Search This Blog

Monday, November 11, 2013

Top 10 Futuristic Concept Hotels

Man has always been a natural innovator looking to the future to push boundaries and out-do their predecessors. These 10 futuristic concept hotels are no exception to that rule. Gathering inspiration from, one can only assume, science fiction novels and movies – will these hotels be the five stars of the future?

10. Hotel Full Moon and Hotel Crescent

fullmoon 300x300 Top 10 Futuristic Concept Hotels
crescentmoon 300x300 Top 10 Futuristic Concept Hotels
These two hotels, designed to be counterpoints to one another, are planned to be constructed in the Azerbaijani capital of Baku. These hotels, while claimed to be inspired by the moon, look more like the Death Star from Star Wars than ultra-chic and modern hotels. These hotels are meant to sit in Full Moon Bay, will be joined by three tall residential buildings and a fourth, 43 floor office building.

9. The Poseidon Undersea Resort

poseidon 300x300 Top 10 Futuristic Concept Hotels
poseidon in 300x300 Top 10 Futuristic Concept Hotels
Bruce Jones, a ground-breaking submarine designer for the rich and famous, has directed his skills toward the lucrative hotel industry on an island in Fiji. The design will be surrounded by 5,000 acres of lagoon and includes 550 square feet luxury underwater suites. Need more incentive? The resorts website states that, ‘the first 100 guest will have their names permanently inscribed on two monuments one on the island, and one on the floor of the lagoon.’

8. Waterworld

waterworld 300x300 Top 10 Futuristic Concept Hotels
waterworld sky 300x300 Top 10 Futuristic Concept Hotels
Designed around the Songjiang, China lagoon-like quarry the 400-bed resort and hotel is shaped within the lagoon’s natural elements, with distinctive subterranean public areas and guest rooms. Designed by the Atkin’s Architecture Group, the group and design won last year’s first prize award in an international design competition.

7. The Diamond Ring Hotel

diamond1 300x300 Top 10 Futuristic Concept Hotels
diamond 21 300x300 Top 10 Futuristic Concept Hotels
Also known as the Voyager V1, there is very little known about this hotel other than it is a hotel of the future in the shape of a ferris wheel. Indications lead us to believe the hotel will be located in Abu Dhabi and is currently based on preliminary architectural renderings.

6. Hotel Pods

pods 300x300 Top 10 Futuristic Concept Hotels
pods 2 300x300 Top 10 Futuristic Concept Hotels
This concept hotel first imagined by Thomson Holidays in a report he released, “2024: A Holiday Odyssey.” The idea of these pod hotels is that they will be foldable pods built on stilts that offer all of the luxurious amenities of a traditional hotel. Most interestingly, guests could design their own rooms by projecting their favorite images on the walls. These pods could be transported to any location in the event of a tourism shift or terrorist attack.

5. Hydropolis

hydropolis 300x300 Top 10 Futuristic Concept Hotels
hydropolis in 300x300 Top 10 Futuristic Concept Hotels
The Hydropolis Underwater Hotel and Resort, designed by Professor Roland Dieterle, is planned to be the world’s first underwater luxury resort. Located 66 ft underwater in the Persian Gulf, there are reported talks with the Disney Corporation to hold an underwater production of the Little Mermaid in the hotel’s lobby. Seems fitting, doesn’t it?

4. The Lunatic Hotel

lunatic 300x300 Top 10 Futuristic Concept Hotels
lunatic distance 300x300 Top 10 Futuristic Concept Hotels
This hotel is truly futuristic in that it is not projected to be completed until 2050. Steel and water will have to  be launched to the moon for this endeavor, but its designer, Hans-Jurgen Rombaut, claims that the existing minerals and ores on the moon can supply a majority of building materials. The most interesting feature? Guests will supposedly be able to experience low-gravity in specially designed towers.

3. The Apeiron Hotel

apeiron 300x300 Top 10 Futuristic Concept Hotels
apeiron sketch 300x300 Top 10 Futuristic Concept Hotels
While still being designed, the Aperion Hotel would be the second self-awarded 7 star hotel in Dubai. With a jungle theme in the 350 luxury apartment suites, the futuristic hotel includes a private lagoon, beaches, restaurants, cinemas, shopping, an art gallery, spas, and conference facilities.

2. Aeroscraft

aircruise 300x300 Top 10 Futuristic Concept Hotels
aircruise in 300x300 Top 10 Futuristic Concept Hotels
A flying hotel equal to two football fields in the air would be able to accommodate 250 passenders and would travel at a speed of 174 miles per hour. The airship would provide tourists with a host of amenities including a casino, restaurants, and staterooms. In short, this hotel would be similar to a cruise liner in the air.

1. The Inflatable Space Hotel

skywalker out 300x300 Top 10 Futuristic Concept Hotels
skywalker in 300x300 Top 10 Futuristic Concept Hotels
This space hotel has a much sooner expected completion date of 2015. The Commercial Space Station Skywalker is an inflatable hotel to be located – where else? – in space! This hotel comes fully equipped for other future technology like space yachts and moon cruisers, and not to mention an estimated $1 million a night price tag.
These concept hotels may be in design and even some prototypes, however, for now some of these science fiction beauties are likely to stay just that for a while longer, fiction.
thanks http://www.gizmocrazed.com

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

Sunday, November 10, 2013

தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்:-



கழுத்து பகுதியில் கட்டி

குரல் வளையின் மேற்பகுதியில் ஒரு சிறிய அளவு வீக்கம் அல்லது ஏதேனும் கட்டி போன்ற மாறுதல்கள் ஏற்பட்டிருப்பின் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தைராய்டு மெதுவாக அல்லது விரைவாக வளரும் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாகும்.

பேசுவதில் கடினம்

இந்த நோய் சுற்றியுள்ள திசுக்களை நோக்கி வளர்கிறது என்றால் இந்த நேரத்தில் குரல்வளையில் வலி ஏற்படும் வழக்கமாக பேசுவதைக்காட்டிலும் அதிக சிரமத்துடன் குரல் கரகரப்பாக தொண்டைகட்டியது போல பேச நேரிடும்.

நிணநீர் கணுக்கள்

தைராய்டு புற்றுநோயாளிகளுக்கு கழுத்தில் நிணநீர் கணுக்கள் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொண்டையில் ஏற்படும் மென்மையான விரிவாக்கத்தை தைராய்டு புற்றுநோயாளிகளால் உணரமுடியும்.

விழுங்குவதில் சிரமம்

பேசுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதை விட அதிகமாக விழுங்குவதில் சிரமம் ஏற்படும். உணவு, பழங்கள் என எது சாப்பிட்டாலும் அதிக சிரமத்துடன் தான் விழுங்க நேரிடும். ஏனெனில் தைராய்டு புற்றுநோய் உணவுகுழாயை ஒடுக்ககிறது.

சுவாசித்தலில் சிரமம்

வழக்கமான நாட்களில் சுவாசிப்பதை போல தைராய்டு புற்றுநோயாளிகளால் சுவாசிக்க முடியாது. தைராய்டு புற்றுநோயாளிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். தொண்டைகள் சுறுங்கி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது..

கழுத்து வலி

கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு கழுத்து வலி ஏற்படும். மேலும் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக காதுகள் வரை பரவி காதுகளில் வலி ஏற்படக்கூடும்.

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் ஏற்படின் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

டைப் 2 நீரிழிவை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள்:-

வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல் என்பதற்கேற்ப நோய் வருமுன் காக்க கண்டு பிடிக்கப்பட்ட முறைதான் கற்ப முறை. கற்ப முறையில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. எந்த நோய்க்கு எவ்வாறு மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல் இருப்பதற்கு எந்தெந்த மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும் சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

நாவல்பழக் கொட்டை:-

நாவல் பழம் என்பது நம் கண்ணுக்கு எதிரே கிடைக்கக் கூடிய ஒரு பழம். இந்த நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாந்தளிர் பொடி :-

மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

வேப்பம்பூ பொடி :-

வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

இசங்கு வேர் :-

இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து உண்டு வந்தால் சுரம் மற்றும் விஷக்கடி நீங்கும். நீரிழிவு நோயாளிகள் இசங்குவேர் பொடியை நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வெந்தையக் கீரை :-

வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் டைப் 1 டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.

அவரைக்காய் பொரியல் :-

பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

பாதம் பருப்பு :-

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

வாய் புற்று நோய் அறிகுறிகள் மற்றும் இயற்கை வைத்திய முறையில் தடுக்கும் வழிகள் :-



வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகமாகி வருகிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த தோல்நோய் சிகிச்சை மையம் தெரிவிக்கிறது.
அறிகுறிகள்:

* வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்கும்.

* வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படும். வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படும்.

* நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களும், வீக்கமாக காணப்படும்

வாயை சுத்தப்படுத்தும் உணவுகள்:

கிரீன் டீ: தினமும் இரண்டு கப் க�ாயில் உண்டாகும் நோய்களுக்கு காரணமாகின்றன. அந்த வகையில் நம் வாயை சுத்தப்படுத்துவதற்கும் சில உணவுகள் உள்ளன.

வாயை சுத்தப்படுத்தும் உணவுகள்:

கிரீன் டீ: தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருக வேண்டும். இதனால், புத்துணர்ச்சியுடன் கூடிய சுவாசம் உண்டாகும். தினமும் வாயும் சுத்தமாகும்.

பாலாடைக்கட்டி:

இதை தினமும் சாப்பிடும்போது, பற்களில் உள்ள எனாமலுக்குத் தேவையான பி.எச். அளவு சமன் செய்யப்படுகிறது. அதனால், பற்களின் உறுதி பாதுகாக்கப்படுகிறது.

கேரட்:

கேரட்டை மெதுவாகக் கடிக்கும்போது பற்களில் குழிகள் விழாதவாறு பாதுகாப்பு உண்டாகிறது. வாயின் மேற்புறமும் சுத்தம் செய்யப்படுகிறது.

புதினா :

புதினா இலைகளை மெல்லும்போது, வாயில் இருந்து சுவாசம் நறுமணத்துடன் வீசுகிறது. வாயும் சுத்தமாகிறது.

எள் :

இவை பற்கள், ஈறுகளைப் பாதுகாக்கும் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதன் மூலம் பற்களுக்கு சிறந்த பாதுகாப்பை உண்டாக்கும்.

பற்களில் உண்டாகும் பிரச்சினைகள் :

* ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை ஆரோக்கியமானதாக இருக்கும்.

* உங்களது வாய் துர்நாற்றம் அடிப்பது போல் தெரிந்தால், உடனடியாக பல் மருத்துவரை அணுகுவது நல்லது. வாய் நாற்றம் அடிக்க வாயில் உள்ள குறைபாடுகள் மட்டும் காரணம் கிடையாது. தொண்டை, வயிறு போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நீரிழிவு நோய் தோன்ற வாய் துர்நாற்றமும் காரணம்தான்.

பற்களை பாதுகாக்கும் முறை :

பல் துலக்குதல்:

இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.

கொப்பளித்தல் :

சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.

நாக்கை சுத்தம் செய்தல் :

பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.

Calculate your destiny number!

Below you can find the table of the numeric value of the letters of your name. Add the numeric values of your name to the numbers of your date of birth and reduce it to a single figure: fate is in your hands!

123456789

ABCDEFGHI

JKLMNOPQR

STUVWXYZ


Example:

Name and Last NameMary Ross

4199 9611=40

4+0=4


Birthday:4/08/1976 = 38

3+5=8
Once you have found the numeric results of your name and date of birth, you just need to add them again and you will get a single number by using the previous method:
4+8=12 1+2=3
Your destiny number is 3.

Meaning of destiny numbers

Number 1
Number one indicates someone who will have many unforeseen events in their life, will tend to be incoherent, will want to do many things at the same time and will react in an unusual way to daily events. In general, number one will fulfil himself or herself late in life but will manage to have stable, loving relationships from the start.
Number 2
The personality of number two will be characterised by great incertitude and indecision, he or she will often commit the same errors as they are prone to repeating their experiences on a cyclical basis. They are gifted with notable intellectual capabilities, are prone to being positive and constructive but this comes at a cost due to their indecision. In general, number two characterises an extremely loyal and sincere personality who often can't say no.
Number 3
Number three will have sudden moments of luck both at work and in their romantic lives. Moreover, they will do a great deal of travelling and will get to know a whole host of cultures and people from other countries. They are prone to tolerance, have a great deal of respect for others and will always have something new to do.
Number 4
Number four will have many loyal friends who are willing to help and advise him or her (Friendships are favoured). They will manage to fulfil themselves at work, slowly but surely. They will come across initial difficulties in relationships but these will be successfully overcome.
Number 5
Number five is characterised by strong confusion and the conviction of always being right. They can expect unstable levels of intimacy and their emotions invade their daily life. In general number five is prone to worry, but, when necessary, can control himself or herself.
Number 6
Number six will have to keep his or health under control, avoiding everything which is harmful. Wisdom and awareness is necessary and they need to think before making a choice. In general, number six will achieve has or her aims but almost always at a cost.
Number 7
Number seven will achieve his or her ambitions and will always feel at ease in any situation. Therefore we can say that those with this number of destiny will fulfil their desires in life, always accompanied by luck ad fate will always have some new opportunities to improve his or her position. The only deterrent: the possibility of becoming selfish. In general, number seven has great depth of soul and fate is on his or her side.
Number 8
Number eight is characterised by the fact that he or she always manages to overcome daily problems with great serenity. He or she always finds a solution. They are not instinctive in general but bad moods could lead to contrary effects. This may not be seen in a good light by others and he or she may be criticised for his or her attitude.
Number 9
Number nine is predisposed for art, music and literature. Sometimes his or her feelings are aesthetic therefore this is an extroverted subject, pleasant, with leanings towards adventures and travel. Important friendships will help them affirm themselves in their social life, an area where they will become the boss. In general, number nine must keep his her futile spending under control and the financial side in general.
Numerology is becoming increasingly popular but it constitutes an ancient tradition which has interested the greatest minds but also common folk. This was known in ancient Greece and in China, Egypt and ancient Rome and was even used in the centuries before the period of Pythagoras even if Pythagoras ( philosopher and mathematician) is considered the father of Numerology.
According to great numerologists, everything in our midst can be reduced to a single number, the destiny number which has a very precise destiny. In numerology, every letter of your name, given a numerical value, adds to your date of birth to get to a final number which describes perfectly your personality or the path your life will take. So, by finding your destiny number, you will be able to fully understand your essence, learning to face daily realities with more determination and clarity. The numbers corresponding to birth are called "destiny numbers" and provide indications on a person's future, including yours!

General features

To win the lottery many and complicated cabals have been reedited with alternate results by famous astrologers, like Rutilio Benincasa born in Tursano, province of Reggio Calabria in 1555.
He became very popular especially in Sicily where all the cabalists from the first to the last know Rutilio Benincasa and almost everyone calls him Rutiliu, says the historian Giuseppe Pitre, identifying the name of the author with the name of his manuscript. In reality the book which seemed to have been for many years the bible of the players or the popular astronomical almanac of Rutilio Benincasa had nothing to do with the lottery at least not in its original version, but it is about the signs of the Zodiac the effects of the moon on the tides winds and the navigation.
The book cited by Pitre is probably not a pure manuscript, enriched with elements of geometry for divinatory use by unknown hand. More than a literary myth, that of Rutilio’s, whose presumed cabalas are still being printed after the modern editions of Smorfia.
To the astrologer from Calabria or to his mysterious forger is due the credit of sensing the most important rule of the most frequently drawn numbers according to which a kind of magic of similarities ends up showing the other, as if some numbers area linked between in certain most frequently drawn series. Regarding the popularity of Rutilio, there is a curious contradiction that did not spare the strictest censor of the Lotto, the lawyer of the Roman church-Pietro Pompilio Rodota, who in the book named About the games of the sector, the fate and mysticisms of 1769 first uses fiery words against the cabalas defining them childish, arbitrary and full of whims and misunderstandings and then having to deal with him, who claimed to be the master, Rutilio, softens the throw, calling him Excellent philosopher mathematician and astronomer.
Whatever it is at this point the reader will want an example out of curiosity. Here is a presumably rutilian rule, designed to draw the most frequently drawn number for any month. I faithfully pass it to you the way it was passed by the astronomer, physicist and cabalist from Venice Pietro Casamia: To do this operation, that is to have the real monthly most frequently drawn number, would be good first of all to know how many days has the moon got on that first day of the month we want to do.
In our case we will calculate that number for the month of June 1784 and we will see in the course of the moon in my astrological circle that in my calculations I think the most probably we will see thirteen days of the moon on the first day of June, and having certified this we will check the algebraic tables of two luminaries, e.g. the sun and the moon and will go to the 13° showing the course of the moon, we will find respectively the three numbers 79, 12 and 86 and with these three numbers we will make a pyramid, with taking out as per usual in the art of the cabala 9 as follows:
The tables of Rutiliu of the numbers 79, 12 and 86(Explanation: the first number, 79, makes 7+9=16, which makes 1+6=7. The second digit, 9 ads with the first digit of the second number thus making 9+1=10=1 and so on.)
Rules like the one make up only a small part of the infinite series that the multitude of cabalists have thought out in the course of the centuries. More and more complicated systems that people had trouble understanding, preferring the art of the assisted ones that did not require the knowledge of mathematics nor astrology, but mostly were going back to Smorfia. This way with passing of the centuries the nineteenth century saw the descent of the last cabalists stuck to a science that was locked up in itself and impossible to develop. During the first years of this century in Naples the last cabalists were spending their time sat in coffee shops amidst the mockery of the "assisted" ones who only needed a nap to receive a few good numbers.

First education minister of India, Azad oversaw

"I have been telling you that the two-nation theory is like death for a life of faith. I entreat with you to reject it, because the foundations upon which it rests are built of sand. But the problem with you is that you pay no attention. The Muslims that will be left in India, will have to face the wrath of majority community, simply because you are willing to divide the nation on religious lines. There’s no fury, no madness like the frenzy of religion. Those on whose support you are counting today, mark my words, will abandon you; leave you like homeless, exposed to the vagaries of your own fate.” - Maulana Abul Kalam Azad, (11 November 1888 – 22 February 1958), while rejecting the division of Indian sub-continent on the lines of religion.

As the first education minister of India, Azad oversaw the establishment of a national education system with free primary education, Indian Institutes of Technology and University Grants Commission and his birthday on November 11 is celebrated as National Education Day.
"I have been telling you that the two-nation theory is like death for a life of faith. I entreat with you to reject it, because the foundations upon which it rests are built of sand. But the problem with you is that you pay no attention. The Muslims that will be left in India, will have to face the wrath of majority community, simply because you are willing to divide the nation on religious lines. There’s no fury, no madness like the frenzy of religion. Those on whose support you are counting today, mark my words, will abandon you; leave you like homeless, exposed to the vagaries of your own fate.” - Maulana Abul Kalam Azad, (11 November 1888 – 22 February 1958), while rejecting the division of Indian sub-continent on the lines of religion.

As the first education minister of India, Azad oversaw the establishment of a national education system with free primary education, Indian Institutes of Technology and University Grants Commission and his birthday on November 11 is celebrated as National Education Day.

ஆதிச்சநல்லூர் ஆராய்சின் முடிவில் வெளியடப்பட்ட இந்தியாவின் மொழிகள் தோன்றிய காலம். தமிழுக்கே முதல் இடம்.

::: ARTIFICIAL RIPENING of Fruits & Vegetables ::: BEWARE :::

Fruits and vegetables are known to posses a lot of antioxidants and anti-aging miracles. But if they are loaded with the harmful chemicals, then are you heading for fitness or drowning in the pool of unhealthy body conditions??

In the present times, there is a big buzz about artificial ripening of foods, mainly fruits and vegetables. Actually ripe foods are not easy to carry and they get rotten soon. So the traders use chemicals to ripen them, just to increase their appearance and shelf life. They inject these chemicals into fruits and veggies which increases their size overnight and also, artificial coloring is injected to them to make them appear juicy and fresh. All this is done just to increase their instant sales.

But, this process is associated with lots of health hazards. For example, Ethylene, Bethylene and Ethephon are some of the chemicals that are used for this purpose. They give rise to many health disorders. It mainly includes damage to the neurological system, eyes, skin, lungs, memory and prolonged hypoxia (a condition in which lack of oxygen supply occurs). Besides this practice, the farmers also use pesticides to grow food crops. They prove to be detrimental for your health.

For preventing these side effects, dip fruits and vegetables in a sink full of water. Add salt and lemon juice to it. Let the foods float for around 5-7 minutes and then wash them with plain water and then use them. You should also avoid plastic-looking foods. Choose only normal-sized foods that have a natural and real appearance.
Photo: ::: ARTIFICIAL RIPENING of Fruits & Vegetables ::: BEWARE :::

Fruits and vegetables are known to posses a lot of antioxidants and anti-aging miracles. But if they are loaded with the harmful chemicals, then are you heading for fitness or drowning in the pool of unhealthy body conditions??

In the present times, there is a big buzz about artificial ripening of foods, mainly fruits and vegetables. Actually ripe foods are not easy to carry and they get rotten soon. So the traders use chemicals to ripen them, just to increase their appearance and shelf life. They inject these chemicals into fruits and veggies which increases their size overnight and also, artificial coloring is injected to them to make them appear juicy and fresh. All this is done just to increase their instant sales.

But, this process is associated with lots of health hazards. For example, Ethylene, Bethylene and Ethephon are some of the chemicals that are used for this purpose. They give rise to many health disorders. It mainly includes damage to the neurological system, eyes, skin, lungs, memory and prolonged hypoxia (a condition in which lack of oxygen supply occurs). Besides this practice, the farmers also use pesticides to grow food crops. They prove to be detrimental for your health.

For preventing these side effects, dip fruits and vegetables in a sink full of water. Add salt and lemon juice to it. Let the foods float for around 5-7 minutes and then wash them with plain water and then use them. You should also avoid plastic-looking foods. Choose only normal-sized foods that have a natural and real appearance.

சிறுகதை என்றால் என்ன?

[அவ்வப்போது ஏதாவது எழுத முயல்பவர்களுக்காகவும் இளம் எழுத்தாளர்களுக்காகவும் இக்குறிப்புகள் அளிக்கபப்டுகின்றன. சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஆகஸ்ட் 2006 -ல் நிகழ்ந்த சிறுகதைப் பயிற்சிப் பட்டறையில் நடத்திய பாடத்தின் வரிவடிவம் இது.]
1. சிறுகதை என்றால் என்ன?
======================
‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே.
அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கிய வடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.
சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.
பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக் கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக் கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருபோம்.
இவை ஏதும் ‘சிறுகதை’கள் அல்ல.
புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடுகள் உண்டு. அதுதான் சிறுகதையின் அடையாளம்.
அது என்ன?
அதை கதையின் முடிப்பில் உள்ள ‘திருப்பம்’ என்று சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் ‘twist’ என்று சொல்கிறார்கள்.
அதாவது ஒரு சிறிய கதையை சிறு கதையாக ஆக்குவது திருப்பம்தான். ‘சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை’ என்று எளிமையாக வரையறை செய்யலாம்.
சிறுகதையின் திருப்பம் எப்படி உருவாகிறது?
=================================
பிற கதைகளையும் சிறுகதையையும் ஒப்பிட்டுப்பார்ப்போம்.
பிற கதைகளில் ஒரு மையம் இருக்கும். அந்த மையத்தை நமக்குச் சொல்வதற்காகவே அந்தக் கதை நிகழும். கதையை வாசித்து முடித்ததும் அந்த மையம் நம் மனதில் அழுத்தமாக பதியும்.
எளிமையான உதாரணத்தையே வைத்துக் கொள்வோம்.
**
”ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. அந்தக் காகம் தன்னைப்பற்றி உயர்வான கற்பனை கொண்டதாக இருந்தது.[1]
ஒருநாள் அந்தக் காகம் ஒரு வடையை திருடிக் கொண்டுவந்து மரத்தில் அமர்ந்தது.[2]
அப்போது அங்கு ஒரு நரி வந்தது. அது தந்திரக்கார நரி [3]
நரி காகத்திடம் ”காக்காயே உன் குரல் இனிமையானது என்றும் நீ சிறந்த பாடகன் என்றும் கேள்விப்பட்டேன். ஒரு பாட்டு பாட மாட்டாயா ?” என்று கேட்டது[4]
புகழ்ச்சியில் மயங்கிய காகம் வாயைத்திறந்து ”கா!கா!”என்று பாட்டு பாடியது. [5]
அப்போது வடை கீழே விழுந்தது. நரி வடையுடன் ஓடிப்போயிற்று.[6]
புகழ்ச்சிக்கு மயங்குகிறவன் ஏமாளி ” [7]
**
இது ஒரு நீதிக்கதை. இந்தக்கதையின் மையம் என்ன ? சொற்றொடர் 7 தான். மொத்தக்கதையும் அந்த மையத்தை நமக்குச் சொல்லும்பொருட்டே அமைந்துள்ளது. கதை முடிந்ததும் நமக்கு அதன் மையக்கருத்து தெளிவாக புரிந்துவிடுகிறது.
ஏழாவது சொற்றொடர் இல்லாவிட்டாலும்கூட அந்த நீதியை நாம் அடைந்துவிடமுடியும்.
இதேகதை இப்படி முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். ஐந்தாவது சொற்றொடருக்குப் பின்னால் கதை இப்படி உள்ளது
”புகழ்ச்சியில் மயங்கிய காகம் வடையை தன் காலால் பிடித்துக்கொண்டு வாயைத்திறந்து ”கா!கா!”என்று பாட்டு பாடியது.
நரி வாயைப்பிளந்து நிற்கையில் காகம் சொன்னது ” அஸ்குபுஸ்கு….ஒன்றாம் வகுப்பு பிள்ளைகள் இந்தக் கதையை பாடத்தில் படிப்பதை நான் நிறையதடவை கேட்டிருக்கிறேன்”
இது இப்போது ஒரு சிறுகதையின் வடிவத்தை அடைந்துவிட்டது. இறுதியில் உள்ள திருப்பம்தான் இதை சிறுகதையாக மாற்றுகிறது.
பிற கதைகளில் அதன் மையக்கருத்துதான் அதன் மையம். சிறுகதையில் அதன் திருப்பமே அதன் மையம். ராட்சதனின் உயிர் ஏழுமலை உச்சியில் உள்ள குருவியில் இருப்பதுபோல சிறுகதையின் உயிர் அதன் திருப்பத்தில் உள்ளது.
இப்போது நீங்கள் வாசித்த நல்ல சிறுகதைகளை யோசித்து பாருங்கள்
திருப்பம் எதற்காக?
=============
திருப்பத்தை முக்கியமானதாகக் கொண்டு சிறுகதைவடிவம் உருவாகக் காரணம் என்ன?
முதல் காரணம், வாசகனின் கற்பனைக்கு அதிக இடம் கொடுப்பதேயாகும். மற்ற கதைகளில் கதையின் மையத்தை புரிந்து பெற்றுக்கொள்ளும் இடத்தில் வாசகன் இருக்கிறான். ஆனால் சிறுகதையில் வாசகனை கதைக்குள் இழுக்கிறான் ஆசிரியன். வாசகன் கதைமுடிவைப்பற்றி என்ன நினைக்கிறான் என்று ஊகித்து அதற்கு நேர் எதிராக கதையை முடித்து அவனை திகைக்க வைக்கிறான். கதைவாசிப்பு என்ற செயலில் வாசகன் ஆற்றும் பணி மேலும் அதிகமாக ஆகிறது.
இதைத்தான் ‘வாசகப் பங்கேற்பு’ என்ற கலைச்சொல்லால் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நவீன இலக்கிய வடிவங்கள் எல்லாமே வாசகப்பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் உருவானவையே. இலக்கிய வடிவங்களில் வரும் எல்லா மாற்றங்களும் மேலும் மேலும் வாசகப்பங்கேற்பை உருவாக்கும் பொருட்டு வருவனவே.
இப்படி வாசகப் பங்கேற்பை அதிகரிப்பதற்கான தேவை என்ன வந்தது?
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு ஊடகம் உருவாகி வளர்ந்ததும் கதைகள் எழுதுவதும் வாசிப்பதும் பல்கிப் பெருகிற்று. சிந்தித்து பாருங்கள், இதழ்கள், சினிமா, தொலைக்காட்சி என்று நாம் ஒருநாளில் எத்தனை கதைகளைக் கேட்கிறோம்! சொல்லப்போனால் மீன் நீரில் திளைத்து வாழ்வது போல நாம் கதைகளில் வாழ்கிறோம்.
இத்தனை கதைகள் வந்து நிறைந்தபோது கதைகளில் வாசகனின் பழக்கம் அதிகமாயிற்று. ஒரு கதையை படிக்கும்போதே அவன் முடிவை ஊகிக்க ஆரம்பித்துவிட்டான். அவ்வாறு ஊகிக்கக் கூடிய கதைகளில் அவனுடைய ஆர்வம் குறைந்தது. சிறுகதை வடிவம் வாசகனின் ஆர்வத்தை தக்கவைத்துக் கொள்ளும்பொருட்டே உருவாயிற்று. வழக்கமான கதைவாசகன் ஒரு கதையை எப்படி ஊகிப்பான் என்பதை கதையாசிரியனே ஊகித்து அதற்கு மாறாக கதையை முடிக்கிறான். இது வாசகனை கதையைப்பற்றி சலிப்படையாதிருக்கச் செய்கிறது.
உண்மையில் சிறுகதை என்ற வடிவம் தொடக்கத்தில் பொழுதுபோக்கு இதழ்களில் வாசகனுக்கு ஆர்வமூட்டி முடிவில் இன்பத்தை அளிக்கும் ஒருவகை ‘கதை விளையாட்டாக’வே உருவாயிற்று. சிறுகதை முன்னோடிகளான ‘எட்கார் ஆல்லன் போ’, ‘ ஓ.ஹென்றி ‘ போன்ற படைப்பாளிகளின் கதைகள் இத்தகைய விளையாட்டுகளாகவே உள்ளன.
சிறுகதையை வாசிக்கும்போது வாசகன் வெறுமே கதைபடிப்பவனாக இல்லாமல் கதையை பலவாறாக ஊகித்து புனைந்தபடியே செல்கிறான். ‘இப்படி இருக்குமோ? இப்படி முடிப்பாரோ! ‘ என்றெல்லாம் அவன் எண்ணிக் கொண்டே படிக்கிறான். இப்போது கதையில் வாசகன் ‘பங்கேற்க’ ஆரம்பித்துவிடுகிறான். அவனும் அக்கதையை தனக்குள் எழுதுகிறான். ஆகவே இங்கே வாசகன் வெறுமெ வாசகனாக இல்லாமல் ‘இணை ஆசிரியனாக’ செயல்படுகிறான்.
நவீன ஆக்கங்களில் வாசகன் அப்படைப்பாளிக்கு இணையாகவே கற்பனையை செயல்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இது இன்றைய இலக்கிய திறனாய்வில் பலவாறாக விரிவாகப் பேசப்படுகிறது. சிறுகதையில் உள்ள திருப்பம் வாசக பங்கேற்பை அதிகரிக்கும்பொருட்டு உருவானதே.
சிறுகதை என்பது புத்திலக்கியத்தின் ஒரு முக்கியமான வடிவம். மரபிலக்கியம் ஏற்கனவே சமூகத்தில் உள்ள கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் வலியுறுத்தும் போக்கு கொண்டது. புத்திலக்கியம் அவற்றை மறுத்து அல்லது பரிசீலனைசெய்து பேசும் நோக்கம் கொண்டது. சிறுகதையில் உள்ள திருப்பம் இதற்கு மிக வசதியானதாக அமைந்தது. ஒரு பிரச்சினையை பேசியபடியே வந்து சட்டென்று ஒருபுதிய கோணத்தை திறப்பதற்கு சிறுகதையே மிகச்சிறந்த வடிவம்.
புத்திலக்கியவாதிகள் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை என்பது பலவிதமான முரண்பாடுகளால் ஆனது என்று எண்ணினார்கள். வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளைச் சொல்வதற்கும் சிறுகதை சிறந்த வடிவம்.
மாப்பசான், ஆண்டன் செகாவ் போன்ற படைப்பாளிகள் இவ்வாறு சிறுகதையை கையாண்டு அதைஇலக்கியத்தரமான ஒரு வடிவமாக மாற்றினர்.
சிறுகதையின் வடிவம் என்ன?
=====================
எல்லா கதைகளும் தங்கள் மையத்தை முன்வைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். அதற்காகவே அக்கதைகளில் உள்ள எல்லா கூறுகளும் இயங்கும்.
அப்படி மையத்தை முன்வைக்க உதவாத விஷயங்களை ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்குமென்றால் ‘சரியான வளவளப்பு”என்று நாம் சொல்வோம்.
உதாரணமாக முன்னர் சொன்ன கதையை இப்படி ஆரம்பிக்கலாம்.
”ராஜகிருகம் என்ற ஊரில் ராஜசிம்மன் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்துவந்தான்
அவன் நேர்மையான மன்னன். மக்கள் அவனை நேசித்தார்கள்.
அவன்நாட்டில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் ஏராளமான பறவைகளும் விலங்குகளும் இருந்தன.”
இதன் பின் முதல் சொற்றொடர் [1] வந்தால் நாம் சலிப்படைவோம். கதை புகழ்ச்சியைப்பற்றியது. கதைமாந்தர் காகமும் நரியும். இதில் மன்னனும் காடும் எதற்கு என்று கேட்போம்.
சரி அந்தப் பாட்டியைப் பற்றி ஒரு வர்ணனை கொடுத்தால் என்ன?
”அந்த ஊரிலே குப்பம்மா என்று ஒரு பாட்டி இருந்தாள். அவள் நல்ல பாட்டி. அவளுக்கு யாருமே இல்லை. அவள் அனாதை. ஆகவே வடை சுட்டு விற்று வாழ்ந்து வந்தாள்”
கதை பாட்டியைப்பற்றியதே அல்ல. ஆகவே பாட்டியைப்பற்றி வர்ணித்தால் நாம் பொறுமை இழப்போம்.
இதேபோலவே நரியின் முன்கதையையோ காகத்தின் பின் கதையையோ விரிவாகச் சொல்லப்போனாலும் அலுப்புதான்.
கதையின் மையம் புகழ்ச்சிக்கு மயங்குதல். அதைச் சார்ந்தே கதையின் எல்லா உறுப்பும் இருக்கும்.
இதைத்தான் கதையின் ஒருமை [unity] என்கிறார்கள். கதைகளைப்பற்றி பேசும்போது கச்சிதமான வடிவம் , வடிவ நேர்த்தி என்றெல்லாம் பொதுவாகச் சொல்வது ஒருமையைப் பற்றித்தான்.
ஒருமையை உருவாக்குவது எது? நோக்கம்தான்.
எந்த நோக்கத்துடன் ஒரு கதை எழுதப்படுகிறதோ அதன்பொருட்டே அந்தக் கதையின் எல்லா விஷயங்களும் அமைந்திருப்பதே ஒருமை.
உண்மையில் கதைகள் மட்டுமல்ல ஒருவர் சாதாரணமாகப் பேசும்போதே ஒருமை இல்லாவிட்டால் நம்மால் அதை கேட்க முடியாது.
ஆனால் சிறுகதை நேர்மாறாக இருக்கிறது. அது கூறவந்ததை நேராக முன்வைப்பதில்லை என்று கண்டோம். அது திருப்பத்தைத்தான் தன் மையமாகக் கொண்டிருக்கிறது. அப்படியானால் அதன் ஒருமை எப்படி உருவாகும்?
இங்கும் நாம் பார்க்க வேண்டியது நோக்கத்தைத்தான். சிறுகதையின் நோக்கம் ஒரு மையக்கருத்தை சொல்வது அல்ல. ஒரு திருப்பத்தைச் சொல்வதுதான்
அப்படிப் பார்த்தால் ஒரு சிறுகதையில் உள்ள எல்லா கூறுகளும் அந்த திருப்பத்தை சிறப்பாக நிகழ்த்த உதவியிருக்குமென்றால் அது ஒருமை உள்ள சிறுகதை.
திருப்பத்தை சிறப்பாக நிகழ்த்த வேண்டுமென்றால்ழதை வாசகன் முன்னதாகவே ஊகிக்கக் கூடாது. அதற்கு சிறந்த வழி வாசகனை வேறு வகையில் ஊகிக்க வைப்பது. கதை ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி குவிந்து ஒருமைகொண்டு செல்லும். அந்த முடிவை வாசகன் தன் மனதில் உருவாக்கியிருப்பான். சட்டென்று கதை வேறு ஒரு எதிர்பாராத முடிவை சென்று அடையும்.
அதாவது ஒருமை கொண்ட ஒரு கதையும், மாறான முடிவும் கொண்டதே சிறுகதையின் வடிவம் .
சிறுகதையின் இலக்கணவடிவம் என்ன?
======================
சிறுகதையின் வடிவத்துக்கு ஐந்து அடிப்படைகள் உண்டு என்பது மரபான இலக்கணமாகும்
1. சிறுகதையின் ‘உடல்’ ஒருமை கொண்டதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களே அதில் இருக்காது. அது நேராக ஒரு முடிவை நோக்கிச் செல்லும்.
2. சிறுகதையின் முடிவு வாசகன் ஊகித்திராத ஒன்றாக இருக்கும். இதுவே ‘திருப்பம்’ என்பது. சிறுகதையின் மையம் என்பது திருப்பத்திலேயே உள்ளது.
3. திருப்பம் நிகழ்வது வாழ்க்கையின் ஒரு புள்ளியிலேயே. ஆகவே சிறுகதை வாழ்க்கையின் ‘ ஒரே ஒருபுள்ளியை’ மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். சிறுகதை ‘ஒன்றை மட்டுமே சொல்லக்கூடிய ‘ இலக்கிய வடிவம். திருப்பம் மூலம் வெளிப்படும் அந்த மையத்தைதவிர வேறு எதை அது சொல்ல தொடங்கினாலும் கதை சிதறி ,ஒருமை இல்லாமலாகும்
4. சிறுகதை வாசகனிடம் எதையாவது சொல்வதற்காக உருவான வடிவம் அல்ல. வாசகனை கதையில் பங்கெடுக்க வைப்பதற்காக உருவான வடிவம். வாசகனை எந்த அளவுக்கு கற்பனைசெய்ய வைக்கிறதோ அந்த அளவுக்கு சிறுகதை வெற்றி பெறுகிறது. சொல்லப்படும் விஷயம் சிறுகதையில் இருக்கக் கூடாது. வாசகனே ஊகித்துச் சென்றடையும் விஷயமே சிறுகதையின் மையமாகும்.
5. சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது.
சிறுகதை வடிவத்தின் உறுப்புகள்
==========================
சிறுகதையில் வழக்கமான வடிவத்தில் உள்ள உறுப்புகள் என்னென்ன?
அவற்றை கீழ்க்கண்டவாறு வரையறுத்துகூறலாம்.
1. மையக்கதாபாத்திரம். [ Protagonist ]
ஒரு கதையைப் பற்றிப்பேசும் முன் ”இது யாருடைய கதை?” என்ற கேள்வி மிக முக்கியமானது.உதாரணமாக ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம்’ கங்காவின் கதை. இவ்வாறு ஒரு மையக் கதாபாத்திரத்தை வரையறுத்துக்கொள்வது ஒரு சிறுகதையின் வடிவ ஒருமைக்கு இன்றியமையாததாகும்.
மையக்கதாபாத்திரத்தை நோக்கி வாசகனின் கவனம் இருக்கும்படி கதை அமையவேண்டும். அந்த மையக்கதாபாத்திரத்தின் குணச்சித்திரம் ஆசிரியனால் கதையில் கொடுக்கப்படுகையில் கதைக்கு ஒரு குவிமையம் அமைகிறது.
மேலே சொன்ன கதையில் ‘காகம்’ மையக் கதாபாத்திரம். இது அக்காகத்தின் கதை. அக்காகம் எப்படிப்பட்டது, அதற்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. வரி 1 மையக்கதாபாத்திரத்தையும் அதன் குணச்சித்திரத்தையும் அறிமுகம் செய்கிறது. இப்போதுதான் உண்மையில் கதை தொடங்குகிறது.
2. எதிர் கதாபாத்திரங்கள்.[ Antagonists ]
சிறுகதையில் மேலே சொன்ன மையக்கதாபாத்திரத்தை நேர்நிலை [positive] என்று வைத்துக்கொள்வோம். அதன்மீது குறுக்காக வெட்டும் கோடுகள்தான் பிற கதாபாத்திரங்கள். எதிர்நிலை [negative] கதாபாத்திரங்கள். ‘இவர்கள் மையக்கதாபாத்திரத்திற்கு அளிக்கும் பாதிப்பு மூலம்தான் கதையின் சிக்கல், நெருக்கடி ஆகியவை உருவாகின்றன. சிறுகதையில் இத்தகைய கதாபாத்திரங்கள் ஒன்று அல்லது இரண்டாக இருப்பது நல்லது. வடிவ ஒருமை எளிதாக உருவாகும்.
மேலே சொன்ன கதையில் நரி எதிர்கதாபாத்திரம். வரி 3 அக்கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறது.
இப்போது கதையின் நேர்சரடும் எதிர் சரடும் உருவாகிவிட்டன. இவற்றை மோதவிட்டோ, பின்னியோ கதையை கொண்டுசெல்லலாம்.
இங்கே ஒருவிஷயத்தைச் சொல்லியாக வேண்டும். மையக்கதாபாத்திரம் ‘நல்ல’ கதாபாத்திரமாகவும் எதிர் கதாபாத்திரம் ‘கெட்ட’ கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டுமென்பது இல்லை. மையக்கதாபாத்திரத்தை வெட்டிச்செல்வதாக எதிர்கதாபாத்திரம் இருக்கவேண்டும் அவ்வளவுதான்.
3. கதைக்களம். [context]
கதை நடக்கும் சூழல், காலம் ஆகியவையே கதைக்களம். கதையின் மையக்கருவையும் கதாபாத்திரங்களையும் ஒரு வாழ்க்கைச்சூழலில் நம்பகமாக பொருத்திக்காட்டவேண்டியது கதைக்கு அவசியம். கதை எங்கே நடக்கிறது,எப்போது நடக்கிரது என்றகேள்விக்கு கதையில் பதில் இருக்கவேண்டும். அதற்கேற்ப கதையின் சித்தரிப்புகள் இருக்கவேண்டும்.
அச்சூழல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சமகாலமாக இருக்கலாம். இறந்தகாலமாகவோ எதிர்காலமாகவோ இருக்கலாம். மண்னாக இருக்கலாம். விண்வெளியாக இருக்கலாம். வாசகன் அச்சூழலை நம்பும்படியாக எழுத்தாளன் அதைச் சித்தரிக்கவேண்டும்.
ஆனால் சிறுகதை என்றவடிவம் விரிவான சித்தரிப்புகளுக்கு இடம் கொடுக்காது. ஏற்கனவே சொன்னதுபோல திருப்பம்தான் அதன் மையம். அதை நோக்கி அது ஓடிக் கொண்டிருக்கவேண்டும். விரிவாக விவரித்துக் கொண்டிருந்தால் வடிவஒருமை கைகூடாது.
ஆகவே சிறந்த சிறுகதைகள் அதிக சொற்கள் இல்லாமல் கதையோட்டத்தின் போக்கிலேயே கதைக்களத்தையும் சித்தரித்துச் செல்லும். எவ்வளவு சுருக்கமாக சொல்லமுடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்வது நல்லது. ஆனால் கதைக்களம் தெளிவாக உருவாகவும் வேண்டும்.
பழையகாலக் கதைகளைப் பார்த்தால் முதலில் கதைக்களம், பிறகு மையக்கதாபாத்திரம். பிறகு எதிர் கதாபாத்திரம் என்று சம்பிரதாயமாக கதையைச் சொல்வதைக் காணலாம். ”சிங்கப்பூர் விமானநிலையம்! பத்து நிமிடத்திற்கு ஒரு விமானம் ஒரு இறங்கும் இடம் அது என்பதனால் ஒரே கூட்டம். உலகம் முழுக்க உள்ள பலவகையான மனிதமுகங்கள்……. .” என்றெல்லாம் கதைக்களத்தை வர்ணித்துவிட்டு ”…எட்டுபத்துக்கு வந்துசேர்ந்த விமானத்தில் நிர்மலா வந்து இறங்கினாள். நிர்மலாவுக்கு வயது இருபது. அழகானவள். எம்பிஏ படித்திருகிறாள். கண்டிப்பானவள்.” என்று மையக்கதாபாத்திரத்தை அறிமுகம்செய்து, அதன் பின் ”நிர்மலாவை வரவேற்க ஹரி வந்திருந்தான். அவளது காதலன்.அவளுக்கு நேர் எதிர். எதிலும் ஒழுங்கில்லாதவன்… ”என்று எதிர்கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அதன் பின் பிரச்சினையை சொல்லி கதையை நடத்துவது இன்றும்கூட கல்கி, விகடன் கதைகளில் காணக்கிடைக்கிறது. இது மிக பழைய ஒரு ‘அமெச்சூர்’ எழுத்துமுறையாகும்.
குறைவான சொற்களில் போகிறபோக்கில் சொல்லிச்செல்வதே சிறுகதைக்கு வடிவ நேர்த்தியை உருவாக்கும். மேலே சொன்ன கதையை இப்படி எழுதிப்பார்க்கலாம். ” விமானநிலையத்துக்கு ஹரி சீவாத தலையுடன் வந்திருந்தான். ”லக்கேஜை நான் எடுத்துக் கொண்டுவருகிறேன்…”என்றவன் ரகசியமாக” நீ ரொம்ப அழகாக இருக்கிராய்”என்றான். ”சும்மா சோப்பு போடாமல் வேலையைபார்”என்று அவனை கைப்பையால் அடித்துவிட்டு நிர்மலா வாட்சைப்பார்த்தாள். எட்டுபதினைந்து…”
பல சிறுகதைகளில் கதைக்களம் ஓரிரு வார்த்தைகளில் சொல்லப்பட்டிருக்கும். சில கதைகளில் ஊகிக்க விடபப்ட்டிருக்கும். சிலகதைகளில் கதைக்களம் முற்றிலும் மறைந்திருக்கும். ஆனால் கதை எங்கே எப்போது நிகழ்கிறது என வாசகன் உணர்ந்திருப்பான்.
மேலே சொன்ன கதையில் ‘ஒரு ஊரில்’ என்பதுதன கதைக்களம்.
சிறுகதையில் ஒரே ஒரு கதைக்களம் இருப்பது வசதி. ஒருமுறை கதைக்களம் மாறுவதும் பெரிய சிக்கலைக் கொடுக்காது. அதற்குமேல் கதைக்களத்தை மாற்றினால் சிறுகதையின் ஒருமை சிதறும். வாசகன் கதையை ‘இழுவை’யாக உணர்வான்
3. கதைமுடிச்சு .
கதை எதைப்பற்றியது என்பதுதான் கதை முடிச்சின் அடிப்படை . மேலே சொன்ன கதையில் கதைமுடிச்சு ஏமாளித்தனம் பற்றியது. யாரை யார் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதையின் கேள்வி.
காகத்தை ஏமாற்ற நரி முயல்கையில் கதைமுடிச்சு விழுகிறது. சொற்றொடர் 4 ல் கதைமுடிச்சு விழுகிறது.
கதையின் மையமான நிகழ்ச்சி நடக்கும்போது முடிச்சு உருவாகலாம். மையமான கேள்வி எழும்போது முடிச்சு உருவாகலாம்.
பெரும்பாலும் மையக்கதாபாத்திரத்தை ஒட்டித்தான் முடிச்சு உருவாகும். அதற்கு எதிர்கததாபாத்திரம் காரணமாக இருக்கும்.
4. திருப்பம்.
மேலே சொன்ன முடிச்சை கதை எப்படி அவிழ்க்கிறது என்பதுதான் கதையின் இறுதி. சிறுகதையில் அது எப்படி அவிழும் என்று வாசகன் ஊகிக்கிறானோ அதற்கு அப்பால் சென்று புதிய ஒரு கோணத்தில் அதை அவிழ்ப்பதே திருப்பம் ஆகும்.
சொற்றொடர் 6 ல் அத்தகைய திருப்பம் உள்ளது. இது வாசகனை சற்று அதிர வைக்கிரது. நிலைகுலையவைக்கிறது. அவனது சிந்தனையை உசுப்புகிறது. அவனை மேலே சென்று கற்பனைசெய்யவைக்கிறது.
5. தலைப்பு.
கதையின் தலைப்பு என்பது ஒரு மனிதருக்கு பெயர் போடுவதுபோல ஓர் அடையாளம் மட்டுமே. நினைவில் நிற்கும் தலைப்பு போடுவது நல்லது
ஆனால் தலைப்பில் செய்யக்கூடாதவை சில உள்ளன
அ. கதையின் மையம் என்ன, சாரம் என்ன என்றெல்லாம் ஆசிரியனே சொல்வதுபோல தலைப்பு வைப்பது தவறு. உதாரணம் ‘ மனமே மருந்து!’
ஆ. எல்லாரும் போட்டு தேய்ந்து போன பாணியில் தலைப்பு போடக்கூடாது . உதாரணம் ”கற்க மறந்த பாடங்கள்’ ‘தோணியும் வண்டியில் ஏறும்’
இ. கதையின் சாரத்தை படிமம் மூலம் சுட்டும் தலைப்பு வைக்கலாம். அது கதையை நினைவில் நிறுத்த உதவும்.ஆனால் அது மிக வெளிப்படையாக இருக்கக் கூடாது. வாசகனின் கற்பனைக்கு அது தடையாகும்
இதுவே சிறுகதையின் உறுப்புகள்.
சிறுகதையின் இடைவெளி
====================
நவீன இலக்கியப் படைப்புகளில் முக்கியமான ஒருவிஷயம் உண்டு. அதை ‘வாசக இடைவெளி ‘ என்று திறனாய்வாளர் சொல்வார்கள். ஒரு படைப்பு வாசகன் தன் கற்பனையின் மூலம் நிரப்பிக் கொள்வதற்கு விடும் இடைவெளிதான் அது.
இதற்கான தேவை என்ன? பழைய பாணியில் இலக்கியங்களை ரசிப்பவர்கள் நம்மிடம் இதைப்பற்றி எப்போதுமே குறைப்படுவார்கள் ”சொல்ல வந்ததை தெளிவாகச் சொன்னால் என்ன?” என்று கேட்பார்கள். சொல்லி தெரிவதில் கலையனுபம் இல்லை, கற்பனைசெய்வதிலேயே கலையனுபவம் உள்ளது.
இதை ஆர்தர் கோஸ்லர் எழுதிய ‘ The art of Creation’ என்ற நூலில் விரிவாக விளக்குகிறார். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் நகைச்சுவை துணுக்கு என்ற வடிவம்.
**
ஒரு ஹிப்பி பேருந்தில் அமர்ந்திருந்தான். காலில் ஒற்றைச் செருப்புடன்.
அருகே வந்து அமர்ந்த முதியவர் கேட்டார் ”ஒரு செருப்பு தொலைந்துவிட்டதோ?”’
”இல்லை. ஒன்று கிடைத்தது”
**
இந்த நகைச்சுவைக்கு புன்னகை செய்தீர்கள் என்றால் ஏன் என்று யோசியுங்கள். அந்த ஹிப்பியின் குணச்சித்திரத்தை அவனுடைய ஒருவார்த்தைப் பதிலில் இருந்து நாம் ஊகிக்கிறோம் என்பதே அதற்குக் காரணம். குறைவான சொற்களில் சொல்லும்போதுதான் நகைச்சுவைத்துணுக்கு சிரிப்பு மூட்டும். விளக்கிச்சொன்னால் சிரிப்பு வராது.
நகைச்சுவைத்துணுக்கு கேட்டு சிரிப்பு வரும் கணம் எது? சட்டென்று அதில் சொல்லப்படாததை நாம் ஊகிக்கிறோம் அல்லவா ,அதுதான்.
நம்முடைய கற்பனையை தூண்டும் படியாக துணுக்கின் அமைப்பு உள்ளது. எதிர்பாராதபடி சட்டென்று கச்சிதமாக அந்த வரி வெளிப்படுவதனாலேயே நாம் அதை ரசிக்கிறோம்.
இதையே இப்படிச் சொல்லலாம். ” ஒரு ஹிப்பி பேருந்தில் அமர்ந்திருந்தான். அவன் காலில் ஒற்றைச் செருப்பை அணிந்திருந்தான்.அது அவன் கண்டெடுத்த செருப்பு. காரணம் அவன் பொறுக்கித்தனமாக வாழ்கிறவன். அவனருகே வந்து அமர்ந்த முதியவர் ”ஒரு செருப்பு தொலைந்துவிட்டதா?’ என்று கேட்டார். ஹிப்பி ”இல்லை. ஒன்று கிடைத்தது” என்று பதில் சொன்னான். முதியவர் அதிர்ச்சி அடைந்தார்”
இதில் ரசிக்க எதுவுமே இல்லை. அதாவது நகைச்சுவைத்துணுக்கு சொல்லும் முறை மூலமே நகைச்சுவையை உருவாக்குகிறது. கொஞ்சமாகச் சொல்லி மிச்சத்தை ஊகிக்கவிடுவதே அதன் வழி
சிறுகதையின் வடிவமும் கிட்டத்தட்ட இப்படித்தான். ‘சொல்லவந்த விஷயத்தை சொல்வது’ அல்ல சிறுகதையின் இயல்பு. கொஞ்சமாகச் சொல்லி பெரும்பகுதியை வாசகனை ஊகிக்கவைப்பதுதான் சிறுகதையின் இயல்பு. இவ்வாறு வாசகனின் ஊகத்துக்காக விடப்படும் மௌனத்தைத்தான் வாசக இடைவெளி என்கிறோம்.
நகைச்சுவைத் துணுக்குகளை ரசிக்க நாம் பழகியிருக்கிறோம். சொன்னதுமே மிச்சத்தை ஊகித்து சிரிப்போம். ஆனால் பல சமயம் வயதான பாட்டிதாத்தாக்கள் நகைச்சுவைத்துணுக்குகளை ரசிக்க முடியாமல் போவதை பார்க்கலாம். அவர்களுக்கு அவற்றை ரசிப்பதற்கான பழக்கம் அல்லது பயிற்சி இல்லை.
அதைப்போல சிறுகதையிலும் விடப்படும் வாசக இடைவெளியை ஊகித்து ரசிப்பதற்கு கொஞ்சம் பழக்கம் தேவை. தொடர்ந்து படிப்பதன்மூலம் இயல்பாக அது உருவாகிவரும். அ·தன்றி சிறுகதையை வாசித்துவிட்டு ‘சொல்லவந்ததை தெளிவாகச்சொல்லு”என்று எழுத்தாளனிடம் சொல்வதில் பொருள் இல்லை. அப்படிச்சொன்னால் அது சிறுகதை அல்ல.
சிறுகதையின் சித்தரிப்பு
==================
சிறுகதைகள் எழுதத் தொடங்குபவர்கள் முதலில் செய்யும் தவறு என்ன? சொல்ல உத்தேசிப்பதை சுருக்கமாகச் சொல்வதுதான். அதாவது நேரில் பேசினால் சொல்வது போல சொல்வது. அது சிறுகதைக்குப் போதாது. ஏன்?
”நேற்று காலையில் சாலையில் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டேன். கையில் நல்ல அடி. அப்போது சாலையில் யாருமே இல்லை. மழைவேறு பெய்தது. அதனால் வண்டியின் என்ணைப் பார்க்க முடியவில்லை. ” இப்படி நடந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்லலாம். இப்படித்தான் நாம் சாதாரணமாகப் பேசுவோம். நடந்ததை பிறருக்கு ‘தெரிவிக்க’ இது போதும்.
ஆனால் இலக்கியம் நடந்ததை தெரிவித்தால் போதாது. நடந்த நிகழ்ச்சியை வாசிப்பவருக்கு ‘அனுபவமாக’ ஆக்க வேண்டும். அவரும் தனக்கு உண்மையில் நிகழ்ந்தது போல அதை உணரவேண்டும். அதற்குத்தான் ‘சித்தரிப்பு ‘ தேவையாகிறது.
”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன. நான் இருபக்கமும் பார்த்தேன், வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை. என் மனதில் காலைநேரக் கவலைகள். ஆபீஸில் ஒரு சின்ன நிதிச்சிக்கல். ஒரு தைரியத்தில் சட்டென்று சாலையைக் கடந்தென்.யாரோ கையை ஓங்கி தட்டுவது போலிருந்தது. சுழன்று விழுந்தேன். ஒரு கார் என்னைத்தாண்டிச் சென்றது. அதன் பின் விளக்குகளின் சிவப்பு சீறிசீறி அணைவதை மட்டும்தான் கண்டேன். ஒரு கணம் என் மனதில் எதுவுமே இல்லை. என்ன நடந்தது என்பது பொழுதுவிடிவது போல மெல்லத்தான் தெளிவாகியது. ஆபீஸ¤க்கு நேரமாகிவிடுமே என்ற எண்ணமும் கையில் வலியும் சேர்ந்தே எழுந்தன….”
இது ஒரு கதையின் தொடக்கமாக அமையலாம். வேறுபாட்டை கவனித்திருப்பீர்கள். என்னென்ன சிறப்பம்சம்ங்கள் இரண்டாவது சித்தரிப்பில் உள்ளன?
முக்கியமாக இரண்டு. 1. காட்சி விவரிப்பு 2. உள்ள விவரிப்பு.
”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன” — இது காட்சி விவரிப்பு. துல்லியமான தகவல்கள் மூலம் அந்த சாலையை அப்படியே வாசகனின் கற்பனையில் எழுப்ப முயலப்பட்டுள்ளது.
இந்த காட்சி விவரிப்பில் இரு கூறுகள் உள்ளன. அ.. தகவல், ஆ. உவமை முதலிய அணிகள்
”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை.” ” வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை. ” இது தகவல். நுட்பமான தகவல்கள் ஒரு கதையை நம் கண்முன் நிறுத்துபவை.
”சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன” — இவை இரண்டும் உவமைகள். உவமைகள், உருவகங்கள் மூலம் காட்சிகளை மேலும் துல்லியமாக வாசகனின் கற்பனையில் எழுப்பலாம். இன்றும் சிறந்த கதைகளில் இத்தகைய அணிகளுக்கு பெரிய இடமிருப்பதைக் காணலாம்.
பொதுவாக வழக்கமான உவமைகளை பயன்படுத்தக் கூடாது. அவை எந்த வாசகனில் விளைவையும் ஏற்படுத்தாது. வெறும் அலங்காரமாகவே நின்றுவிடும். புதிய உவமைகள் வாசகனின் கற்பனையை தூண்டும்.
சித்தரிப்பில் இரண்டாவது கூறு ,உள்ளம் செயல்படுவதைச் சொல்வது. பெரும்பாலும் மையக்கதாபாத்திரத்தின் மனத்தை சித்த்ரிப்பது வழக்கம். ஒன்றுக்குமேல் மனங்களை சித்தரிக்க ஆரம்பித்தால் கதையின் ஒருமை இல்லாமலாகும்.
மனதையும் இருவகையில் சித்தரிக்கலாம். அ.நேரடியாக ஆ. அணிகல் மூலம். ”என் மனதில் காலைநேரக் கவலைகள்.” இது நேரடியான உள்ளச் சித்தரிப்பு ”என்ன நடந்தது என்பது பொழுதுவிடிவது போல மெல்லத்தான் தெளிவாகியது. ” இது உவமை அணி.
காட்சி சித்தரிப்பு புற உலகை காட்டுகிறது. உள்ளச் சித்தரிப்பு அக உலகைக் காட்டுகிறது. இவை இரண்டையும் மாறிமாறி தேவைக்கேற்ப பிணைத்து புனையும்போது கதையின் அனுபவம் உண்மையாகவே வாசகனுக்குள் நிகழ்கிறது.
கதையை செறிவாக்குவது
===================
ஏற்கனவே சொன்னது போல சிறுகதை ஒரு திருப்பத்தை அல்லது முத்தாய்ப்பை முன்வைக்கும் வடிவம். அதாவது அது ஒரு புள்ளி மட்டுமே. அந்தப் புள்ளியை வாசக மனதில் நிகழ்த்தவே மொத்தக் கதையும் செயல்படுகிறது
ஆகவே சிறுகதை கச்சிதமாக இருக்கவேண்டியுள்ளது. அப்படி கச்சிதமாக இருப்பதற்கு அடிப்படையான தேவைகள் இரண்டு.
ஒன்று: யாருடைய கதை என்ன சிக்கல் என்பதை தெளிவாக வரையறுப்பது
இரண்டு : அந்தக்கதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சூழலில் நடந்து முடிவது.
ஆனால் வாழ்க்கையை நாம் அப்படி ஒரு புள்ளியில் நிறுத்தி விட முடியாது. அது முன்னும் பின்னும் விரிந்து கிடக்கும். அவற்றை சொல்லாமல் பிரச்சினையை சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் கதை பரந்து விரிந்துவிடும்.
ஆகவேதான் சிறுகதை வடிவம் கதையை செறிவாக்குகிறது. எப்படி? பல வழிகள் உள்ளன.
ஹரி எதிலும் ஒழுங்கில்லாதவன். பொறுப்பற்றவன்.காரணம் அவன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து தன்னிச்சையாக வளர்ந்தவன். நிர்மலா உழைத்து வளர்ச்சி அடைந்தவள். தன்னம்பிக்கை உடையவள். இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் நிர்மலாவுக்கு ஹரியின் கட்டுப்பாடில்லாமை பிடிக்கவில்லை. ஹரிக்கு அவள் தன்னை கட்டுப்படுத்த நினைப்பது பிடிக்கவில்லை. பிரிய தீர்மானிக்கிறார்கள். பிரியும் முன் ஓர் இடத்தில் சந்திக்கிறார்கள். அப்போது தெரிகிறது ஒருவருக்கு இன்னொருவர் தேவை என்பது. கட்டுப்பாடான வாழ்க்கையின் நிம்மதியை நிர்மலா ஹரிக்கு காட்டுகிறாள்.கட்டுப்பாடுகளுக்கு அப்பார்பட்ட வாழ்க்கையின் சுதந்திரத்தை அவன் அவளுக்கு காட்டுகிறான். அவர்கள் இணைய முடிவெடுக்கிறார்கள்.
இது ஒரு சிறுகதை என்று வைத்துக் கொள்வோம். ஹரி, நிர்மலா இருவரின் பின்புலத்தை கதைக்குள் சொல்லவேண்டுமல்லவா? அவர்களின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் சொல்ல வேண்டுமல்லவா? அவர்களுடைய அப்பாஅம்மா , இறந்தகாலம் அனைத்தையும் சொல்லி அவர்கள் பழகிய நாட்களை விவரித்து கதையை எழுதினால் கதை எப்படி இருக்கும்? சிறுகதையின் ஒருமை கைகூடுமா?
அப்படியானால் எப்படி கதையை உருவாக்குவது? அவர்கள் பிரிய தீர்மானித்து ஒரு ஓட்டலில் கடைசியாக சாப்பிடும்போது கதையை தொடங்கலாம். ஏன் பிரிய தீர்மானித்தார்கள் என்பதையெல்லாம் கதையின் ஓட்டத்தினூடாக சொல்லலாம். கதை முடிவில் பிரிய வேண்டாம் என்ற முடிவை எடுக்கிறார்கள். கதைக்களம், காலம் எல்லாம் குறுகியது. இரண்டே கதாபாத்திரங்கள். கதை கச்சிதமாக இருக்கும்.
முன்கதையை மூன்று வழிகளில் சொல்லலாம்.
ஒன்று, பின்னோக்கு உத்தி [Flash Back] ஆனால் பொதுவாக சிறுகதைகளில் இது செயற்கையாகவே தெரிகிறது.
இரண்டு: கதாபாத்திரங்களின் எண்ணங்களில் ஆங்காங்கே நடந்தவற்றைச் சிதறவிடுவது. இதை கட்டுப்பாட்டுடன் செய்ய வேண்டும். கதைநிகழ்ச்சிகளின் ஓட்டம் அறுபட்டு எண்ணங்கள் தனியாக ஓட ஆரம்பிக்கக் கூடாது
மூன்று: உரையாடல்களில் இயல்பாக அவை வந்து சேர்ந்து வாசகன் என்ன நடந்தது என்று ஊகிக்கலாம். இதுவே சிறுகதைக்கு மிகமிக உகந்த வடிவமாகும். ஹெமிங்வே இதில் நிபுணர். தமிழில் அசோகமித்திரன் சுஜாதா இருவரும் திறன் மிக்கவர்கள்.
இவ்வாறு கதையை ஒரு சிறிய இடத்துக்குள் செறிவாக்கி நிறுத்தியபிறகே சிறுகதையைச் சொல்ல வேண்டும்.
சிறு கதையின் தொடக்கம்
====================
சிறுகதையின் தொடக்கம் ஒருபோதும் பீடிகையாக இருக்கக் கூடாது. செறிவானபடி கதையை அமைப்பதற்கு சிறந்த வழி கதையை அதன் மையத்திலேயே தொடங்குவதுதான். எதைப்பற்றிய சிறுகதையோ அதையே தொடக்கத்தில் சொல்ல ஆரம்பிக்கலாம்.
மேலே சொன்ன கதையை இப்படி தொடங்கலாம்.
”சரி, நேரமாகிறது எப்போதாவது முடிந்தால் பார்க்கலாம்”என்றாள் நிர்மலா . அவளுக்கு நெஞ்சை அடைத்தது. அதை முகத்தில் காட்டாமலிருக்க பார்வையை வேறுபக்கம் திருப்பினாள். ஹரியின் முகம் சிவந்து கண்கள் ஈரமாக இருந்தன.
நேரடியாக கதைக்குள் குதித்துவிட்டால் திசை திரும்பாமல் கதை முடிவை நோக்கி ஓடும்.
சிறு கதையின் முடிவு
================
சிறுகதையின் முடிவு அதன் திருப்பத்தில் உள்ளது என்றோம். அது வாசகனை அந்தக் கதையை முற்றிலும் புதிதாக மீண்டும் கற்பனையில் எழுப்பச் செய்யவேண்டும்.
அப்படியானால் அது முடிந்தவரை குறைவான சொற்களில் சொல்லப்பட வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வாசகனின் கற்பனைக்கு விடப்பட வேண்டும்.
நல்ல கதைகளில் கடைசி சொற்றொடரில் கதையின் திருப்பம் வெளிப்படுவதைக் காணலாம்.
திருப்பம் வெளிபப்ட்டதுமே கதை முடிவது நல்லது. அதற்குப்பிறகுவரும் ஒவ்வொரு சொல்லும் கதைக்கு பாரமே
சிறுகதையின் வளர்ச்சிக்கட்டம்
=======================
இதுவரை நாம் பேசியது சிறுகதையின் ‘செவ்வியல்’ [Classic] வடிவம் பற்றியாகும். இலக்கியம் என்பது தொடர்ந்து வளர்ந்துகொண்டெ இருப்பது. ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொருவிதமான தனித்தன்மைகொண்டதாக இருக்கும். ஆகவே இலக்கியத்துக்கு திட்டவட்டமான இலக்கணம் இருக்காது, இருக்கக் கூடாது. நம் முன்னோர்கள் இதையே ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்றார்கள்.
அதேசமயம் ஒரு வரையறை இல்லாமல் எந்த வடிவத்தைப் பற்றியும் நாம் பேசமுடியாது.ஆகவே சிறந்த படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் இலக்கணம் உருவாக்கப்படுகிறது. இதையே செவ்வியல் வடிவம் என்கிறோம். அதைத்தான் நாம் பயில வேண்டும். பிறகு அதிலிருந்து மேலே சென்று மேலும் நுட்பத்துடன் படைப்புகளை உருவாக்கலாம்.
சிறுகதையின் முதல் கட்டத்தில் திருப்பம் முக்கியமானதாக கருதப்பட்டது. இக்காலகட்டத்தில் அந்த திருப்பம் மிக வெளிப்படையாக கதையில் இருக்கும். வாசகன் அதை சந்தித்ததுமே வியப்பும் வேகமும் கொள்வான். மொத்தக் கதையையையும் அந்த முடிவின் அடிப்படையில் மனதுக்குள் ஓட்டிப்பார்ப்பான். கதையில் அதுவரை சொல்லப்பட்ட அனைத்தையும் இந்த முடிவின் அடிப்படையில் மீண்டும் பரிசீலனை செய்வான். கதை மீண்டும் தொடங்கும். சுஜாதா தமிழில் இத்தகைய கதைகளை நிறைய எழுதியிருக்கிறார். உதாரணம்: நகரம்
இரண்டாம் கட்டத்தில் அந்த திருப்பத்தை மிகச்சுருக்கமாகவோ நுட்பமாகவோ சொல்லத் தொடங்கினார்கள். திருப்பம் ஒரேவரியில் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கும். ஆகவே முதலில் திருப்பத்தை கற்பனை செய்து ஊகிக்கும் பொறுப்பு வாசகனுக்கு வருகிறது. அதன் பின்னர் அதன் அடிப்படையில் அவன் கதையை மீண்டும் மனதில் கற்பனைசெய்து கொள்கிறான். வாசகனின் பங்கேற்பை அதிகரிக்கிறது. அசோகமித்திரனின் பல கதைகள் இதற்கு சிறந்த உதாரணமாக அமைபவை. சிறந்த உதாரணம் : பிரயாணம்
மூன்றாவது கட்டம் வந்தது. சிறுகதையின் திருப்பம்கொண்ட முடிவு எந்த விளைவை ஏற்படுத்துகிறது என்று பார்த்தார்கள். வாசகனை அந்த முடிவில் இருந்து மேலும் முன்னகர்ந்து மேலும் விரிவான கதையை கற்பனைசெய்ய வைக்கிறது அது இல்லையா ? அப்படியானால் சிறுகதையின் முடிவு வாசகனை மேலும் முன்னகரச் செய்தாலே போதுமே. அது திருப்பம் ஆக இருந்தாகவேண்டியதில்லை.
வேறு எப்படி இருக்கலாம்? ஒரு சிறந்த கவிதைவரி நம்மை பலவிதமான கற்பனைகளுக்குக் கொண்டுசெல்கிறதே. அதேபோல கவித்துவமான ஒரு முடிவு சிறுகதைக்கு இருந்தால் போதாதா? இவ்வாறாக யோசித்தபோது கவித்துவ முத்தாய்ப்பு கொண்ட சிறுகதைகள் உருவாயின. ஒருகதை அதன் முடிவில் சட்டென்று கவிதைபோல ஆகும். அந்த முடிவிலிருந்து கதையை மீண்டும் புதிதாக கற்பனைசெய்ய முடியும். வண்ணதாசன் எழுதிய கதைகள் இதற்குச் சிறந்த உதாரணங்கள். உதாரணம் நிலை.
இவ்வாறு சிறுகதை வடிவம் வளர்ந்து விரிந்து சென்றபடியே உள்ளது
நாவல் ஒரு சமையல்குறிப்பு
http://jeyamohan.in/?p=206

கதைத்தேர்வின் அளவுகோல்

கதைகள் பற்றிய என் அளவுகோல் என்ன என்பது இக்கதைகளை வாசிப்பவர்களுக்கே எளிதில் தெரியும். துரதிருஷ்டவசமாக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் எதையுமே வாசிப்பதில்லை. இருந்தாலும் புதியவர்களுக்காக ஒரு விளக்கம்.
*
தமிழில் இருவகைக் கதைகள் உள்ளன. என்னதான் வேறுபாடுகளைக் குழப்பி மழுப்பினாலும் அது அப்பட்டமான உண்மை. முதல்வகைக் கதைகள் பிரபல வணிக இதழ்களாலும் அவை முன்வைக்கும் கேளிக்கை எழுத்தாளர்களாலும் எழுதப்படுபவை. அதை வணிக எழுத்து அல்லது கேளிக்கை எழுத்து என்கிறோம். இன்னொன்று வாழ்க்கையை நோக்கி எழுதப்படும் இலக்கியம்.
இந்தக் கதைவரிசை இலக்கிய எழுத்தை முன்வைக்க, வளர்க்க மட்டுமே வெளியிடப்படுகிறது. வணிகக் கேளிக்கை எழுத்தை உருவாக்குவதோ வளர்ப்பதோ என் நோக்கம் அல்ல.
கதைகள் எழுதுபவர்கள் இருவகை. முதல்வகை வணிக எழுத்தை முன்மாதிரியாகக் கொண்டவர்கள். சிறுவயது முதலே வார இதழ்களையும் பின்னர் வணிகக் கேளிக்கை எழுத்துக்களையும் வாசிப்பவர்கள் மெல்ல நாமும் எழுதலாமே என எழுத ஆரம்பிக்கிறார்கள். வார இதழ்களுக்கு அனுப்பிப்பார்க்கிறார்கள். அவர்களில் சிலர் எனக்கும் கதைகளை அனுப்புகிறார்கள்
இவர்கள் எழுதும் கதைகளுக்குச் சில தனித்தன்மைகள் உண்டு. அவை ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கும். இவர்களின் பங்களிப்பாக அவற்றில் இருப்பது ஒரு சிறிய வேறுபாடு மட்டுமே. காதல்கதைகள், உறவுகளின் கதைகள், சமூகக்கருத்துக்களைச் சொல்லும் கதைகள் என அவை பலவகை. முதலிருவகை கதைகளை குமுதம் விகடனுக்கு அனுப்பலாம். மூன்றாம் வகை தினமணிக்கதிருக்கு.
இவ்வகைக் கதைகள் கோடம்பாக்கத்தில் கதைவிவாதம் நிகழும்போது பிறக்கும் கதைகளைப்போன்றவை. கதைகளின் பெரிய ’டேட்டாபேஸ்’ அவர்களிடம் உள்ளது. கதை எப்படி அமையவேண்டும், எப்படி முடியவேண்டும் என்பதுபோன்ற விதிகளெல்லாமே அந்த கதையுலகில் இருந்து உருவாகி வந்துள்ளன. யோசித்து யோசித்து புதிய சாத்தியங்களுக்காகத் தேடி சட்டென்று ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள்,எழுதுகிறார்கள். அதை ‘knot’ என்று சினிமாக்காரர்கள் சொல்க்கிறார்கள். இவர்கள் ‘Plot’ என்கிறார்கள்
இத்தகைய கதைகள் பொதுவாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும். ஏனென்றால் அவை வேறுவகையில் பிறரால் ஏற்கனவே எழுதப்பட்டவை. வடிவம், மொழி எல்லாமே முன்னரே தயாராக உள்ளன. அவற்றை எழுதுபவர்கள் நிறைய வாசித்து நிறைய எழுதி தேர்ந்தவர்கள்.
இதற்கு மாறானவை இலக்கிய முயற்சிகள். அவற்றை எழுதுபவர்கள் இலக்கியப்படைப்புகளை வாசித்தவர்கள். தங்களுக்கென ஒரு வாழ்க்கை கவனிப்பு கொண்டவர்கள். அதை எழுதலாமே என்ற நம்பிக்கையை அவர்கள் வாசித்த இலக்கியம் அளிக்கிறது, ஆகவே எழுதிப்பார்க்கிறார்கள்.
அவர்கள் அதிகம் எழுதியவர்கள் அல்ல. மேலும் அவர்கள் சொல்ல விரும்பும் வாழ்க்கை அவர்கள் மட்டுமே அறிந்தது. அவர்களே உருவாக்குவது. ஆகவே அவர்களின் நடை திணறுகிறது. அமைப்புச்சிக்கல்கள் வருகின்றன. முட்டிமோதுகிறார்கள். சிலசமயம் அவர்கள் உணர்ந்த வாழ்க்கைத்துளியை கதையாக ஆக்கிவிடுகிறார்கள்.
இத்தகைய கதைகளில் ஓர் உண்மையான வாழ்க்கைத்தருணம், ஒரு அந்தரங்கமான கண்டடைதல் இருந்துகொண்டிருக்கிறது. எங்கோ உண்மை வாழ்க்கையில் இருந்துதான் அதை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதை அடையும்படி அவர்களின் மனம் திறந்திருக்கிறது. அதுவே அவர்களை இலக்கியவாதிகளாக ஆக்கக்கூடிய முதல் தகுதி.
ஆக நான் பார்ப்பது முதலில் அக்கதைகள் வாழ்க்கையிலிருந்து எழுந்தவையா இல்லையா என்பதையே. அவை வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்ததுமே இலக்கியத்துக்கான வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டன.
அந்த வாழ்க்கையைச் சொல்லுமளவுக்கு கதையின் கட்டமைப்பு அமைந்துள்ளதா என்பதே அடுத்தவினா. என்னைப்பொறுத்தவரை கதைக்கட்டமைப்பு என்பது ஒரு சீர்மையின் வெளிப்பாடு. அதாவது கதைக்கு என ஒரு சமநிலை தேவை. உணர்த்தவரும் விஷயத்தால் தீர்மானிக்கப்படும் சீர்மை அது. அதுவும் இருந்தால் அது நல்ல கதை.
மற்றபடி கதையில் உள்ள சிறிய அமைப்புச்சிக்கல்களையோ மொழியையோ நான் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் இவை புதியவர்களின் கதைகள். அவையெல்லாம் அவர்கள் எழுதி எழுதி கண்டடைந்து மேம்படுத்திக்கொள்ளவேண்டியவைதான்.
எனக்கு அனுப்பப்பட்ட கதைகளைப் பார்க்கையில் பொதுவாக , கேளிக்கை எழுத்தை முன்னுதாரணமாகக்கொண்டு எழுதியவர்கள் சரளமான, பிழையற்ற நடையையும், அனைவருக்கும் புரியக்கூடிய இயல்பான பொதுஉரையாடலையும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கதைகள் நிராகரிக்கப்பட்டு இங்கே பிரசுரமாகும் கதைகளை வாசிக்கையில் அவை பிழைகளுடன், தட்டுத்தடுமாறும் மொழியில் இயல்பற்ற உரையாடல்களுடன் எழுதப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள். அவர்களே எனக்கு கோபமாக எதிர்வினையாற்றுகிறார்கள்.
வணிகஎழுத்துக்குத்தான் சரளமும் , புரியும்தன்மையும் நிபந்தனைகள். ஜிலுஜிலுவென செல்லும் ‘ஆற்றோட்டமான’ எழுத்துப்பாணி அங்கே மிகவும் செல்லுபடியாகும். அது எழுதி எழுதி அடையப்பெறும் ஒரு தொழில்நுட்பத் தேர்ச்சி மட்டுமே. ஆகவேதான் வணிக-கேளிக்கை எழுத்தாளர்கள் எழுதும்தோறும் தேர்ச்சி அடைகிறார்கள். வயதாகி அவர்களுக்கே சலிக்கும் வரை, அல்லது சாகும்வரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இலக்கியத்தில் அந்த ஜிலுஜிலுப்புக்கு எந்த மதிப்பும் கிடையாது. வாழ்க்கையை ஆசிரியன் எப்படி எதிர்கொண்டிருக்கிறான் என்பது மட்டுமே இலக்கியத்திற்கு ஆதாராமான வினா. வாழ்க்கையின் நுட்பங்கள் சார்ந்த அவதானிப்பும் அவற்றை வெளிப்படுத்தும் முறையும் மட்டுமே அளவுகோல்கள். தொழில்நுட்பப்பயிற்சிக்கு மிகக்குறைவான மதிப்பெண்தான்.
இளமையில் அந்த நுண்ணுணர்வு அதிகமாக இருக்கிறது. காலப்போக்கில் எழுத்தில் தேர்ச்சி கைவரும், நுண்ணுணர்வு மெல்ல மழுங்க ஆரம்பிக்கும். ஆகவேதான் இலக்கியவாதிகள் அவர்களின் சிறந்த ஆக்கங்களை இளவயதில் உருவாக்கிவிடுகிறார்கள். பின்பு எழுத்தை ஒரு உத்தியாக மட்டுமே முன்னெடுக்கிறார்கள். கட்டாயத்துக்காக மட்டும் எழுதுகிறார்கள்
தன்னை தொடர்ந்து உடைத்து மறு ஆக்கம் செய்தும், தொடர்ந்து களத்திலிருந்தும் செயல்படும் மேதைகளே இந்தச் சிக்கலை தாண்டிச்செல்கிறார்கள். தமிழில் அசோகமித்திரன் சிறந்த உதாரணம்.
ஆகவே இக்கதைகளைத் தேர்வுசெய்யும்போது நான் தேர்ச்சியை ஓர் அளவீடாகக் கொள்ளவில்லை. புதிய நிலத்தில் நடப்பபவர்கள் தடுமாறவே செய்வார்கள். ராஜபாதையின் சொகுசு அங்கிருக்காது. நான் தேடுவது வாழ்க்கையின் ஒரு துளியை மட்டுமே.
உதாரணமாக இக்கதைகளிலேயே சொல்கிறேன். காட்சனின் பரிசுத்தவான்கள் முற்றிலும் குமரிமாவட்டத் தமிழில் எழுதப்பட்ட கதை. இம்மொழியில் எழுதப்படும் ஐம்பது கதைகளாவது ஒரு மாதத்தில் இங்கே பிரசுரமாகின்றன. அதில் ஒன்று இப்போது இன்னும் ஒருபடி மேலெழுந்து இலக்கியத்திற்குள் வந்துள்ளது.
அக்கதை முன்வைக்கும் மையம் பெண்களுடனான ஆண்களின் அதிகாரஉறவு. அதை ஆன்மீகம் தீண்டுவதே இல்லை என்ற யதார்த்தம். நகையை விரும்பும் பெண்ணின் நகையை வாங்கி அதை விற்று நகையைப்புறக்கணிக்கும் கிறித்தவசபையை உருவாக்குவதை அது மென்மையாக, அழுத்தாமல் சொல்கிறது. அதைச் சொல்ல அது தேர்ந்தெடுத்திருக்கும் களம் இற்செறிப்பில் இருக்கும் பெண்.அவளுடைய இல்லத்துக்குள் வரக்கூடிய விஷயங்கள் வழியாகவே கதை செல்கிறது.
ஓர் இடத்தில்கூட அந்த வடிவ ஒருமையை அது மீறவில்லை. நான் சீர்மை என்பது அதைத்தான். ஒரு இடத்தில் கதை அப்பெண்ணின் உலகைவிட்டு விலகியிருந்தால் அதன் வடிவம் சரிந்திருக்கும். இந்த தனித்த பார்வையும் வடிவக்கச்சிதமும்தான் நல்ல கதைக்கான அடையாளங்கள்.
இன்னொரு கதை விஜய்சூரியனின் கடைசிக்கண். வாழ்க்கை முழுக்க அறமே இல்லாத ஒருவர் கடைசிக்கணத்தில் அடைந்த திறப்பின் கணம் அது. அவரது மகனில் இருந்து அதை அவர்க் கண்டுகொள்கிறார். கடைசிக்கணம். விழித்து உறைந்த அந்தக் கண்களை ஒருவர் வாழ்க்கையிலிருந்தே பெறமுடியும்
அதை எழுத விஜய்சூரியன் தேர்ந்தெடுத்த களம் மருத்துவமனை. அந்தக்களத்தின் சித்தரிப்பை விட்டு வெளியே செல்லவேயில்லை கதை. உச்சகட்ட மனிதவாதையை விட்டு கதை விலகவில்லை. அதைத்தான் அதன் வடிவச்சீர்மை என்கிறேன். அறமே இல்லாது வாழ்ந்தவரை அவரது சொந்தக்காரர்கள் ஆண்மையாக வாழ்ந்தவர் எனக் கொண்டாடுவதைச் சொல்கிறது கதை. ஏனென்றால் அந்த வாழ்க்கை அவருடையது மட்டுமல்ல, அவரைப்போன்ற பிறருடையதும்தான்.
நீர்க்கோடுகளில் பிளெஸி என்ற மூளைவளராத மகள் இல்லை என்றால் அக்கதையை இலக்கியமாக நினைத்திருக்க மாட்டேன். அழைத்தவனில் அந்தப் பெற்றோரின் மனநிலை மீது ஆசிரியர் காட்டும் மெல்லிய கவன ஈர்ப்பு இல்லையேல் அதை கதை என முன்வைத்திருக்கமாட்டேன். நிர்வாணம் கதையில் ஒரு குடும்பத்தின் பரிபூரண வீழ்ச்சி எப்படி ஓர் அம்மாவின் விடுதலையாக அமைகிறது என்ற நுட்பமே அதை நான் தேர்ந்தெடுக்கக் காரணம்.
இதெல்லாம் நான் மட்டும் சொல்லக்கூடியவை அல்ல. இக்கதைகள் வெளிவந்தபோது தமிழின் மிகச்சிறந்த வாசகர்கள் அனைவருமே இந்த நுட்பங்களை ஒன்றுவிடாமல் கவனித்துப் பதிவுசெய்திருப்பதை வாசகர்கடிதங்களில் எவரும் காணமுடியும். அந்த நுண்ணுணர்வையே நாம் புதுமைப்பித்தன் முதல் இன்றுவரையிலான இலக்கிய இயக்கம் மூலம் உருவாக்கியிருக்கிறோம். இக்கதைகள் அந்த நுண்ணுணர்வை நோக்கி எழுதப்பட்டவை.
அந்த நுண்ணுணர்வுடன் பேசுவதற்கான பயிற்சிக்களமே இக்கதைகள். சென்றமுறை வந்ததுபோலவே இக்கதைகள் பற்றிய விரிவான ஆய்வு-மதிப்பீடுகளை எதிர்பார்க்கிறேன். இக்கதைகளை எழுதியவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் அவை உதவுமென நினைக்கிறேன்
THANKS  http://www.jeyamohan.in

கூண்டுக்கிளி

கூண்டுக்கிளி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் டி. ஆர். ராமண்ணா
தயாரிப்பாளர் டி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர்
சிவாஜி கணேசன்
பி. எஸ். சரோஜா
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
வெளியீடு செப்டம்பர் 26, 1954
கால நீளம் .
நீளம் 15120 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்
கூண்டுக்கிளி
இயக்குனர் 	டி. ஆர். ராமண்ணா
தயாரிப்பாளர் 	டி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்ஸ்
நடிப்பு 	எம். ஜி. ஆர்
சிவாஜி கணேசன்
பி. எஸ். சரோஜா
இசையமைப்பு 	கே. வி. மகாதேவன்
வெளியீடு 	செப்டம்பர் 26, 1954
கால நீளம் 	.
நீளம் 	15120 அடி
நாடு 	இந்தியா
மொழி 	தமிழ்