்காவின் மைக்ரோசிப்ஸ் என்னும் நிறுவனம் ஏற்கனவே சரியான நேரத்துக்கு உடலுக்குள் மருந்ந்தை செலுத்தும் மைக்ரொசிப்களை கண்டுபிடித்ததை பற்றி கூறியிருந்தேன் இப்போ ஒரு படி மேலே போய் கருத்தரிப்பு மைக்ரோ சிப்களை கண்டுப்பிடிச்சிருக்காங்க. இதனை கீழ் வயிறு / கைகளின் மேல் பகுதி அல்லது பின்புற பகுதிகளில் ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி கொண்டால் எப்ப எப்ப கருத்தரிக்க வேண்டாம்னு நினைக்கிறீங்களோ அப்பல்லாம் உடனே ஒரு பட்டனை தட்டினா போதும் - இந்த மைக்ரோசிப் levonorgestrel என்னும் சுரப்பியை ரிலீஸ் செய்யும் உங்க உடம்பில் அப்ப கருத்தரிப்பு ஏற்ப்படாது. சரி குழந்தை பெற்று கொள்ளலாம்னு நினைக்கிறவங்க அன்னைக்கு பட்டனை அழுத்தாமல் இருந்தால் குழந்தை பெற முடியும். இதை ஒரு முறை உடலில் பொருத்தி கொண்டால் 16 வருஷம் வேலை செய்யும் - இதுக்கு தேவையான பேட்டரி அதுக்குள்ளேவே இருக்கு அதனால் ஒரு பிரச்சினையும் இல்லையாம்.
Massachusetts-based startup MicroCHIPS has made a remote controlled chip implant that releases a contraceptive hormone called levonorgestrel. If they wish to concieve, the device can be turned off with a simple press of a button. While normal contraceptive devices can't last for more than 5 years, MicroCHIPS' contraceptive implant is designed to work for 16 years, nearly half the reproductive life of a woman.The device measures 20 x 20 x 7 millimetres and can be implanted under the skin of abdomen, upper arm or the buttocks. 30 micrograms of levonorgestrel (lasting 16 years) is released from the 1.5 centimetre wide reservoir. The seal of the reservoir is made of sterile platinum and titanium material. An internal battery supplies current that temporarily melts the seal and allows the small dosage of the hormone to pass into the bloodstream. The real challenge in making the device proved to be the fuse-like membrane, MicroCHIPS dosage amount can be adjusted remotely by doctors.

Friday, July 11, 2014

மூளையை பயன்படுத்துங்கள் இயந்திரங்களாக மாறாதிருங்கள்!


இன்றைய காலகட்டத்தில் நாமும் நமது அடுத்தடுத்த சந்ததியூம் எமது இனத்தின் ஞானத்தையூம் அறிவையூம் மறந்து அவற்றைத் தொலைத்து வேறொரு பாதையில் சென்று கொண்டிருக்கிறௌம். தமிழர்களான நமக்கு பல வரலாற்றுப் பொக்கிசங்களை உருவாக்கி அவற்றை எம்மத்தியில் கொண்டிருந்தோம். அவற்றை நாம் நம் கை நழுவ விட்டு விட்டு பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து நாம் யாசித்துக் கொண்டிருக்கிறௌம் என்றால் சிந்திப்போம். தமிழர்களின் சிறப்புக்களும் அவர்களின் திறன்மிகு சிந்தனைகளும் அறிந்திருக்கின்றௌம். இவற்றில் எம்மிடமிருந்து அற்றுப்போனவைகளையூம் எமது அடுத்த சந்ததியினருக்கு எம்மால் கொடுக்கப்பட முடியாததுமான எம் முன்னோர்களான தமிழர்களின் சொத்துக்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.
உதாரணமாக இன்று எம்மால் கடிகாரம்(Clock) இல்லாமல் நேரத்தைக் கூறமுடியூமா? நாட்காட்டி(Calendar) இல்லாமல் இன்றைய நாளை அறிவீர்களா? இவை அன்றாடம் நித்திரை விட்டெழும்பும் போது நாம் பயன்படுத்தும் முக்கியமான விடயங்களாகும். எம் முன்னோர்கள் கடிகாரமும் நாட்காட்டியூமில்லாமல் தினசரியை சரிவரக் கழித்தார்கள். அவர்கள் தான் கடிகாரத்தையூம் நாட்காட்டியையூம் கண்டுபிடித்தார்கள். உங்களுக்குள் எழும் கேள்வி எனக்குப் புரிகின்றுத அதாவது எம் முன்னோர்கள் அடுத்த சந்ததியின் நலன் கருதி அவர்களின் செயற்பாடுகளை இலகுவாக்க தமது அறிவைப் பயன்படுத்திக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அது நல்லது தானே என்கிறீர்கள். அது சரி தான். இருப்பினும் இன்று எம்மிடையே எத்தனை பேர் கடிகாரமும் நாட்காட்டியூமில்லாமல் நேரத்தையூம் திகதியையூம் அறியூம் திறன் பெற்றிருக்கிறீர்கள் என்று சிந்தியூங்கள். எம் முன்னோர்கள் அவற்றை இலகுவாக்கவே கண்டுபிடித்தார்கள். அதற்காக கண்டறியப்பட்ட அடிப்படை அறிவையே இளக்குமளவிற்கு நாம் சிந்திக்க மறந்துவிட்டோம். 
தமிழர் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால்இ அதில் வாழ்க்கைக்குத் தேவையானவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறைகளின் தொகுப்பாகும். இதில் விஞ்ஞானம் உள்ளது. மெஞ்ஞானமும் உள்ளது. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களால் தமிழர் கலாச்சாரத்தின் உள்ளார்ந்த கொள்கைகளை இன்னும் முற்று முழுதான ஆராய்ச்சி முடிவூகளை வெளியிட முடியவில்லை என்பதம் உண்மையே. தமிழர் கலாச்சாரம் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியொன்றுடன் (Supreme Power) தொடர்புபடுத்தப்பட்டதுடன் சமயத்துடன் பின்னிப்பிணைந்துள்ளதாகக் காணப்படுகிறது அந்தவகையில் ஆன்மீக நடைமுறைகள் வழிபாட்டுமுறைகள் எல்லாம் மனித ஸ்திரநிலையைப் பேணுவதிலும் மனித ஆயூள் விருத்தியையூம் மையமாகக் கொண்டதாகவையாகும். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவூகளில் மனித மூளையின் முற்பக்கச்சோணையில்(Frontal lobe of the human Brain“காயத்ரி மந்திரம்” 108 முறை சொல்வதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி EEG வரைபடங்களுடன் விளக்கமளித்துள்ளனர். இந்த மூளையின் முற்பக்கச்சோணையே மனிதனின் புத்திக்கூர்மைக்கும் ஆளுமை விருத்திக்கும் பொறுப்பான பகுதியாகவிருக்கிறது என்பது அனைவருமறிந்ததே.
மேலும் தியானம் (Meditation)  யோகாசனம்(Yoga தமிழர் மருத்துவம் (Tamil Medicine – Siddha Medicine
 நடனம் (Dance – Bratham) சோதிடம்(Astrology) வர்மம் (Thanuology) போன்றவை உள்ளடக்கப்பட்ட 64 - கலைகளும் எம் முன்னோர்களின் தோற்றுவாய்களாகும். இவற்றின் உள்ளார்ந்த நோக்கங்களை அறிந்த முன்னோர்கள் அவற்றை திறம்பட தொகுத்துத் தந்துள்ளனர். இன்று நாம் இவற்றின் உள்ளார்ந்த நோக்கங்களைப் புரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும். இவற்றை தற்போது மேற்கத்தேயர்கள் அவற்றின் உள்ளார்ந்த நோக்கங்களை உணர்ந்தவர்களாக பின்பற்றுகிறார்கள் என்பது கண் கூடான உண்மையே. இவற்றில் தியானம்(Meditation) - மனப்பிறழ்வைத்தடுக்கும்(Anti-Stressஉள ஆரோக்கியம்

யோகாசனம் (Yoga) – உடல் உள ஆரோக்கியம் தரும்இ தமிழர் மருத்துவம் (Tamil Medicine – Siddha Medicine) – நேயற்ற நீண்டநாள் ஆரோக்கியத்தினை அளிக்கும் நடனம் (Dance – Bratham)- மூளை விருத்தியூம் (Brain development) மனஉளைச்சலைத் தவிர்க்கும் சோதிடம் (Astrology) – மன நிம்மதியளிக்கும் (Mentally Satisfaction வர்மம் (Thanuology) – தற்காப்பும்(Self-Defense மனக்கட்டப்பாடும் ; (Self-Control)தரும். 
இவ்வாறு சுருக்கமாகக் குறிப்பிட முடியூம்.
தமிழர் பண்பாட்டின் ஒருமுக்கிய பகுதியான நடனத்தை எடுத்துக் கொண்டால் பரதநாட்டியம் மூலம் மூளையின் இரு பெருஞ்சோணைகளும் (Right & Left Lobes of the Brain) விருத்தியடைகின்றன. இதை சிறுவயதிலிருந்தே பயின்றுவந்தால் அவர்களின் திறன்கள் மற்றவர்களை விட வேறுபட்டதாகவிருக்கும் என்பது ஆய்வூகளின் முடிவாகும்.
நடனக்கலைஞர்களின் நடனத்தின் நிருத்தத்தில் - தாளத்திற்கேற்ப பாதங்களும் நிருத்தியத்தில் - கைகள் செல்லுமிடத்தில் கண்களும் கண்கள் செல்லுமிடத்தில் மனமும்  சென்று உடலும் மனமும் ஒருங்கிணைந்து ஆடப்படவதால் இதன் மூலம் மூளையூம் விருத்தியடையூம் அது மட்டுமல்லாது மனஉளைச்சலையூம் தேவையில்லாத கவனச்சிதறல்களையூம் நீக்கும் என்பது உண்மையே.
மனிதனும் இப்பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறு துரும்பே. எனவே பிரபஞ்சத்தில் ஏற்படும் எந்த மாறுதல்களும் இந்த சிறு துரும்பான மனிதனிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். என்பதை அன்றேஎம் முன்னோர்கள் அறிந்து சோதிடம் என்ற பெயரில் ஆராய்ந்து தந்துள்ளார்கள். NASA விண்வெளி ஆய்வூமையம் கூட கிரகங்களின் அசைவூகளின் ஆய்வின் முடிவில் பண்டைய சோதிடத்திலுள்ள தரவூகளை உறுதிப்படுத்தியூள்ளதாகவூம் தமது விண்வெளிப் பயணங்களில் பயணத்திற்கான ஆரம்ப நேரங்களை சோதிட நூல்களினூடாகக் கணித்தே புறப்படுவதாக இந்திய சஞ்சிகையொன்றில் படித்தேன். அந்தளவிற்கு எம் முன்னோர்கள் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். 
தமிழர்களின் அணுக்கொள்கை பஞ்சபூதக்கொள்கை உடல் தத்துவங்கள் எல்லாமே தான் இன்றைய பல கண்டுபிடிப்புக்களுக்கு வழிகோலியூள்ளது. எனவே இவற்றை புதிய சந்ததியினருக்குக் கற்றுக் கொடுக்கவோ அல்லது அவற்றின் மீதான ஆர்வத்தைத் தூண்டிவிடுவதும் எமது கடமையாகும். இதையூணர்ந்து இன்றைய தொழில்நுட்பதினுடான பல அறிவியல் மாற்றங்களை புதிய தலைமுறைகளை வழிநடத்திச் செல்லுவோம்!!!!!
Dr. செ. போல்ரன் றஜீவ் 
திட்டமிடல் பிரிவூ 
மாகாண சுதேசமருத்துவத் திணைக்களம் 
கிழக்கு மாகாணம்.

Earthquake Damper


பட்டுகோட்டையை என்றும் நினைவூட்டும் பாடல் ...ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே Aarambam Aavadhu Pennukkullae - Thangap Padhumai (1959)





( நீங்கள் கொலைகாரனா கொற்றவனை கொன்றீர்களா?
கூறுங்கள் அத்தான் கூறுங்கள்..)

வீடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தை கொன்றவன் நான்
வாழ தகுந்தவளை வாழாமல் வைத்து விட்டு
பாழும் பரத்தையினால் பண்பு தனை கொன்றவன் நான்
அந்த கொலைகளுக்கே ஆளாகி இருந்துவிட்டேன்
இனி எந்த கொலை செய்தாலும் என்னடி என் ஞானபெண்ணே….
என்னடி என் ஞானபெண்ணே…என்னடி என் ஞானபெண்ணே

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சிக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

(அத்தான்…. அத்தான்…. உங்கள் மீது கொடும்பழி வந்திருக்கிறதே அத்தான்.
என் மீது உண்மையான அன்பிருந்தால் அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
ம்ம்.. யாருக்கும் அஞ்சாமல் சொல்லுங்கள் அதான்..)

அன்பை கெடுத்து நல் ஆசையை கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே…..
அன்பை கெடுத்து நல் ஆசையை கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
துன்பத்தை கட்டி சுமக்க துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானபெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞானபெண்ணே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

( அத்தான் உண்மையை கூறமுடியாதபடி அவ்வளவு பெரிய தவறு
என்ன செய்து விட்டீர்கள்? )

தவறுக்கும் தவறான தவறை புரிந்து விட்டு
தனிப்பட்டு போனவன் ஞானபெண்ணே…….
தவறுக்கும் தவறான தவறாஇ புரிந்து விட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே..தனிப்பட்டுப்போனவன் ஞானப்பெண்ணே
பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே..

(ஆ….ஆ…. அத்தான்…அத்தான்… இது என்ன அத்தான்.. இது என்னா?
உங்கள் கண்கள் எங்கே அத்தான்… உங்கள் கண்கள் எங்கே..? )

கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ
பொருத்தமான துணை இருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
பொருத்தமான துணை இருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ

( கருணையே வடிவமான தெய்வம உங்கள் கண்களை பறித்தது? )

எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ

( நீதி நிலை பெற என் நெற்றியில் குங்குமம் திகழ
உண்மையை கூறுங்கள்… உங்கள் மனைவி கேட்கிறாள்..
என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறதத்தான்… )

சிங்காரம் கெட்டு சிறைபட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்.. சம்சாரம் ஏதுக்கடி..
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி………
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி தங்கம் … மன்னிக்க கோடாதடி..
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி

How to Shine in a Group Interview



These days hiring managers aren't always keen to conducting one to one interviews. They look for more and more ways to challenge candidates and ensure they are hiring the right person. One method which has become more common over the years is group interviews, which for certain types of roles is extremely useful to gauge people’s communication abilities. It is also regarded as being less time consuming than interviewing each person individually – you pick the best people from your group interview and then interview them individually.
For candidates however, a group interview can be off putting, particularly if you are not 100% comfortable in this sort of environment.
Show your people skills
Make an effort to get on with everybody even if they are what you would deem ‘competition’. Employers want to know that you have the ability to build a rapport with all sorts of people; after all you will most likely be working in a team and also be dealing with a variety of clients and customers. Bear in mind that sometimes, the process can begin before the actual group session starts. When you are waiting in reception with the other candidates, the chances are that whoever is front of house will be interested in seeing which candidates try and make conversation. They will then pass their observations on to the hiring manager. It’s amazing how many candidates forget that making a good impression isn’t just about dressing smartly and impressing in an interview – every interaction you have from the moment you set foot in the building counts. To this end, you may also want to follow up with an email after the interview to thank them.
Have confidence
Remember that you have been invited to interview because you have already impressed the company; whether it’s through your application or perhaps a telephone interview. Therefore don’t display any doubts over your ability. Be confident when speaking and don’t appear unsure of yourself. However, all of this comes with a caveat –the best people in any industry believe in themselves but there is a fine line between confidence and arrogance. Make sure you don’t cross that line.
Zero aggression
This follows on from the last point. There is a tendency for these types of interviews to become an ego clash. Everybody wants to show they are the best candidate and this can lead to them trying to force themselves into a ‘leader’ position and almost shout their way through the interview. Let me tell you, this rarely works. I've spoken many times about not needing a hyper aggressive attitude to succeed. It’s important you strike the right balance between showcasing your abilities while still respecting everybody. I wouldn’t want to hire someone that shows a lack of respect to others – so while it is important you voice your opinions, don’t speak over others and don’t dismiss their opinions.
Keep the company in mind
Group interviews are generally designed to assess a candidate’s personality and communication skills, and some companies give tasks which are completely unrelated to them, such as a desert island challenge. When there are questions or tasks which require you to think about the company itself, ensure your research stands out. Whenever I conduct group interviews I am less concerned about things like desert island challenges and more interested in how much the candidates know about Hamilton Bradshaw. Just like you would in a normal interview, relate your answers to the needs of the particular company. This shows that you have done your research, and amidst all the pressures of the interview, are still able to recall your research.
Composure is king
When you are competing with other candidates, some of whom may be extremely talkative, it can be tempting to go over the top in a desperate bid to make an impression when it is your turn. This is the wrong approach to take. It is far better to take a moment and consider what you are going to say. A few sentences of real substance are better than two minutes of waffle. Remember the more people there are in the room, the less time there will be for you to speak - therefore when you get your opportunities, every word is of value.

There's more to archaeo-astronomy than Stonehenge

"There's more to archaeo-astronomy than Stonehenge," says Dr Daniel Brown of Nottingham Trent University, who will present updates on his work on the 4000-year-old astronomically aligned standing stone at Gardom's Edge in the UK's Peak District. "Modern archaeo-astronomy encompasses many other research areas such as anthropology, ethno-astronomy and even educational research. It has stepped away from its speculative beginnings and placed itself solidly onto the foundation of statistical methods. However, this pure scientific approach has its own challenges that need to be overcome by embracing humanistic influences and putting the research into context with local cultures and landscape."
Megalithic cluster of Carregal do Sal: a) Dolmen da Orca, a typical dolmenic structure in western Iberia; b) view of the passage and entrance while standing within the dolmens' chamber: the 'window of visibility'; c) Orca de Santo Tisco, a dolmen with a much smaller passage or corridor. Credit: F. Silva

Read more at: http://phys.org/news/