Search This Blog

Sunday, June 18, 2017

காலித் பின் வலீத் (ரழி)(சைபுல்லாஹ்)


இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனி இடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.



உஹதுப் போர்க்களத்தில் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, முஸ்லிம்களை கதிகலங்கச் செய்த காலித் பின் வலீத் அவர்கள், அல் முஃதா போரிலே முஸ்லிம்கள் தரப்பில் கலந்து கொண்டு, இஸ்லாமிய எதிரிகளைக் கதிகலங்க வைத்த பெருமைக்குரியவர்.

தன்னுடைய தனித் திறமை மற்றும் போர்த்திட்டத்தின் காரணமாக ரோமர்களைப் புறமுதுகிட்டோடச் செய்து, முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவீரர். ரோமும், பாரசீகமும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் படை நடத்தி வருகின்றார் என்ற செய்தி கேட்டவுடன், அவர்களின் கைகளில் இருந்த வாள் ஆட்டம் காணும் அளவுக்கு எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஊட்டிய வீரத்தின் விளைநிலம் காலித் பின் வலீத் (ரழி) ஆவார்கள்.





இறைநிராகரிப்பாளர்களின் முன்பு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுமானால், அவர்கள் கதிகலங்கினார்கள், அவரது வலிமை மிக்க தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. அதன் மூலம் மிகப் பெரிய வெற்றியை இஸ்லாமியப் போர் வரலாற்றில் ஈட்டிக் கொடுத்த பெருமை காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சாரும்.

இதன் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் வாள்" என்றழைக்கக் கூடிய சைபுல்லாஹ் என்ற பட்டப் பெயரைச் சூட்டி காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். இஸ்லாமிய வரலாற்றிலும் சரி.., இன்னும் வரக் கூடிய நாட்களின் போர் வரலாற்றிலும் சரி.., காலித் பின் வலீத் (ரழி), என்ற மாபெரும் வீரருக்கு தனிச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு.

வெற்றிகள் அவரது காலை வந்து முத்தமிட்டன, அவரது எதிரிகள் கூட அவரது வீரத்தை மெச்சும் அளவுக்கு அவர் தன்னிகரற்ற வீரராகத் திகழ்ந்தார்.

பிறப்பும் வளர்ப்பு;பும் மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே  எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.

உஹதுப் போர் முதல் ஹுதைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர், அதற்குப் பின் இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் அவரது வாழ்வை வெளிச்சமேற்றியதன் காரணமாக, பின்னாளில் இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார்.



தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல் இராணுவத் தந்திரங்கள் மூலமாக எதிரிகளை அச்சுறுத்தக் கூடிய தலைவர் ஒருவர் தான் இப்பொழுது நமது வீரர்களுக்கு தேவைப்படுகின்றார். எதிரிகளைத் துவம்சம் செய்யும் திட்டங்களுடன் நமது வீரர்களை வழிநடத்திச் சென்று, எதிரிகளை நிலைகுலையச் செய்வதன் மூலம் நமது வீரர்கள் சற்று மனவலிமை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். பின் படையினரின் பக்கம் திரும்பிய அவர், என்னருமைத் தோழர்களே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நமது தலைவராக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எங்களுக்கு தளபதியாகப் பொறுப்பேற்பதில் சந்தோஷமே என்று கூறினார்கள். இப்பொழுது, கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மிகவும் உக்கிரமாக நடந்த அந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக இன்னொரு வாளை மாற்றி மாற்றி, இவ்வாறாக அந்தப் போரில் ஒன்பது வாள்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் துவம்சம் செய்தார்.

எதிரிகளுடன் ஒப்பிடும் பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தந்திரமும், போர் திட்டங்களும் எதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கின. ஒரு சில முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மறைந்திருக்கச் செய்து, திடீரென போர்க்களத்திற்குள் நுழையுமாறு பணித்தார்கள். திடீரென ஏற்பட்ட இந்த போர்க்களச் சூழலில், ஏற்பட்ட புழுதிப் படலம் மற்றும் ஆரவாரம் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. திடீர் திடீர் என வந்து போர்க்களத்திற்குள் குதித்த முஸ்லிம்களைப் பார்த்த ரோமப் படைகள், புதிய படைப் பிரிவு வந்து கலந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து, அச்சத்திற்குள்ளாயினர்.

ரோமப் படைவீரர்களின் இந்த மனநிலைத் தடுமாற்றத்தைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், எதிரிகளின் வளையத்திலிருந்து தனது படைவீரர்களை பாதுகாப்பான பகுதிக்கு அனைவரையும் அப்படியே, ஒதுக்கி அழைத்துச் சென்று விட்டார்கள். இதற்கு முன்பு ரோமர்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களோ அவர்களின் ஒருவரையும் உயிருடன் போர்க்களத்திலிருந்து திருப்பி அனுப்பவில்லை. அவர்களது நம்பிக்கைக்கும் காரணமிருந்தது.

அதுவென்னவெனில், சற்று சில காலங்களுக்கு முன்பு தான் பாரசீகத்தை அவர்கள் வெற்றி கொண்டிருந்தார்கள். அந்த வெற்றிப் போதையானது, எண்ணி விடக் கூடிய அளவிற்கு இருந்த முஸ்லிம்களையும், வெகு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற போதையை ஏற்றி இருந்தது.

இறைவன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு வழங்கியிருந்த அந்த ஆற்றல்களும், திட்டமிடல்கள், வீரம், நிலைகுலையாத தன்மை ஆகியவற்றின் காரணமாக, எதிரிகளை வென்றெடுக்கக் கூடிய ஆற்றலைத் தந்திருந்தான்.

முதல் நாள் போரிலேயே காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக மறுவாள் என்று, ஒன்பது வாள்களை அவர் மாற்றி மாற்றி போர் செய்தததைப் பார்த்து விட்ட, ரோமர்கள் இனி நாம் ஒருக்காலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டனர். இரண்டாவது நாள் போரில், எதிரிகளுக்கு அச்சத்தை ஊட்டி, அந்த அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதோடல்லாது, தனது படைவீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்து, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதையும் அவர்கள் கண்டு விட்டு, இனி வெற்றி என்பது இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டனர். மோசமான, மிகவும் ஆபத்தான இந்தச் சூழ்நிலையில் தனது படைவீரர்களை ஒருங்கிணைத்து அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதோடல்லாமல், எதிரிகளையும் நிலைகுலையச் செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டம், இன்றைக்கும் உலகப் போர் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தகப்பன் சாமி (கவிஞர். சுமதி ஸ்ரீ)



விபரமறியா வயதில்
விரலிரண்டை
துப்பாக்கியாக்கி
நான் சுடும்போது
விழி பிதுக்கலோடு
நாக்கும் நீட்டி
செத்துப்போவதாய்
பாவனை செய்து
பின் சிரிப்பாய்...
என் கையால் சாவதே
சந்தோஷம் என்பதாய்...

மேல் சட்டையில்
துளை மாறிய பொத்தானும்
கால் சட்டை தெரியக் கட்டிய
கைலியுமாய்
விடுதிக்கு வந்து
என் மானம் வாங்குவதாய்
புலம்புகையில்
நீ நீட்டிய
மஞ்சள் பையில் இருந்தது
எனக்கான புதுத்துணி...

போட்டா புடிச்சா
ஆயுசு குறையும் என
பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுக்கும்
புகைப்படம்
எடுக்க விடாமல்
அடம் பிடித்த அப்பா(வி) நீ...

விடுமுறைக்கு
வரும்போதெல்லாம்
சிறுவாட்டு காசை
கறியாக்கி
என் இலை நிரப்பி
உன் மனம் நிறைவாய்...

விடுதிக்குக் கிளம்பும் நாளில்
வாசலடைத்துக்
கோலம்போடச் சொல்வாய்...
வாரம் கடந்தாலும்
அதைப் பெருக்காமல்
இழைகளுக்குள் சிக்கிய
புள்ளிகளில்
என் முகம் பார்த்து
மகிழும்
உன் மனசுக்காகவே
பொய்யெனப் பொய்த்தது
நம்மூர் மழை...

இருந்தும் என்ன...
ஒற்றை ரோஜாவுக்கும்
ஒரேயொரு வாழ்த்து அட்டைக்கும்
ஓடிவந்து விட்டேன் நான்...
நீ ஏற்க மறுத்த
என் காதலனோடு...

பிரசவத்திற்குப் பிந்திய
முடி உதிர்தலென
வேகமாய்
கழிந்த காலம்
கொண்டு வந்தது
உன் மரணச் செய்தியை!

வறட்டி மூடிய
முகம் காணவும்
கொடுத்து வைக்கவில்லை
எனக்கு...
முன்பொருநாள்
நான் சுவரில் எழுதி வைத்த
என் விடுதி தொலைபேசி எண்ணில்
என்னையே
பார்த்து மகிழ்ந்த நீ
எந்தப் பொங்கலுக்கும்
வெள்ளையடிக்கவே இல்லையாம்...

அடைமழை நாளொன்றில்
அச்சுவர் இடிந்து விழ
அடுத்த நாளே
படுக்கையில் விழுந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ செத்துப்போனதை
தண்டட்டி குலுங்க
நெஞ்சிலடித்துக்கொண்டு
அலுமேலு ஆச்சி
சொன்னபோது...
‘அப்பா’வென பெருங்குரலெடுத்து
அழத் தொடங்கினேன்...

நீயோ…
என் பொருட்டு சாவதே
சந்தோஷம் என்பதாய்
சிரித்துக்கொண்டிருக்கிறாய்
விளக்கின் பின்னே உள்ள
புகைப்படத்தில்...
அன்று சிரித்தது போலவே!

Pablo Escobar, The Deadliest Drug Lord From Colombia

Pablo Emilio Escobar Gaviria was considered as the wealthiest criminal of his time. Apart from being a part of the riches clan, he was a Colombian Drug Lord and a narco-terrorist; well now you can assume from where did he get all the money rolling. He had an estimated net worth of 30 billion USD by early 1990's. Pablo was very much into the cocaine business that there was a time when he was also called as 'The King Of Cocaine'. He is the most popular drug criminal there has ever been in history.
The Drug Lord has also been the subject of various popular movies, TV shows, plays and other performances. The Netflix US television series 'Narcos' is said to be probably the most popular programme ever made on his life, which is set to return for its third season very soon.

Pablo Escobar had tremendous wealth which he earned from an illicit sale of narcotic drugs. He became the kingpin and drug lord smuggling almost 80% of the cocaine that went to the US. For seven years in a row, his name was included in the Forbes annual list of billionaires and world's richest persons with being at number 7 worldwide in 1989.
2. His property shocked the government

The Columbian government seized some of Pablo's property in the late 1980's. This included 20 helicopters, 32 yachts, 142 planes and 141 homes and offices.
3. The deadliest killer of all time.

Pablo Escobar was charged with killing at least 4,000 people including thousands of police officials, 200 court judges and several government officials and journalists. In 1989, he was determined to get rid of then presidential candidate Cesar Gaviria Trujillo and planned to plant a bomb in the flight, which Gaviria was supposed to take. Gaviria was stopped by the CIA official from taking the flight. Pablo Escobar ended up bombing the Avianca Flight 203, aircraft Boeing 727-7, killing 110 innocent people. This was the deadliest ever criminal attack in the history of Colombia.
4. The costliest rubber band ever used
Pablo used to spend around $2,500 a month on rubber bands to tie the money into a bundle.
5. Tyres, drugs and money
Escobar had an organised network of drug suppliers and smugglers named as, 'Medellin Cartel.' In his hey days, he smuggled up to 15 tonnes of cocaine each day. He even smuggled cocaine into plane tyres by giving an opportunity to earn as much as $500,000 per day for pilots depending on how much quantity pilots could fly.
6. Personal luxurious jail.

Escobar surrendered before Columbian authorities in 1991 on one condition that he will live in his luxury prison named as 'La Catedral'  he had built for himself. It was guarded by his own men and prison had a casino, spa, nightclub, bar, jacuzzi and all luxury items used at that time.
7. Biggest Shipment ever smuggled.
The largest single shipment of cocaine which was ever smuggled by Escobar to the US weighed 51,000 pounds.
8. His death drew humongous attention.


Pablo Escobar died at the age of 44 on December 2, 1993, in a shootout, which has never been proved whether he was shot dead or he killed himself. About 25,000 people attended his burial in Medellin. For his shootout, two American Drug Enforcement agents Steve Murphy & Javier Pena worked for years on the case of Pablo Escobar.
9. Luxurious Hacienda Napoles
He built numerous residences and safe houses but his most luxurious estate was 'Hacienda Napoles' in Puerto Triunfo. It was spread across 20 square kilometres, which include a Spanish colonial house, a sculpture park and other elegant possessions.
10. Subject to several art forms.
Various books, TV Series & Films have been made on The Colombian Drug Lord Pablo Emilio Escobar Gaviria.
4. The costliest rubber band ever used

Friday, June 16, 2017

Beautiful Art


Computer Recycling

Computers are an integral part of daily life, but as they and other electronic devices become obsolete more and more quickly, we're faced with the growing problem of disposing of all our e-waste properly. A UN initiative called StEP (Solving the E-waste Problem) estimates that by 2017 there will be 65.4 million tonnes of e-waste generated globally every year. And Australians contribute more than their fair share of that, with each of us generating 25 kilos a year.
e-waste, discarded computer equipment comprises monitors, printers, hard drives and circuit boards. Such items should on no account be thrown out with your household rubbish because they contain toxic substances, and are effectively hazardous waste. E-waste often ends up in the developing world, and the UN’s Environment Programme is alarmed by the amount of electronic goods which is improperly disposed of overseas. There is increasing concern about the pollution caused by hazardous chemicals and heavy metals in Africa, Asia and South America.
What’s in my PC?
MaterialProportion
Plastic
Ferrous metals
Non-ferrous metals
Electronic boards
Glass
23%
32%
18%
12%
15%
A single computer can contain up to 2kg of lead, and the complex mixture of materials make PCs very difficult to recycle.
Electronic products thrown into landfill leak toxic materials into soil and water, resulting in contamination of the food chain. Additionally, rare and non-renewable materials are wasted instead of being re-used. New government-backed recycling efforts have been put in place across most of Australia to meet the national e-recycling target of 80 per cent by the end of 2021.

Where to donate your computer to be refurbished in Australia

If your computer's not too old and still in good nick, there are some community recycling initiatives that refurbish computers and offer them to nonprofit groups.
Some Technical Aid to the Disabled organisations are registered refurbishers, while others may accept donations on a case-by-case basis. Contact your state or territory's branch and ask if they accept computer donations.

Other computer refurbishers include:

  • Business to Community Recyclers (Vic) 
  • Computerbank (Vic)
  • Computerbank (Qld)
  • Computerbank (Newcastle)
Planet Ark's Recycling Near You website lets you search by area or product to find a local recycling centre.
Give Now has a list of places that can refurbish computers nationally.

Why is e-waste so bad?

Toxic materials and hazardous chemicals are often used in the manufacture of computer and electronic equipment, and when parts are disposed of improperly these chemicals can leach into soil and water and lead to environmental contamination.
To prevent hazardous chemicals from leaking into soil and storm water drains, computer and electronic equipment must not be thrown out with your rubbish. Also avoid leaving computer waste standing outside for long periods, particularly during wet weather.
While manufacturing methods are said to have improved, many companies continue to use toxic chemicals and primary materials over recycled parts.

What chemicals are in my e-waste?

The roll call of toxic materials is long and includes:
  • Mercury (used in LCD screens)
  • Lead 
  • Cadmium (used in batteries) - known to cause cancer in humans
  • Beryllium (found in motherboards) - a known carcinogen and can cause lung disorders if inhaled
  • Chromium (used to prevent corrosion) - can cause liver and kidney damage as well as skin reactions
  • Antimony - can cause gastrointestinal disorders
  • Arsenic - a known carcinogen
  • Brominated flame retardants (used in circuit boards, cables and plastic casing) and polyvinyl chloride (PVC) (used in casing and connectors) - toxic when burned and can collect in the environment.

இராமேசுவரம் கோவில் வள்ளல் சீதக்காதி எனும் ஷேக் அப்துல் காதர் கட்டியதுதான்

தகவலுக்கு நன்றி Siddique Ahamed Anwar Raja
இந்து மக்களின் புனித தலமாக கருதபடும்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலை மன்னர் கிழவன் சேதிபதியுடன் இணைந்து பணியை மேற்கொண்டார் சீதக்காதி அவர்கள்

மற்றொரு தகவல் என்னவெனில் இராமநாபுர சமஸ்த்தானம் அரண்மணை கட்ட இவர் பொருளுதவி வழங்கியதாக மத்திய தொல்லியல் துறை சார்பாக கல்வெட்டு ஒன்று இராமநாபுர அரண்மனையிலே வைத்துள்ளது

வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள்


நான் படித்து புரிந்து கொண்ட வரையில் ரகுநாத சேதுபதி எனும் கிழவன் சேதுபதி காலத்தில் தான் ராமேசுவர கோவிலின் புகழ் பெற்ற சுற்று பிரகாரங்கள புதிய வடிவில் கட்ட பட்டன ...இதற்கு . நிதி கொடுத்து உதவியவர் சீதக்காதி வள்ளல் எனும் ஷேக் அப்துல் காதர் அது மட்டுமல்ல இவரது மேற்பார்வையில்தான் கட்டப்பட்டது .இந்த காலகட்டத்தில்தான் வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது . மிகவும் உறுதியான அரண்மனை சிவகங்கையில் கட்டப்பட்டது .முதன் முதலாக் முல்லை பெரியாறு அணை கட்டும் திட்டமும் இவர் அரசில் தான் முடிவெடுக்க பட்டது .சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் பொற்காலம் என்று கிழவன் சேதுபதி ஆட்சியைத்தான் சொல்கிறார்கள .இதில் மேலும் நான் ஆய்வு செய்ய இருக்கிறேன் . அதற்க்கான சில புத்தகங்கள் கேட்டேன் தோழர் யெஸ். பாலபாரதி எனக்கு அனுப்பி இருக்கிறார் .இணையத்தளத்தில் போதுமான தகவல்கள் இல்லை . இந்த விசயத்தில் நான் மிகவும் ஆர்வமாக இருப்பதற்கு காரணம் , இந்த மன்னனின் மூளையாக விளங்கி ஆட்சியில் சிறப்பு மிக்க வளர்ச்சிக்கு தான் சம்பாதித்த பணத்தையும் தாரளமாக நிதியாக கொடுத்து உதவியவர் சீதக்காதி வள்ளல் எனும் ஷேக் அப்துல் காதர். என்று நிரூபிக்க வேண்டும்எனது முல்லைபெரியாறு புத்தகம் எழுத ஆய்வு செய்தபோது இந்த சேதுபதி மன்னர் பற்றி தகவல்கள் சேகரித்தேன் . அதில் சேதுபதி மன்னரின் அமைச்சர் தான் முல்லை பெரியாறு அணை கட்டுவது பற்றி ஆய்வு செய்தார் என்று தெரிந்து கொண்டேன் .வள்ளல் சீதக்காதி பற்றி படிக்கும் போது இந்த மன்னரின் ஆட்சியில் அவரது பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது .எல்லாவற்றையும் தொடர்பு படுத்தி பார்க்கும் பொது ராமேசுவரத்தின் அந்த அருமையான உள் பிரகாரம் கட்ட காரணமானவர் இஸ்லாமியரான சீதக்காதி என்று புரிந்து கொள்ள முடிகிறது . மிகப்பெரிய ஆச்சர்யம் இந்த மன்னரின் காலத்தில் கிருஸ்துவவளர்ச்சிக்கும் இடமளித்து இருக்கிறார் . இவர் மத நல்லிணக்கதை போற்றுபவராக இருந்து இருக்கிறார். தமிழும் தெலுங்கும் ஆட்சி மொழியாக வைத்து இருந்தவர் .இவறது வாரிசான விஜயரகுநாத சேதுபதி தனது மகன் பாஸ்கர சேதுபதியை ஆங்கில புலமையுடன் வளர்த்து இருக்கிறார். அவர் சுவாமி விவேகானந்தருக்கு அமெரிக்காவின் சர்வ மத சபையில் கலந்து கொள்ள நிதியுதவி செய்து , அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் போது மிகப்பெரிய வரவேற்பை அளித்தவர் .சேதுபதி மன்னர்களின் சர்வ மத கொள்கையால் கவரபட்டே சுவாமி விவேகானந்தர் இவர்களுடன் மிகுந்த நெருக்கமான நட்புறவை கொண்டு இருந்தார் .வரலாறு மிக அருமையானதாக் நமக்கு நல்ல விசயங்களை தெளிவு படுத்துவதாக இருக்கிறது .ஆனால் அதன் முக்கிய சாராம்சங்களை அவ்வப்போது வந்த ஆட்சியாளர்கள் இருட்டடிப்பு செய்து வரலாற்றை திரித்து இருக்கிறார்கள் . இந்த வரலாறு சம்பந்தமாக ஏதாவது தகவல் தெரிந்தால் எனக்கு நண்பர்கள் கொடுத்து உதவ வேண்டுகிறேன்
Govindarajan Vijaya Padma

Histrorical Photos of Ceylon





















Saturday, June 10, 2017

வியக்க வைக்கும் எனது மகாபாரதப் பயணம்




தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற பெயரில், மகாபாரதம் குறித்த ஆராய்ச்சி சம்பந்தமான வீடியோ ஒன்றை பார்த்தேன் .இந்த ஆராய்ச்சி உண்மையா, பொய்யா என்பதை தாண்டி இந்த ஆராய்ச்சியாளரின் ஆய்வு அறிக்கை மிகவும் சுவாரசியமாக இருந்தது .அதாவது மகாபாரத போர் என்பது மேற்கு தொடர்ச்சி மலையை ஆண்ட நூறு குறுநில மன்னர்களுக்கும் ,மதுரையை ஆண்ட ஐந்து பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த யுத்தம் .இப்பகுதிகளுக்கு இடை ப்பட்ட நிலத்தில் வாழ்ந்த கோனார்கள் இப்போரில் நடுநிலை வகித்தார்கள் .அவர்களின் தலைவன் தான் கிருஸ்ணன் என...்கிறார் இவர் . இதற்கு சான்றாக "ஆதிச்சா நல்லூரில் " இருக்கும் நூறு ஏக்கர் சுடுகாடு ஒன்றையும் அத்துடன் இணைந்த பாண்டவர் கோவிலையும் முன் வைக்கிறார். இந்துக்களின் புனித நூல் எனப்படும் மகாபாரதம் உண்மையில் பாலியல் உணர்வுகளை அடிப்படையாக கொண்டது என்பது இந்நூலை முறையாக வாசித்த அனைவருக்கும் தெரியும் .இதை வெளிப்படையாக சொன்னால் கமல்ஹாசனுக்கு எதிராக கேஸ் போட்டதை போல போடுவார்கள் .மேலும் உக்கிரமாக போர் நடந்து கொண்டு இருக்கும் பொது , தனியாக தள்ளி கொண்டு போய் அர்ஜுனனுக்கு அறிவுரை சொன்னதாக சொல்லப்படும் கிருஷணனின் கீதையின் சாரம் குர்ரானிலும் , பைபிளிலும் சொல்ல பட்ட விசயங்களின் சாரத்துடன் கூடுதலாக சில விசயங்கலும் என்று பல கருத்துக்கள் ஏற்கெனவே வெளியில் வந்து இருக்கிறது . இப்பொழுது இது வேறு விதமான ஆராய்ச்சி .முடிந்தவர்கள் பாருங்கள் .முடிந்தால் "ஹிந்துத்வா " ஆட்களுக்கு சொல்லுங்கள்.இந்துக்களுக்கு என்று உருப்படியான புனித நூல் இல்லாமல் போனதற்கு உண்மையான காரணம் என்னவாக இருக்கும் .? என்ற கோணத்தில் சிந்தித்து உங்கள் பதில்களை கொடுங்கள் . ஒரு சுவாரசியமான விவாதம் ஒன்றை செய்யலாம் நண்பர்களே ! ஹர ..ஹர ..மகாதேவா ! .

Govindarajan Vijaya Padma