Search This Blog

Saturday, December 7, 2013

ஆண்மை - எஸ். பொன்னுத்துரை

ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது.

வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐs.po ந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டது வீண் போகவில்லை. சோட்டைத் தீர்க்க ஆறாம் காலாகப் பொடியன் பிறந்தான். சந்தான விருத்தியில் அவனே மங்களமாக அமைந்தான்.

பயணக் களைப்பைப் பாராட்டாமல் சரஸ்வதியும் புத்திரிகளும் வீட்டைத் துப்பரவு செய்யும் உழவாரத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சந்திரசேகரத்தை சயனநங்கை முற்றாகச் சரித்துவிடவுமில்லை. இமைகளைப் பிளந்து காங்கை ஏறுவதான கூச்சத்தில், அவருடைய கண்களின் இமைக் கதவுகள் சற்றே அகலும். இமைகளின் ஈயக் குண்டுகளைச் சுமக்க இயலாது என்கிற வாக்கில் மீண்டும் மூடிக் கொள்ளும். இமைகள் இலேசாகத் தோன்றுகின்றன. முற்றத்தில் மாமரங்கள் செழுங்கிளைகள் பரப்பியிருக்கின்றன. அவை வெக்கையை உறிஞ்சுவதினாலேதான் இத்தகைய இதம் விடிந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. மாமரங்களுக்கப்பால் “கேற்” தெரிகிறது. அதிலே கறள் மண்டிக் கிடக்கிறது.

கேற்றிலே நிலை குத்திய விழிகளைப் பிரித்தெடுத்து, இடப்பக்கமாகவே மேய விடுகிறார். மதிலில் பாசி சடைத்து நுதம்பி வழிகின்றது. சுவரின் வெடிப்பிலே ஆலங்கன்று ஒன்று வேர் விட்டு, கொழுத்து வளர்கின்றது. “உதை உப்பிடியே வளரவிட்டால் சுவருக்கு மோசம் தரும்” ஐயரின் வளவைச் சுற்று மதில் வளவு என்றுதான் சொல்வார்கள். அந்த எல்லையைப் பற்றியும் அறிக்கையைப் பற்றியும் கவலையில்லை. வலப்பக்கமும் கொல்லையும் வேலியும். வலப்புற வேலியிலே ஊரும் அவருடைய பார்வை தரிக்கின்றது. அந்த வேலி கறையான் தின்று இறந்து கிடக்கின்றது. கோழி ஒன்றும் அதன் குஞ்சுகளும் ஒரே சுரத் தொனியைச் சாதகஞ் செய்து கொண்டு, வேலியிலுள்ள கறையான்களை மேய்கின்றன. … பூரணத்திற்கு வேலியைப் பற்றி என்ன கவலை? சோட்டைக்குத்தானும் அவளுக்கு ஒரு பெட்டைக்குஞ்சு பிறக்கவில்லை. சீமாட்டிக்கு எல்லாம் கடுவன்கள்.

வேலியையும் தாண்டி சேகரத்தாரின் மனம் அலை மோதுகிறது. முப்புறமும் எரிக்கமுனையும் முக்கண்ணனாகச் சாம்பசிவத்தார் காட்சியளிக்கிறார். சொற்கள் அனற் குழம்பை அள்ளிச் சொரிகின்றன.

“உந்த வேலியைப் பிரிச்செறிஞ்சு போட்டு மதிள்தான் கட்ட வேணும். உவளவை கோயில் கிணத்திலை போய்த் தண்ணி அள்ளட்டுமன்… ம்… பக்கத்திலை பாவங்கள் – ஏழை பாளையள் – வந்து தண்ணி அள்ளட்டும், போகட்டும் வரட்டும் என்று ஒரு பொட்டு விட்டால், தட்டுவாணியள் மாப்பிள்ளையல்லோ கொள்ளப் பாக்கிறாளவை…”

“பொட்டு” மேவப்பட்டு, பனையுயரத்தை எட்ட முனைந்த புதுவேலி சாம்பசிவத்தாரின் வைராக்கியத்தைப் பறை கொட்டியது. பூரணத்தைப் பார்க்க முடியாது. தூண்டிற் புழுவின் ஆக்கினையைத் தமதாக்கிச் சந்திரசேகரம் சாம்பினான்.

அழகு என்ற சொல்லின் அர்த்தப் பொலிவு முழுவதையும் தனதாக்கி எழில் பிழிந்தவள் பூரணம். இடையை இறுக்கிச் சுருக்கும் பாவாடையோடும், குரும்பை மார்பை அமுக்கி விறைத்த சட்டையோடும், சருவக்குடம் சுமந்து, அவள் தன் வீட்டிற்கும் அயல் வீட்டுக் கிணற்றுக்கும் நடைபயில… அந்த நடைபயிலும் நர்த்தனைக் கால்களிலே தன் உள்ளத்தை வெள்ளிப் பாதசரமாகத் தொங்க விட்டு…

விழிமொழிக் கொஞ்சல் முற்ற முற்ற, கிணற்றடி கமுக மரவட்டில் காதற்கடிதங்கள் கனிந்து தொங்கத் தொடங்கின. கமுக மரம் சமத்தான தபாற்காரன்தான். ஆனால் காற்றும் காகமும் செய்த திருக்கூத்தால் பூரணத்தின் கடிதமொன்று சாம்பசிவத்தின் கைகளிலே கிட்டியது. உறவு பிளவுற்றது. வேலி பனையுயரத்தை எட்ட முனைகிறது.

வேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது என்று சொல்வார்கள். தாய்வழியில், பூரணம் சந்திரசேகரத்தின் மனைவியாக வாழத்தக்க உறவு முறை. ஆசையின் தொங்கு தாவல்கள், பூரணத்தை அடைவதற்குத் தாயின் ஆதரவைத் திரட்டும் நள்ளல். இரவுச் சாப்பாட்டின் போது இதைப் பற்றி சேகரம் மெதுவாகப் பிரஸ்தாபிக்கிறான். சித்திரைப் புழுக்கத்திற்காக விறாந்தையில் விசிறியுடன் இருந்த சாம்பசிவத்தாரின் செவிகளிலே அந்த உரையாடலின் சில நறுக்குகள் விழுந்து விடுகின்றன. காலம் அப்பிய சாம்பற் புழுதியை உதிர்த்துக் கொண்டு, கோபம் அம்மணமான அக்கினி உடம்பைக் காட்டலாயிற்று.

“உங்கை என்ன காத்தையைக்… கதையள்? இப்பவே தாய்க்கும் மேனுக்கும் சொல்லிப்போட்டன். அந்த எடுப்பை மறந்து போடுங்கோ. நான் மசிவனென்டு கனவிலும் நிலையாதையுங்கோ… உதுக்குக் கன்னிக் கால் நடுகிறதிலும் பார்க்க நான் பாடையிலைப் போக ஓமெண்டுவன்”.

அதிலே தொனித்த உறுதி சேகரத்தின் தாய்க்குத் தெரியும். மகனுடைய ஆசையின் பக்கம் தன்னால் சாய முடியாது என்ற நிதர்சனத்தின் உறைப்பு.

“உங்களுக்குத்தான் ஆண்டவன் கண்டறியாத தொண்டையைப் படைச்சிருக்கிறான். இப்ப என்ன நடந்து போச்சு எண்டு துள்ளுறியள்? இவன் வாயுழையைப் புசத்துறான் எண்டு கேட்டுக் கொண்டிருந்தால், நான் என்ன சுகத்தைக் கண்டன்? மத்தளம் போல இரண்டு பக்கமும் அடிபடுறன்…” என்று சலித்து, மூக்குச் சிந்தி, முன்றானைக்கும் வேலையைக் கொடுத்தாள் தாய்.

தொடர்ந்து புகுந்த மௌனம் நீண்டது.

“டேய் சந்திரன்! ஏண்டா, இப்படி எங்களைக் கொல்லுறாய்? உன் விருப்பப்பட்டி ஆட, எனக்கும் உன் கோத்தைக்கும் முதலிலை ஏதேன் நஞ்சைத்தாவன்? கண்டறியாத பலகாரத்தைக் கண்டவனைப் போல, இடியப்பக் காரியின்ரை வாடிப்போன நோடாலத்தை நினைச்சு இந்தப் பேயன் உருகுகிறான்…” என்று விவகாரத்திற்குச் சாம்பசிவத்தார் புதிய வேகம் கொடுத்தார்.

அடுக்களையிலிருந்து எவ்வித சளசண்டியும் எழும்பவில்லை. இளகிய இரும்பும், கருமத்தில் மனம் குத்திய கொல்லனும்! குரலின் சுருதியைத் தாழ்த்தி, அதிலே பாசத்தைக் குழைத்து, “தம்பி, நீ ஒருத்தன் நல்லா வாழ வேண்டுமெண்டுதானே இவ்வளவு பாடுபட்டம்? உனக்கு ஒரு கெடுதல் வந்து அண்ட விட்டிடுவமே? கலியாணம் எண்டால் சின்னச் சோறு கறி ஆக்கிற அலுவலிலை. அதைப் பெரியவங்களின்ரை பொறுப்பிலை விட்டிடு.. சோதினை பாஸ் பண்ணினாப் போலை போதுமே? நல்ல உத்தியோகம் ஒண்டிலை உன்னைக் கொழுவிவிட வேணும் எண்டு நான் ஓடித் திரியிறன். நீ என்னடா எண்டா குறுக்கால தெறிக்கப் பார்க்கிறாய்… இனிமேல், ஒண்டு சொல்லிப் போட்டன். அந்தப் பலகாரக்காரியளின்ரை கதை இந்த வீட்டிலை எடுக்கப்படாது…” எனப் பேசி முடித்தார்.

பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்ததுடன் சாம்பசிவத்தார் நின்று விடவில்லை. ஓடி அலைந்து பிற்கதவுகளில் நுழைந்து பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து இழுக்க வேண்டிய கயிறுகளை இழுத்து மகன் சந்திரசேகரத்தை நல்லதொரு உத்தியோகத்திலே மாட்டிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். அதற்குப் பின்னர்தான் சாம்பசிவத்தார் நிம்மதியாகத் தூங்கினார் என்று கூடச் சொல்லலாம்.

தூங்குவதான பாவனையில் பழைய சம்பவங்களை அசை போட்டுக் கொண்டு கிடக்கிறார் சந்திரசேகர்.

“சரசக்கா! எப்பிடிப் பாடுகள், உடம்பு கொஞ்சம் இளைச்சுக் கிடக்குது” – இது பூரணத்தின் குரல்.

“அவளின்ரை குரல் அப்பிடித்தான் கிடக்குது? ஒரு உடைவோ ஒரு கரகரப்போ?”

பக்கத்து வீட்டாரைப் பற்றிய நினைவின்றி இயந்திர வாழ்க்கை உருளும் கொழும்பில் வாழ்ந்த பிள்ளைகளுக்கு அயல் வீட்டுப் பிரிவு புதுமைச் சுவையை ஊட்டுகிறது.

“வாருங்கோ பூரணமக்கா! பழக்கமில்லாமல் பூட்டிக் கிடந்த வீடு. உதைத் துடைச்சுத் துப்பரவாக்கிறதுக் கிடையிலை இடுப்பு முறிஞ்சு போடுமெணை. உதென்ன சருவச் சட்டீக்கை?”

“இதெணை கொஞ்சம் இராசவள்ளிக் கிழங்கு. புள்ளையளுக்குப் பிரியமா இருக்குமெண்டு கிண்டினனான். இதுதானே மூத்த பொடிச்சி? உங்கைப் பாருங்கோவன் நல்ல வடிவா வளந்திருக்கிறான். எக்கணம் என் கண்ணும் பட்டுப்போகும்… எடுங்கோ புள்ளை. ஐயா நித்திரையே? அவருக்கும் கொஞ்சம் கொண்டு போய்க்குடு தங்கச்சி…”

சந்திரசேகரத்தார் தான் நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக நடிக்கிறார். “ஐயா, நித்திரையெண்டால் எழுப்பக் கூடாது” என்ற ஞாயிற்றுக்கிழமை – பிற்காலத்தில் போயா தின – ‘மெட்னி’த் தூக்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பொதுவிதி அவரைக் காப்பாற்றுகிறது.

“பழைய பூரணமே? பெருவிரல்களால் பத்து இடங்களில் குழிதோண்டி, இரண்டு வார்த்தைகள் பேசத் திக்குவாளே, அந்த மங்குளிப் பெண்ணா இவள்? இப்பொழுது கதை கண்டவுடன் சொர்க்கம்”

சந்திரசேகரத்தாரின் மனம் நினைவோடையைக் கிழித்துச் செல்கின்றது.

உத்தியோகமான புதிதிதில் கொழும்பிலே போர்டிங் சீவியம். அலாம் மணி – பிளேன் டீ – பேப்பர் – முகச்சவரம் – தந்த சுத்தி – குளிப்பு முதலியன் – பாண் – விறுக்கு நடை – பஸ் – ஓட்டம் – கந்தோர் – அலுவல்கள் – டீயும் முசுப்பாத்தியும் – அலுவல்கள் – சோறு என்ற நினைப்பில் கல்லைக் கொறிக்கும் லன்ச் என்ற வித்தை – வம்பு மடம் – அலுவல் – டீ – நடை – பஸ் – மெது நடை – அரட்டை – சாப்பாடு – இங்கிரமெண்டைக் காப்பாற்றப் படிப்பு – லைட் அவுட் – தூக்கம்!

இராணுவ ஒழுங்கிலே நேரத்தின் ஆட்சிக்குள் உடலை வசக்கி எடுக்கும் இயந்திர இயக்கம். பின்னேர டீயுடன் ஒரு வடை – கடுதாசி விளையாட்டு – வசுக்கோப்புப் படம் என்ற விதிவிலக்குகளுக்கு மேற்படி நேரசூசியில் மிகமிக ஒறுப்பாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மற்றும் பிரக்ஞை கூட ஸ்மரித்த இயக்கம். பக்கத்து வீட்டுப் பூரணத்தின் முகம் தலை நீட்டுவதுண்டு. நேரத்தின் இராக்கதம் அதனைப் பிடித்து விழுங்கும்.

சாம்பசிவத்தார் அனுபவசாலி, மகனை “தனிக்க” விடாது அடிக்கடி கொழும்புக்கு இஷ்டமான சோட்டைத் தீன்களுடன் வந்தார். எத்தனையோ குழையடி கோசுகளுக்குப் பிறகு, சரஸ்வதியை அவனுடைய வாழ்க்கைத் துணைவியாக்கி விட்டார். சரஸ்வதி ஆதனபாதங்களுடன் சீமாட்டியாக வந்து சேர்ந்தார். “அப்பன் கீறிய கோட்டைத் தாண்டாத சற்புத்திரனாக” நற்பெயரெடுத்து சந்திரசேகரம் இல்லற வாழ்க்கையில் இறங்கினான். மூன்று ஆண்டுகளாக மலடியோ என்று பூச்சாண்டி காட்டிய சரஸ்வதி, தொட்ட சொச்சம் விட்ட மிச்சம் ஐந்து பெண்களையும் ஒரு கடுவனையும் அடுக்கடுக்காகப் பெற்று விட்டாள். அத்துடன் கணவருக்கு “ஆர்” விகுதியையும் சேர்த்து சந்திரசேகரத்தாராக மகிமைப்படுத்தி விட்டார். அவள் தாயில்லாதவள். நல்லதுக்கும் கெட்டதுக்கும் மாமியார் வீடுதான். மூன்றாம் பிள்ளையின் பிரசவ வீட்டில் சாம்பசிவத்தார் கண்களை மூடினார். “பேத்தி பிறந்த ஜாதக பலன்” என்று அந்த நிகழ்ச்சிக்கு விவரணம் கூறிய ஊர்ச்சனம், “நெய்ப்பந்தம் பிடிப்பதற்கு ஒரு பேரன் இல்லையே” என்று ஒறுவாயையும் சுட்டிக்காட்டியது.

சாம்பசிவத்தாரின் மனைவி வலுத்த சீவன். ஆறாம் பிள்ளைப் பேறுக்காக பழக்க தோசத்திலேதான் வீட்டுக்கு சரஸ்வதியைக் கூட்டி வந்தார். அவளுடைய தாயாருக்கு இயலாத நிலை. பொடியன் பிறந்தான். அவனைத் தடுக்கிலே கண்டு களித்த நிலையிலே பெத்தாச்சிக் கிழவி மோசம் போனாள். ஆண்டு திவசத்திற்குப் பிறகு இந்த வீட்டை அவர் சரியாகப் பராமரிக்கவில்லை. பொடியனுக்கு இப்பொழுது வயது நாலு. “ஊமை” என்ற பட்டத்தைச் சுமக்கிறான். டாக்டர்கள் அவன் பெரிய “பேச்சாளனாக” விளங்குவான் என்று அபிப்பிராயப்படுகிறார்கள். அவைன் பற்றி வளர்ந்து வரும் விசாரமும் ஒரேயடியாக வீட்டோடு வந்து குடியேறுவதற்குக் காரணமாக அமைந்தது.

“மூத்தவன் இந்த கோர்சுதான் யூனிவேஸிடி என்றன்ஸ் எடுத்தவன். கூப்பிட்டிருக்கிறாங்களாலம். எடுபடுவன் எண்டுதானெணை சொல்லுறான்..” பூரணம் இன்னும் போகவில்லை. எல்லோரும் பேச்சிலே குந்திவிட்டார்கள்.

“என்னை எடுத்தவர்? என்ஜினியரிங்கோ?” சரஸ்வதி மூத்த பெண் திலகம் கேட்கிறாள். அவள் யாருடனும் சட்டென்று பழக்கம் பிடித்துக் கொள்ளுவாள்.

“இல்லை, புள்ளை டாக்குத்தர் படிப்புக்கும் போக வேணும் எண்டு இஞ்சினை சொல்லித் திரிஞ்சான்…” பூரணத்தின் குரலிலேய எவ்விதப் பெருமையும் மண்டவில்லை. புதிதாகச் சேர்ந்துள்ள பணத்தின் செருக்கு துளி கூட இல்லை.

சந்திரசேகரத்தார் மறுபக்கம் திரும்பிப் படுப்பதான அபிநயத்துடன் புரளுகின்றார். மனம் பூரணத்தைப் பற்றிய நினைவுகளிலே மொய்த்துச் சுவிக்கின்றது.

“கடையப்பக்காரியள்” என்று சாம்பசிவத்தார் சிந்திய சுடுசொற்கள் பூரணத்தின் தாயாரை வெகுவாகத் துன்புறுத்தியது. அன்று தொடக்கம் அவள் நாயாக அலைந்து, தன் மகளுக்குக் குடும்ப வாழ்க்கை ஒன்று குதரிச் செய்து விட்டாள். சின்ன வயது தொடக்கம் எல்வெட்டித் துறையாருடைய கடையிலே வேலை செய்த அநாதைப் பையன் சோமசுந்தரத்தைக் கைப்பிடித்த ராசி, அள்ளிக் கொடுத்தது. திருச்சி பீடிக் கொம்பனிக்கு ஏஜன்சி எடுத்து ஆரம்பமானது அவனுடைய தனி வியாபாரம். இன்று இங்கு ஒரு கடை, குருநாகலில் இரண்டு கடைகள், கொழும்பில் பீடிபக்டரி, கிளிநொச்சியில் வெள்ளாண்மைப் பூமி, ஐந்து லொறிகள் என்று செல்வம் பொங்கி வழிகின்றது. “புளியுருண்டை” வியாபாரமும் உண்டு என்று பேசிக் கொள்கிறார்கள். காகம் குந்தியே மாடு சாகப் போகுது? சென்ற ஆண்டு அவருக்கே ஜே.பி. பட்டமும் கிடைத்திருக்கிறது!

“ஓமெணை, அவர் யாவார விஷயமாத்தான் கொழும்புக்குப் போயிருக்கிறார். என்னதான் அள்ளிக் குவிச்சாலும் வீட்டுச் சோறுக்கும் தண்ணிக்கும் பொசிப்பில்லை. அந்தரிச்சை சீவியமெணை..”

“பூரணம் உண்மையிலை சீதேவிதான். இல்லாட்டில் என்னைக் கட்டிக் கொண்டுதானே கஷ்டப்பட்டிருப்பாள்? அவளுக்கு நாலும் கடுவன்கள். ஆசைக்குக் கூட ஒரு பெட்டையில்லை. அவளுக்கு எல்லாம் பெண்களாகப் பிறந்திருந்தாலும் கவலைய்யில்லை. தெறிச்சிப் பார்த்து நல்ல மாப்பிள்ளை எடுக்கிறதுக்கு வேண்டிய காசு இருக்கு. எனக்கு எல்லாம் பொடியன்களாகப் பிறந்தாலும் என்ன புண்ணியம்? சீனியரோடை நில், என்னைப் போலக் கிளாக்கராகு என்றுதானே சொல்லியிருப்பன்? இந்த வீடும் வளவும்! காடலைந்த முயலாட்டம் இந்த வளையை நாடி வநிதருக்கிறேன். சரஸ்வதி கொண்டு வந்ததுகள் சில ஈட்டிலை கிடக்கு. அதுகளை மீட்டாலும் கோமணத் துண்டளவிலை ஒரு வளவும், பேரளவுக்கு ஒரு வீடும் கட்டிக் குடுக்கத்தான் தேறும்…

பத்து வருஷ சேர்விஸோட ஸ்பெஷல் கிரேடிற்குப் போகேக்கிள்ளை எல்லாத்தையும் வெட்டிப் புளக்கலாம் எண்டுதான் நினைச்சன். நான் கிளறிக்கல் சேர்விஸிலை சேர்ந்து கொட்டப்பெட்டிச் சம்பளத்தோடை சமாளித்தது போலேதான் நடக்குது. சரசுவுக்கு என்ன தெரியும்? பிள்ளையளுக்கு என்ன விளங்கப் போகுது? பாவம், அதுகளும் ஏதோ அந்தஸ்தைப் பற்றிப் பெரிசா நினைச்சுக் கொண்டிருக்குதுகள்…”

காதலின் மெல்லிய உணர்ச்சிகள் என்ற பழைய நினைவுகளை அசைபோட்ட சந்திரசேகரத்தார் புத்திபூர்வமான லோகாயுத விசாரணையில் இறங்கி மனத்தைப் புண்ணாக்கி அப்படியே தூங்கி விட்டார்.

விழித்த பொழுது, வள்ளிசாக ஒரு மணி நேரமாவது தாம் தூங்கி விட்டதை அவர் உணர்ந்தார். கை கால்களை அலம்பிக் கொண்டு தேநீர் குடிக்க வந்தமர்ந்தார். சரஸ்வதி ராசவெள்ளிக்கிழங்கைக் கொடுத்தாள். “யார் தந்தது?” என்று கேட்காமலேயே சாப்பிடத் தொடங்கினார்.

“பூரணத்தின் சுபாவத்தைப் போலவே கிழங்கும் இனிக்கிறது”

“கேட்டியளேய்யா… இண்டைக்கும் நாளைக்கும் உலை வைக்கக் கூடாதாம். நாளையண்டைக்குத்தான் நல்ல நாளாம்…”

“கொழும்பிலை இருந்த உமக்குமெணை உந்தப் பஞ்சாங்களங்களைப் பாக்க நல்லாத் தெரியுது போல…”

“பூரணக்காதான் சொன்னா. இண்டைக்கும் நாளைக்கும் தானே சமைச்சு அனுப்பப் போறது எண்டும் சொன்னாவு. நான் வேண்டாமெண்டு சொல்லவும் அவ கேக்கிறாவு இல்லை…”

“ஓமணை உனக்கும் இஞ்சை துடைச்சுக் கழுவத்தானே ரெண்டு நாளும் சரியாப் போகும்”

“பூரணமக்கா தங்கமான மனுஷி.. பொடியளும் அப்பிடித்தான்”

“நான் கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளுறத்துக்குள்ளை நீர் ஊருலகமெல்லாம் அறிஞ்சிட்டீர்” என்று சிரித்தபடி தேநீரைக் குடித்து முடித்தார்.

“நான் ஒருக்கா வேலி அடைக்கிற நாகப்பனைப் பார்த்திட்டு வாறன்”

பூரணம் முற்றத்தில் நின்று சிரிக்கிறாள். அவரும் பதிலுக்குச் சிரித்தார்.

“மனசார இவள் ஒரு மனுஷியுந்தான், ஒரு வடிவுந்தான்”

நாகப்பனும் சின்னவனும் வேலியடைக்கிறார்கள். கொல்லை வேலி சின்னன். விடியற்புறம் வந்தவர்கள் அதனை அடைத்து முடித்த பிறகுதான் சாப்பாட்டைப் பார்த்தார்கள்.

வெயில் ஏறத் தொடங்கியது. பூரணத்தின் வளவுப் பக்கத்து வேலி பிரிக்கப்பட்டது. அடைப்பு வேலை ஆரம்பமாகியது. சந்திரசேகரத்தார் கூட மாட நின்று வேலை செய்கிறார். “கட்டுக்கோத்துக்” கொடுக்கக் கூட ஓர் ஆண் பிள்ளை இல்லையே.

சோட்டைக்குப் பிறந்த பொடியன் பூரணத்தின் இடுப்பிலே குந்தியிருக்கிறான்.

“நடுவாலை ஒரு பொட்டு வைச்சு அடையுங்கோ. புள்ளை குட்டியள் போய் வரட்டும்” என்று பூரணம் சொல்லுகிறாள்.

அந்தப் பொட்டினை அடைத்து தன் மகனின் வாழ்வைக் காப்பாற்றுவதாக சாம்பசிவத்தார் நினைத்தார்.

பொட்டுகள் உறவுக்கான வாசல்கள். உறவுகளே… அன்று பூரணத்தின் அழகிலே அவர் மனம் அலைந்தது. இன்று – அவளுடைய ஆளுமையிலே ஒரு கனவும் சுகமும் இருப்பதை உணர்கிறார். அந்தச் சுகத்தில் நெஞ்சிலை தைத்துச் சீழ் வைத்து விட்ட சிறாம்பை சந்திரசேகரத்தார் மெதுவாக இழுக்கிறார்.

இருபது வருடங்களுக்குப் பின்னர் “பொட்டு” ஒன்று விடப்பட்டு வேலி அடைக்கப்படுகின்றது.

***

நன்றி: ஆபிதீன் பக்கங்கள் http://abedheen.wordpress.com/2013/02/05/sponnuthurai1/

Friday, December 6, 2013

பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவங்கள்..!

இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

“Creativity is not a talent. It is a way of operating.”

“Creativity is not a talent. It is a way of operating.”
Much has been said about how creativity works, its secrets, its origins, and what we can do to optimize ourselves for it. In this excerpt from his fantastic 1991 lecture, John Cleese offers a recipe for creativity, delivered with his signature blend of cultural insight and comedic genius. Specifically, Cleese outlines “the 5 factors that you can arrange to make your lives more creative”:
  1. Space (“You can’t become playful, and therefore creative, if you’re under your usual pressures.”)
  2. Time (“It’s not enough to create space; you have to create your space for a specific period of time.”)
  3. Time (“Giving your mind as long as possible to come up with something original,” and learning to tolerate thediscomfort of pondering time and indecision.)
  4. Confidence (“Nothing will stop you being creative so effectively as the fear of making a mistake.”)
  5. Humor (“The main evolutionary significance of humoris that it gets us from the closed mode to the open mode quicker than anything else.”)
The lecture is worth a watch in its entirety, below, if only to get a full grasp of Cleese’s model for creativity as the interplay of two modes of operating — open, where we take a wide-angle, abstract view of the problem and allow the mind to ponder possible solutions, and closed, where we zoom in on implementing a specific solution with narrow precision. Along the way, Cleese explores the traps and travails of the two modes and of letting their osmosis get out of balance.
A few more quotable nuggets of insight excerpted below the video.
Creativity is not a talent. It is a way of operating.
We need to be in the open mode when pondering a problem — but! — once we come up with a solution, we must then switch to the closed mode to implement it. Because once we’ve made a decision, we are efficient only if we go through with it decisively, undistracted by doubts about its correctness.
Cleese goes on to caution against a trap in this duality, one particularly hazardous in politics:
To be at our most efficient, we need to be able to switch backwards and forward between the two modes. But — here’s the problem — we too often get stuck in the closed mode. Under the pressures which are all too familiar to us, we tend to maintain tunnel vision at times when we really need to step back and contemplate the wider view.
This is particularly true, for example, of politicians. The main complaint about them from their nonpolitical colleagues is that they’ve become so addicted to the adrenaline that they get from reacting to events on an hour-by-hour basis that they almost completely lose the desire or the ability to ponder problems in the open mode.
Cleese concludes with a beautiful articulation of the premise and promise of his recipe for creativity:
This is the extraordinary thing about creativity: If just you keep your mind resting against the subject in a friendly but persistent way, sooner or later you will get a reward from your unconscious.
For a related treat, see Cleese’s reprise of the talk nearly two decades later at the 2009 Creativity World Forum.

Watch Bollywood hit action war patriotic movie - Zameen - 2003

Watch Bollywood hit action war patriotic movie - Zameen - 2003 produced by N.R. Pachisia & directed by Rohit Shetty. The movie stars Ajay Devgan, Abhishek Bachchan, Bipasha Basu, Mukesh Tiwari, Pankaj Dheer, Mohan Joshi, Amrita Arora & Eijaz Khan. Music composed by Himesh Reshammiya.
Islamic terrorists, backed by Pakistan, boldly attack the Indian Parliament building. The Indian army assigns this matter to Colonel Ranvir Singh Ranawat, who along with his men, apprehends and arrests the ring-leader Baba Zaheer Khan. The Colonel takes one of his subordinates, Jaideep Rai, to task as nine soldiers were killed due to his negligence, and asks him to resign. An Islamic terrorist group, Al-Tahit, recruits a group of men to try and spring Baba from prison, albeit in vain as their plans are thwarted by Jaideep, who is now the ACP in Mumbai. On the run from the Police, this group hijacks an Indian Airlines plane, en-route from Mumbai to Kathmandu, with Jaideep's wife, Nandini, an In-Flight Supervisor, on board. The plane, with 107 passengers and crew, is re-routed to Kazan in Pakistan Occupied Kashmir where they are met with more armed terrorists as well as the Pakistani army. Together they demand the release of Baba Zaheer in exchange for the lives of the passengers. The Army and Police in India collaborate and both Ranvir and Jaideep are asked to work together. Ranvir is weary of Jaideep's capabilities, and Jaideep is investigating Ranvir and his men - who are suspected of supplying arms and munitions to terrorists and Pakistanis. The duo nevertheless work out a plan to free the hostages and apprehend the terrorists. What they do not know is that their plan has already been compromised, and they may well be headed to their respective deaths.

Synopsis: Ajay Devgan, Abhishek Bachchan and Bipasha Basu starrer 'Zameen' is a patriotic film that attempts to realistically portray the problem of terrorism that is widespread in India. It also showcases how duty is of prime importance to the Indian soldiers who keep aside their strained personal equations to work jointly for the country.

ஜாதகமும் பெண்களின் குணமும்


ஜோதிடம் பார்க்க செல்பவர்கள் திருமண பொருத்தம் பார்த்துவிட்டு கேட்கும் கேள்வி, பொண்ணு ஒழுக்கம் எப்படி..? என்பது தான்


சிலர் இந்த பதிவை படித்துவிட்டு,பெண் கற்பு பத்தி ஆராய்ச்சியா..ஜோசியம் இதுல எங்க வருது?கற்புன்னு ஒண்ணு இருக்கான்னு, ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு என்பது ஒழுக்கம் தான்.கற்பில்லாத ஒழுக்கமில்லாத பெண்ணை எவனும் எந்த பெண்ணும் விரும்புவதில்லை. அதனால் கற்பு என்னும் ஒழுக்கம் ஜோதிடத்தில் மிக முக்கிய இடம் பெற்று இருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் தமிழ் கலாச்சாரத்தை மேலை நாடுகளும் இப்போது பின்பற்ற தொடங்கி உள்ளன..ஆனால் சில கழிசடைகள் சுதந்திரம் என்ற பெயரில் இந்த கட்டுபாட்டை உடைக்கவே விரும்புகின்றன..காரணம் தனித்து பணம் சம்பாதிப்பது. பகுத்தறிவு என்ற பெயரில் என் இஷ்டப்படி நடப்பேன்.அதை கேட்க நீ யார்..?என்கிறார்கள்.கற்பு பத்தி உன் உறவினரிடம் ஆராய்ச்சி செய் என்கிறான் ஒருவன்.உன் உறவினர் என் உறவினர் எல்லோருக்கும் கற்பு ,ஒழுக்கம் உள்ளது.

பெண்ணின் ஜாதகம் பார்த்ததும்,அதன் ஒழுக்கம்,கற்பு எல்லாம் பட்டவர்த்தனமாய் தெரிந்துவிடும்.அவள் ஆசை எப்படி?கணவனுக்கு சுகம் உண்டா?அல்லது கணவனை தொந்தரவு செய்து போதாமல் அடுத்த ஆண்களையும் கவர் செய்யக்கூடிய பெண்ணா என்பது சில கிரக அமைப்புகளை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம்.அப்படி உண்மைகளை தெரிய ஆரம்பித்தால் பெரும்பாலான கல்யாணம் நடக்காது.

அவரவர் விதிப்படிதான் மனைவி அமையும்.ஒழுக்கமான மனைவி அமையும் யோகம் இருந்தால் அவனுக்கு சீதை போல மனைவி அமைவாள். அலட்சியமாக ஜாதக பொருத்தம் பார்க்காமல் வேலை,பணம்,வசதி பார்த்து திருமணம் செய்தால், அந்த உணர்வு அதிகம் உள்ள பெண்ணை திருமணம் செய்தோ அல்லது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுத்தும் பெண்ணாகவோ ,கணவ்னை எடுத்தெறிந்து பேசும் பெண்ணோ மனைவியாக அமைய வாய்ப்புண்டு.

செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிக கோபம் நிறைந்தவர்களாக இருப்பர்.உதாரணம் சித்திரை,மிருகசிரீடம்,அவிட்டம்

ராகு நட்சத்திரம்,கேது நட்சத்திர பெண்கள் பிடிவாதம் நிறைந்தவர்கள்;உதாரணம்;மகம்,திருவாதிரை,சுவாதி,சதயம்,மூலம்

சனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்.உற்சாகம் இன்றி குடும்பத்தாரோடு சந்தோசம் இல்லாமல் கூட்டு குடும்பத்தில் ஒன்றி வாழாமல் ,சோகமாக இருப்பர் உதாரணம் ;பூசம்,அனுஷம்

ஆண்களிடம் நெருங்கி பழகி கெட்ட பெயர் வாங்கக்கூடிய,சாதர்ணமாக மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் பழகினாலும் கெட்ட பெயர் வருகிறது.சுக்கிர நட்சத்திரங்களாகிய பூராடம்,பரணி

மேற்க்கண்ட நட்சத்திர பெண்களுக்கு திருமணத்திற்கு முன்னர் ஆண்களால் பல சோதனைகள் வரும்.அதை தெய்வ துணையால் சமாளித்து வந்தால் நல்ல குடும்ப வாழ்வு அமையும்.

பெண்ணின் குண அமைப்பு

இப்படி நற்குணங்கள் யாருக்கு அமையும் என பார்க்கும்போது ஜென்ம லக்னத்தில் சுபக்கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைசந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபக்கிரகங்கள் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் நல்ல அறிவாற்றல், அழகான உடலமைப்பு, சிறந்த குண நலன்கள் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

அதுவே பாவக்கிரகங்ள் லக்னாதிபதியாக இருக்கும் பட்சத்தில் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கோபக்காரியாக இருந்தாலும் நல்ல குணவதியாக இருப்பாள். சனி, ராகு போன்ற பாவக் கிரகங்கள் லக்னத்தில் பகை பெற்று அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் மிகுந்த கோபக்காரியாகவும், மற்றவர்களை அனுசரிக்கத் தெரியாதவளாகவும், அழகிற்குறைந்தவளாகவும் இருப்பாள்.

பெண்ணின் ஒழுக்கம்

பெண்களின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் 4ம் பாவமும், சந்திரனுக்கு 4ம் பாவமும் சாதகமாக அமையப் பெற்றால், அப்பெண் நல்ல குண நலன்களும், ஒழுக்கமும் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பண்பும் கொண்டவளாக திகழ்வாள்.

குறிப்பாக சுபகிரகமான குருபகவான் ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவத்தையும், சந்திரனுக்கு 4ம் பாவத்தையும் பார்வை செய்து, 4 ம் அதிபதியையும் பார்வை செய்வது மிகவும் சிறப்பாகும். இப்படிப்பட்ட அமைப்பு ஏற்பட்டால் பண்புள்ள பெண்ணாகவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமானவளாகவும் விளங்குவாள்.

ஜென்ம லக்னத்திற்கு 4 ம் வீட்டிலும், சந்திரனுக்கு 4ம் வீட்டிலும் சுபகிரகங்கள் அமைவது மிகச்சிறப்பு.

நவகிரகங்களில் சுபகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்களும் மற்றும் சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்ற புதனும் அமையப் பெற்றால், பண்புள்ள பெண்ணாகவும் நல்ல குணவதியாகவும் இருப்பாள்.

4ம் வீட்டில் குரு பகவான் அமையப் பெற்றால் தெய்வீக எண்ணம், மற்றவர்களை வழி நடத்தும் வல்லமை இருக்கும்.

சுக்கிரன் அமையப் பெற்றால் அழகான உடலமைப்பு, மற்றவர்களை வசீகரிக்கும் அழகு அமையும். இல்லற சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

புதன் அமையப் பெற்றால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், நல்ல பண்பு, அழகான உடலமைப்பு, குடும்பத்தை பாங்காக நடத்திச் செல்லும் நற்குணம் போன்ற யாவும் உண்டாகும்.
வளர்பிறை சந்திரன் அமையப் பெற்றால் பிறரை வசீகரிக்கும் அழகான உடலமைப்பு, கவர்ச்சி சிறந் நற்குணங்களை உடைய பெண்ணாக விளங்குவாள்.

4ம் இடம் கற்பு ஸ்தானம் என்பதால், பாவக்கிரகங்கள் அமையாமல் இருப்பது நல்லது. 4ம் இடமே பாவக் கிரகத்தின் வீடாக இருந்தால் அக்கிரகம் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமைவதால் கெடுதிகள் ஏற்படாது.

நவகிரகங்களில் சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன், ராகு, கேது, சனி போன்ற பாவக்கிரகங்கள் 4ல் அமைவதோ, 4ம் வீட்டைப் பார்வை செய்வதோ, 4ம் அதிபதி மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்று அமைவதோ அவ்வளவு சிறப்பில்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அதாவது 2,3 பவகிரகங்கள் கற்பு ஸ்தானமான 4ல் அமைவது, அவ்வளவு சிறப்பல்ல. இதனால் ஜாதகிக்கு தேவையற்ற நட்புகள் சேரும் அமைப்பும், அவப்பெயர், மற்றவர்கள் பழி சொல் கூறும் சூழ்நிலையும் உண்டாகும்

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் இருந்து, நான்காம் அதிபதியும் பகை வீட்டில் இருந்தால் ஜாதகி ஒழுக்கம் தவறி பல ஆடவர்களைக் கூடி மகிழ்பவளாக இருப்பாள். 

வாழ்க்கைத் துணை அமைவது - கவர்ச்சியாகவா? முதிர்ச்சியாகவா?


7ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் நற்பலனும் பாவ கிரகங்கள் இருந்தால் கொடுபலனும் அடையநேரிடும். 7ம் வீட்டில் குரு சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் வலுவாக அமையப் பெற்றால் அவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணையானது பொன் போன்ற நிறம் கொண்டவராக இருப்பார்.

புதன் அமையப் பெற்றால் வரக்கூடிய வாழ்க்கை துணையானது மாநிறமாக இருப்பார். அதுவே சனி ராகு அமையப் பெற்றால் கறுப்பு நிறமாக இருப்பார்கள். அதுபோல 7ம் வீட்டிலிருக்கும் கிரகங்களை கொண்டு வரக்கூடிய வாழ்க்கை துணையின் சுபாவத்தையும் வெளித் தோற்றத்தையும் அறியலாம்.

7ல் சூரியன் அமையப் பெற்றால் மணவாழ்வில் ஒற்றுமைக் குறைவு உண்டாகிறது. அதுமட்டுமின்றி மூன்றாவது நபரின் தொடர்பு உண்டாகிறது. 7ம் வீட்டில் சந்திரன் புதன் அமையப்பெற்றால் இளமையான வாழ்க்கைத் துணை உண்டாகும். 7ல் சுக்கிரன் அல்லது செவ்வாய் அமையப் பெற்றால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய இளவயது வாழ்க்கைத் துணை அமையும். 7ல் குரு அமையப் பெற்றால் நல்ல குண நலம், அறிவாற்றல், கவர்ச்சியான உடலமைப்பு கொண்டவர் வாழ்க்கை துணைவராக அமைவார். அதுவே சனி ராகு அமையப் பெற்றால் முதுமையான தோற்றம் கொண்டவர் வாழ்க்கை துணையாக அமைவார். அதுபோல 7ல் அமையக் கூடிய கிரகங்களைக் கொண்டு கூட ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கை துணையில் இயல்பினைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

7ம் வீட்டில் சூரியன் செவ்வாய், புதன், குரு போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால் நல்ல அழுகான நற்பண்புகளை கொண்ட வாழ்க்கைத் துணை அமையும். அதுபோல சுக்கிரன் சந்திரன் அமைந்தாலும் நல்ல பண்புள்ள வாழ்க்கை துணை அமையும். சனி ராகு அமையப் பெற்றால் மணவாழ்க்கை திருப்திகரமாக இருக்காது. குறை உள்ளவர் வாழ்க்கைத் துணையாக வரும் வாய்ப்புஉண்டாகும்.

சுக்கிரன் 7ம் வீட்டில் வலுவாக ஒரு ஆண் ஜாததகத்தில் அமையப் பெற்றால் பல பெண்களை அனுபவிக்கக் கூடிய யோகம் உண்டாகும். குரு பலமாக அமையப் பெற்றால் நல்ல மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை ஏற்படும். சனி செவ்வாய் இணைந்து 7ம் வீட்டில் அமையப் பெற்றால் வரக்கூடிய மனைவிக்கு ஒரு நிலையான மனநிலை இருக்காது. அதுமட்டுமின்றி ஆரோக்கிய பாதிப்பு, வயிறு கோளாறு, உடலில் தழும்புகள் இருக்கும்.

7ல் சந்திரன் செவ்வாய் அமைந்து சனி பார்த்தால் மனைவிக்கு வயிறு கோளாறு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு உண்டாகும்.

பொதுவாக 7ல் அமையக் கூடிய கிரகங்களை பொருத்துதான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமா? கசப்பான சம்பவங்கள் நடைபெறுமா? என்பதைப் பற்றி அறியலாம்.

7ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்றால் அவர்களுடய ஆசைகள் அபிலாஷைகள் திருப்திகரமாக நிறைவேறும். பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்று தெரியாமல் சில செயல்களை செய்து சில கசப்பான அனுபவங்களை அடைவார்கள். 7ம் வீட்டில் புதன் போன்ற கிரகங்கள் பலஹீனமாக அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் திருப்திகரமான நிலை இருக்காது. 7ம் வீட்டில் ராகு பகவான் இருந்து சுபர்பார்வையின்றி இருந்தால் மண வாழ்க்கையே அமையாது. அப்படி அமைந்தாலும் குறுகிய காலத்தில் இழக்க நேரிடும்.

பொதுவாக 7ம் வீட்டில் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் 7ம் அதிபதி தேய்பிறை சந்திரன் சேர்க்கை பெற்றால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை வாழ்க்கைத் துணையாக அடையும் வாய்ப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 1, 7, 12ல் பாவிகள் அமையப் பெற்று 5ல் தேய்பிறை சந்திரன் அமையப் பெற்றால் மணவாழ்க்கை அமைவது கேள்விக்குறியாகி விடும். அதுபோல சூரியன் 1, 6, 12ல் இருந்தால் ஏக தாரம்தான் செவ்வாய் சுக்கிரன் இணைந்து 5, 7, 9ல் இருந்தாலும் ஏகதாரம்தான்.

ஒருவர் ஜாதகத்தில் சனி செவ்வாய் ராகு இணைந்து 6, 7, 8ல் இருந்தால் எத்தனை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை நன்றாக இருக்காது.

American Holocaust of Native American Indians (FULL Documentary)


This documentary is quite possibly the only film that reveals the link between the Nazi Holocaust and the Holocaust that took place in the Americas, which is reported to have claimed anywhere between 20 (conservative estimates) and 100 million indigenous people.

It has been documented that Hitler studied America’s treatment of and policy inflicted on the Native American population, using it as a model for the Final Solution”. Though not mentioned in the film, it has also been reported that members of the National Party government in South Africa studied the American approach before introducing their system of racial apartheid, which lasted from 1948 to 1994.

This film would have provided a much more detailed look into this subject matter had it been completed. The film’s director, Joanelle Romero, says she’s been turned down by all sources of funding since she began the film project in 1995. In any event, Romero produced a shortened, 29-minute version of the film in 2001, in hopes of attracting new funders willing to contribute towards completing the film. Eight years later (2009), Romero was still seeking additional funding for the project.


THANKS http://thearcanefront.com

These are pencil sketches by Russian artist Olga Melamory!

நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். (Nelson Mandela who completed his life's journey at the age of 95.)

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 வயதில் சற்று முன்னர் காலமானார். இந்த அற்புதமான கறுப்பின மக்களின் விடுதலைப்போராளிக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

-- @[501293243228925:274:ஆசிரியர் பக்கம்] --
மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர்.

மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941 ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரி யாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.

அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.

5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958.ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகள்.

தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.

கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்” என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார்.

அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.

தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ம் ஆண்டு ஜுன் 12 ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.

பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.

மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட் டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

“மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.

மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச் சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மண்டேலா விடுதலையானதும், பிரதமர் வி.பி.சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மண்டேலா விடுதலையான சிறிது நேரத்தில் அவரிடம் பிரதமர் வி.பி.சிங் எழுதிய பாராட்டுக் கடிதம் கொடுக்கப் பட்டது. “உங்களது சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வி.பி.சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

“இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.

நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை.1994 மே 10 ந் தேதி அவர் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.

அவர் அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
மண்டேலா கடந்து வந்த பாதை...

தென் ஆப்பிரிக்காவின் (Qusu) கிராமத்தில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிஹ்லாலா. 9 வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட மண்டேலா, தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து கொண்டே தொலைதூரக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஜோகன்னஸ்பர்க் சென்று சட்டம் பயின்ற மண்டேலா, பின்னர் (African Legal Partnership) என்ற அமைப்பை நிறுவினார்.

ஆப்ரிக்க காங்கிரசில் மண்டேலா

1942-ல் ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்த மண்டேலா, 1950-ல் அதன் இளைஞர் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பின்னர், 1952-ல் அக்கட்சியின் துணைத் தலைவராக தேர்வானார். கறுப்பர், இந்தியர் உள்ளிட்டோரின் சுதந்திரத்திற்காக பிரச்சாரம் செய்த மண்டேலா, அதே ஆண்டின் இறுதியில் கைது செய்யப்பட்டார். முதன் முறையாக மண்டேலா அனுபவித்த சிறைவாசம்தான் அவரது எதிர்காலத்தை செதுக்கியது என கூறலாம். இனவெறிக்கு எதிராகவும், சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

27 ஆண்டுகள் சிறைவாசம்

1960ம் ஆண்டு கறுப்பர்கள் மீது தென் ஆப்ரிக்க அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட, நெல்சன் மண்டேலா ஆயுதம் தூக்கவும் தயங்கவில்லை. அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக 1962-ல் கைது செய்யப்பட்ட மண்டேலா 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். பின்னர், சதிக் குற்றச்சாட்டின் கீழ் 1964ம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க அதிபராக

மக்களின் தொடர் போராட்டத்துடன் உலக நாடுகள் கொடுத்த அழுத்தமும் சேர்ந்து கொள்ள 1990ம் ஆண்டு நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவித்தது தென் ஆப்பிரிக்க அரசு. மண்டேலாவின் அறவழிப் போராட்டத்தால் தென் ஆப்ரிக்கா, ரத்தம் சிந்தாமல் அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய மக்களாட்சி நாடாக மலர்ந்தது. அதன் முதல் அதிபராக 1994-ம் ஆண்டு மண்டேலா தேர்வு செய்யப்பட்டார்.

முன்னுதாரணமாக வாழ்ந்த தலைவர்

தென் ஆப்ரிக்காவில் இனவெறி ஒழிந்து மக்களாட்சி மலர அயராது பாடுபட்ட நெல்சன் மண்டேலாவுக்கு 1993ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவின் முதல் அதிபராக சிறப்பாக பணியாற்றிய மண்டேலா, 5 ஆண்டுகளுக்குப் பின் பதவியை துணை அதிபர் (Thabo Mbeki)யிடம் ஒப்படைத்து, பிற தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். பதவி விலகினாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிய மண்டேலா உலகம் முழுவதும் போற்றுதலுக்குரிய ஒரு தலைவராக, தென் ஆப்ரிக்காவின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 வயதில் சற்று முன்னர் காலமானார். இந்த அற்புதமான கறுப்பின மக்களின் விடுதலைப்போராளிக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

If anyone has inspired me in life that is no one but Nelson Mandela who completed his life's journey at the age of 95.

I read his autobiography, The Long Walk to Freedom, with fascination and awe. I was questioning myself how can a man who had been beaten by the system be so magnanimous in victory? But that was him. He was responsible for dismantling the Apartheid rule of the White Supremacists, creating a multi-racial democracy and establishing the Rule of Law in his country. When Winnie Mandela, his wife and freedom fighter whilst he was languishing in jail, was charged with the murder of a youth, the laws of the country were applied to her without favour, an act which can be compared only to what King Elara, a Chola King in ancient Lanka in the 2nd century BCE, did to his Son who was accused of killing a calf by driving a chariot recklessly on the streets of the city of Anuradhapura. He stepped down as the President of South Africa after serving just one term and became a world peace maker, a bigger role in the international arena that can never be thought of for a third world country leader.
The people of Johannesburg today are not mourning his death, but celebrating his life which cannot be compared to anyone who is living or dead.
May I wish that his life be the guiding light to many of the youngsters in SL today who are disillusioned about their role and destiny in life!

Weerakoon Wijewardena

Thursday, December 5, 2013

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறார் தமிழர் ஒருவர் !!

வான்வெளியையும் வெல்வதற்கு மனித இனம் வழி சமைத்திருந்தாலும் புற்றுநோயை இன்னமும் வெல்லவில்லை. புற்றுநோயைக் குணமாக்கும் வழியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும், மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது.

ஒரு புதிய அணுகுமுறையால், புற்று நோயைக் குணமாக்கும் வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டு, தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை சேர்க்கிறார், மேற்கு ஆஸ்திரேலிய கேர்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன். அவரது கண்டுபிடிப்புப் பற்றி, பேராசிரியர் அருண் தர்மராஜன் அவர்களுடன் நேர்கண்டு உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.

செவிமடுக்க
  • Duration10 Mins
  • Download4.6 MB
Photo: புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறார் தமிழர் ஒருவர் !!

வான்வெளியையும் வெல்வதற்கு மனித இனம் வழி சமைத்திருந்தாலும் புற்றுநோயை இன்னமும் வெல்லவில்லை. புற்றுநோயைக் குணமாக்கும் வழியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும், மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது.

ஒரு புதிய அணுகுமுறையால், புற்று நோயைக் குணமாக்கும் வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டு, தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை சேர்க்கிறார், மேற்கு ஆஸ்திரேலிய கேர்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன். அவரது கண்டுபிடிப்புப் பற்றி, பேராசிரியர் அருண் தர்மராஜன் அவர்களுடன் நேர்கண்டு உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.

Brains of rhesus macaques can also synthesize and release estrogens

The estrogens are synthesized in the ovaries and help to regulate reproduction, as well as affecting body weight, learning, and memory. In a new study published in the Journal of Neuroscience, researchers at the University of Wisconsin-Madison found that the brains of rhesus macaques can also synthesize and release estrogens, which researchers previously thought was limited to the ovaries. In the first set of experiments, the researchers gave estradiol benzoate to macaques that had had their ovaries removed. The infusion caused the brain to produce gonandotropin releasing hormone (GnRH), which led to neural estrogen production in large pulses. In a second set of experiments, the researchers found that the gentle electrical simulation of the hypothalamus caused the release of estradiol and GnRH, showing that an estrogen could function like a neurotransmitter. Lastly, the researchers chemically blocked estrogen synthesis and found that this also blocked estrogen and GnRH production in the brain. Taken together, these results indicate that the brain can also produce estrogen, which has tremendous implications for our understanding of the hormonal changes that accompany every stage of development.

A UW-Madison research team reports today that the brain can produce and release estrogen — a discovery that may lead to a better understanding of hormonal changes observed from before birth throughout the entire aging process.
The new research shows that the hypothalamus can directly control reproductive function in rhesus monkeys and very likely performs the same action in women.
Photo: Ei Terasawa
Ei Terasawa
Scientists have known for about 80 years that the hypothalamus, a region in the brain, is involved in regulating the menstrual cycle and reproduction. Within the past 40 years, they predicted the presence of neural estrogens, but they did not know whether the brain could actually make and release estrogen.
Most estrogens, such as estradiol, a primary hormone that controls the menstrual cycle, are produced in the ovaries. Estradiol circulates throughout the body, including the brain and pituitary gland, and influences reproduction, body weight, and learning and memory. As a result, many normal functions are compromised when the ovaries are removed or lose their function after menopause.
"Discovering that the hypothalamus can rapidly produce large amounts of estradiol and participate in control of gonadotropin-releasing hormone neurons surprised us," says Ei Terasawa, professor of pediatrics at the UW School of Medicine and Public Health and senior scientist at the Wisconsin National Primate Research Center. "These findings not only shift the concept of how reproductive function and behavior is regulated but have real implications for understanding and treating a number of diseases and disorders."
For diseases that may be linked to estrogen imbalances, such as Alzheimer's disease, stroke, depression, experimental autoimmune encephalomyelitis and other autoimmune disorders, the hypothalamus may become a novel area for drug targeting, Terasawa says. "Results such as these can point us in new research directions and find new diagnostic tools and treatments for neuroendocrine diseases."
“These findings not only shift the concept of how reproductive function and behavior is regulated but have real implications for understanding and treating a number of diseases and disorders.”
Ei Terasawa
The study, published today in the Journal of Neuroscience, "opens up entirely new avenues of research into human reproduction and development, as well as the role of estrogen action as our bodies age," reports the first author of the paper, Brian Kenealy, who earned his Ph.D. this summer in the Endocrinology and Reproductive Physiology Program at UW-Madison. Kenealy performed three studies. In the first experiment, a brief infusion of estradiol benzoate administered into the hypothalamus of rhesus monkeys that had surgery to remove their ovaries rapidly stimulated GnRH release. The brain took over and began rapidly releasing this estrogen in large pulsing surges.
In the second experiment, mild electrical stimulation of the hypothalamus caused the release of both estrogen and GnRH (thus mimicking how estrogen could induce a neurotransmitter-like action). Third, the research team infused letrazole, an aromatase inhibitor that blocks the synthesis of estrogen, resulting in a lack of estrogen as well as GnRH release from the brain. Together, these methods demonstrated how local synthesis of estrogen in the brain is important in regulating reproductive function.
The reproductive, neurological and immune systems of rhesus macaques have proven to be excellent biomedical models for humans over several decades, says Terasawa, who focuses on the neural and endocrine mechanisms that control the initiation of puberty. "This work is further proof that these animals can teach us about so many basic functions we don't fully understand in humans."
Leading up to this discovery, Terasawa said, recent evidence had shown that estrogen acting as a neurotransmitter in the brain rapidly induced sexual behavior in quails and rats. Kenealy's work is the first evidence of this local hypothalamic action in primates, and in those that don't even have ovaries.
"The discovery that the primate brain can make estrogen is key to a better understanding of hormonal changes observed during every phase of development, from prenatal to puberty, and throughout adulthood, including aging," Kenealy says.


யாருக்கு தேவை எண்டோஸ்கோபி பரிசோதனை

கொலொனோஸ்கோபி கருவி மூலம் பரிசோதனை மட்டும் செய்யலாமா? அல்லது சிகிச்சையும் மேற்கொள்ளலாமா?

கொலொனோஸ்கோபி மூலமாக பெருங்குடலில் உள்ள கட்டியை புற்றுநோய் கட்டிதானா என்று கண்டறிய பரிசோதனைக்கு மாதிரி எடுக்க பயன்படுகிறது. மேலும் பெருங்குடல் பகுதியில் ஏதேனும் சதைக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதை உடனே நீக்கவும் செய்யலாம். இது தவிர கொலொனோஸ்கோபி மூலம் ரத்தப்போக்கு இருக்கும் பகுதியைக் கண்டுபிடித்தால் இதன் மூலமாகவே மருந்தினை உட்செலுத்தியோ அல்லது க்ளிப் பொருத்தியோ ரத்தப்போக்கு கட்டப்படுத்தப்படுகிறது.

எப்போதாவது வாந்தி வருவது போல் உள்ளது. வருவதில்லை. அதே நேரத்தில் வாயில் அதிகளவு உமிழ்நீர் சுரக்கிறது. இது எந்த நோயின் அறிகுறி?

வயிற்றுக்குள்ளிருக்கும் அமிலம் சில சமயங்களில் அதிகமாக சுரக்கும்போது வாயில் அதிக அளவு நீர் சுரந்து குமட்டல் போல் தோன்றுகிறது.

மூலம் உள்ளவர்களுக்கு கொலொனோஸ்கோபி கருவியால் சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? நோயாளிக்கு அப்பகுதியில் காயம் ஏற்படுமா?

மூலம் உள்ளவர்களுக்கு கொலொனோஸ்கோபி பரிசோதனை மூலம் எந்தவித காயமும் ஏற்படாமல் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உறுதி செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும்.

எந்தெந்த அறிகுறி உள்ளவர்கள் எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்?

குமட்டல், வயிற்று வலி, வயிறு உப்பிப்போதல், நெஞ்சு எரிச்சல், ரத்த வாந்தி, உணவு உட்கொள்வதற்கு சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்யப்படுகிறது.

கொலொனோஸ்கோபி பரிசோதனைக்கு வயது வரம்பு உள்ளதா?

கொலொனோஸ்கோபி பரிசோதனைக்கு வயது வரம்பு இல்லை. பெருங்குடல் பகுதியில் பிரச்னை ஏதேனுமிருந்தால் எந்த வயதினரும் கொலொனோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளலாம்.

மார்புக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட நடுப்பகுதியில் அழுத்தினால் வலிக்கிறது ஏன்?

வயிற்றில் புண் இருக்கலாம். வலதுபுறம் வலி இருந்தால் பித்தப்பையில் பிரச்னை இருக்கலாம். மருத்துவரிடம் அணுகி பரிசோதனை செய்வது நல்லது.
யாருக்கு தேவை எண்டோஸ்கோபி பரிசோதனை

கொலொனோஸ்கோபி கருவி மூலம் பரிசோதனை மட்டும் செய்யலாமா? அல்லது சிகிச்சையும் மேற்கொள்ளலாமா?

கொலொனோஸ்கோபி மூலமாக பெருங்குடலில் உள்ள கட்டியை புற்றுநோய் கட்டிதானா என்று கண்டறிய பரிசோதனைக்கு மாதிரி எடுக்க  பயன்படுகிறது. மேலும் பெருங்குடல் பகுதியில் ஏதேனும் சதைக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதை உடனே நீக்கவும் செய்யலாம். இது தவிர  கொலொனோஸ்கோபி மூலம் ரத்தப்போக்கு இருக்கும் பகுதியைக் கண்டுபிடித்தால் இதன் மூலமாகவே மருந்தினை உட்செலுத்தியோ அல்லது க்ளிப்  பொருத்தியோ ரத்தப்போக்கு கட்டப்படுத்தப்படுகிறது.

எப்போதாவது வாந்தி வருவது போல் உள்ளது. வருவதில்லை. அதே நேரத்தில் வாயில் அதிகளவு உமிழ்நீர் சுரக்கிறது. இது எந்த நோயின் அறிகுறி?

வயிற்றுக்குள்ளிருக்கும் அமிலம் சில சமயங்களில் அதிகமாக சுரக்கும்போது வாயில் அதிக அளவு நீர் சுரந்து குமட்டல் போல் தோன்றுகிறது.

மூலம் உள்ளவர்களுக்கு கொலொனோஸ்கோபி கருவியால் சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? நோயாளிக்கு அப்பகுதியில் காயம் ஏற்படுமா?

மூலம் உள்ளவர்களுக்கு கொலொனோஸ்கோபி பரிசோதனை மூலம் எந்தவித காயமும் ஏற்படாமல் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உறுதி செய்யப்பட்டு  அறுவை சிகிச்சை செய்யப்படும்.

எந்தெந்த அறிகுறி உள்ளவர்கள் எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்?

குமட்டல், வயிற்று வலி, வயிறு உப்பிப்போதல், நெஞ்சு எரிச்சல், ரத்த வாந்தி, உணவு உட்கொள்வதற்கு சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள்  உள்ளவர்களுக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்யப்படுகிறது.

கொலொனோஸ்கோபி பரிசோதனைக்கு வயது வரம்பு உள்ளதா?

கொலொனோஸ்கோபி பரிசோதனைக்கு வயது வரம்பு இல்லை. பெருங்குடல் பகுதியில் பிரச்னை ஏதேனுமிருந்தால் எந்த வயதினரும்  கொலொனோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளலாம்.

மார்புக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட நடுப்பகுதியில் அழுத்தினால் வலிக்கிறது ஏன்?

வயிற்றில் புண் இருக்கலாம். வலதுபுறம் வலி இருந்தால் பித்தப்பையில் பிரச்னை இருக்கலாம். மருத்துவரிடம் அணுகி பரிசோதனை செய்வது  நல்லது.

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா ...???



பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர் ... அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்கவேண்டும்

உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை
ரொம்பவும் கடிந்துகொள்வார் ....!!!

அக்பருடைய தொந்தரவு தாங்க முடியாமல் அரண்மனை
சமையல்காரன், ஒருநாள் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்த
நேரம் பார்த்து அரண்மனையை விட்டு ஓடிவிட முடிவு செய்தான்

அரண்மனையை விட்டு கிளம்பும் நேரத்தில், அக்பர் மீது இருந்த கோபத்தில் ...அரண்மனை சமையல் கூடத்தில் இருந்த அரிசி, நெய், முந்திரி பருப்பு ஏலக்காய், இலவங்கம், மற்றும் எல்லா
காய் கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணியையும் ஊத்தி அடுப்பை மூட்டிவிட்டு கிளம்ப தயாரானான்

அப்பொழுதும் அவன் கோபம் தீரவில்லை அதனால்
ஒரு பெரிய தட்டை வைத்து அந்த பாத்திரத்தை மூடி
அதன்மேல் நெருப்பு சாம்பலை அள்ளி கொட்டி வைத்துவிட்டு
அரண்மனையை விட்டே ஓடிபோய்விட்டான் ...

வேட்டைக்கு சென்ற அக்பர் திரும்பி வந்து பார்க்கையில்
சமையல் காரன் ஓடிப்போனது தெரியவந்தது ....

வேட்டைக்கு சென்று திரும்பி வந்த பசியில் ஏதாவது
சாப்பிடவேண்டுமே என்ற நினைப்பில் சமையலறையை
சுற்றிவந்த அக்பருக்கு, ஓடிப்போன சமையல்காரன் செய்து
வைத்துவிட்டுப்போன நெருப்பு சாம்பலுடன் கூடிய
பெரிய பாத்திரம் தெரிந்தது

நல்ல பசியில் இருந்த அக்பர் பாத்திரத்தின் மேல் இருந்த
நெருப்பு சாம்பலை நீக்கிவிட்டு தட்டை திறந்து பார்க்கையில்
நல்ல கமகமக்கும் வாசனையுடன் கூடிய அரிசி உணவு நன்கு
வெந்து தம் கட்டப்பட்ட நிலையில் உண்ணுவதற்கு
சரியான பக்குவத்தில் இருந்தது

அக்பர் அந்த உணவை உண்டுவிட்டு, அதன் சுவையில்
மெய்மறந்து போனார்

அதன் பிறகு அந்த சுவை மிகுந்த அந்த அரிசி உணவுக்கு
ஓடிப்போன அந்த சமையல்காரர் பெயரையே சூட்டினாராம்

அந்த சமையல்காரர் பெயர்தான் ..."பிரியாணி"

DO YOU KNOW

Wednesday, December 4, 2013

Satyajit Ray The India's first internationally recognized film-maker


"{When I write my own story, I use characters and milieus I am familiar with. I can deal with something I do not know at first hand only with the help of someone who does (Bibhutibhushan's village, Tarasankar's world of Zamindars/landlords, Tagore's Renaissance Bengal). 

Sometimes, with a minimum of guidance, an actor provides me with exactly what I want. Sometimes I have to try and impose a precise manner, using the actor almost as a puppet. This is my inevitable method with children. Since it is the ultimate effect on the screen that matters, any method that helps to achieve the desired effect is valid."
Satyajit Ray

Satyajit Ray was India's first internationally recognized film-maker and, several years after his death, still remains the most well-known Indian director on the world stage. Ray has written that he became captivated by the cinema as a young college student, and he was self-taught, his film education consisting largely of repeated viewings of film classics by de Sica, Fellini, John Ford, Orson Welles, and other eminent directors. With the release in 1955 of his first film Pather Panchali ("Song of the Road"), whose financing presented Ray with immense monetary problems, compelling him even to pawn his wife’s jewelry, he brought the neo-realist movement in film to India. Little could anyone have imagined that this first film would launch Ray on one of the most brilliant careers in the history of cinema, leading eventually not only to dozens of international awards, India’s highest honor, and a lifetime achievement Oscar from Hollywood, but the unusual accolade of being voted by members of the British Film Institute as one of the three greatest directors in world cinema.
Satyajit Ray was born into an illustrious family in Calcutta in 1921. His grandfather, Upendra Kishore Ray-Chaudhary, was a publisher, musician and the creator of children’s literature in Bengali. His father, Sukumar Ray, was a noted satirist and India's first writer of nonsense rhymes, akin to the nonsense verse of Edward Lear. Later in life, Satyajit Ray made a documentary of his father's life. His film, Goopy Gyne Bagha Byne, was based on a story published by his grandfather in 1914, but even other films, such as Hirok Rajah Deshe, "The Kingdom of Diamonds", clearly drew upon his interest in children’s poetry and nonsense rhymes.
Pather Panchali, based on a novel by Bibhutibhusan Banerji [Bandopadhyay], documents a family's struggle for existence in the face of a famine and the growth of the boy Apu. Ray later wrote, "I chose Pather Panchali for the qualities that made it a great book; its humanism; its lyricism; and its ring of truth . . . . The script had to retain some of the rambling quality of the novel because that in itself contained a clue to the feel of authenticity; life in a poor Bengali village does ramble." Ray went on to make two more movies on Apu (Aparajito in 1957, followed by Apur Sansar in 1960) to complete his famous Apu trilogy, though he had no thoughts of a trilogy when he embarked on the first film. The latter two movies trace the life of a young man [Apu] in Calcutta, his early marriage to a village girl, his conflict with his father, and their final reconciliation. Contemporaneous with these films were two staggering films, Devi ("The Goddess") andJalsaghar ("The Music Room"), on the ways of the landed aristocracy in Bengal and its decline. In Devi, an elderly man has a vision that his young daughter-in-law is a goddess, and she is compelled to bear the burden of divinity; when her husband returns home from a trip, he finds his wife installed as a deity. The zeal with which a zamindar pursued his passion for music, though his estate lay crumbling around him, was the subject of Jalsaghar.
Ray's later films treated more contemporary themes like the new urban culture (Nayak in 1966, Pratidwandi in 1970, Seemabaddha in 1971, Jana Aranya in 1975). With his film Shatranj Ke Khiladi ("The Chess Players", 1977), based on a short story by the famous Hindi writer Premchand, Ray broke new ground. Here he ventured into the terrain of mid-nineteenth century India, the expansion of British rule, and what (to use a cliché) might be termed the ‘clash of cultures’. This film made brilliant use of color, animation, and narration; it was also Ray’s maiden attempt at making a non-Bengali feature film. (His only other film in Hindi was Sadgati, produced for Indian television.) To a small extent, Shatranj Ke Khiladi drew him to the attention of the mainstream Indian film-going audience. After Shatranj Ke Khiladi, he returned to themes set in his native state of Bengal, though in Ghare Bhaire ("The Home and the World"), inspired by Tagore’s novel of the same name, Ray returned in part to the theme of British colonial rule. Ray's films were characterized by a low budget, outdoor or locating shooting, authentic settings, detailed historical research, and a superb cast of actors and actresses who rose to eminent distinction under Ray’s direction. The greatest names in Bengali cinema worked for Ray, and Soumitra Chatterji, who appeared in half of Ray’s films, has himself recently been the subject of a long documentary film. Few of his films were commercially successful, and the greater majority were never screened outside Bengal, except at international festivals, in film clubs, and in Bangladesh. The movie he created for children, Goopy Gyne Bagha Byne, was his first market success and soon gained a cult following in Bengal. Ray himself never showed much interest in the popular Hindi cinema
Satyajit Ray remained a strong presence on the Bengali cultural scene all throughout his life. In 1947 he had founded the Calcutta Film Society with Chidananda Das Gupta. Though in the West he is known only as a film-maker, his reputation in his native Bengal extends to a great many other spheres. Ray was a prolific short story writer, with over a dozen volumes to his credit; and he contributed regularly to the children's journal "Sandesh", which he also edited. The exploits of his fictional character Feluda, first introduced in a series of detective stories, were avidly followed by the public, and the much-beloved Feluda was later featured in a couple of his movies. Ray, who had first worked in the advertising industry, was a major graphic designer, and designed hundreds of book jackets; he also illustrated his own books, besides those of many others. He virtually pioneered, in the Indian context, the genre of science fiction stories, and it is alleged that the script for Steven Speilberg’s immensely successful E.T. was based, though unacknowledged by Speilberg, on a script that Ray had sent to him many years ago. Ray wrote a number of essays on film, some of them collected in a volume entitled Our Films, Their Films, and his films were based on the most meticulous research. He can, not unreasonably, be considered as having chronicled phases of Bengal's history from the late nineteenth century onwards, the life of urban Calcutta, and the rural landscapes of Bengal. It is also remarkable that Ray did much of the work for his own films – the screenplays were almost invariably his own, and he personally supervised, though assisted by an extraordinary crew, virtually every detail of lighting, art direction, and so on. He scored the music for some of his films (though the music for the Apu Trilogy was composed by Ravi Shankar, and for Jalsaghar by the incomparable Vilayat Khan). Not surprisingly, then, his fellow Bengalis at least thought of him as a "Renaissance Man", and he was hailed as the successor of Rabindranath Tagore.
As Ray moved from one critical success to another, championed by film critics overseas, and showered with awards at Venice, Cannes, Locarno, and Berlin, it became habitual to look upon him as the great hope of Indian cinema. His films were closely studied in film schools, and watched repeatedly by hopeful film-makers. Prominent Indian directors such as Kumar Shahani, Mani Kaul, Adoor Gopalakrishnan, and Shyam Benegal clearly showed the influence of Ray in their work. Yet he was the subject of some intense criticism. In Bengal, particularly in Calcutta, where no respectable intellectual could be other than a Marxist, Ray was charged with being a supreme representative of bourgeois culture. He had himself likened his films to the symphonies of Mozart. It is not merely the case that he had, as some people thought, a disdain for popular culture, since the Marxist aficionados of cinema were themselves not particularly fond of commercial cinema. Their hero was, and remains, Ritwik Ghatak, who made a handful of films, and was the cinematic poet of the partition; and similarly in the work of Mrinal Sen they found a director who was thought to be politically more sensitive. The 1960s and 1970s were a period of great political turmoil, and Ray was accused, as his friend Chidananda Dasgupta has written, of not showing a greater concern for the "Calcutta of the burning trains, communal riots, refugees, unemployment, rising prices and food shortages". No one would have known from Ray’s films that Bengal was the seat of an armed insurrectionary movement. On the other hand, films such as Jalsaghar, with its seemingly loving portrait of a zamindar who was the last specimen of a noble class of people who lived for music and displayed a refined aesthetic sensibility, seemed utterly reactionary.
Some of the earlier criticisms of Ray’s films, however, now seem misplaced and premature. It is now easier to recognize his films as politically nuanced, and Ray never made the mistake of embracing unabashedly the nationalist interpretation of Indian history. Ray tackled the difficult subject of the Bengal famine of 1943, for instance, with great sensitivity, and no one who has viewed Mahanagar or Pratidwandi can describe him as indifferent to the problems and even parodies of urban existence in modern India. But his films lend themselves to another sort of criticism. Ray’s limitations were the limitations, so to speak, of the trajectory of Bengali modernity which he rather unreflectively accepted. He had a tendency, evident as much in an early film like Devi(1960) as in Ganashatru ("An Enemy of the People", after Ibsen’s play of the same title), completed nearly thirty years later, to oppose modernity to tradition, rationality to superstition, and science to faith – and all this in an embarrassingly simplistic fashion, at least on occasion. Ray was unequivocally clear that he stood for science and modernity, and consequently he was incapable, as Ganashatru amply showed, of showing tradition as anything but superstition. Ray belongs to the great tradition of humanism, doubtless ennobling but, in some respects, acutely shortsighted.
Partial Filmography:
Pather Panchali ("Song of the Road", 1955)
Aparijito ("The Unvanquished", 1956)
Paras Pathar ("The Philosopher’s Stone", 1957)
Jalsaghar ("The Music Room", 1958)
Apur Sansar ("The World of Apu", 1960)
Devi ("The Goddess", 1960)
Rabindranath Tagore (documentary, 1961)
Teen Kanya ("Three Daughters", 1961)
Kanchenjunga (1962)
Abhijan
Mahanagar ("The Big City", 1963)
Charulata (1964)
Kapurush-0-Mahapurush ("The Coward and the Holy Man", 1965)
Nayak ("The Hero", 1966)
Chiriakhana (1967)
Goopy Gyne Bagha Byne (1968)
Aranyer Din Ratri ("Days and Nights in the Forest", 1969)
Pratidwandi ("The Adversary", 1970)
Sonar Kela (1975)
Shatranj Ke Khiladi ("The Chess Players", 1977)
Shakha Proshakha (1990)
Agantuk ("The Stranger", 1991)
Further Reading:
Dasgupta, Chidananda. The Cinema of Satyajit Ray. New Delhi: Vikas, 1980.
Hannan, David. "Patriarchal Discourse in some early films of Satyajit Ray." Deep Focus 3, no. 1 (1990):30-57.

Lal, Vinay. "Masculinity and Femininity in The Chess Players: Sexual Moves, Colonial Manoeuvres, and an Indian Game", in ManushiA Journal of Women and Society, nos. 92-93 (Jan.-April 1996):41-50.
Nandy, Ashis. "Satyajit Ray’s Secret Guide to Exquisite Murders: Creativity, Social Criticism, and the Partitioning of the Self", in his The Savage Frued and Other Essays on Possible and Retrievable Selves (Delhi: Oxford University Press, 1995), pp. 237-266.
Ray, Satyajit. The Apu TrilogyPather Panchali, Aparajito, Apur Sansar. [Film scripts] Calcutta: Seagull Books, 1985.
Seton, Marie. Portrait of a DirectorSatyajit Ray. Bloomington: Indiana University Press, 1971.
Wood, Robin. The Apu Trilogy. New York: Praeger, 1971.

THANKS http://www.sscnet.ucla.edu

The Lonely Wife / Charulata (English) Satyajit Ray. India. 1964


இந்திய திரையுலகத்தின் தலைமகன் சத்யஜித் ரே இயக்கிய காவியம். 1964ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. நான் பார்த்த ரேயின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இதுதான். கதை கூறும் முறை, படமாக்கப்பட்டிருக்கும் விதம், படம் முழுக்க நிறைந்திருக்கும் ஒரு கவித்துவத் தன்மை, கலைஞர்களின் பங்களிப்பு, குறைவான வசனங்களையும் ஆழமான முக வெளிப்பாடுகளையும் கொண்டு கதைக்கு உயிர்ப்பு தந்த தொழில் நேர்த்தி – இவை அனைத்தும் சேர்ந்துதான் ‘சாருலதா’வை ஒரு உயர்ந்த பீடத்தில் அமரச் செய்தன.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘நாஸ்டாநிர் (The Broken Nest) என்ற புதினம்தான் இந்தப் படத்திற்கு அடிப்படை. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்கத்தாவில் நடைபெறும் கதை.

The Japanese Wife


The Japanese Wife (இந்திய ஆங்கில திரைப்படம்) – கவித்துவத் தன்மை நிறைந்த ஒரு அருமையான காதல் கதை. படத்தின் இயக்குநர் : அபர்ணா சென். ஆங்கிலப் படமாக இருந்தாலும், வங்காள மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், வங்காள மொழியிலேயே இதில் பேசுவார்கள். ஜப்பான் மொழி உரையாடல்களும் இருக்கின்றன.
2010ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது இப்படம். ‘The Japanese Wife’ என்ற பெயரில் வங்காள எழுத்தாளரான குணால் பாசு எழுதிய கதையே இந்தப் படத்திற்கு அடிப்படை.
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து பள்ளிக்கூட ஆசிரியருக்கும், ஜப்பானைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்குமிடையே அரும்பும் ஆழமான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

Varaha sculpture, the third avatar of Vishnu**

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.

சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.
பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.

சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.