Search This Blog

Tuesday, October 28, 2014

The Big Breed Theory

A new science for life and life after death presented by Alan Pemberton. The greatest question affecting each and every human being, sooner or later, is the question of death and dying. Do we simply cease to exist or do we pass quite naturally into the next world? Astounding personal encounters with supposedly dead relatives coupled with new scientific evidence based on quantum physics - the study of the invisible part of the universe - suggests that WE ALL SURVIVE death.
Written and presented by Alan Pemberton this 60 minute video features:
Ronald Pearson - This scientist's papers linking survival after death with subatomic physics have been peer-refereed and published by physicists in Russia and the USA.
Michael Roll - The author of the pamphlet 'The Scientific Proof of Survival After Death'.
Gwen and Alf Byrne - These parents have been physically reunited with their "dead" son, Russell, in several hundred repeatable experiments.
Tom Harrison - He tells the story of his the incredible mediumship of his mother, Minnie Harrison, who was one of the greatest materialisation mediums ever to make contact with people in the etheric universe.
David Icke - Talks about life after death.

Monday, October 27, 2014

Human chess in 1924, St. Petersburg, Russia.


கல்யாண்ஜி கவிதைகள்


அந்நியமற்ற நதி

1. நீ வருவதற்காக 
காத்திருந்த நேரத்தில்தான் vd
பளிங்கு போல் 
அசையாதிருந்த தெப்பக்குளம் 
பார்க்க ஆரம்பித்தேன். 
தலைகீழாய் வரைந்து கொண்ட 
பிம்பங்களுடன்  
தண்ணீர் என் பார்வையை 
வாங்கிக் கொண்டது முற்றிலும்; 
உன்னை எதிர்பார்ப்பதையே 
மறந்து விட்ட ஒரு கணத்தில் 
உன்னுடைய கைக்கல் பட்டு 
உடைந்தது 
கண்ணாடிக்குளம். 
நீ வந்திருக்க வேண்டாம் 
இப்போது.

2.தினசரி வழக்கமாகிவிட்டது 
தபால்பெட்டியைத் 
திறந்துபார்த்துவிட்டு 
வீட்டுக்குள் நுழைவது. 
இரண்டு நாட்களாகவே 
எந்தக் கடிதமும் இல்லாத 
ஏமாற்றம். 
இன்று எப்படியோ 
என்று பார்க்கையில் 
அசைவற்று இருந்தது 
ஒரு சின்னஞ்சிறு 
இறகு மட்டும் 
எந்தப் பறவைஎழுதியிருக்கும் 
இந்தக் கடிதத்தை.

3.அடிக்கடி பார்க்க முடிகிறது 
யானையைக் கூட 
மாதக் கணக்காயிற்று 
மண்புழுவைப் பார்த்து.

4.பத்திரத்துக்கு 
முந்தின இரவில் போட்டதை 
அணைக்க விட்டுப் போயிருக்கலாம். 
திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து 
வேலைபார்க்க வெளீயூர் போகிற 
அப்பாவை வழி அனுப்பிய மகள் 
அடுப்பில் பால் பொங்க 
ஓடிப்போயிருக்கலாம் 
அயத்துப் போய். 
அதிகாலையில் 
வாசல் தெளிக்க ஏற்றி 
'கோலம் நல்லா வந்த ' 
நிறைவில் 
குதுகலமாக மறந்து 
போயிருக்கலாம். 
புதிதாக புழங்கும் 
விருந்தினர் யாரோ 
விசிறிக்கு அழுத்திய பொத்தானில் 
வெளியே இந்த 
விளக்கு எரிவது தெரியாமல் 
அறைக்குள் இருக்கலாம். 
உச்சி வெய்யிலில் 
தெருவில் போகிற எனக்கு 
உறுத்திக் கொண்டிருக்கிறது 
ஒரு வெளிச்சத்தில் 
இன்னொரு வெளிச்சம் தோற்பது.
'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.


இன்னொரு கேலிசித்திரம்

காலம் என் கேலிச்சித்திரத்தை DSC_0033
வரைந்துவிட்டது 
உயரத்தையும் 
முன்பற்க்களின் இடைவெளியையும்  
நிச்சயம் கணக்கில் எடுக்கும் 
என்று நினைத்திருந்தேன் 
எடுக்கவில்லை 
என் கூர்மையற்ற மூக்கைக்கூட 
அது பொருட்படுத்தக் காணோம் 
கனத்த கண்ணாடியின்றியும் 
முகத்தின் சாயல் 
பிடிப்பட்டிருந்தது 
அதன் கோடுகளுக்குள் 
என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன 
என் சித்திரத்தை விட 
என் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது 
எனினும் 
என்னுடைய எந்த அடையாளத்தை 
அது ஒளித்துவைதிருக்கிறது தன்னிடம் 
என்ற புதிரை 
என்னால் விடுவிக்க முடியவில்லை 
அதற்குள் வரையப்பட்டுவிடுகிறது 
அடுத்த நாளில் 
இன்னொரு கேலிச் சித்திரம்…
***** 
நன்றி: கல்யாண்ஜி கவிதைகள், ஆழி பதிப்பகம்

Using the by-products of whisky as a next generation biofuel.

An innovative start-up company is exploring the possibility of using the by-products of whisky as a next generation biofuel.
whisky
Image: Ramon L. Farinos/Shutterstock
Whisky making requires three ingredients: water, yeast, and a grain. However, only 10 percent of those products end up as whisky, the remaining 90 percent is wasted during distilling. These waste products are either released into the sea or turned into animal feed. 
Celtic Renewables Ltd is a start-up company in Scotland that is working to reuse the waste products from the Scottish Malt Whisky industry to develop biobutanol - an advanced biofuel that can be used instead of fossil-derived fuel. This will in turn reduce oil consumption and CO2 emissions, and provide an energy guarantee for rural areas that have a booming whisky industry.
The team have refined an old industrial fermentation technique, and managed to change draff (husk residue left by fermented grains) and pot ale (liquid produced during the mashing process), into 1-butanol and ethanol - which can both be used as fuel.
Biobutanol has many benefits over bioethanol, which is commonly used as a biofuel. It has 25 percent more energy per unit volume and a lower vapour pressure, making it safer to store and handle. Another bonus is that it can be easily blended with petrol or diesel in storage tanks or retail station pumps, eliminating the need for modification in blending facilities.
The whisky industry annually produces 1,600 million litres of pot ale and 500,000 tonnes of draff from the distilling process, but Celtic Renewables' current biobutanol facilities are small-scale and unable to process this much waste. 
The team hopes to get sufficient funding to allow them to establish a commercial plant, where they can revive this age-old fermentation technique to develop the fuel for our future. 
Source: Newswise

Curiosity causes changes in the brain’s chemistry that help us to more effectively learn and retain new information

A recent study has revealed that curiosity causes changes in the brain’s chemistry that help us to more effectively learn and retain new information.
curiosity
Image: Vasilyev Alexandr/Shutterstock
We’re confronted with an endless supply of information every day, from television ads and news headlines to updated procedures at work and the name of your mum’s new cat. But why does some of this information stick around so easily in our memories, while the rest is forgotten, sometimes as quickly as it was encountered? 
New research by a team of US-based psychologists at the University of California, Davis has given us an insight into why curiosity plays such a crucial role in how we learn, and it turns out that our minds actively reward us for seeking out the information we’re most interested in.
For the study, the team gathered 19 volunteers and got them to review 100 typical trivia questions including "What does the term 'dinosaur' mean?" and "What Beatles single lasted longest on the charts, at 19 weeks?” The volunteers were asked to rate each question based on how curious they were about knowing the answer. Next, they were asked to look at the answer of each question while their brain activity was monitored by an MRI machine.
According to Maanvi Singh from NPR, the team watched as the ‘pleasure centres’ of the participants’ brains lit up when they encountered the answers of the questions they were most interested in. "When the participants' curiosity was piqued, the parts of their brains that regulate pleasure and reward lit up,” says Singh. "Curious minds also showed increased activity in the hippocampus, which is involved in the creation of memories.”
"There's this basic circuit in the brain that energises people to go out and get things that are intrinsically rewarding,” one of the team, psychologist Charan Ranganath, told Singh. This means that not only does this part of the brain light up when we're eating chocolate or doing some exercise, it also sparks when we endeavour to satisfy our curiosities. This causes the release of a brain chemical called dopamine, which is responsible for a feeling often described as a 'natural high’. 
What dopamine is also responsible for, says Ranganath, is retaining information. "The dopamine also seems to play a role in enhancing the connections between cells that are involved in learning,” he told Singh. 
The team tested this theory by quizzing their volunteers on what they’d remembered from the 100 trivia questions and answers. They found that the volunteers who were curious about the most number of questions remembered the most correct answers. 
The results were published this month in the journal Neuron. 
Singh also notes at NPR that the study featured a rather intriguing twist. Throughout the study, the 19 participants were shown pictures of randomly selected faces for just a couple of seconds at a time while they were reviewing the trivia questions, and were not told why. It turned out that those participants whose curiosity was already switched on by the question they were reading were more likely to remember the face they saw at the time. 
This means that if something has piqued your curiosity, you’re not only more likely to learn and remember information about that topic, but also about other topics that you encounter at the same time. 
Ranganath says it’s like when you’re watching something like the finale of Breaking Bad. It’d almost be an understatement to say that if you were a fan of the show, you would have been curious to find out what happens to its main characters, such as Walter White and Jesse Pinkman, at the end. Once you’d seen it, you’ll have very likely remembered what happened in the episode, but there’s a good chance you’ll also remember incidental things that came along with that, like what you were eating at the time, who you were with, and what you did after the credits rolled. 
The research has some interesting implications for education. Aspects like exactly what curiosity is, what it does to our brains, and why some people seem to be more naturally curious than others remain little-studied, but it’s likely that the most effective educational practices in the future will be linked very closely to what what we understand curiosity to be doing inside our brains.
Source: NPR

Sunday, October 26, 2014

மூலம்,Hemorrhoids

மூலநோயை அர்ஸஸ் என்று ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். ஆங்கிலத்தில் Hemorrhoids என்று அழைப்பார்கள். ஆசன வாய்ப் பகுதியில் வீங்கி அழற்சியுற்ற ரத்த நாளங்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன. மிகவும் முக்கிக் கடினமாக மலத்தை வெளியேற்றும்போது அழுத்தம் ஏற்பட்டு இது உருவாகிறது. பேறு காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். இது உள் மூலம், வெளி மூலம் என்று வகைப்படுத்தப் படுகிறது. ஆசன வாய்க்கு உள்ளே உள்ளது உள் மூலம், ஆசனவாய்க்கு வெளியே தோலைச் சுற்றி உள்ளது வெளி மூலம்.

இதன் அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம், மலம் போன பிறகு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தக் கசிவைக் காணலாம், ஆசன வாயில் அரிப்பு ஏற்படலாம். வலியோ, அசவுகரியமோ ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். சிறிய முளை காணப்படலாம். உள் மூலத்தைப் பார்க்க முடியாது. சில நேரங்களில் அழுத்தம் ஏற்பட்டு நோய் முற்றிப்போய் ரத்தக் கசிவை உண்டாக்குகிறது. இவ்வாறு முக்கும் பொழுது உள் மூலமானது வெளியே வருகிறது.

இதை Prolapsed hemorrhoids என்று சொல்லுவோம். இங்கு வலியும் அரிப்பும் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் வெளி மூலத்தில் ரத்தம் சேர்ந்து ரத்தக்கட்டி (Thrombus) உருவாகலாம். இதனால் கடும் வேதனை, வீக்கம், அழற்சி போன்றவை உருவாகலாம். கீழ்ப் பகுதி ஆசன வாயிலில் அழுத்தம் ஏற்படுவதால் இந்நிலை உருவாகிறது. மலச்சிக்கல் ஏற்பட்டு முக்கி மலம் போவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, நீண்ட வயிற்றுப் போக்கு, உடல் பருமன், பேறு காலம், நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுதல் போன்ற வற்றால், இது ஏற்படுகிறது. வயதாக ஆக, இது வரும் வாய்ப்பு அதிகரிக்கும். சில நேரம் மூலத்தில் ரத்தம் அதிகமாகப் போய் ரத்தசோகை (Anemia) வருவதற்கும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் உள் மூலத்தால் வரும் ரத்தம் நின்று போய், திசுக்களே அழியும் நிலை (Stramulation) ஏற்படும்.

நம்முடைய கழிவறையிலேயே மாட்டும்படியான Sitz bathகள் கிடைக்கின்றன. ஆசன வாயைச் சுற்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வென்னீரால் நன்றாகக் கழுவ வேண்டும். சோப்பு போட்டால் சில நேரம் எரிச்சல் அதிகரிக்கும். மிகவும் நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளான வெண்டைக்காய், பீன்ஸ், புடலங்காய், கத்திரிக்காய், சேனை, சிறிய வெங்காயம் போன்றவை மிகச் சிறந்த உணவு வகைகள்.

சின்ன வெங்காயமும் மோரும் இதற்கு மிகவும் சிறந்தது என்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் மலப் பிரவிருத்தி ஏற்பட்டு அபான வாயு கீழ்முகமாக இயங்கும். முக்குதல் குறையும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். 30 முதல் 40 கிராம் வரை நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மலம் போக வேண்டும் என்று தோன்றினால், உடனே போக வேண்டும்.

மருந்துகள்

# 5 கிராம் ஷட்தர்ண சூர்ணத்தை மோரில் கலந்து இருவேளை சாப்பிடலாம்.

# கடுக்காய் லேகியம் 15 கிராம் இரவு கொடுத்தால் காலையில் மலம் நன்றாகப் போகும்.

# சுகுமார கிருதம் 1 ஸ்பூன் கொடுத்தால் மலம் நன்றாகப் போகும்.

# சிறுவில்வாதி கஷாயத்தில் கைசோர குக்குலு சேர்த்துச் சாப்பிட, ரத்த நாளங்களில் உள்ள அழுத்தம் மிகவும் குறையும்.

# ரத்தக்கசிவு இருக்கும்போது முறிவெண்ணெயும், சததௌத கிருதம் என்று சொல்லக்கூடிய ஆல், அரசு, அத்தி, இத்தி போன்றவற்றால் கடைந்து எடுக்கப்பட்ட நெய்யைப் பஞ்சில் முக்கி வைப்பது மிகவும் நல்லது.

# கடுக்காய்ப் பொடி ஒரு சுலபமான மருந்து. அதை மோரில் கலந்து வெல்லமும் சேர்த்துச் சாப்பிட உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் தொட்டால்வாடி இலையை அரைத்து 10 மி.லி. மோரில் கலந்து குடிக்க, உடனே பலன் கிடைக்கும்.

மலச் சிக்கல் செய்ய வேண்டியவை

# முதலில் மலச் சிக்கலைத் தவிர்க்க வேண்டும்

# அதிகக் கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும்.

# ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரக் கூடாது.

# அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்.

# தேங்காய் எண்ணெய் (அ) விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும்.

# Sitz bath என்று சொல்வார்கள். ஆசன வாய் வெதுவெதுப்பான வெந்நீரில் 15 நிமிடம் இருக்கும்படியாக ஒரு தொட்டியில் அமர்தல். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று தடவை வரை செய்யலாம்.

உணவில் கவனம்

# அகத்திக் கீரை, துத்திக் கீரை, முடக்கத்தான், சுண்டைக் காய், மாம் பிஞ்சு, பலாப் பிஞ்சு, பப்பாளிக் காய், சிறுகீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.

# மாதுளம் பழம், கொய்யாப் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடலாம்.

# கருணைக் கிழங்கு தவிர பிற கிழங்கு வகைகள் கூடாது.

# மீன், கருவாடு, கோழி கூடாது.

# மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

பொதுவான தடுப்பு முறைகள்

# அதிகக் காரம் கூடாது. அதிகப்படியாகப் புளிப்பு, இனிப்பு கூடாது.

# இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, நீண்ட தூரப் பயணம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

மலச் சிக்கல்: தொடரும் கோளாறுகள்

# மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது மலச்சிக்கல்.

# வாயு அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்படும்.

# பசியின்மை ஏற்பட்டு ரத்தக் குறைவு நோய் உண்டாக்கும்.

# நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும்.

# குடல்வால் நோய் ஏற்படும்.

# மாதவிலக்குக் கோளாறுகள் ஏற்படும்.

Ceylon by Ernst Haeckel (Painting)



உங்கள் லேப்டாப் பேட்டரிகள் பழுதடையாமல் தடுக்க எளிய வழிகள்!

Removable-laptop-batteryலேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது.

அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும்.

லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது?

என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.

1. லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் லேப்டாப் ஸ்டான்பை மோடில் வைத்திருக்கும்போது, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகள் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.

2. எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் :

நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது.

குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும்.

குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.

3. லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம்.

அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம்.

பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.

4. ஒரு வாரத்துக்கு மேல் லேப்டாப்பில் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை பேட்டரி இருந்தால் பேட்டரியின் சார்ஜ் அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது.

அதுபோல் லேப்டாப்பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது.

ஏனெனில் அதிக நேரம் லைப்டாப்பை காரில் வைத்திருந்தால் விரைவில் லேப்டாப் சூடாகிவிடும்.

5. பொதுவாக எல்லா லேப்டாப்புகளும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டுள்ளன.

எனவே பேட்டரியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு சார்ஜில் வைத்திருப்பது, மற்றும் அதன் சார்ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.

6. பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும்.

எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது.

பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும்.

ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது.

அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்.

ஸ்மார்ட்போன் இருந்தால் இனி கொசு கடிக்காது

Anti-Mosquitoஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது கொசுவையும் விரட்ட முடியும்.

அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம்.

அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன.

தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது.

தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம்.

தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய கொசு விரட்டி எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும்.

கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது.

அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம்.

இவை அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி.
 

Saturday, October 25, 2014

3D Animation of Construction Multi storybuilding....


மூன்று நகரங்களின் கதை - க. கலாமோகன்

அப்பா இறந்துவிட்டார் யாழ்ப்பாணத்தில். காலையில்தான் தந்தி வந்தது. பாஸ் எடுத்து கொழும்பில் வந்து நிற்கும் உறவினர்களுடன் நான் உடனடியாகப் பேச வேண்டும் என்பதை தெரிவிக்கும் சிறு குறிப்பு: Contact Immediately. தந்தி கிடைக்குமுன் எழுதத் தொடங்கிய சிறுகதையின் பக்கங்கள் சில மேசையின் மீது அலங்கோலமாகக் கிடக்கின்றன. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு கீழேயிறங்கி சிகரெட்Kalamohanவிற்பனை நிலையமொன்றில் நுழைந்து சில ரெலிகாட்களை (பொதுத் தொலைபேசி நிலையத்திலிருந்து பேசுவதற்காக உபயோகிக்கப்படும் கார்ட்கள்) வாங்கிய பின், தொலைபேசிக் கூடமொன்றிற்குள் போய் கொழும்பிற்கு அடிக்கின்றேன். 
“சாப்பிடப் போய்விட்டார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து எடுங்கள். அவர்கள் வந்து விடுவார்கள்.” என்று சொல்லப்பட்டது.
கூடத்தை விட்டு வெளியே வந்தபோது அப்பாவின் மரணம் ஏன் எனது விழிகளிலிருந்து கண்ணீரைக் கொட்ட வைக்கவில்லை என ஒரு தடவை கேட்டுக் கொண்டேன். எனது கண்ணீர்க் கடல் வற்றிவிட்டதோ? ஒருவேள அப்படியுமிருக்கலாம். பல இரவுகள் என்முன் படமாய் வந்து போயின. இந்த இரவுகளில் முகம் தெரியாத பலரிற்காக அழுதேன். இது அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்காக அல்ல. அவர்களது வாழ்வுகள் அநியாயமாகப் பறிக்கப்பட்டுவிட்டன என்பதற்காகவே. எனது கடல் இவர்களுக்காக அழுததில் வற்றிப்போய்விட்டது. அப்பா இயேசுநாதர் போல் புத்துயிர் பெற்று வந்தால் என்னிடம் ஏன் அழவில்லை என்று கேட்டுச் சுயவிமர்சனம் செய் என என்னை நிந்திப்பாரா? அவர் அப்படிப்பட்டவரல்ல என எனக்குள் ஒரு தடவை சொல்லிக் கொள்கிறேன்.
நான் இப்போது பாரீஸில் அகதியாக, பாதி உறவினர் கொழும்பிலும், மீதி யாழ்ப்பாணத்திலும். அருகே இருந்த bar ஒன்றிற்குள் புகுந்து ஒரு டெமி (பியர்) அடித்துவிட்டு மீண்டும் தொலைபேசிக் கூடத்திற்குள் புகுந்து கொழும்புக்கு அடிக்கின்றேன்.
”ராமசுந்தரம் வந்துவிட்டாரே?” இது நான்
“ஓம். ஓம் லைனிலை நில்லுங்கோ, நான் அவரை கூப்பிட்டு விடுகிறேன்”
சில கணங்கள் காத்திருப்பை வெட்டும் வகையில், மறு முனையில் பெரியமாமாவின் குரல்.
“நீ ஏன் உடனை ரெலிபோன் எடுக்கேல்லை. நான் இங்கை வந்து ஒரு கிழமையாகுது”
“மாமா, உங்கடை தந்தி பிந்திதான் கிடைச்சுது. விஷயத்தை சொல்லுங்கோ, அப்பா என்னெண்டு செத்தவர்”
“அவருக்கு வருத்தமொண்டுமில்லை, சாப்பிட்டிட்டு விறாந்தைக்கு வந்தவர் திடீரெண்டு விழுந்தார். அப்படியே செத்துப்போட்டார். செத்த வீட்டாலை எங்களுக்கு கனக்கச் செலவு உடனை கொழும்புக்கு காசை அனுப்பிவை. நான் அதை அங்கை கொண்டு போய்க் கொடுக்கிறன். மாமி உன்னோடை கதைக்கப் போறாவாம். அவவிட்டைக் குடுக்கிறன் கதை” ரெலிகாட் யூனிட்டுகள் முடிவுக்கு வந்தததால், அதனை இழுத்துவிட்டு இன்னொரு காட்டை நுழைக்கின்றேன். ஏற்கனவே நான்கு காட்டுகள் தின்னப்பட்டு விட்டன.
“மாமி”
“தங்கச்சியை எப்ப உங்கை எடுக்கப் போறீர்?”
“எடுக்கத்தான் வேணும் ஆனா...”
”ஆனா வெண்டா....”
“என்னிட்டை இப்ப காசில்லை. வேலையிலையிருந்தும் நிப்பாட்டிப் போட்டாங்கள்...”
“நீர் இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர் எப்பிடியும் அவவை உங்கை எடும். தம்பியும் (அவவின் மகன்) உங்கைதான் இருக்கிறான். அவன் உங்கை வந்து ஒரு வருஷம்தான். நாங்கள் எங்கடை கடன் எல்லாத்தையும் தீர்த்திட்டம். நாளைக்கு அவன் இங்கை 30 (முப்பது ஆயிரம் பிராங்) அனுப்பிறான். நீர் அவனிட்டைக் குடுத்தீரெண்டா அவன் தான் குடுத்தனுப்பிற கடையிலை குடுத்து அனுப்பி வைப்பான். உம்மடை தங்கச்சியின்ரை ஆளும் அங்கைதான் இருக்கு. அவரோட கதைச்சு எப்படியும் அவவை அங்கை எடுக்கிற வழியைக் கெதியாப்பாரும். மாமா உம்மோடை கதைக்கப் போறாராம். கதையும்” றிஸீவர் மாமாவின் கரங்களுக்குச் செல்லும் சத்தம், தொலைவாகயிருந்த போதும் தெளிவாகவே எனது காதில் விழுகிறது.
“காசை உடனை அனுப்பிவை”
“ஓம்”
“அவவை உடனை அங்கை எடு”
“ஓம்”
“நாளைக்கு எனக்கு ரெலிபோன் எடு!”
“ஓம்”
தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஏதோ பிராங் மெத்தையில் சயனம் செய்பவனைப்போல அனைத்துக்கும் “ஓம்” போட்டு விட்டேன். இந்த “ஓம்”கள் எல்லாம் உண்மையா எனக் கேட்டபடி றூம் கதவினை அண்மித்தபோது எனக்கு முன்னே மரணம் வந்தது.
மரணம், முன்பெல்லாம் மரணங்கள் என வரும்போது சோகம் வாழப்படும். பேசிய சமாதானமும், சமாதானம் பேசிய போரும் எனது உணர்வுகளுக்கு இருந்த உரிமைகளைக்கூட பறித்து எங்களையும் வேறு வாழும் பிணங்களாக்கிவிட்டதே. வாழ்விற்காக, மரணிக்காதவர்களையும் கொல்லும் வித்தையைக் கற்றுக்கொண்டிருக்கும் இன்னொரு உலகில் நாம். காசு, காசு, காசு, என்ற ஓலம் தான் மரண ஓலங்களையும் முந்தித் தலையை நீட்டுகிறது.
“ஓம்” போட்டவன் நான் தலைக்குமேலே வெள்ளம் போய்விட்டது. இனிச் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற திடகாத்திரத்தோடு கதவைத் திறந்தால் காலை வங்கியிலிருந்து வந்து என்னால் உடைக்கப்படாதிருந்த கடிதம் தனது அச்சுறுத்தும் விழிகளைக் காட்டுகிறது. எனது கணக்கிலிருந்த 300 பிராங்குகளையும் தின்று அதற்கு மேலும் தின்று விட்டேனாம். வேலையில்லாது இருக்கும் ஒருவர் இப்படி நடந்து கொள்வது வங்கிச் சட்டத்திற்கு முரணானதாம். எவ்வளவு விரைவில் நான் வங்கியின் பணிப்பாளரைச் சந்திக்க முடியுமோ அது நல்லதாம். இல்லையேல் “நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற மிகவும் நாகரீகமான குறிப்பு. முழமும் போனால் என்ன என்ற திடகாத்திரம் இருந்ததால் கடிதத்தைக் கிழித்து ஜன்னல் வழியாக எறிகின்றேன்.
இன்றிரவு நான் தூங்க வேண்டும். ஆனால் எப்படி? அதுவும் இவ்வளவு சுமைகளையும் தாங்கியபடி. எனது றூமிற்கு அருகிலுள்ள றூமில் இருப்பவன் ஒரு போர்த்துக்கல் தொழிலாளி. அவனிற்கு பிரெஞ்சு துண்டாகவே தெரியாது. ஆனால் ஒரு பிரெஞ்சுகாரிக்கு மூன்று பிள்ளைகளைக் கொடுத்துவிட்டான். இதற்கெல்லாம் பாஷை இடையூறாக இருக்கவில்லை. முடிவில் பிரெஞ்சுக்காரி அவனைத் துரத்திவிட்டாள். அவன் தனிக்கட்டை. தனக்குப் பிறகு மூன்று பிள்ளைகளையும் பார்த்து நான்கு வருடங்கள், என்னைக் கொண்டுதான் பிள்ளைகளுக்குக் கடிதம் எழுதுவான். பதில்கள் வரா. அவனோ, எனக்கூடாக சளைக்காமல் அவளுக்கும், பிள்ளைகளிற்கும் எழுதிக் கொண்டிருப்பான்.
காலை 4 மணிக்கு வேலைக்குப் போகுமுன் ஒரு பியர். மாலை 5 மணிக்குத் திரும்பி வந்தவுடன் வைனில் தொடங்கி விடுவான். எனது சுமையைக் குறைக்க ஏதாவது குடிக்க வேண்டும் போலிருந்தது. அவனிடம் ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கையுடன் போய்க் கதவைத் தட்டுகின்றேன். திறந்தவனின் கையில் போத்தல். அதனைக் கண்டவுடன் எனது சுமையில் அரைவாசி உடனடியாகவே இறங்கியது.
“உது புதுசா வந்த வைன். திறம், குடி” கேட்காமலேயே, குறிப்புணர்ந்து உபசரித்தான். நான் மறுக்கவில்லை உபசரிப்பைத் தேடித்தானே நான் அங்கு போயிருந்தேன்.
“வடிவாக்குடி. இன்னும் மூன்று போத்தல் இருக்கு”
இருவரும் எமது சுமைகளை இறக்கி இன்னோர் உலகை வாழ வெளிக்கிட்டோம். ஏற்கனவே பொரித்து ஆறிப்போன சார்டின் மீன்களைச் சூடாக்கி என் முன் டேஸ்ட்டுக்காக வைத்தான்.
அப்பா மீண்டும் என் நினைவில் முன் வந்தார். தந்தியோடு வந்த கடிதங்கள் பொக்கற்றுக்குள் இருந்ததால் தைரியமாக அவைகளை எடுத்து உடைத்தேன். “நீ ஒண்டுக்கும் யோசிக்காதை. நாங்கள் இப்படியொண்டு நடக்குமெண்டு கனவிலை கூட நினைக்கேல்லை மனதை திடமாக வைத்திரு” இந்தச் செய்திகள் எனக்கு ஒத்தடத்தைத் தந்த வேளையில் கடிதங்களில் வாழும் யதார்த்தமும், தொலைபேசிக்கூடாக வாழப்படும் யதார்த்தங்களும் ஒன்றா என ஒரு தடவை கேட்டுக்கொள்கின்றேன்.
இரண்டு பக்கங்களிலும் போலித்தனம் இல்லை. ஒரு வேளை அது என்னிடம்தான் உள்ளதோ? எது போலி? எது யதார்த்தம்? நான் வாழும் விதம் கூட யதார்த்தம்தான். என்னிடம் காசு இல்லை. காசு இருப்பது சிலரின் யதார்த்தமாக இருக்கும் போது என்னுடையதோ அதற்காகத் தவிண்டையடிப்பது. இன்று ஒருமையில் பேசும் பலர் நாளை என் நிலைக்குத் தள்ளப்படும்போது “பாரும், எம்மடை பாடு இப்படியிருக்கு” என்று பன்மையில் பேசுவார்கள். எது ஒருமை எது பன்மை என்பதை விளக்கிக் கொண்டதுதான் எனது இருதலைக்கொள்ளி எறும்பு நிலைக்குக் காரணம் என நான் ஒரு போதுமே சொல்லமாட்டேன். எனது ஒருமை பன்மைகளிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒன்று. ஒருமைகள் பன்மைகளாகி, பன்மைகள் பன்மைகளாகாமல், இன்னொரு ஒருமையை வாழும் உலகில் நான்.
நான் மூன்று நகரங்களின் புத்திரன். எனது முதலாவது நகரம் யாழ்ப்பாணம். போர்த்துக்கல் நண்பனின் றூமைவிட்டு எனது றூமிற்கு வந்து கட்டிலில் களைப்புடன் விழும்போது இந்த முதலாவது நகரை நோக்கி எனது கால்கள் ஒரு தடவை ஓடுகின்றன.
தாழங்காய் பொறுக்கிய நாள்கள். ஊமைக்கடல் அடிக்கடி வற்றும். அதன் மீது கால் விரல்களால் கீறப்படும் ஓவியங்களைச் சூரியன் வந்து முத்தமிட்டுச் செல்வான். வளர்ந்தேன். வேலை கிடைத்தது கொழும்பிற்கு. பாஸ் எடுக்காமல் போனேன். கொழும்பு. இது எனது இரண்டாவது நகரம். மூன்று வருடங்களின் பின் அகதியாகி, முதலாவது நகரிற்கு, இரண்டு சூட்கேஸ் நிறையப் புத்தகங்களைச் சுமந்தபடி வந்தேன். வழியிலே என்னை மறித்த இளம் சிங்களச் சிப்பாய்கள் சூட்கேஸிற்குள் கிடந்த தமிழ்ப் புத்தகங்களைக் கண்டு “ஏன் நீ மஹாவம்சத்தை அவமதித்தாய்?” என விசாரணை ஏதும் செய்யவில்லை. முதலாவது நகரிற்கு வந்தபோது அங்கே நான் அகதி முகாமிலிருந்த விஷயம் தெரியாமல் செத்தவீடு வேறு கொண்டாடப்பட்டிருந்தது. நான் இறந்து உயிர்த்தேன். ஒரு வேளை, யேசுவைப் போல் நானும் மீள உயிர்த்தவனோ? “பரமண்டலத்திலிருக்கும் பிதாவே எனது பாவங்களை அர்ச்சி” ஊரிலுள்ள அனைத்துக் கோவில்களிலும் என் பேரால் அர்ச்சனைகள், பூஜைகள் என்பன செய்யப்பட்டன. நான் மறுஜென்மம் பெற்றுவிட்டேன் என்பதற்காகத்தான்.
“நீ எங்களுக்கு உழைச்சுத்தர வேணாம். ஆனா கொழும்புக்கு மட்டும் திரும்பிப் போகாதை”
வீடு, இப்படி என்னிடம் கெஞ்சிக் கூத்தாடியபோது கொழும்பு வீதிகளில் வாள்களோடு நின்று குங்குமப் பொட்டிட்டவர்களையும் காதில துவாரங்களைக் கொண்டிருந்தவர்களையும் தேடிய அப்பாவிச் சிங்களக் காடையர்கள் மத்தியிலிருந்து எனது உடலைப் பௌவுத்திரமாகக் காத்த குணசேனாவின் நினைவு வந்தது. அவனும் ஒரு அப்பாவிதான். அப்பாவிகள் வாள்களை தூக்க தூண்டுதலாக இருந்தது எது என்பதை என்னைப் போலவே புரிந்து கொண்டவன். யாழ்ப்பாணம் இங்கு எவ்வளவு நாள்கள் தான் வாழ்வது! இது மட்டுமென்ன நகரங்களே இல்லாத நகரா?
வீட்டின் மன்றாட்டம், முடிவில் “வெளிநாடு போ!” என்று என்னைத் துரத்துவதில் வந்து நின்றபோது வியப்படைந்தேன். வெளிநாடு போவதா? எப்படி? நிறையக் காசு வேண்டுமே!
“போறதெண்டது சின்ன விஷயமே காசுக்கு எங்கை போறது?” இது நான்.
பதில் உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆனால் என்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். நான் தப்பிவிட்டேன்.
உடல். எனது உடல். காசினால் காக்கப்பட்ட உடல். எனது உடல். கடல் கடந்து அகதியாகிவிட்ட உடல். மூன்றாவது நகரில் நான் இப்போது அகதி. முதலாவது நகரிலோ அகதிப் பெருமை கிட்டாமல் எத்தனையோ உடல்கள் மண்ணிடை மண்ணாய்ப் புதைந்த வண்ணம். தப்புதல், கருத்துடனோ கட்சியுடனோ கடவுளுடனோ சம்பந்தப்பட்ட விஷயமில்ல. காசுடன் சம்பந்தப்பட்டது என்பதை மூன்றாவது நகரில் காலடி எடுத்து வைத்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். எனது மூன்றாவது நகரம் பாரீஸ்.
நான் மூன்று நகரங்களிற்கிடையே சிக்கிக் கிடக்கும் ஒரு புத்திரன். யாழ்ப்பாண போஸ் ஓபிஸ் முத்திரை குத்தப் பெற்று கடிதங்கள் வருவது நின்றுவிட்டது. கடிதங்கள் சுற்றி வளைந்து வரும். அதுவும் கொழும்பு முத்திரை குத்தப்பட்டு வரும் கடிதங்களில் இப்படியொரு குறிப்பு இருக்கும். “உடனடியாக இந்த நம்பருக்கு எடு” என்னிடமோ ரெலிகாட் வாங்கக்கூட காசில்லை. இப்படியெனில் எப்படித் தொலைபேசியிலாவது வாழ முடியும்?
போனவாரம் எனது பிரெஞ்சுச் சிநேகிதியைச் சந்தித்தபோது, தனது பிறந்த தினத்திற்கு ஒரு புத்தகத்தில் சில கவிதை வரிகளையாவது அன்பளிப்புச் செய்திருக்கலாமே என முகத்தைச் சுழித்தாள். நான் அனைத்து நாடுகளுக்கும் அனைத்து மனிதர்கட்கும் அந்நியமான, என்னைத் தமது வீடுகளிற்கு வாவென நண்பர்கள் எனப்படுவோர் அழைக்கும்போது “ஓம் வருகின்றேன்.” என வாக்குறுதி கொடுத்துவிட்டுப் போகாது விடுக்கின்றேன். போனால்கூட எனது பொருளாதார நிலையை விளங்கிக்கொள்ளாமல் “அப்ப, உம்முடைய றூமுக்கு எப்ப வாறது...” எனக் கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தினால்தான். எனக்கு வீடு இல்லை. நான் தூங்குமிடங்கள் எனது வீடுகளுமில்லை. வீடு என்பது அவசியமா என்ற விசாரணைக்குள் நான். சில வேளைகளில் இந்த மூன்று நகரங்களையும் தாண்டி வீடுகள் மனிதர்களும் இல்லாத நான்காவது நகரம் ஒன்று இருக்குமாயின் அங்கே போனால் என்ன என்று என்னிடம் கேட்டுக் கொள்வதுண்டு.
பெரியமாமா கேட்டுக்கொண்டபடி மறுநாள், நான் போன் பண்ணவில்லை. தூங்கி விழித்து, மீண்டும் சில தினங்கள் தூங்கி, விழித்து ஒரு காலையில் எழுந்து பாரிஸிலிருக்கும் எனது ஒன்றவிட்ட தம்பிக்கு போன் பண்ணுகின்றேன்.
“உங்கடை மாமா கொழும்பில வந்து நிற்கிறார். உங்களோடை பேச வேணுமாம். உடனடியாக எடுங்கோ!”
“எந்த மாமா?”
“வேலு மாமா”
இவர் பெரிய மாமாவோ, சிறிய மாமாவோ அல்ல, இன்னொரு மாமா. ஒன்றவிட்ட தம்பி தந்த இலக்கணத்தை எழுதிவிட்டு சொற்ப யூனிட்டுகளுடன் எஞ்சிக்கிடந்த ரெலிக்காட்டின் துணையுடன் கொழும்பிற்கு அடிக்கிறேன். வேலு மாமா பேசுகின்றார்.
“மருமோன் உம்மடை பெரிய மாமா கொழும்பிலையிருந்து யாழ்ப்பாணத்திற்குப் போயிட்டார். நீர் திரும்பவும் போன் எடுக்கிற தெண்டு சொல்லீட்டு எடுக்காமல் விட்டிட்டீர்” எண்டு குறையாச் சொன்னவர்.
“ஓம் மாமா. நீங்கள் சொல்லிறது சரி. என்னிட்டைக் காசு வசதியில்லை. அதாலைதான் கொழும்புக்குத் திரும்பவும் அடிக்கேல்லை. இங்கையிருந்து கொழும்புக்கு அடிக்கிறதெண்டா சரியான செலவு”
“ஓம் மருமோன். எனக்கு விளங்குது. எங்களுக்கு இங்கை கஷ்டம் இருக்கிறதைப் போல உமக்கும் அங்கை கஷ்டம் இருக்கும் தானே. எதுக்கும் கொஞ்சக் காசெண்டாலும் அனுப்பி வையும். நான் யாழ்ப்பாணத்திற்குப் போய் விஷயத்தை வடிவா விளங்கப்படுத்திறன்”
”நீங்கள் எப்ப அங்கை திரும்புவியள்”
“5000 ரூபா குடுத்துப் பாஸ் எடுத்தனான். அடிக்கடி பாஸ் எடுத்துக்கொண்டு கொழும்புக்கு வர என்னிட்டை வசதியில்லை. இங்கை கொஞ்ச அலுவல்கள் இருக்கு. அதுகளை முடிச்சிட்டுப் போக இன்னும் ஏழெட்டு நாளாகும்.”
மாமாவுடன் தொடர்ந்து பேச வேண்டும் போல எனக்கு ஆசையாக இருக்கின்றது. அதற்குள் ரெலிக்காட்டினுள் இருந்த கடைசி யூனிட் ஒரு கிக்கீ போட்டுவிட்டுத் தனது இறுதி மூச்சை விடுகின்றது. சோகத்துடன் றூம் திரும்புகின்றேன்.
பாரிஸ் முரசு, 29.04.1992
தட்டச்சு : சென்ஷி

Russians embrace Hinduism

Finding an ‘inexplicably-positive’ energy pervading India, they expressed desire that the entire world should feel it. After visiting a couple of local temples, the team addressed the students of an engineering college on the noble values in Hinduism.

Dressed in traditional Indian attire, four Russian women Peema, Valentina, Tania and Elama sport the Hindu religious insignia on the forehead, while the lone man Merina wears the sacred thread on his shoulder.

They have not just voluntarily embraced Hinduism, but are zealous to spread the values enshrined in the religion across India’s countryside. Disciples of Sri Sri Ravishankar of the Art of Living Foundation, they embraced Hinduism some time back and are in Tirupati now, as part of their visit to places of spiritual interest in the country.

Finding an ‘inexplicably-positive’ energy pervading India, they expressed desire that the entire world should feel it. BJP State spokesperson G. Bhanuprakash Reddy ushered them to Sri Vijayendra Saraswati, the junior pontiff of Kanchi Kamakoti Peetham, who is currently camping here, when they got into a gripping interaction with the seer.

They told the Swami that they were now familiar with the practice of ‘Sandhya Vandanam’, the meaning of the magical hymn ‘Gayatri Mantra’ and the nuances of Yoga. When the seer welcomed their idea of looking for values in other faiths and putting them to practice, the visiting delegates readily expressed their desire to spread the message across the globe. The seer gave them some English publications brought out by the Mutt and much to their delight, assured to present them a Russian edition soon.

After visiting a couple of local temples, the team addressed the students of an engineering college on the noble values in Hinduism. Mr. Bhanuprakash Reddy hoped that they would become brand ambassadors of Hinduism abroad. They are likely to visit Sri Venkateswara temple after Deepavali.

Source: The Hindu

CONFIDENCE VERSUS ARROGANCE....

There is a fine line of difference between CONFIDENCE and ARROGANCE or cockiness. We all would have come across people who sing their own praise or as the saying goes, 'blow their own trumpet' at every work or social opportunity. We all would have also come across people who enjoy their achievements without making an exaggerated display of it.
Let's take a closer look at the image which shows some of the points that would make this difference more clear.
Please SHARE this if you LIKE it so that others may read and benefit. Thank you.
Dr. Sanjay Chugh
Senior Consultant Psychiatrist
S-132, Greater Kailash Part 2, New Delhi - 110048 (INDIA)

Friday, October 24, 2014

Indus-like inscription on South Indian pottery from Thailand

A fragmentary pottery inscription was found during excavations conducted by the Thai Fine Arts at Phu Khao Thong in Thailand about three years ago. (Dr. Berenice Bellina of the Centre National de la Recherche Scientifique, France, sent me a photograph of the object: Figure 1)
The discovery of a Tamil-Brahmi pottery inscription of about the second century CE at the same site was reported earlier ( The Hindu, July 16,2006). One can presume that the present inscription is also from the Tamil country and belongs approximately to the same period. The two characters incised on the pottery now reported are not in the Brahmi script. They appear to be graffiti symbols of the type seen on the South Indian megalithic pottery of the Iron Age-Early Historical Period (second century BCE to third century CE).
What makes the discovery exciting is that the two symbols on the pottery resemble the Indus script, and even the sequence of the pair can be found in the Indus texts, especially those from Harappa.
The symbol looking vaguely like an ‘N' appears to be the same as the Indus signs 47 or 48 (in Figure 3). Professor B.B. Lal, former Director-General of the Archaeological Survey of India, showed that these Indus signs have a remarkable resemblance to the megalithic symbol occurring at Sanur, near Tindivanam, and elsewhere in Tamil Nadu (Figure 2). More recently, the same symbol has turned up on two pottery fragments from Pattanam in Kerala (probably the same as Musiri of the Sangam Age). I have compared the symbols with the Indus signs depicting a seated anthropomorphic deity.
The symbol on the Thai pottery resembles a diamond. It occurs in the Indus script in diamond or oval forms (Signs 261 and 373 in Figure 3).
What is extraordinary about the present find is the occurrence of the two symbols on the pottery in the same sequence as found in the Indus texts (see for example texts 4589 and 5265 from Harappa, Figure 3). The Thai pottery has only two symbols. Another symbol might have been lost owing to the fragmentary state of the pottery.
Sequences such as this on the Thai pottery and those reported on the inscribed Neolithic stone axe from Sembiyan Kandiyur and on megalithic pottery from Sulur (near Coimbatore in Tamil Nadu) provide evidence for the survival of the Indus script in South India during the megalithic age, and for the possibility that the languages of the Indus Civilisation and South India belong to the same family, namely Dravidian.
(The sign and text numbers are cited from The Indus Script: Texts, Concordance and Tables, by Iravatham Mahadevan (1977). The author is Honorary Consultant of the Indus Research Centre at Roja Muthiah Research Library in Chennai.)