Search This Blog

Monday, April 8, 2013

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா கண்டுபிடிப்பது எப்படி?



நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.

இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.


இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.

உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்

1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.

2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.

3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.

4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்

Paintings by Yan Yaya(1964)























YAN Ya Ya was born in 1964 to the ethnic Man group in Shaanxi, China. In 1985 Yan graduated from Gansu Northwest National Institute’s faculty of fine art, and was appointed artistic designer for Gansu Museum upon graduation. Since graduating from further courses in art with the Mural Department and Assistant Lecturer’s Advance Studies class of China’s Central Art Institute, he has been an art lecturer with the Capital University of Educator Training since.
Yan Yaya(1964—)
Born in Xi’an .Yan Yaya has won award for “China’s Best New Artist and Work in Oil Painting”. Her work Longing was featured in the 10th National Arts Exhibition. Her works have been collected by galleries, art galleries, and collectors in USA, Germany, Canada, Singapore, India, Turkey, Japan, Hong Kong and Taiwan. She has also published works and papers in journals such as China Oil Painting, Art, Art Field, Art Survey, and Journal of Art. She attended Department of Fine Arts, Northwest University for Nationalities and the 9th Graduate Class of Department of Oil Painting, Central Academy of Fine Arts.(Lot: 107)1985 : Graduated from Gansu Northwest National Institute’s faculty of fine art.

1995 : Graduated from further courses in art with the Mural Department. Central Art Institute. Awarded Work of Excellence in the National Art Exhibition of Ethnic Minorit

1997: Received good work award from “National Exhibition of New Artists and their Works” organized by the China Artists Association in Beijing Art Expo.

1998: Participated in “China Exhibition of Islamic Art Exchange” in Iran and received friendship award.

2000: Participated in “International Art Exhibition” in Turkey.

2003 : Solo exhibition “Angels of Warmth” at National Art Museum in Beijing, China.

2004: “Longing” has been selected for the 10th Annual China national Art exhibition. Same year, she achieved “The most excellent woman award” from the Central China’s Television.

2005: Solo exhibition “Angels of Warmth” oragnised by Singapore and French International Art Exchange Association.

2007: “Yaya Journeys to Pamir Mountains” organized by BaoQuTang Modern Art Gallery in Hong Kong.

2008: “Look at my eyes” was selected by“2008 Thrid Biennale Beijing China International Art”organized by the National Art Museum of China.

2009:Yanyaya’s oil painting selected by “Word trip of High Quality Works in China Mordern Fine Art——France. Solo tour exhibition “Up and Down the Mountian——Yanyaya’s oil painting works”organized by the National Art Museum of China.

New microbe makes fuel from CO2 in the air



Scientists at the University of Georgia have created a microbe that converts carbon dioxide into bio-fuel, a discovery that might boost the battle against climate change.

Carbon dioxide is a major cause of global warming, but it's also fundamental to life on Earth. As any good toxicologist knows, "the dose makes the poison."

And thanks to new research at the University of Georgia, we might soon have an antidote for too much CO2: a manmade version of the microbe Pyrococcus furiosus, or "rushing fireball," that absorbs CO2 and converts it into fuel. If P. furiosus can work on a large enough scale, it might even help displace carbon-positive fossil fuels like coal and oil.

In photosynthesis, plants use sunlight to turn water and CO2 into energy-packed sugars, forming the base of Earth's food web. These sugars can also be fermented into biofuels like ethanol, but as Adams points out, removing them from a plant's cells is relatively inefficient due to the energy input required. P. furiosus, however, may offer a shortcut.

The microbe is a deep-sea "extremophile," thriving in violent conditions that would obliterate most organisms. It feeds on carbohydrates in super-heated seawater around hydrothermal vents, but by tweaking its genetic material, Adams and his colleagues created a new kind of P. furiosus that likes cooler temperatures and eats CO2.

The researchers then used hydrogen gas to spark a chemical reaction inside the microbe, prompting it to incorporate CO2 into 3-hydroxypropionic acid, a common industrial acid that's used to make acrylics. With further genetic manipulations, they can also create a P. furiosus variant that produces an array of other useful chemicals, including fuel. And when that biofuel is burned, the researchers note, it releases the same amount of CO2 that was used to create it. That means it's essentially carbon-neutral, making it a cleaner alternative to fossil-based fuels like coal, crude oil and gasoline.

Thanks: http://www.biotecnika.org/news

Keep Sharing ..!
New microbe makes fuel from CO2 in the air

Scientists at the University of Georgia have created a microbe that converts carbon dioxide into bio-fuel, a discovery that might boost the battle against climate change.

Carbon dioxide is a major cause of global warming, but it's also fundamental to life on Earth. As any good toxicologist knows, "the dose makes the poison."
 
And thanks to new research at the University of Georgia, we might soon have an antidote for too much CO2: a manmade version of the microbe Pyrococcus furiosus, or "rushing fireball," that absorbs CO2 and converts it into fuel. If P. furiosus can work on a large enough scale, it might even help displace carbon-positive fossil fuels like coal and oil.

In photosynthesis, plants use sunlight to turn water and CO2 into energy-packed sugars, forming the base of Earth's food web. These sugars can also be fermented into biofuels like ethanol, but as Adams points out, removing them from a plant's cells is relatively inefficient due to the energy input required. P. furiosus, however, may offer a shortcut.
 
The microbe is a deep-sea "extremophile," thriving in violent conditions that would obliterate most organisms. It feeds on carbohydrates in super-heated seawater around hydrothermal vents, but by tweaking its genetic material, Adams and his colleagues created a new kind of P. furiosus that likes cooler temperatures and eats CO2.
 
The researchers then used hydrogen gas to spark a chemical reaction inside the microbe, prompting it to incorporate CO2 into 3-hydroxypropionic acid, a common industrial acid that's used to make acrylics. With further genetic manipulations, they can also create a P. furiosus variant that produces an array of other useful chemicals, including fuel. And when that biofuel is burned, the researchers note, it releases the same amount of CO2 that was used to create it. That means it's essentially carbon-neutral, making it a cleaner alternative to fossil-based fuels like coal, crude oil and gasoline.

For latest Science News Updates : http://www.biotecnika.org/news

Keep Sharing ..!

"How to we get rid of blackheads and whiteheads"



Photo: "How to we get rid of blackheads and whiteheads"

Maintaining a clear and beautiful skin, takes time, consistency and effort. Dermatologist may recommend lots of products, but some of them can be expensive and may actually take a long time to work. You can, however, incorporate some home remedies for blackheads and whiteheads into your daily beauty regimen and in a few weeks, you will experience a drastic reduction or even total elimination of the problem.

● Toothpaste – Toothpaste is an effective blackhead and whitehead remover. Apply a thin paste to your infected areas and let it sit on your face for at least 25 minutes. You will probably feel a burning sensation when you apply the toothpaste, but this is normal and will pass. Once you remove the toothpaste, the top of your blackheads and whiteheads will disappear, but you still need to thoroughly wash your face to remove the buildup underneath. Repeat this home remedy every other day for two weeks.

● Tomato – Tomatoes have natural antiseptic properties that dry up whiteheads and blackheads. Peel and mash a small tomato. Apply the tomato pulp to your blackheads and whiteheads before going to bed. Leave the tomato pulp on your face while you sleep and then wash your face in warm water in the morning.

● Lemon -Wash your face in warm water. Then, squeeze the juice of one lemon into a bowl. Add in a pinch of salt and stir the mixture. Apply the mixture to your blackheads and whiteheads. Leave the mixture on for approximately 20 minutes and then wash your face with warm water again.

● Lime – You can also use equal parts of lime juice and cinnamon powder and apply this mixture to blackheads. Leave it on overnight and rinse it off in the morning

● Cornstarch – Mix about a three-to-one cornstarch to vinegar ratio into a paste. Apply it to your problem areas and let sit for 15 to 30 minutes. Remove the paste with warm water and a washcloth.

● Yogurt - Mix three tablespoons of plain yogurt with two tablespoons of oatmeal. Add one teaspoon of olive oil and one tablespoon of lemon juice to the mixture. Stir the mixture thoroughly and apply it to the effective area of the face. Let the mixture sit for five to seven minutes then rinse off with cold water.

● Almond or oatmeal – Mix either oatmeal or almond powder with just enough rose water to make a spreadable paste. Apply it to your problem areas with your fingertips first and then apply it to the rest of your face. Let it set for about 15 minutes and then rinse your face with cold water.


● Rice – Soak rice in milk for 5 hours and then grind this in a blender until it is paste-like in consistency. Use the paste as a scrub on affected areas of the body.

● Potatoes – Grate raw potatoes and then rub the area with the mixture. Wash it off after 15 minutes.

● Fenugreek leaves – Crush some fenugreek leaves and mix with water to form a paste. Put this on the face for 15 minutes and then remove it. Do this every night to keep your face free of blackheads.

● Coriander leaves – Mix some coriander leaves and a little turmeric powder with water and form a paste. Use this as a mask to eliminate blackheads.

● Oatmeal -Grind oatmeal into a powder in a blender and then add some rose water. Use this on affected areas for 15 minutes and then wash it off with cold water.

● Baking soda – Prepare a mixture of equal parts of baking soda and water and rub it onto your face or other body areas prone to blackheads. Leave it on for 15 minutes and then rinse it off with warm water.

● Honey is also good for removing blackheads. Spread honey on the affected area and remove it after 15 minutes.

Remember – Be gentle to your skin. Never pinch, scrape, poke, press, or squeeze too hard!


ஒருமுறை கதம்பம் பக்கத்திற்கு வந்து பாருங்கள்.....

I am sure u will [_̅L_̅][_̅I_̅][_̅K_̅][_̅E_̅] [_̅T_̅][_̅H_̅][_̅I_̅][_̅S_̅] [_̅P_̅][_̅A_̅][_̅G_̅][_̅E_̅]
⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩

கலக்கலான தகவலுக்கு கதம்பம்....
https://www.facebook.com/Kadhambam

Thanks :
Yoel King
Maintaining a clear and beautiful skin, takes time, consistency and effort. Dermatologist may recommend lots of products, but some of them can be expensive and may actually take a long time to work. You can, however, incorporate some home remedies for blackheads and whiteheads into your daily beauty regimen and in a few weeks, you will experience a drastic reduction or even total elimination of the problem.

● Toothpaste – Toothpaste is an effective blackhead and whitehead remover. Apply a thin paste to your infected areas and let it sit on your face for at least 25 minutes. You will probably feel a burning sensation when you apply the toothpaste, but this is normal and will pass. Once you remove the toothpaste, the top of your blackheads and whiteheads will disappear, but you still need to thoroughly wash your face to remove the buildup underneath. Repeat this home remedy every other day for two weeks.

● Tomato – Tomatoes have natural antiseptic properties that dry up whiteheads and blackheads. Peel and mash a small tomato. Apply the tomato pulp to your blackheads and whiteheads before going to bed. Leave the tomato pulp on your face while you sleep and then wash your face in warm water in the morning.

● Lemon -Wash your face in warm water. Then, squeeze the juice of one lemon into a bowl. Add in a pinch of salt and stir the mixture. Apply the mixture to your blackheads and whiteheads. Leave the mixture on for approximately 20 minutes and then wash your face with warm water again.

● Lime – You can also use equal parts of lime juice and cinnamon powder and apply this mixture to blackheads. Leave it on overnight and rinse it off in the morning

● Cornstarch – Mix about a three-to-one cornstarch to vinegar ratio into a paste. Apply it to your problem areas and let sit for 15 to 30 minutes. Remove the paste with warm water and a washcloth.

● Yogurt - Mix three tablespoons of plain yogurt with two tablespoons of oatmeal. Add one teaspoon of olive oil and one tablespoon of lemon juice to the mixture. Stir the mixture thoroughly and apply it to the effective area of the face. Let the mixture sit for five to seven minutes then rinse off with cold water.

● Almond or oatmeal – Mix either oatmeal or almond powder with just enough rose water to make a spreadable paste. Apply it to your problem areas with your fingertips first and then apply it to the rest of your face. Let it set for about 15 minutes and then rinse your face with cold water.


● Rice – Soak rice in milk for 5 hours and then grind this in a blender until it is paste-like in consistency. Use the paste as a scrub on affected areas of the body.

● Potatoes – Grate raw potatoes and then rub the area with the mixture. Wash it off after 15 minutes.

● Fenugreek leaves – Crush some fenugreek leaves and mix with water to form a paste. Put this on the face for 15 minutes and then remove it. Do this every night to keep your face free of blackheads.

● Coriander leaves – Mix some coriander leaves and a little turmeric powder with water and form a paste. Use this as a mask to eliminate blackheads.

● Oatmeal -Grind oatmeal into a powder in a blender and then add some rose water. Use this on affected areas for 15 minutes and then wash it off with cold water.

● Baking soda – Prepare a mixture of equal parts of baking soda and water and rub it onto your face or other body areas prone to blackheads. Leave it on for 15 minutes and then rinse it off with warm water.

● Honey is also good for removing blackheads. Spread honey on the affected area and remove it after 15 minutes.

Remember – Be gentle to your skin. Never pinch, scrape, poke, press, or squeeze too hard!

FIND HIDDEN SAI BABA..JAI SAI RAM hidden in the marble

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி" ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.

ஒருமுறை கதம்பம் பக்கத்திற்கு வந்து பாருங்கள்.....

I am sure u will [̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩⇩

கலக்கலான தகவலுக்கு கதம்பம்....
https://www.facebook.com/Kadhambam

Thanks :
தமிழால் இணைவோம்


1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.

ஒருமுறை கதம்பம் பக்கத்திற்கு வந்து பாருங்கள்.....

https://www.facebook.com/Kadhambam

புற்றுநோயை குணப்படுத்தும் சமையலறை வைத்தியம்



உணவே மருந்து என்பது தான் நம் முன்னோரிகளின் தாரக மந்திரம், அஞ்சரைப்பெட்டியில் உள்ள அனைத்தும் மூலிகைப்பொருட்கள் என்பது நம்மில் பலருக்கு மறந்தே போய் விட்டது.கேன்சரை குணப்படுத்தும் மிகச்சிறந்த மருந்துவப் பொருட்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலறையில் தான் உள்ளது.
01. மஞ்சள்:
புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
02. பெருஞ்சீரகம்:
பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் எனும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களின் புற்றுநோய் பிசின் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைக்கிறது. வறுக்கப்பட்ட பெருஞ்சீரகத்தூள் சேர்க்கப்பட்ட தக்காளி சூப் புற்றுநோய் நோயாளிகளுக்கான உணவாகும்.
03. குங்குமப்பூ: இயற்கையான காரடெனாய்டு டை கார்போசிலிக் அமிலம் எனப்படும் குரோசிடின் குங்குமப்பூவில் அதிகமாக காணப்படுகிறது. புற்றுநோய்க்கு குட்பை சொல்லும் சக்தி குங்குமப்பூவிற்கு உண்டு.
04. சீரகம்:
ஜீரண சக்திக்கு உதவுகின்ற சீரகத்தில் உள்ள, 'தைமோகுயினோன்' என்கின்ற மூலப்பொருள் புற்றுநோய்க்கு மருந்தாகவும் பயன்படுகின்றது.
05. இலவங்கப்பட்டை:
தினமும் அரைகரண்டி லவங்கத்தூளை எடுத்துக்கொண்டால், புற்றுநோய் அபாயங்களிலிருந்து நம்மை நிச்சயம் தற்காத்து கொள்ளலாம். இயற்கையாகவே உணவை கெட்டுப் போகவிடாமல் காக்கும் இதில் கூடுதலாக அயர்ன்னும், கால்சியமும் உள்ளது.
06. மிளகாய் விதைகள்:
இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கான பலனை, ஒரு ஸ்பூன் மிளகாய் விதைகள் தந்து விடுகின்றது. இதில் உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுநோயின் உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக பயன்படுகிறது.
07. மிளகு:
லுகீமியாவின் செல்களை அழிப்பதிலும், குறைப்பதிலும் மிளகின் பங்கு இன்றியமையாதது. நோய்க்கிருமிகளுக்கு மிளகைப் பார்த்தால் கொஞ்சம் பயம் தான். எதிரி வீட்டுக்கு போனாலும் 3 மிளகை சாப்பிட்டால், விஷம் கூட முறிந்து விடும்னு சொல்லுவாங்க.
08. இஞ்சி: கொழுப்பை குறைப்பதிலும், உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதிலும், புற்றுநோய் கிருமிகளை அழிப்பதிலும் சிறந்த மருந்தாக இஞ்சி செயல்படுகின்றது.

சக்சஸ் பார்முலா


எந்த ஒரு தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற்று நிற்பதற்கு காரணம் அதிர்ஷ்டம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அந்த வெற்றிக்கு பின்னால் ஒரு மிக சிறிய ஒரு யோசனையும், சரியான திட்டமிடலும், சரியான தரமும்,பெரிய உழைப்பும் கண்டிப்பாய் இருக்கும்.

உதாரணமாய் நாம் எல்லோரும் விரும்பும் ஒரு உணவகத்தை எடுத்துக் கொள்வோம். அந்த உணவகத்தை பற்றி பல விஷயங்கள் விலை, தரம், அளவு பற்றி பல விமர்சனங்கள் இருக்கிறது,அது மட்டுமில்லாமல் அதன் உரிமையாளரின் தனிமனித நடவடிக்கைககலால் கெட்டு போயிருந்தாலும் இந்த நிமிடம் வரை அந்த உணவகத்தின் பெயரும், வியாபாரமும், இன்னும் கன ஜோராய் நடை பெற்று கொண்டுதானிருக்கிறது. ஏன் அந்த உணவத்தின் சுவையை யாரும் குறை சொல்லாவிட்டாலும், அவர்கள் வாங்கும் காசுக்கு, தரும் அளவைப் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. பல சமயங்களில் உண்மையும் கூட..

அவர்களின் வெற்றிக்கு பின்னால் நான் ஏற்கனவே சொன்ன யோசனை, திட்டமிடல், தரம், உழைப்பு மட்டுமில்லாமல், கஸ்டமர் சர்வீஸ் என்பதும் மிக முக்கியம். பல வருடங்களுக்கு முன்னால் அந்த உணவகத்தின் ஒரு கிளையில் நான் புல் மீல்ஸ் ஆர்டர் செய்துவிட்டு, சில பண்டங்களை நான் வைத்துவிட்டு போய் விட்டேன். பில்லை கொடுக்க நின்ற போது, பின்னாலேயே வந்த சூப்பர்வைசர்.. என்னை தனியாய் அழைத்து.. “என்ன சார். டேஸ்ட் சரியில்லையா..?” என்று கேட்டார். நான் சாப்பிடாமல் வைத்துவிட்டு வந்ததை பார்த்து கஸ்டமருக்கு பிடிக்க வில்லையோ என்று ஆதங்கத்தில் அவர் கேட்டது என் மனதில் ஒரு இடத்தை அந்த உணவகத்துக்கு கொடுக்க வேண்டியதாயிற்று.

அதற்கு அப்புறம் பல முறை பல விஷயஙக்ள் அந்த உணவகத்தின் பல கிளைகளில் சாப்பிட்டு இருக்கிறேன். எங்கு சாப்பிட்டாலும் அதே சுவை, தரம், சர்வீஸ் என்பது மாறவில்லை.

ஆனால் நேற்று இரவு நான் அதே உணவகத்தின் துரித உணவு சேவையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது நடந்த விஷயம் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் போய்விட்டது. ரெண்டு பரோட்டாவில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு, இன்னொரு பரோட்டாவுக்கான குருமாவை வாங்கி வர கவுண்டருக்கு போய் வருவதற்குள், என் ப்ளேடடை காணவில்லை. என்னடாவென்று பார்த்தால க்ளினிங் பாய் என் ப்ளேட்டை எடுத்து போய்விட்டான். சரியான பசியில் பதினோரு மணிக்கு பரக்க, பரக்க சாப்பிட்டு கொண்டிருந்த எனக்கு கோபம் வந்தது. அந்த பையனை கூப்பிட்டு,

‘என்னடா தம்பி.. கொஞ்சம் பார்த்து கேட்டு எடுக்க கூடாதா..?” என்றதுக்க்கு அவன் அழுகிற நிலையில் வந்துவிட்டான்.
” சாரி..சார். என்றான்.
“ உன் சாரி.. என் முப்பது ரூபாய் பரோட்டாவை திரும்ப தருமா..? இனிமே கேட்டு செய்ய.. என்று அவனுக்கு புத்திமதி் சொல்லிவிட்டு.. வேறு ஒன்றை வாங்க பில் போட கிளம்பினேன். இருந்தாலும் என் மனம் கவர்ந்த உணவகத்தில் இப்படி நடந்து விட்டதே என்ற வருத்தம் இல்லாமலில்லை. அந்த பையன் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருப்பதால்.. அவனை பற்றி புகார் செய்யவும் மனமில்லை, வேறு எதையாவது சாப்பிட பில் போட கிளம்புகையில், பின்னாடியே ஒருவர் வந்தார். சூப்பர்வைசர்.. கையில் இரண்டு பரோட்டா குருமாவுடன்.
இப்போது புரிகிறதா சரவணபவன் என்கிற அந்த உணவகம் ஏன் எவ்வளவு பிரச்சனையில் மாட்டிக் கொண்டாலும்.. தொடர்ந்து வெற்றி பெறுகிறதென்று..

அந்தரங்க ஆபத்து....உஷார்......!!!



என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா… வெயிட்… உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து Delete செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு Delete செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை Delete செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ… என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் Delete செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software) மூலமாக.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் Delete செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சர்வீஸ் மட்டும் செய்வதில்லை, ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று (‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள்' மூலம்) தேடிப்பார்த்து, வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். (சர்வீஸ் செய்பவர்களில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ...அதை மறுப்பதற்கில்லை..)

இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்… உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

முக்கியமாக துணிக்கடைகளின் "ட்ரையல் ரூம்கள்" போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…!

சில வைரஸ் சாப்ட்வேர் மூலம் உங்கள் வெப் கேமரா வை ஆன் செய்து அதை ரெகார்ட் செய்யவும் முடியும்...

நல்ல செய்தி :

ஹர்ட்-டிஸ்/மெமரி-கார்டு களில் DELETE செய்த புகுதிகளை நிரந்தரமாக நீக்க கீழ்வரும்
சாப்ட்வேர் பயன்படுத்தி அழிக்கலாம்...

Eraser சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் ...

http://sourceforge.net/projects/eraser/files/Eraser%206/6.0.10/Eraser%206.0.10.2620.exe/download


Thanks: Abdul Wahab & Pagal Nilavu

Friday, April 5, 2013

Shirdi Sai Baba - Sharat Babuji Satsang - Prarabdam

பப்பாளி பழத்தின் அற்புதம் !!!





17_ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.


பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கனியக் கனிய விட்டமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விட்டமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விட்டமின் பி1, விட்டமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன. பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். 

இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும். நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து. பித்தத்தைப் போக்கும்.
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.

அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்

பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

Highest Outdoor Elavator in the World!



The Bailong Elevator, also known as the Hundred Dragons Elevator, carries tourists 1,070ft (330m) up the side of a massive sandstone column in a mountain range in China's Hunan Province. Riding the glass lift, which carries up to 50 people at a time or 1,380 an hour, offers jaw-dropping, not to say vertiginous, views down to the bottom of the rocky mountain range in the Wulingyuan area of Zhangijiajie.

Highest Outdoor Elavator in the World!

The Bailong Elevator, also known as the Hundred Dragons Elevator, carries tourists 1,070ft (330m) up the side of a massive sandstone column in a mountain range in China's Hunan Province. Riding the glass lift, which carries up to 50 people at a time or 1,380 an hour, offers jaw-dropping, not to say vertiginous, views down to the bottom of the rocky mountain range in the Wulingyuan area of Zhangijiajie.

Like us @Creative pictures
............↑↑↑↑↑↑↑↑↑↑↑↑↑↑↑

Thursday, April 4, 2013

அபூர்வ புகைப்படம் ... 14 வயதில் எம்.ஜி.ஆர். RARE PHOTO OF MGR AT 14

அபூர்வ புகைப்படம் ...

14 வயதில் எம்.ஜி.ஆர்.

How Do Ostriches Run So Fast



A member of the ratite group of birds who have weak wing muscles and so cannot fly, the ostrich is the biggest bird on the planet today. Found mainly in the semi-arid regions of central and southern Africa, where lions, leopards and hyenas are constantly on the prowl, ostriches have learned to outrun their enemies.

Ostriches have the speed to evade most African predators, and when frightened they can sprint away from danger at up to 72.5 kilometres (45 miles) per hour. They can also run over longer periods of time at slower speeds -say, for 20 minutes at 48 kilometres (30 miles) per hour. While speed is clearly an ostrich’s main advantage, when trapped they are not entirely defenceless as they can use their strong legs to land a mighty blow on a would-be attacker. And their two-toed feet feature a pretty nasty ten-centimetre (four-inch) claw that can also inflict a lot of damage.

So what enables this nomadic, social bird to take off at such impressive speeds? Those unique toes we mentioned are also key to the creature’s agility as – together with their strong leg muscles -they maximise speed by ensuring minimal contact is made with the ground. The ostrich is the only bird with two toes and it’s the inner of the two that is the most important. This digit is longer, which assists the bird in pushing off with its feet, and it also features that potentially lethal claw. This foot layout helps to support the weight of this hefty bird.

An ostrich’s long, powerful legs are also bare, ensuring they remain as streamlined as possible – much like athletes who shave their legs or wear tight clothing.

THANKS  http://www.biotecnika.org/news 
 Keep Sharing..!
How Do Ostriches Run So Fast 

A member of the ratite group of birds who have weak wing muscles and so cannot fly, the ostrich is the biggest bird on the planet today. Found mainly in the semi-arid regions of central and southern Africa, where lions, leopards and hyenas are constantly on the prowl, ostriches have learned to outrun their enemies.

Ostriches have the speed to evade most African predators, and when frightened they can sprint away from danger at up to 72.5 kilometres (45 miles) per hour. They can also run over longer periods of time at slower speeds -say, for 20 minutes at 48 kilometres (30 miles) per hour. While speed is clearly an ostrich’s main advantage, when trapped they are not entirely defenceless as they can use their strong legs to land a mighty blow on a would-be attacker. And their two-toed feet feature a pretty nasty ten-centimetre (four-inch) claw that can also inflict a lot of damage.

So what enables this nomadic, social bird to take off at such impressive speeds? Those unique toes we mentioned are also key to the creature’s agility as – together with their strong leg muscles -they maximise speed by ensuring minimal contact is made with the ground. The ostrich is the only bird with two toes and it’s the inner of the two that is the most important. This digit is longer, which assists the bird in pushing off with its feet, and it also features that potentially lethal claw. This foot layout helps to support the weight of this hefty bird.

An ostrich’s long, powerful legs are also bare, ensuring they remain as streamlined as possible – much like athletes who shave their legs or wear tight clothing.

Visit us @ http://www.biotecnika.org/news for Latest Science News !

Keep Sharing..!

"பரதேசி" - நெஞ்சில் எரியும் திரைக்காடு.



உங்களால் நேரடியாக உணர முடியாத மகிழ்ச்சியையோ, வாழ்க்கையின் அவலத்தையோ ஒரு ஊடகத்தால் உணர வைக்க முடியுமென்றால் அது காட்சி ஊடகமாகத் தான் இருக்க முடியும், காட்சி ஊடகங்களில் மிகச் சிறப்பு வாய்ந்ததும், வலிமை பெற்றதுமான திரைப்படம் அத்தகைய ஒரு அக உணர்வை உங்களுக்குள் உண்டாக்கி விடுகிறது, அந்த வகையில் நீண்ட காலத்துக்குப் பிறகு பாலாவின் "பரதேசி" ஒரு வர்ணிக்க இயலாத உழைக்கும் மக்களின் அவலத்தைத் திரையில் புடம் போட்டிருக்கிறது,

இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் எண்ணத்தை எனக்கு உருவாக்கிக் கொடுத்த பரதேசி திரைப்படத்தின் உதவி இயக்குனர் "கவின் ஆண்டனி" அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு நாவலை அல்லது இலக்கியப் படைப்பை வெற்றிகரமான திரைப்படமாக்குவது அத்தனை எளிதான வேலை அல்ல.

ஒரு நாவலை வாசிக்கும் போது வாசகனுக்கு மனதளவில் மிகப்பெரிய வெளியும், தன்னுடைய வெவ்வேறு வாழ்வியல் காட்சி அனுபவங்களோடு ஒப்பிட்டுக் கொள்ளும் காலமும் கிடைக்கப் பெறுகிற நிலையில், அதே கதையைத் திரைப்படமாக்கும் போது பார்வையாளன் காட்சிகளைத் துரத்திச் செல்ல நேரிடுகிறது.

நின்று நிதானித்துத் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளும் தளமோ, வெளியோ அங்கே கிடைக்கிற வாய்ப்பே இல்லை, அத்தகைய நெருக்கடியிலும் ஒரு திரைப்படம் இலக்கியத் தன்மையை பார்வையாளனை நோக்கி அள்ளித் தெளிக்க முடிகிறதென்றால் அதுவே காட்சி ஊடகத்தின் உச்ச வெற்றியாகவும், ஒரு படைப்பாளியின் தன்னிகரற்ற வழங்கு திறனாகவும் பரிணமிக்கிறது. அந்த வகையில் பாலா தமிழ்த் திரையுலகின் திசையை தனது திறன்களால் மாற்றிக் காட்ட முடியுமென்று உரக்கச் சொல்லி இருக்கிறார்.

ஏறக்குறைய நூற்றாண்டுகளுக்கு முன்னாள் நமது சமூக எல்லைகளுக்குள் நிகழ்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வலியை, அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அவலங்களை அந்த மலைச்சரிவுகளில் போய் நின்று மீளப் பார்க்கிற ஒரு வலி மிகுந்த அனுபவத்தை ஒவ்வொரு பார்வையாளனும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் போது உணர முடிகிறது.

சாலூர் கிராமத்தின் கூரைகளுக்கு நடுவே கேமரா பயணிக்கத் துவங்குகிற போதே நமது புற உலகத்தின் தாக்கங்கள் அகற்றப்படுகிறது, தனது அயராத உழைப்பாலும், வழங்கு திறனாலும் நாயகனுக்குப் பின்னால் செல்கிற ஒரு சின்ன நாய்க்குட்டியைப் போல நாம் பயணிக்கத் துவங்குகிறோம், அன்றைய மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பேச்சு வழக்கு, ஆடை வடிவமைப்பு, இடத்தேர்வு என்று எல்லாமே ஒரு மையப் புள்ளியில் குவிந்திருக்கப் படம் ஒரு தெளிந்த நீரோடையைப் போலப் பயணிக்கிறது.

கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள் என்று எதுவுமே கைக்கு அகப்படாத எளிய ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறையும், தெருக்களும் பெரிய அளவில் தாக்கம் உருவாக்குகிற நேரத்தில் அவர்களுடைய நம்பிக்கையும், சக மனிதர்களின் மீதான அன்பு கலந்த உரையாடலும் சற்று நம்பிக்கையை உருவாக்க திரைப்படத்தின் ஊடாகவே நம்மை மறந்து நாம் பயணிக்கத் துவங்குகிறோம். தொடர்ந்து காட்டப்படுகிற நாயகத் தோற்றம் ஒரு களைப்பை அல்லது தொய்வை அடைய வைக்கிற உண்மையை நாம் உணரத் தலைப்படுகிற போது நல்ல வேளையாகப் படம் தேயிலைத் தோட்டங்களுக்குப் பயணித்து விடுகிறது.

பாலாவின் பெரும்பாலான படங்களில் அவருடைய நாயகர்கள் மனப் பிறழ்வையோ, மன அழுத்தத்தையோ கொண்டவர்களாக இருக்கிறார்கள். சேதுவுக்கோ, பிதாமகனுக்கோ இல்லை நான் கடவுளுக்கோ அத்தகைய நாயகர்கள் மையப் புள்ளியாய் அல்லது தேவையாய் இருந்தார்கள் என்று சமரசம் செய்து கொண்டாலும் பரதேசியில் வருகிற நாயகன் கொஞ்சம் மனப் பிறழ்வு இல்லாதவனாக இயல்பான மனிதனாக இருந்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்குமோ என்கிற ஐயப்பாட்டை அவருடைய நாயகனே உருவாக்குகிறான்.

எளிய சமூகத்தின் காதலை, எளிய சமூக மக்களின் உழைப்புக்கான அலட்சியத்தை, துயரம் மிகுந்த அவர்களின் அக மற்றும் புற அடிமைத் தளைகளை ஒரு இயல்பான மனிதனால் இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்க முடியுமோ என்கிற ஏக்கம் நெடுக வருகிறது.

கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் வலிமை மிகுந்த நுட்பமான உட்பொருளை அதர்வா மிகச் சிறப்பாக உணர்ந்து நடித்திருக்கிறார், ஆனால் ஒரு பாத்திரத்தின் தன்மையை உருவாக்கும் சிற்பி அதன் இயக்குனர் என்ற வகையில் மனப் பிறழ்வு அல்லது மன அழுத்தம் கொண்ட நாயகர்களை சில இடங்களில் இருந்து வெளியேற்றுவதே சிறப்பானதாக இருக்கும் பாலா.

ஆண் துணையற்ற பெண்களின் வாழ்க்கையை, அவர்களின் தனிமையை பல இடங்களில் சிறப்பாகவே வெளிப்படுத்தி இருக்கும் பாலா நாயகி அங்கம்மாவுக்கு (வேதிகா) அந்த வாய்ப்பை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வழங்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது, மிக நுட்பமான முக பாவங்களை வெகு இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிற நாயகிக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது,

வழக்கமான தமிழ்த் திரைப்பட நாயகர்கள் செய்யும் ஒரு கட்டாந்தரை உடலுறவின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிற பத்தில் ஒரு பால் அடையாளமாக பாலாவின் படங்களில் நாயகியைப் பார்ப்பது கொஞ்சமாய் நெருடுகிறது. கொடுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இயன்ற வரையில் சிறப்பாக நடித்திருக்கிற நாயகிக்குத் தயக்கங்கள் இன்றி வாழ்த்துக்களைச் சொல்லலாம்.

படம் முழுக்க ஒரு தேயிலைத் தோட்டக் கங்காணியாகவே மாறிக் காட்டி இருக்கிற ஜெர்ரி சில நேரங்களில் நாயகனை விஞ்சும் அளவுக்குப் போய் விடுகிறார், வெள்ளைத் துரையிடம் அடி வாங்கி விட்டு அவர் காட்டும் ஆவேசமாகட்டும், வெற்றிலை மடித்துத் தின்றவாறே சாலூர் மக்களிடம் அவர் பேசுகிற தோரணை ஆகட்டும், "மை லார்ட், ப்லேஸ் மீ மை லார்ட்" என்று நாடகம் போடுவதாகட்டும், பாலா ஒரு இயக்குனராக நடிகர்களை நிஜமாகவே அடித்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. சபாஸ் ஜெர்ரி, இந்தப் படத்தின் பாத்திரங்களில் இயல்பான ஒரு தாக்கம் உருவாக்குவதில் உங்கள் உழைப்பு அளப்பரிய பங்காற்றி இருக்கிறது.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இன்னொரு பாத்திரம் தன்சிகா (மங்களம்), தப்பித்து ஓடி விடுகிற கணவனை கரித்துக் கொட்டியபடியே அந்தக் குழந்தையோடு அவர் வாழ்ந்து காட்டியிருக்கிற கணங்கள் கவிதைத் துளிகள், ஒட்டுப் பொருக்கி என்கிற ராசாவுக்கு வரும் கடிதம் வாசிக்கப்படும் போதும், அதன் பிறகு நாயகன் கொள்கிற மகிழ்ச்சியின் போதும் அவர் காட்டும் முகபாவங்கள் வியக்க வைக்கிறது, நடிப்புக் கலையில் கண் என்கிற மிக இன்றியமையாத ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தும் வல்லமையை பாலாவின் திரைப்படப் பல்கலைக் கழகத்தில் பயின்று வெற்றி பெறுகிற தன்ஷிகாவுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

ஒரு வரலாற்றுக் காலத் திரைப்படத்தில் காட்சிகளை வெற்றிகரமாகத் திரைக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் இடத்தேர்வு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது, சாலூர் கிராம மக்களின் இடப்பெயர்வு நிகழ்வதாகச் சொல்லப்படும் வழியெங்கும் ஒரு வியப்பு கலந்த பிரம்மிப்பை உருவாக்குகிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளர் செழியனும்.

வழியெங்கும் பின்னணியில் நகரும் காட்சிகள், வறண்ட சதுப்பு நிலக் காடுகள், கண்மாய்க் கரைகள், தற்கால நிலப்பரப்பின் அடையாளங்கள் இல்லாத ஒரு படப்பிடிப்பு நிகழ் தளங்கள் என்று அற்புதமான ஒளிப்பதிவுத் திறனை வழங்கி இருக்கிறார் செழியன். தேவையான இடங்களில் மாற்றம் பெரும் "செபியா" மாதிரியான வண்ணமாற்றுத் தொழில் நுட்பம் ஒரு தமிழ்த் திரைப்படத்தில் இத்தனை நுட்பமாக இடம் பெற்று இருப்பது அனேகமாக இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும். வாழ்த்துக்கள் செழியன், உங்கள் தொழில் நுட்பப் பணிகள் விருதுகளைக் கடந்து தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நிலைக்கட்டும்.

ஜி வீ பிரகாஷ் குமாரின் பின்னணி இசை திரைப்படத்தின் காட்சிகளின் வலிமையோடு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தாலும் எந்த இடத்திலும் கதைக் களனையோ, பாத்திரங்களின் தன்மையையோ தொல்லை செய்யாமல் இயல்பாகவே பயணிக்கிறது, இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியுமோ என்கிற ஏக்கம் மனதில் தோன்றுவதை மறுக்க முடியாது, தேயிலைத் தோட்டத்தை நோக்கி சாலூர் கிராம மக்கள் பயணிக்கிற அந்த பாடல் காட்சியின் வரிகளில் வைரமுத்து என்கிற கவிஞரின் முகம் நிழலாடிச் செல்கிறது.

ஏறத்தாழ ஒரு தெளிந்த நீரோடையைப் போலப் பயணித்துக் கொண்டிருக்கிற திரைப்படத்தின் கடைசி இருபது நிமிடங்களில் வில்லனாக வருகிறார் பரிசுத்தம் என்கிற பாத்திரத்தில் சிவஷங்கர். பாலா என்கிற படைப்பாளிக்குள் திடுமென நிகழ்கிற இந்த அலங்கோலமான மாற்றத்தை ஏனோ ஒரு பார்வையாளனாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மனம். தொடர்புக் கண்ணிகளே இல்லாத மத மாற்றம் குறித்த காட்சிகள் அல்லது ஒரு மதத்தின் கோட்பாடுகளைக் குறி வைத்துத் தாக்குகிற வன்மம் என்று இலக்கின்றி வேட்டைக் களம் போல குழம்பித் தவிக்கிறது ஒரு பாடலில் நுழைகிற மதம்.

பாலா, ஒரு வேளை நீங்கள் படித்த நூல்களிலோ இல்லை கேள்விப்பட்ட நிகழ்வுகளிலோ கிறித்துவ மதத்தின் மதமாற்றுக் கொள்கைகள் பெருமளவில் தாக்கம் நிகழ்த்தி இருக்கக் கூடும், ஆனாலும் ஒரு மேம்பட்ட கருவைத் தாங்கியவாறு பயணிக்கும் கதைக்களத்தின் நடுவே இடைச் செருகலைப் போல அரங்கேறி இருக்கும் அந்தப் பாடல் காட்சி அருவருக்க வைக்கிறது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் கிறித்துவ மத மாற்றுக் கோட்பாடுகள் உள் நுழைக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், தமிழ்ச் சமூகத்தின் உளவியலில், சமூக அவலங்களில் பல நேரங்களில் கிருத்துவம் ஒரு மீட்பரைப் போன்ற பணிகளை ஆற்றி இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது, எளிய உழைக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்றில்லை, தமிழகத்தின் கடற்கரைக் கிராமங்கள் முழுதும் நிறைந்திருக்கும் மீனவக் குடும்பங்கள், ஊரகப் பகுதிகளில் கல்வியும், உணவும், மருத்துவ வசதிளும் இல்லாத அநாதைகளைப் போல வாழ்ந்து கொண்டிருந்த எண்ணற்ற ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் ஒளி ஏற்றி அவர்களின் வாழ்க்கையை அடுத்த படிநிலைகளுக்கு நகர்த்துவதில் கிருத்துவம் பெரும் பங்காற்றி இருக்கிறது என்பதை நாம் ஒரு போதும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது.

அந்தப் பாடல் காட்சியிலும், அதன் தொடர்ச்சியிலும் ஒரு குழப்பமான மனநிலைக்குப் பார்வையாளனைத் தேவைகள் இல்லாமல் தள்ளி இருக்கிறீர்கள். நகைச்சுவையாகவும் பார்க்க இயலாமல், தீவிரத் தன்மையும் இல்லாமல் ஒரு கோமாளிப் படம் மாதிரியான சூழலை அந்த இருபது நிமிடங்களில் திணிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து நீங்களே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டியது உங்கள் அடுத்த படத்துக்கான ஒரு திறனாய்வாக அமையக் கூடும்.

தேவையற்ற அந்த இருபது நிமிடக் குழப்பக் காட்சிகளைத் தவிர்த்து இந்தப் படம் தமிழ்த் திரை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான முயற்சி என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது, நமது சமூகத்தின் வரலாற்றை மையமாக வைத்து இன்னும் எண்ணற்ற வரலாற்றுப் பதிவுகளை, சமூக அவலங்களை இலக்கியத்தில் இருந்தும், நாவல்களில் இருந்தும் உருவாக்கக் காத்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு உங்கள் மனபலம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கும், சாலூர் மாதிரியான ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமங்களின் தெருக்களுக்கும் தமிழ் சினிமாவைக் கட்டி இழுத்துப் போயிருக்கிற உங்கள் துணிச்சலுக்கு ஒரு "கிரேட் ஸல்யூட்". இதே மாதிரி ஒரு மந்திரப் படத்தை நிகழ்காலத் தமிழ் கிராமங்களுக்குள் நிகழும் சாதிய வன்கொடுமைக் களங்களை மையமாக வைத்து உங்களால் உருவாக்க முடியுமேயானால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மட்டுமில்லை தமிழ்ச் சமூக வரலாற்றிலும் நிலைத்திருப்பீர்கள்.

பரதேசி - தமிழ்த் திரையுலகின் மேம்பாடுகளில் இன்னொரு மகுடம் பாலா, வாழ்த்துக்கள்.

Source: http://tamizharivu.wordpress.com/2013/04/04/பரதேசி-நெஞ்சில்-எரியும/

தமிழ் சினிமாவின் ‘கதை மன்னன்’ பி கலைமணி.!

தமிழ் சினிமாவின் ‘கதை மன்னன்’ பி கலைமணி.!


நூற்றாண்டு விழா காணும் தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு கூறக்கூடிய கதாசிரியர்கள் பலர் உண்டு அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் திரு. பி.கலைமணி.

தமிழ் சினிமாவின் ‘கதை மன்னன்’ என வர்ணிக்கப்பட்டவர்., 100 படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதி இருக்கிறார்.

கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகங்கள் கொண்டவர் கலைமணி.

பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்துக்கு இவர்தான் வசனகர்த்தா.

மண்வாசனையும் இவருடைய வசனத்தில் உருவானதுதான்.

கோபுரங்கள் சாய்வதில்லை, முதல்வசந்தம், பிள்ளை நிலா, சிறைப் பறவை, எம்புருசந்தான் எனக்கு மட்டும்தான், மனைவி சொல்லே மந்திரம், இங்கேயும் ஒரு கங்கை, மல்லுவேட்டி மைனர் என இவர் கதை, வசனம், தயாரிப்பில் வந்த சூப்பர் ஹிட் படங்கள் எக்கச்சக்கம்.

விஜயகாந்துக்கு ஒரு பேமிலி இமேஜை உருவாக்கித் தந்த பெருமை கலைமணியைச் சேரும்.

அதேபோல மனோபாலாவுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளைத் தந்தவர் கலைமணி.

எண்பதுகளில் கலைமணி, மணிவண்ணன், இளையராஜா, மனோபாலா கூட்டணி தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்தது தமிழ் சினிமாவில்.

இவரது வசனங்களில் பல இயக்குநர்கள், கதாநாயகர்களுக்கு ஒரு மயக்கமே உண்டு. அத்தனை அழகான வசனங்களை எழுதியவர்.

எவரெஸ்ட் பிலிம்ஸ் பேனரில் ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார் கலைமணி.

தெற்கத்திக் கள்ளன், பொறுத்தது போதும் மற்றும் மனிதஜாதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருதையும், சிறந்த கதை வசனகர்த்தாவுக்கான மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார் கலைமணி.

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி நடித்த “16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாசிரியராக அறிமுகமான திரு. பி.கலைமணி, அதன் பிறகு “மண் வாசனை’, “கோபுரங்கள் சாய்வதில்லை’, “பிள்ளை நிலா’, “இங்கேயும் ஒரு கங்கை’, “முதல் வசந்தம்’, “சிறைப்பறவை’, “மனைவி சொல்லே மந்திரம்’ உள்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

விஜய் நடித்த “குருவி’ படத்துக்கு கடைசியாக வசனம் எழுதியிருந்தார்.

இத்தகைய சிறப்புக்கு உரிய பி.கலைமணி அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சில ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு 02-04.2012 அன்று காலமானார்.

பி.கலைமணி அவர்களுக்கு நேற்று 02-04-2013 அன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி.

தகவல் - நன்றி.

Something Good About Peanuts!



Peanuts have a significant place in some Indian cuisines. For fear of cholesterol, many avoid them.

Ever heard of the term ‘Resveratrol’? Perhaps in connection with red wine? This miracle compound protects against cancer, cardiac and vascular diseases, Alzheimer’s and diabetes. It also has anti-ageing properties. Resveratrol is an antioxidant that some plants like grapevine and legumes make in response to fungi or to survive drought and lack of food.

Boiled peanuts with pink skin and sprouted peanuts contain 1.80 to 7.87 micrograms/gm of resveratrol. Other sources include seeds of red and purple grapes, skins of cranberries, mulberries, bilberries, blueberries and more.

When peanuts are roasted and their skin discarded, the content of resveratrol reduces drastically. Hence the best way to get resveratrol from peanuts is to boil them with the shell.

So, go grab some peanuts.

Tuesday, April 2, 2013

தன்மாத்ர (மலையாள திரைப்படம்)

தன்மாத்ர (மலையாள திரைப்படம்) - நான் பார்த்து வியந்த படம். மலையாளப் படவுலகில் ஒரு மிகப் பெரிய பரபரப்பை இப்படம் திரைக்கு வந்தபோது உண்டாக்கியது. படத்தின் கதாநாயகன் மோகன்லால். 2005 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படத்தின் இயக்குநர் ப்ளெஸ்ஸி.பி.பத்மராஜன் எழுதிய ‘ஓர்ம’ (ஞாபகம் அல்லது நினைவு என்று அர்த்தம்) என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
அல்ஸெய்மர் ((Alzheimer) என்ற ஞாபக மறதி நோயை மையமாக வைத்து அமைக்கப்பட்டதே இப்படத்தின் திரைக் கதை.
ரமேஷன் நாயர் கேரள அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஒரு அலுவலர். மிகவும் நேர்மையான மனிதன் அவன். அவனுடைய மனைவி லேகா. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மகன் மனு ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறான். மகள் மஞ்சு ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். அழகான, சந்தோஷமான குடும்பம் அது. ரமேஷன் நாயர் படிக்கும் காலத்தில் மிகப் பெரிய திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் இருந்தவன். அவன் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், அது நடக்காமல் போய் விட்டது. தன் மகன் மனுவை நிச்சயம் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக கொண்டுவர வேண்டும் என்ற தீவிரமான இலட்சியத்துடன் இருக்கிறான் ரமேஷன். அதற்காக தனக்கு தெரிந்த விஷயங்களையெல்லாம் தன் மகனுக்கு அவன் கற்றுத் தருகிறான். ரமேஷன்தான் எல்லா பாடங்களிலும் நல்ல அறிவு உள்ளவனாயிற்றே! மனு பள்ளி முடிந்து வந்த பிறகு, கணக்கு, வரலாறு, அறிவியல், ஆங்கிலம், மலையாளம் என்று எல்லா பாடங்களிலும் மேலும் தெரிந்திராத விஷயங்களை அவனுக்கு கற்றுத் தருகிறான்.
ஒரு நொடியில் உலகத்திலுள்ள எந்த விஷயத்தையும் கூறக் கூடிய , ஒரே விநாடியில் எவ்வளவு பெரிய கணக்கிற்கும் விடை சொல்லக் கூடிய ரமேஷனின் அபாரமான நினைவாற்றலைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.
ரமேஷனின் ஞபாக சக்தியைப் பார்த்து, மனு படிக்கும் பள்ளிக் கூட விழாவிற்கே சிறப்பு விருந்தினராக அவனை அழைக்கிறார்கள்.
வாழ்க்கை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் போய்க் கொண்டிருக்கும் போது, திடீரென்று அந்த மாற்றம் நிகழ்கிறது.
ரமேஷன் தன்னுடைய நினைவாற்றலை படிப்படியாக இழக்கிறான். முன்பு இருந்த அந்த அபார திறமை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. காலப் போக்கில் ஞாபக சக்தி என்ற ஒன்றே இல்லாமற் போகிறான் ரமேஷன்.
விளைவு ?
சம்பந்தமில்லாமல் ஒவ்வொரு காரியத்தையும் அவன் செய்கிறான். அலுவலகத்திலிருந்து கொண்டு வந்திருந்த ஃபைலை ஒரு நாள் அவன் ஃப்ரிட்ஜில் கொண்டு போய் வைத்திருக்கிறான். இன்னொருநாள் காலையில் காய்கறி வாங்கிய கூடையுடன் அலுவலகத்திற்குள் நுழைகிறான். அங்கு போய் குளியலறையில் வீடு என்று நினைத்து, குளிக்க ஆரம்பிக்கிறான். அவனுடைய மேலதிகாரிகளும், உடன் பணியாற்றுபவர்களும் அவனுடைய நிலையைப் பார்த்து பயந்து போகின்றனர்.
அவனுடைய நெருங்கிய நண்பனான ஜோஸப் அவனை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான்.
மருத்துவமனையில் அவன் ‘அல்ஸெய்மர்’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர் கூறுகிறார். அதன் விளைவாகத்தான் அந்த ஞபாகக் குறைவு ம், நினைவாற்றல் இல்லாத நிலையும்...
அதன் தொடர்ச்சியாக - மகிழ்ச்சியுடன் இருந்த அந்த குடும்பம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. மடை திறந்த வெள்ளம் போல இருந்த ரமேஷன் ஒரு சிறு குழந்தையைப் போல மாறி, நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கிக் கொண்டும், தாறுமாறாக வட்டங்களை வரைந்து கொண்டும் இருக்கிறான். பேசும்போது வாய் ஒரு பக்கம் கோணுகிறது. தன் தந்தையின் மீது உயிரையே வைத்திருந்த மகன் மனு நிலைகுலைந்து போகிறான்.
இந்த நிலையில் அவனுடைய தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்பாவின் மோசமான நிலைமையை நினைத்து, அழுது கொண்டிருக்கும் அவனால் நல்ல முறையில் தேர்வு எழுத முடியுமா?
ரமேஷனின் நோயின் முடிவு என்ன? அவன் அதிலிருந்து தப்பித்தானா? அந்த குடும்பத்தின் நிலைமை என்ன ஆனது? மனு தேர்வு எழுதினானா? வெற்றி பெற்றானா?
ரமேஷன் நாயராக.... மோகன்லால். இப்படியொரு கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத நடிப்புத் திறமையை அவரைத் தவிர வேறு யாரிடம் பார்க்க முடியும்? பாத்திரமாகவே மனிதர் வாழ்ந்திருக்கிறாரே! அதுவும் இறுதிப் பகுதி காட்சிகள் இருக்கின்றனவே ! - மோகன்லாலை தலையில் வைத்து ஆட வேண்டும் போல நமக்கு இருக்கும்.
ரமேஷனின் மனைவி லேகாவாக - மீரா வாசுதேவன் ( பொருத்தமான தேர்வு)
மகன் மனுவாக - அர்ஜுன்லால்... ( அடடா... என்ன நடிப்பு !)
மகள் மஞ்சுவாக... குழந்தை நட்சத்திரம் நிரஞ்ஜனா.
ரமேஷனின் தந்தையாக - நெடுமுடி வேணு
ரமேஷனின் நண்பன் ஜோஸபாக - ஜெகதி ஸ்ரீ குமார்
டாக்டராக - பிரதாப் போத்தன்
லேகாவின் தந்தையாக - இன்னஸென்ட்
ரமேஷன் நாயரின் இளம் வயது தோழியாக - சீதா
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த புதுமுகம் (அர்ஜுன்லால்)- ஆகிய விருதுகளை கேரள அரசாங்கத்திடமிருந்து பெற்ற ‘தன்மாத்ர’ 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
மோகன்லாலின் கலையுலப் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு மைல் கல் இந்த படம்.
thanks 
Subbiah Rajasekar