Search This Blog

Thursday, September 15, 2016

திருக்கரங்களில் ராகு-கேதுவுடன் அருளும் சிவனார் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்

திருக்கரங்களில் ராகு-கேதுவுடன் அருளும் இந்த சிவனார் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் பின்புறம், ஜவஹர்கலால்நேரு தெருவில் உள்ள மஹாளீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட சர்ப்ப தோஷம், புத்ர தோஷம் மற்றும் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment