Search This Blog
Tuesday, March 25, 2014
ஆப்பிளும் ஆரோக்கியமும்
நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக
புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும்.
இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.
இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.
பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.
மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.
வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.
இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.
இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.
பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.
மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.
வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.

மனித நேய மருத்துவர்கள்..
ரஷ்யாவின் மருத்துவமனை ஒன்றில் கேன்சரால்
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யும்
மருத்துவர்கள் ஜோக்கர் போல வேடமிட்டு அந்தக்
குழந்தைகளோடு விளையாடிக்கொண்டே மருத்துவம்
அளிக்கின்றனர்.
Seven Books Every Leader Should Read, According To A Harvard Business School Professor
1. "Thinking, Fast and Slow" by Daniel Kahneman
I think we’ve all heard of this one. Bazerman says:The development of decision research is the most pronounced influence of the social sciences on professional education and societal change that we have witness in the last half century. Kahneman is the greatest social scientist of our time, and" Thinking, Fast and Slow" provides an integrated history of the fields of behavioral decision research and behavioral economics, the role of our two different systems for processing information (System 1 vs. System 2), and the wonderful story of Kahneman’s relationship with Amos Tversky (Tversky would have shared Kahneman’s Nobel Prize had he not passed away at an early age).
2. "Nudge: Improving Decisions About Health, Wealth and Happiness" by Richard Thaler & Cass Sunstein
This is another one I think most of you have heard of but it’s a classic. I once used this book as the foundation to make the case to a management team for hiring a group of behavioral psychologists. Along with "Thinking, Fast and Slow" it is part of the ultimate behavioral economics reading list.Nudge takes the study of how humans depart from rational decision making and turns this work into a prescriptive strategy for action. Over the last 40 years, we have learned a great deal about the systematic and predictable ways in which the human mind departs from rational action. Yet, we have observed dozens of studies that show the limits of trying to de-bias the human mind. Nudge highlights that we do not need to de-bias humans, we simply need to understand humans, and create decision architectures with a realistic understanding of the human to guide humans to wise decisions. Nudge has emerged as the bible of behavioral insight teams that are transforming the ways countries help to devise wise policies.
3. "The Big Short: Inside the Doomsday Machine" by Michael Lewis
Lewis is an amazing writer, with the talent to capture amazing features of how humans have the capacity to overcome common limitations. Moneyball (that would have been on the list, but I imposed a one book per author limit) was a fascinating look about how overcoming common human limits allowed baseball leaders to develop unique and effective leadership strategies. In The Big Short, Lewis shows how people can notice, even when most of us are failing to do so. Lewis shows that it was possible to notice vast problems with our economy by 2007, and tells the amazing account of those who did.
4. "Eyewitness To Power: The Essence of Leadership Nixon to Clinton" by David Gergen
This one looks fascinating.David Gergen is an amazingly insightful intellect about so many things, including the nature of Presidential leadership. His writing is wonderful, and his ability to pull out the nuggets of effective leadership in his closing chapter is a lasting contribution. You will learn about four Presidents that have escaped you in the past, and in the process, learn some insights about leadership in your organization.
5. "Moral Tribes: Emotion, Reason, and the Gap Between Us and Them" by Joshua Greene
This book has been recommended to me by so many smart people that there must be something to it.Joshua Greene is a wonderful mix of insightful philosopher, careful psychologist, and keen observer of human morality. If you have ever been confronted with the famous “trolley problem”, and want to learn more, Moral Tribes is the place to go. Whether you are a philosopher looking for a new path, a psychologist looking for insight from a new direction, or simply a human who wants to understand your own morality, this book is terrific.
6. "Happy Money: The Science of Smarter Spending" by Elizabeth Dunn & Michael Norton
For decades, the study of consumer behavior has been dominated by the question of how marketers can understand consumers to sell their products and services. Dunn and Norton use contemporary social science to provide insight into what consumers can do to make themselves, rather than marketers, happy.
7. "The Art and Science of Negotiation" by Howard Raiffa
The Art and Science of Negotiation is where it all began from an intellectual standpoint, where Raiffa provides insight into how to think systematically in a world where you cannot count on the other side to do so.
Zonkey, a lovely two-for-one hybrid of the zebra and the donkey
This is Ippo the zonkey, a lovely two-for-one hybrid of the zebra and the donkey. Ippo was born just four months ago at an animal reserve in Florence, Italy. Her parents’ unusual tryst occurred when her father, Martin the zebra, jumped the fence at his enclosure and entered an enclosure housing endangered Amiata donkeys. In the enclosure, Martin met Giada and, twelve months later, little Ippo was born!
Hybrids like Ippo are very rare. They combine various traits from both parent species – their overall appearance is more like that of the donkey, but they have striped legs and tummies and a wilder temperament than that of the donkey.
Unfortunately, like mules, hybrids like Ippo are often infertile because of different numbers of chromosome. However, there shouldn’t be any significant health issues that would prevent Ippo from living a long and fulfilling life. Given her unique story and appearance, she will probably be making a lot of new friends at her animal reserve in no time!
The role of glutamate in the morphological and physiological development of dendritic spines
Decoding the individual finger movements from single-trial functional magnetic resonance imaging recordings of human brain activity
The role of glutamate in the morphological and physiological development of dendritic spines
Chronic metformin treatment improves post-stroke functional recovery in mice subjected to experimental stroke. This recovery occurred in parallel with enhanced.
Task-related preparatory modulations multiply with acoustic processing in monkey's auditory cortex
Task-related preparatory modulations multiply with acoustic processing in monkey's auditory cortex
Attenuation of urokinase activity during experimental ischaemia protects the cerebral barrier from damage through the regulation of matrix metalloproteinase-2 and
IMM-H004 prevents toxicity induced by delayed treatment of tPA in a rat model of focal cerebral ischemia involving PKA-and PI3K-dependent Akt activation
IMM-H004 prevents toxicity induced by delayed treatment of tPA in a rat model of focal cerebral ischemia involving PKA-and PI3K-dependent Akt activation
Diverse subthreshold cross-modal sensory interactions in the thalamic reticular nucleus: implications for new pathways of cross-modal attentional gating function
Interneuron firing precedes sequential activation of neuronal ensembles in hippocampal slices
Neuronal firing sequences during behavioural tasks are precisely reactivated in the cortex. In this study, we monitored ongoing spatiotemporal firing.
Prenatal inhibition of the kynurenine pathway leads to structural changes in the hippocampus of adult rat offspring
Prenatal inhibition of the kynurenine pathway leads to structural changes in the hippocampus of adult rat offspring
Chemosensory cues affect amygdaloid neurogenesis and alter behaviours in the socially monogamous prairie vole
Different forms of locomotion in the spinal lamprey
Lord Subrahmanya's six faces represent the following
The Hero of the Skanda Purana is Lord Skanda Himself, known otherwise as Lord Subrahmanya. He is depicted with six faces and twelve hands. His Svarupa is Jyotirmaya. (Form of light, I suppose) On the Earth plane, every human being is an outcome of the five elements and the spirit within him. When the Lord took human form, He was accordingly depicted similarly. Hence the spirit, signified by the sparks from Siva, appeared as a human personality whose body comprised the five elements and who is the Lord of them. But to distinguish Him from ordinary human beings, the author thought it better to bestow six faces and twelve hands for the Divine-man.
These six faces represent the following:
(i) Five, one element each: Ether, air, fire, water and earth. The sixth face represents the Spirit that bestows LIFE to the beings formed by the five elements.
(ii) The Sanskrit word Bhagavan means one possessing the six godly attributes.
And each face of Lord Skanda personifies one of such functions or attributes of the Almighty.
(iii) In the Tamil scriptures, a clear account of the functions of the six faces of the Lord is given. One face is shining to remove ignorance and bestow Knowledge; another fulfils the desires of devotees and attends to their needs; a third face bestows strength and inspiration for the performance of rituals and sacrifices; a fourth brings out the inner secrets and helps the seekers of knowledge by revealing those secrets to them; a fifth face has the purpose of protecting the virtuous and punishing the wicked; and the sixth face stands for that function of the Lord that ignites Love and bestows happiness amongst the Jivas.
சத்துப்பட்டியல்: மாங்கனி :-
'பழங்களின் அரசன்' என்ற சிறப்பு மாங்கனிக்கு உண்டு. முக்கனிகளில் முதன்மை இடம் மாங்கனிக்குத்தான். சுவை மற்றும் சத்துக்களிலும் 'மா'வுக்கு முன்னணி இடம் உண்டு. அதிலுள்ள சத்துப்பட்டியலை அறிந்து கொள்வோம்...
மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான். இமயமலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மட்டும் கிடைக்கும் 'சீசன்' பழ வகையைச் சேர்ந்தது மா. அனகார்டியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.
வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவங்களில் பல்வேறு அளவுகளில் மாங்கனி விளைகிறது. மஞ்சள், இளஞ்சிவப்பு-மஞ்சள், இளஞ்சிவப்பு-பச்சை நிறங்களில் கனிகள் விளையும். குடற்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், ரத்தப்புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படும் ஆற்றல் மாங்கனிக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'வைட்டமின் ஏ' மாங்கனியில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் மாங்கனியில் 765 மில்லிகிராம் அளவு 'வைட்டமின் ஏ' உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். கண்பார்வைக்கு உகந்த வைட்டமினாகும். புதிதாக பறித்த மாங்கனியில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கும். 100 கிராம் மாம்பழத்தில் 156 மில்லிகள் கிராம் பொட்டாசியம் இருக்கிறது.
2 மில்லிகிராம் சோடியமும் உள்ளது. இவை உடலும், உடற்செல்களும் வளவளப்புத் தன்மையுடன் இருக்க அவசியமானதாகும். மேலும் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். 'வைட்டமின் பி-6', 'வைட்டமின் சி', 'வைட்டமின் இ' நிறைய அளவில் உள்ளது. வைட்டமின் சி, உடலை நோய்த் தொற்றுக்கு எதிராக காக்கும்.
தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களையும் அகற்றும். 'வைட்டமின் பி-6', மூளைக்கு அவசியமான அமினோ அமிலம் சுரக்க துணைபுரியும். ரத்த செல்களை பாதிப்பதும், முடக்குவாதத்தை தூண்டுவதுமான ஹோமோசிஸ்டின் எனும் அமினோ அமிலத்தை கட்டுப்படுத்துவதிலும் பங்கெடுக்கிறது. தாமிர தாது நிறைய உள்ளது.
இது பல்வேறு நொதிகள் செயல்பட துணைக்காரணியாக விளங்கும். ரத்த சிவப்பμக்கள் உற்பத்தியிலும் இது பங்கு வகிக்கிறது. உடனடியாக ஜீரணம் ஆகும் நார்ச்சத்து நிறைய உள்ளது. மற்றும் பல புளோவனாய்டுகளும், தாது உப்புக்களும் குறைந்த அளவில் உள்ளன.
சாப்பிடும் முறை..........
* மாங்கனியை அப்படியே கடித்து சாப்பிடலாம்.
* மாங்கனித் துண்டுகள் பழச் சாலட்டுகளில் முக்கிய இடம் பிடிக்கிறது.
* ஐஸ்கட்டிகளுடன் சேர்க்கப்பட்ட மாங்கனிச் சாறு உலகம் முழுவதும் பிரபலமான ஜூஸ் வகையாகும்.
* மாங்கனிச் சாற்றை பாலுடன் சேர்த்து 'மாங்கோ மில்க் ஷேக்' ஆக சுவைக்கப்படுகிறது.
* ஜாம், ஐஸ் கிரீம் மற்றும் உணவு உற்பத்தி துறையில் மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது.
* ஆசிய நாடுகளில் மாங்காய் ஊறுகாய், சட்னி பிரபலமாகும்.
* பழுக்காத மாங்காய், குழம்புகளிலும் சேர்க்கப்படுகிறது.
மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான். இமயமலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மட்டும் கிடைக்கும் 'சீசன்' பழ வகையைச் சேர்ந்தது மா. அனகார்டியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.
வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவங்களில் பல்வேறு அளவுகளில் மாங்கனி விளைகிறது. மஞ்சள், இளஞ்சிவப்பு-மஞ்சள், இளஞ்சிவப்பு-பச்சை நிறங்களில் கனிகள் விளையும். குடற்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், ரத்தப்புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படும் ஆற்றல் மாங்கனிக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'வைட்டமின் ஏ' மாங்கனியில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் மாங்கனியில் 765 மில்லிகிராம் அளவு 'வைட்டமின் ஏ' உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். கண்பார்வைக்கு உகந்த வைட்டமினாகும். புதிதாக பறித்த மாங்கனியில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கும். 100 கிராம் மாம்பழத்தில் 156 மில்லிகள் கிராம் பொட்டாசியம் இருக்கிறது.
2 மில்லிகிராம் சோடியமும் உள்ளது. இவை உடலும், உடற்செல்களும் வளவளப்புத் தன்மையுடன் இருக்க அவசியமானதாகும். மேலும் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். 'வைட்டமின் பி-6', 'வைட்டமின் சி', 'வைட்டமின் இ' நிறைய அளவில் உள்ளது. வைட்டமின் சி, உடலை நோய்த் தொற்றுக்கு எதிராக காக்கும்.
தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களையும் அகற்றும். 'வைட்டமின் பி-6', மூளைக்கு அவசியமான அமினோ அமிலம் சுரக்க துணைபுரியும். ரத்த செல்களை பாதிப்பதும், முடக்குவாதத்தை தூண்டுவதுமான ஹோமோசிஸ்டின் எனும் அமினோ அமிலத்தை கட்டுப்படுத்துவதிலும் பங்கெடுக்கிறது. தாமிர தாது நிறைய உள்ளது.
இது பல்வேறு நொதிகள் செயல்பட துணைக்காரணியாக விளங்கும். ரத்த சிவப்பμக்கள் உற்பத்தியிலும் இது பங்கு வகிக்கிறது. உடனடியாக ஜீரணம் ஆகும் நார்ச்சத்து நிறைய உள்ளது. மற்றும் பல புளோவனாய்டுகளும், தாது உப்புக்களும் குறைந்த அளவில் உள்ளன.
சாப்பிடும் முறை..........
* மாங்கனியை அப்படியே கடித்து சாப்பிடலாம்.
* மாங்கனித் துண்டுகள் பழச் சாலட்டுகளில் முக்கிய இடம் பிடிக்கிறது.
* ஐஸ்கட்டிகளுடன் சேர்க்கப்பட்ட மாங்கனிச் சாறு உலகம் முழுவதும் பிரபலமான ஜூஸ் வகையாகும்.
* மாங்கனிச் சாற்றை பாலுடன் சேர்த்து 'மாங்கோ மில்க் ஷேக்' ஆக சுவைக்கப்படுகிறது.
* ஜாம், ஐஸ் கிரீம் மற்றும் உணவு உற்பத்தி துறையில் மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது.
* ஆசிய நாடுகளில் மாங்காய் ஊறுகாய், சட்னி பிரபலமாகும்.
* பழுக்காத மாங்காய், குழம்புகளிலும் சேர்க்கப்படுகிறது.
The Major Differences Between Successful And Unsuccessful People
1. Successful people embrace change. Unsuccessful people fear it. “Embracing change is one of the hardest things a person can do,” Kerpen says. With the world moving fast and technology accelerating at a rapid speed, it’s imperative that we embrace these changes and adapt, rather than fear them, deny then, or hide from them, he says. Successful people are able to do just that.
2. Successful people talk about ideas. Unsuccessful people talk about people. Instead of gossiping about people — which gets you nowhere — successful people discuss ideas. “Sharing ideas with others will only make them better,” Kerpen says.
3. Successful people accept responsibility for their failures. Unsuccessful people blame others. Truly successful leaders and businesspeople experience both ups and downs in their lives and careers. But they always accept responsibility for their failures. Kerpen says blaming others solves nothing. “It just puts other people down and absolutely no good comes from it.”
4. Successful people give others all the credit for their victories. Unsuccessful people take all the credit from others. Letting people have their moments to shine motives them to work harder, and, consequently, makes you look better as a leader or teammate.
5. Successful people want others to succeed. Unsuccessful people secretly hope others fail. “When you’re in an organization with a group of people, in order to be successful, you all have to be successful,” Kerpen explains. That’s why the most successful people don’t wish for their demise; they want to see their co-workers succeed and grow.
Other major differences: successful people exude joy, share data and information, read every day, and continuously learn, while unsuccessful people exude anger, hoard data and information, watch TV every day, and fly by the seat of their pants.
Read more: http://www.businessinsider.com/differences-between-successful-and-unsuccessful-people-2014-3#ixzz2wx3pPsq2
சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்திருகின்றீர்களா ……… இதோ
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.
அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.
- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.
- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)
- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.
- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.
- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.
- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.
- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.
- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.
- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.
- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.
- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.
- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.
- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.
- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.
- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)
- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.
- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.
- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.
- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.
- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.
- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.
- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.
- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.
- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது.
- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.
வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது.
President Obama, on the fourth anniversary of the Affordable Care Act.
"Over the past four years, over three million young Americans have been able to stay on their family plans. And over the past five and a half months alone, more than five million Americans have signed up to buy private health insurance plans on HealthCare.gov—plans that can no longer discriminate against preexisting conditions or charge you more just because you’re a woman or a cancer survivor—and millions more have enrolled in Medicaid." —
Monday, March 24, 2014
Lymphocyte (pink) getting activated by a dendritic cell (blue).
Dendritic cells are immune cells and form part of the mammal immune system. They are present in those tissues which are in contact with the environment: The skin and the lining of nose, lungs, stomach and intestines. They have long spiky arms, called dendrites, whence the name.Dendritic cells constantly sample the surroundings for viruses and bacteria. Once they have captured such an invader, they cut its proteins into small pieces and present those fragments at their cell surface using MHC molecules.
They then travel through the blood stream to the spleen or through the lymphatic system to a lymph node. Here they act as antigen presenting cells: They activate helper T-cells and killer T-cells as well as B-cells by presenting them with the pieces of the invader. Depending on the type of invader, this results in an immune response involving antibodies or killer cells.
Every helper T-cell is specific to one particular antigen. Only dendritic cells are able to activate a helper T-cell which has never encountered its antigen before.
Image by Olivier Schwartz
VEDIC FIRE ALTAR ~ MORE THAN 4000 YEARS OLD
VEDIC FIRE ALTAR ~ MORE THAN 4000 YEARS OLD .. @ deep in Chattisgarh - Orissa border forest
Without knowledge of mathematics it was not possible to calculate the dimensions and to make this structures ...and the white men told us we were primitive .
Although the requirement of mathematics at this time was clearly not for its own sake, but for the purposes of religion and astronomy, it is important not to ignore the secular use of the texts, i.e. by the craftsmen who were building the altars. Similarly with the earlier Harappan peoples it seems likely that (at least) basic mathematics will have grown to become used by large numbers of the population. Regardless of the fact that at this time mathematics remained for practical uses, some significant work in the fields of geometry and arithmetic were developed during the Vedic period.
It is in Vedic works that we also first find the term "ganita" which literally means "the science of calculation". It is basically the Indian equivalent of the word mathematics and the term occurs throughout Vedic texts and in all later Indian literature with mathematical content.
Sunday, March 23, 2014
ஜி.டி.நாயுடு
தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு.
பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம்
இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து
சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை
விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை.
மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை
ஐம்பதுகளில் உருவாக்கினார்.
ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த
வேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா,
அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக
சொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக சிறந்த பொறியியல்
கல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை,
ஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சில சாதித்தும்
காட்டினார்.
எஞ்ஜின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க vibrator tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். பழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு, பல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ முதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள். இன்றைக்கு நாம் பேருந்துகளில் பார்க்கும் டிக்கெட் அச்சடிக்கும் இயந்திரத்தை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே தன்னுடைய பேருந்துகளில் அமல்படுத்தியவர் அவர்.
இந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது. கோவையில் தேர்தலில் தோற்றதால் அவர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரம். எழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது. நாட்டுக்கு பல நல்ல கண்டுபிடிப்புகளை ஒப்புவிக்க தயாராக இருந்த அவரை அரசு தொடர்ந்து தொல்லைப்படுத்தியது. பழைய இரும்பில் இருந்து தயாரித்த பேருந்துகளுக்கும் வரி போட்டது. ரொம்பவும் தொல்லை அதிகமாகிப்போக மனைவியை விவாகரத்து செய்து வருமான வரி கொடுப்பதில் இருந்து தப்பித்தார் அவர்.
அவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம். ‘அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’. அவர் சொன்ன வரிகளை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ளலாம் :
21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்து தொழில் செய். குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்'
- பூ.கொ.சரவணன்
பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம்
இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து
சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை
விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை.
மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை
ஐம்பதுகளில் உருவாக்கினார்.
ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த
வேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா,
அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக
சொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக சிறந்த பொறியியல்
கல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை,
ஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சில சாதித்தும்
காட்டினார்.
எஞ்ஜின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க vibrator tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். பழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு, பல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ முதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள். இன்றைக்கு நாம் பேருந்துகளில் பார்க்கும் டிக்கெட் அச்சடிக்கும் இயந்திரத்தை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே தன்னுடைய பேருந்துகளில் அமல்படுத்தியவர் அவர்.
இந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது. கோவையில் தேர்தலில் தோற்றதால் அவர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரம். எழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது. நாட்டுக்கு பல நல்ல கண்டுபிடிப்புகளை ஒப்புவிக்க தயாராக இருந்த அவரை அரசு தொடர்ந்து தொல்லைப்படுத்தியது. பழைய இரும்பில் இருந்து தயாரித்த பேருந்துகளுக்கும் வரி போட்டது. ரொம்பவும் தொல்லை அதிகமாகிப்போக மனைவியை விவாகரத்து செய்து வருமான வரி கொடுப்பதில் இருந்து தப்பித்தார் அவர்.
அவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம். ‘அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’. அவர் சொன்ன வரிகளை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ளலாம் :
21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்து தொழில் செய். குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்'
- பூ.கொ.சரவணன்
ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் ஜி.டி.நாயுடு அவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.
அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.
மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.
நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.
எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார். மேலும் தமிழக தலைவர்கள் முன்னிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கண்டுபிடிப்புக்களை உடைத்து நொறுக்கினார்.
தமிழகத்தின் நலன் பன்னெடுங்காலமாக மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு இவரை விட வேறு சாட்சி தேவையில்லை
1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.
தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.
## அதியச மனிதர் என்று அழைக்கப்பட்ட மாமனிதர்
பிறந்தநாள் மார்ச் 23 . அம் மாமேதையை
நினைவு கூர்வோம் !

KFC Chicken கேஎஃப்சி சிக்கன் ரெசிபி
KFC Chicken
பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.
சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மாவிற்கு...
மைதா - 1 1/2 கப்
முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
பிரட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!
பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.
சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மாவிற்கு...
மைதா - 1 1/2 கப்
முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
பிரட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!

ஆடாத மனமும் உண்டோ -Aadaatha manamum undo
படம் : மன்னாதி மன்னன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் : TMS , M L வசந்தகுமாரி
ஆடாத மனமும் உண்டோ
Music….
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
வாடாத மலர் போலும் விழி பார்வையில்
கை வளையோசை தரும் இன்ப இசை கார்வையில்
வாடாத மலர் போலும் விழி பார்வையில்
கை வளையோசை தரும் இன்ப இசை கார்வையில்
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கொண்ட உமைக்
கண்டும் இப்பூமியில்
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கொண்ட உமைக்
கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும்
குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே
பசும் தங்கம் உமது எழில் அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே
முல்லைப்பூவில் ஆடும் கரு வண்டாகவே
முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே
அன்பை நாடி உந்தன்
அருகில் வந்து நின்றேன்
இன்பம் என்னும் பொருளை இங்கு கண்டேன்
தன்னை மறந்து
உள்ளம் கனிந்து
இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்
தேனாறு பாய்ந்தோடும் கலைச்செல்வமே
தரும் திகட்டாத ஆனந்த நிலை தன்னிலே
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
Subscribe to:
Posts (Atom)