தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும். ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை. ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி, நிலம், பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது.
உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன?
எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்?
ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.
தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.
'துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே' என்கின்றது புறநானுற்று அறம்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பார் திருவள்ளுவர்.
இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.
தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.
ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது.
பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.
நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும்.
அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.
கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
தமிழில் பிரபலமான துள்ளிசைப் பாடகியர்களுள் இவரும் ஒருவர். பாடல் பதிவின் போதோ, மேடை நிகழ்ச்சிகளின் போதோ இவர் ஆடிக்கொண்டே பாடுவதில்லை என்பது சிறப்பு.
”திரைப்படங்களில் பின்னணிப் பாடுவதில் ஒரு புது வகையைச் செய்ய இவருக்கு வாய்ப்பு கிட்டியது. சாதாரணமாகப் பாடுவதோடு இல்லாமல், ஓரளவு பொப்பிசை எனப்படும் ஜனரஞ்சகமான பாடல்களைப் பாட இவருக்கு சந்தர்ப்பங்கள் கிட்டின. கேளிக்கை விடுதிகளில் நடனமாடும் நடன மாதுக்களுக்கும், கிராமிய, நாடோடிப் பாடல்களைப் பாட இவரது பொருத்தமாக இருந்திருக்கிறது ஜமுனாராணிக்கு”.
’ஆரம்பத்தில் இவர் பரதநாட்டியம் தான் கற்றுக்கொண்டார். இவரது தாயார் திரௌபதி அவர்கள் பெண்களையே கொண்டு அமைத்த வாத்தியக்குழுவில் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வீணையில் தேர்வில் சித்தி பெற்றிருக்கிறார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இவரது குரலைக் கேட்ட அவர் இவரைப் பாடச் சொல்லலாமே எனக் கூறியுள்ளார். அது முதல் தான் பாடுவது என ஆரம்பித்துள்ளார்.
”1952-இல் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘கல்யாணி’ என்ற படத்தில் பாட இவருக்கு சந்தர்ப்பம் அளித்தனர்”. ‘சக்ஸஸ்’ என்ற ஒரு பாட்டும், ‘ஒன் டூ த்ரீ’ என்ற ஒரு பாட்டும் அதில் இவர் பாடினார். இவ்விரண்டு பாடல்களுமே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன.
‘அநேகமாக வில்லி கதாபாத்திரங்கள் ஏற்றவர்களுக்காக ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். “குலேபகாவலி” படத்தில் இவர் பாடிய ’ஆசையும் என் நேசமும் இரத்தப் பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா’ என்ற பாடல் பலரையும் கவர்ந்தது. பழம்பெரும் நடிகைகள் எம்.என்.ராஜம், சூர்யகலா போன்ற நடிகையர்களுக்காக ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார் இவர்.
’விடுதி நடனங்கள்’ பாடல்களா ஜமுனாராணியை பாடச்சொல் என்று அழைப்பார்கள் 1960-களில். ‘மாலையிட்ட மங்கை’யில் மைனாவதிக்காக இவர் பாடிய செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாட்டும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
’அன்பு எங்கே’ படத்தில் ‘மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு’ என்ற பாட்டும் எல்லோரையும் கவர்ந்தது. இப்பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ’குமுதம்’ படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் இவர் இணைந்து பாடிய “மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா’ என்ற பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான பாடலாகும். இப்பாடல் காட்சியில் நடித்தவர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் பி.எஸ்.சரோஜா மற்றும் கள்ளபார்ட் நடராஜனும்.
கவியரசரின் பரிந்துரை
இப்படி பாடிப்பாடி இப்படித்தான் இவரால் பாடமுடியும் என்று ஒரு பெயர் இவருக்கு ஏற்பட்டுவிட்டது. சுந்தர்லால் நட்கர்னி ‘மகாதேவி’ என்ற ஒரு படத்தினை எடுத்தார். அதில் சாவித்திரி பாடவேண்டிய ஒரு பாட்டு. பாடல் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் சொன்னார் இந்தப் பாடலை ஜமுனாராணியைக் கொண்டு பாடச் செய்யலாம் குரல் நன்றாக இருக்கும் என்று. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் முடியாது என்று மறுத்துவிட்டனர்.
உடனே கவிஞர் ஜமுனாவைப் பாடச் சொல்லுங்கள். பதிவு செய்த பிற்கு கேட்டுப்பார்ப்போம். நன்றாக வந்தால் நீங்கள் ஊதியத்தை அவருக்கு இரண்டு மடங்காக தரவேண்டும். நன்றாக வரவில்லையென்றால் இன்றைய செலவை நான் தந்துவிடுகிறேன் என்றார். இப்படி இவர்கள் பந்தயம் கட்டிக்கொண்டு இவரைப் பாட வைத்தார்கள். எல்லா தெய்வங்களையும் பிரார்த்தனை செய்துகொண்டு இவரும் பாடினார். “காமுகர் நெஞ்சில் நீதியில்லை” என்ற அந்தப் பாட்டு மிக நன்றாக அமைந்தது. இது இவரது வாழ்வில் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ‘மன்னாதி மன்னனிலும்’, பாசமலரிலும் [பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்] பாட இவருக்கு வாய்ப்புக்கள் கொடுத்தனர் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்.
தற்போது இவருக்கு 77 வயதாகிறது. 1938-ஆன் ஆண்டு கே.வரதராஜுலு, கே.திரௌபதி தம்பதியரின் மகளாக ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.
தெலுங்கில் முதன்முதலாக 1946-ஆம் ஆண்டு ’தாசில்தார்’ என்ற படத்தில் பாடினார். தொடர்ந்து ‘தியாகய்யா” என்ற படத்தில் பாடிய பின்னர் பிரபலமானார். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ஏராளமான படங்களில் இவர் பாடியுள்ளார். இவர் மொத்தமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மொழியில் மட்டுமல்லாது சிங்களம், மலையாளம், கன்னடம் மற்றும் தாய் மொழியான தெலுங்கு மொழிகளிலும் பாடியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இளையராஜாவின் இசையில் நாயகன் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது. அடுத்து ‘நீ தொடும் போது’ படத்தில் இளையராஜாவின் இசையில் பாடியவர் 1992-இல் சந்திரபோஸ் இசையில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாடலை ஜிக்கியுடன் இணைந்து பாடினார். இவர் தற்போது குடும்பத்தாருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இவர் பாடிய மேலும் சில அமுதகானங்கள்:
அன்பு எங்கே படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பூவில் வண்டு போதை கொண்டு
அதிசயத் திருடன் படத்தில் யாரென இனிமேல் கேட்காதே
ஆசை படத்தில் ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட ராஜா
இரு கோடுகள் படத்தில் சுசீலாவுடன் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
இருமனம் கலந்தால் திருமணம் படத்தில் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து மலர்ந்திடும் இன்பம் வண்ணம் போலே…
இரும்புத்திரை படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து நிக்கட்டுமா போக்கட்டுமா நெஞ்சத் தொறந்து காட்டட்டுமா
உத்தம புத்திரன் படத்தில் ஏ.பி.கோமளா, ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி
எங்க வீட்டுப் பெண் படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து எனக்கு நீதான் மாப்பிள்ள
எங்கள் குல தேவி படத்தில் தனித்துப் பாடிய கண்ணாடி கிண்ணம் காண்பவர்
எங்கள் செல்வி படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலெட்சுமியுடன் இணைந்து பாடிய என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்
எங்கள் குடும்பம் பெரிசு படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து அதிமதுரா அனுராதா ஜீவிதமே…..
கடவுளைக் கண்டேன் படத்தில் பி.சுசீலாவுடன் அண்ணா அண்ணா சுகம்தானா
கடவுளைக் கண்டேன் படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் இணைந்து கொஞ்சம் தள்ளிக்கணும் அங்கே நிண்ணுக்கணும்…..
கவிதா படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து மணக்கும் ரோஜா மை லேடி
கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பார்க்க பார்க்க மயக்குதடி
கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பறக்கும் பறவைகள் நீயே
கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து உள்ளே இருக்கும் பொன்னம்மா
கண் திறந்தது படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து இருக்கும் வரையில் ரசிக்கணும் இன்பமாக இருக்கணும்
காட்டு ரோஜா படத்தில் தனித்துப் பாடிய என்னைப் பாரு பாரு பார்த்துக் கொண்டே இருக்கத்தோணும்
15.12.1982 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது. 1982-இல் கே.ஜமுனாராணி
ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது.
அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல இவரது படைப்புகளில் கண்டிக் கலவரம் 1915, தலித்தின் குறிப்புகள் வரிசையில் இந்த கள்ளத்தோணி நான் வாசித்த மூன்றாவது நூலாக இணைகின்றது.
மலையகத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்கள் என்று இலங்கைக் கரையை அடைந்தனரோ அன்று தொடக்கம் இன்று வரை அவர்களிற்கு இழைக்கப்பட்டுவரும் சமூக அநீதிகளை இந்நூலில் பிரதானமாக கோடிட்டுக் காட்டியுள்ள நூலாசிரியர் அவற்றிற்கான நீதியையும் வேண்டி வலியுறுத்தி நிற்கின்றார். இதற்குப் பக்கபலமாக இறுதி அத்தியாயங்களில் தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் எழுதத் துணிந்தமை "எண்ணித் துணிக கருமம்....." எனும் குறள் வரிகளிற்கேற்ப ஆசிரியர் தனது கருத்தில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துரைக்கின்றது.
வலிமை மிக்கவன் தனது எதிரி தன்னைப் பற்றி ஏதாவது உரைக்கும்பொழுது தனது எதிரியை பழிவாங்குவதாக எண்ணி அவனது வலிமை குறைந்த அயலவனை பழிவாங்குவது போல் இலங்கையில் மலையகத் தமிழர்களிற்கெதிராக 1939ல் நாவலப்பிட்டியில் ஏற்பட்ட முதலாவது இனக்கலவரத்தையும் அதன்நீட்சியாக தொடர்ந்து வந்த அரசுகள் ஏற்படுத்திய சட்டங்கள், ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் வரை பல விடயங்களை சுட்டிக்காட்டி அவற்றால் ஏதுமறியா அப்பாவி மக்கள் வஞ்சிக்கப்பட்ட விதத்தையும் வலியுடன் வெளிக்காட்டியுள்ளார்.
தேசங்கள் என்றும் தமது நலன்களுக்கே முன்னுரிமை வழங்கும் எனும் உண்மையை 'கச்சத்தீவு' இலங்கைக்கு வழங்கப்பட்ட வரலாற்றினூடாக இந்நூல் அழகாக வெளிக்காட்டியுள்ளது, வடக்கு கிழக்கை ஆதாரமாகக் கொண்ட மக்களும் வரலாற்றிலிருந்து எதிர்கால நகர்வு தொடர்பான பாடங்களைக் கற்க வேண்டுமென்பதனை இது வலியுறுத்துகின்றது.
இதற்கப்பால், தலைமுறை தலைமுறையாக உரிமைகள் மறுக்கப்பட்டு, இழக்கப்பட்டு,வாய்ப்புகளின்றி, தேசங்களாலும் தேசிய இனங்களாலும் பந்தாடப்பட்ட மக்கள் தங்களை ஏன் மலையகத் தமிழர் என ஓர் தனித்தன்மையுள்ள இனமாகக் காட்ட வேண்டிய அவசியமேற்பட்டதையும் அதற்கான காரணங்களையும் வெளிக்கொணரும் இந்நூல் வரலாற்றை கற்கத் தூண்டுபவர்களிற்கும் வரலாற்றினூடே பாடங்களை கற்க வேண்டிய அவசியமுள்ளவர்களிற்கும் ஓர் பிரதான உசாத்துணையாகவே உள்ளது என்றால் மிகையல்ல.
வரலாற்றில் மலையகத்தை தளமாகக் கொண்ட தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மறைக்கப்படக்கூடாதவை மட்டுமல்ல அது மன்னிக்கப்பட முடியாதவையுமாகும்.
குறிப்பு :- அனைவருக்கும் பயனுள்ள இந்நூலை இலங்கையிலுள்ள பல புத்தக நிலையங்களில் வாங்குவதற்குரிய வசதிகள் உள்ளன. அனைத்து விடயங்களையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ள இந்நூலின் ஓர் பிரதியை தனிப்பட்ட வகையில் கொள்வனவு செய்வதன் மூலம் எம்மவரை நாமே ஊக்குவிக்க முதற்காரணியாக அமைவோம்.
Sarawanan Komathi Nadarasa
Thanks
Pragash Sinnarajah
கள்ளத்தோணி புத்தகத்தை இவ்வாரம் கொழும்பு BMICH இல் புத்தக விற்பனை மற்றும் கண்காட்சியில் வாங்கி, ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.
முன்னர் நான் அறிந்திராத விபரங்களும் இதில் இருந்தன. குறிப்பாக, 'ப்ரஸ்கேர்டில்' பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
83 கலவரங்களைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்ந்து, அதனால் தமது அடையாளங்களைத் தொலைத்து விட்டவர்களில் சிலரைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.
இதிலுள்ள 23 கட்டுரைகளும் முக்கியமானவை.
என்னை மிகவும் திருப்திப்படுத்திய மிகச் சமீபத்திய வாசிப்பு இது.
மஹாபாபங்களை செய்தவனும் ருத்ர பாராயணம் மிக சிறந்தது என்று அறிந்து பதினொரு முறை ஜபிப்பதால் அந்த பாபங்களில் இருந்து விடுபடுகிறான் இதில் ஐயமில்லை
*யாக்ஞவல்ய ஸ்மிருதி
ஸுரபானம் செய்தவனும் ஸ்வர்ணஸ்தேயம் செய்தவனும் தண்ணீரில் இருந்து கொண்டு ருத்ரமும் புருஷ சூக்தமும் ஜபிப்பதால் எல்லா பாபங்களில் இருந்து விடுபடுகிறான்
* சத ருத்ரேண இதி’ என்று. ‘சத ருத்ரம் ஜபம் செய்தால் சித்தம் சுத்தமாகி மோட்சம் கிட்டும்’ என்கிறார்.
* வேதம் முழுவதும் ஒரு தடவை ஜபம் செய்வதால் அந்த பகலிலேயே சுத்தி அடைவான் ஆனால் ருத்ரத்தை ஜபிப்பதால் அந்த க்ஷணமே சுத்தியடைந்துவிடுவான்.
* மஹாபாரதத்தில் "வேதேசாஸ்ய விஞ்ஞான சதருத்ரீய முத்தமம்" மற்ற வேத பகுதிகளை விட ருத்ரம் உத்தமானது
அநுஸாசனிக பருவத்தில் காலையில் எழுந்து சுத்தமாக இருந்து அஞ்சலி பந்தத்துடன் ருத்ரத்தை ஜபிக்கின்றவன் அடைய முடியாது ஒன்றுமில்லை
* அவிமுக்தம் மம க்ஷேத்ரம் மந்நாம பரமம் சுபம்
சதருத்ரீய ஜாபித்வம் ததா சன்யாச முத்தமம்!’
அவிமுக்தத் தலத்தில் மரணமடைந்தவன், சன்னியாசம் ஏற்றுக் கொண்டவன், சத ருத்ரீயம் ஜபம் செய்பவன் – இவர்கள் மோட்சத்தை அடைவார்கள்’ என்று கூறப்படுகிறது. சத ருத்ரீயத்தின் பெருமை எவ்வளவு உயர்ந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது.
* யார் சத ருத்ரீயத்தை நிரந்தரம் அனுஷ்டானம் செய்வாரோ அவருக்கு ருத்ர க்ரந்தி பேதனம் நிகழ்ந்து கைவல்யத்தை அடைவார். சத ருத்ரீய ஜபம் சகல பாவங்களையும் பஸ்மம் செய்ய வல்லது என்பது பராசர புராணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள விஷயம்.
* சத ருத்ரீய சன்யஸ்து’ – சத ருத்ரீயம் மட்டும் படிக்க வேண்டுமாம். பிரணவத்திற்கு எத்தனை முக்கியத்துவமோ சத ருத்ரீயத்திற்கும் அத்தனை முக்கியத்துவம் கூறப்படுகிறது.
* ஆயிரம் பிராயச்சித்த கர்மாக்களை விட ஒரு ருத்ர அத்யாயம் எத்தனையோ உயர்ந்தது. பிராயஸ்சித்த செயல்களால் செய்த பாவம் தீருமே தவிர, மீண்டும் பாவம் செய்ய வேண்டுமென்ற குணம் மாறாது. ருத்ர அத்யாயம் அதைச் செய்யக் கூடியது.
* ருத்ரத்தை யக்ஞம் போன்ற செயல்களிலும், உபாசனைகளிலும் ஏன் பயன்படுத்துகிறோம்? ‘இஷ்டப் ப்ராப்தி. அனிஷ்ட பரிஹாரம்’ ஏற்படுவதற்காக. அதாவது விரும்பியவை கிடைப்பதற்கும், விருப்பமில்லாதவை விலகுவதற்கும்
* நிரந்தரம் சிவனை பூஜிப்பவர்களைப் பார்த்து வியாதிகளும் பாவங்களும் உபத்திரவங்களும் பூத பிரேத பிசாசுகளும் விலகி நின்று பயம் கொள்ளும். ‘சர்வே ஜ்வலந்தம் பஸ்யந்து’ – அவற்றுக்கு இவர்கள் அக்னி ஜ்வாலை போல் தென்படுவார்களாம்
* சிவனை தியானித்து சத ருத்ரீயம் படித்தால் பூமியிலுள்ள அனைத்து செல்வத்தையும் சிவனுக்கு அர்ப்பணித்த புண்ணியம் கிடைக்கும். ஒரு முறை ருத்ரம் ஜபம் செய்தால் பூமியிலுள்ள சகல பொருட்களாலும் சிவனை பூஜித்த பலன் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்.
In this chaotic year, many brands and businesses are relying on adrenaline only. Organizations can only run on those fumes for so long. Adrenaline-based speed can lead to burnout.
In the beginning, when the emergency becomes clear, team energy rises, and performance goes up. Almost all of us have unknown reserves. As the executives’ experiences reflect, this reaction feels full of purpose, and much gets done. Leaders tend to become the best version of themselves in this phase, and teams instinctively pull together and become highly productive. Few people question the leaders’ authority, and groups work in hectic but harmonious ways. The urgency created by the shock paves the way for rapid decision-making and turbocharges teams’ bias for action.
Then the second phase hits a regression phase, where people get tired, lose their sense of purpose, start fighting about the small stuff, and forget to do basic things like eat or drink — or they eat and drink too much.
The concept of regression comes from developmental psychology and describes how people roll back to a less mature stage when faced with pressure. Regression is one of the mind’s ways to defend itself from confusion and insecurity by retreating to an emotional comfort zone.
From combat psychology in particular, we know that regression is the most dangerous phase for teams. Soldiers' most stressful events don’t involve dangerous missions that require courage and action. They actually involve waiting: being in the middle of nowhere on a post, repairing equipment and handling administrative tasks, and being unable to use their particular skills. It turns out that boredom, lack of new experiences, and monotony can be much more stressful than combat.
For a leader, a crisis can be both the finest hour and the darkest day. Teams will remember their actions and decisions — good and bad — for years. So, as you navigate the waves of the crisis, remember that each phase requires a different approach. Sometimes the phases don’t come in a neat sequence, so think of them as currents and counter-currents speeding up or hindering your team’s progress.
Yes, you can succeed at first by leading from the front line. But after the first few weeks of emergency, take a step back and ensure your team gets through the inevitable regression phase. This phase is uncomfortable but also beneficial because the conflicts in the group can raise the most challenging questions, bring forth new answers, and reset expectations to more realistic levels. Only then can you start charting the road to recovery and emerge from the crisis as a stronger team and company.
நக்ஷசத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றானோ அந்த இடத்தை நக்ஷ்சத்திரம் எனக்குறிப்பிடுவது வழக்கம். நட்சத்திர மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது,அவைகளே 27 நட்சத்திரங்களாகும். 27 நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
நட்சத்திரப்பெயர்களுக்குரிய தமிழ் அர்த்த்ம். ************************************************
அஸ்வினி - குதிரைத்தலை பரணி - தாங்கிப்பிடிப்பது கிருத்திகை - வெட்டுவது ரோஹிணி - சிவப்பானது மிருகசீரிடம் - மான் தலை திருவாதிரை - ஈரமானது புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி பூசம் - வளம் பெருக்குவது ஆயில்யம் - தழுவிக்கொள்வது மகம் - மகத்தானது பூரம் - பாராட்ட த்தகுந்தது உத்திரம் - சிறப்பானது ஹஸ்தம் - கை சித்திரை - ஒளி வீசுவது ஸ்வாதி - சுதந்தரமானது விசாகம் - பிளவுபட்டது அனுசம் - வெற்றி கேட்டை - மூத்தது மூலம் - வேர் பூராடம் - முந்தைய வெற்றி உத்திராடம் - பிந்தைய வெற்றி திருவோணம் - படிப்பறிவு உடையது, காது அவிட்டம் - பணக்காரன் சதயம் - நூறு மருத்துவர்கள் பூரட்டாதி - முன் மங்கள பாதம் உத்திரட்டாதி - பின் மங்கள பாதம் ரேவதி - செல்வம் மிகுந்தது
அஸ்வினி - பிரம்மா பரணி - சிவன் கிருத்திகை - விஷ்ணு ரோஹிணி - பிரம்மா மிருகசீரிடம் - சிவன் திருவாதிரை - விஷ்ணு புனர்பூசம் - பிரம்மா பூசம் - சிவன் ஆயில்யம் - விஷ்ணு மகம் - பிரம்மா பூரம் - சிவன் உத்திரம் - விஷ்ணு ஹஸ்தம் - பிரம்மா சித்திரை - சிவன் ஸ்வாதி - விஷ்ணு விசாகம் - பிரம்மா அனுசம் - சிவன் கேட்டை - விஷ்ணு மூலம் - பிரம்மா பூராடம் - சிவன் உத்திராடம் - விஷ்ணு திருவோணம் - பிரம்மா அவிட்டம் - சிவன் சதயம் - விஷ்ணு பூரட்டாதி - பிரம்மா உத்திரட்டாதி - சிவன் ரேவதி - விஷ்ணு
அஸ்வினி - பொன் தானம் பரணி - எள் தானம் கிருத்திகை - அன்ன தானம் ரோஹிணி - பால் தானம் மிருகசீரிடம் - கோதானம் திருவாதிரை - எள் தானம் புனர்பூசம் - அன்ன தானம் பூசம் - சந்தன தானம் ஆயில்யம் - காளைமாடு தானம் மகம் - எள் தானம் பூரம் - பொன் தானம் உத்திரம் - எள் தானம் ஹஸ்தம் - வாகன தானம் சித்திரை - வஸ்திர தானம் ஸ்வாதி - பணம் தானம் விசாகம் - அன்ன தானம் அனுசம் - வஸ்திர தானம் கேட்டை - கோ தானம் மூலம் - எருமை தானம் பூராடம் - அன்ன தானம் உத்திராடம் - நெய் தானம் திருவோணம் - வஸ்திர தானம் அவிட்டம் - வஸ்திர தானம் சதயம் - சந்தன தானம் பூரட்டாதி - பொன் தானம் உத்திரட்டாதி - வெள்ளாடு தானம் ரேவதி - பொன் தானம்
நட்சத்திர வீதி ****************
அஸ்வினி - நாக வீதி பரணி - நாக வீதி கிருத்திகை - நாக வீதி ரோஹிணி - கஜ வீதி மிருகசீரிடம் - கஜ வீதி திருவாதிரை - கஜ வீதி புனர்பூசம் - ஐராவத வீதி பூசம் - ஐராவத வீதி ஆயில்யம் - ஐராவத வீதி மகம் - ஆர்ஷப வீதி பூரம் - ஆர்ஷப வீதி உத்திரம் - ஆர்ஷப வீதி ஹஸ்தம் - கோ வீதி சித்திரை - கோ வீதி ஸ்வாதி - கோ வீதி விசாகம் - ஜாரத்கவீ வீதி அனுசம் - ஜாரத்கவீ வீதி கேட்டை - ஜாரத்கவீ வீதி மூலம் - அஜ வீதி பூராடம் - அஜ வீதி உத்திராடம் - அஜ வீதி திருவோணம் - மிருக வீதி அவிட்டம் - மிருக வீதி சதயம் - மிருக வீதி பூரட்டாதி - வைஷ்வானரீ வீதி உத்திரட்டாதி - வைஷ்வானரீ வீதி ரேவதி - வைஷ்வானரீ வீதி
நட்சத்திர வீதி(வேறு) ************************
அஸ்வினி - பசு வீதி பரணி - நாக வீதி கிருத்திகை - நாக வீதி ரோஹிணி - யானை வீதி மிருகசீரிடம் - யானை வீதி திருவாதிரை - யானை வீதி புனர்பூசம் - ஐராவத வீதி பூசம் - ஐராவத வீதி ஆயில்யம் - ஐராவத வீதி மகம் - வ்ரிஷப வீதி பூரம் - வ்ரிஷப வீதி உத்திரம் - வ்ரிஷப வீதி ஹஸ்தம் - ஆடு வீதி சித்திரை - ஆடு வீதி ஸ்வாதி - நாக வீதி விசாகம் - ஆடு வீதி அனுசம் - மான் வீதி கேட்டை - மான் வீதி மூலம் - மான் வீதி பூராடம் - தகன வீதி உத்திராடம் - தகன வீதி திருவோணம் - கன்றுகுட்டி வீதி அவிட்டம் - கன்றுகுட்டி வீதி சதயம் - கன்றுகுட்டி வீதி பூரட்டாதி - பசு வீதி உத்திரட்டாதி - தகன வீதி ரேவதி - பசு வீதி
சாத்வீகம்-நுட்பமான புத்தி, ஞானம், தெய்வபக்தி, குருபக்தி, தீய செயல்களில் ஈடுபடாதிருத்தல்
ராஜசம்- உயிர்கள் மீது இரக்கம், நல்லறிவு, இனிமையான பேச்சு, கல்வியில் தேர்ச்சி, இன்பசுகம், பரோபகாரம், யாருக்கும் தீங்கு நினையாமை, தான தர்மம் செய்வதில் விருப்பம், நடுநிலையோடு செயல்படுதல்
தாமசம்- அதிக தூக்கம், பொய் பேசுதல், நிதானமின்மை, சோம்பேறித்தனம், பாவசிந்தை, முன்யோசனை இல்லாமை
நட்சத்திர யோனி *******************
அஸ்வினி - ஆண் குதிரை பரணி - பெண் யானை கிருத்திகை - பெண் ஆடு ரோஹிணி - ஆண் நாகம் மிருகசீரிடம் - பெண் சாரை திருவாதிரை - ஆண் நாய் புனர்பூசம் - பெண் பூனை பூசம் - ஆண் ஆடு ஆயில்யம் - ஆண் பூனை மகம் - ஆண் எலி பூரம் - பெண் எலி உத்திரம் - ஆண் எருது ஹஸ்தம் - பெண் எருமை சித்திரை - ஆண் புலி ஸ்வாதி - ஆண் எருமை விசாகம் - பெண் புலி அனுசம் - பெண் மான் கேட்டை - ஆண் மான் மூலம் - பெண் நாய் பூராடம் - ஆண் குரங்கு உத்திராடம் - பெண் கீரி திருவோணம் - பெண் குரங்கு அவிட்டம் - பெண் சிங்கம் சதயம் - பெண் குதிரை பூரட்டாதி - ஆண் சிங்கம் உத்திரட்டாதி - பெண் பசு ரேவதி - பெண் யானை
நட்சத்திர கோத்திரங்கள்(வேறு) ***********************************
அஸ்வினி - கிழக்கு பரணி - கிழக்கு கிருத்திகை - கிழக்கு ரோஹிணி - கிழக்கு மிருகசீரிடம் - கிழக்கு திருவாதிரை - தென்கிழக்கு புனர்பூசம் - தென்கிழக்கு பூசம் - தென்கிழக்கு ஆயில்யம் - தெற்கு மகம் - தெற்கு பூரம் - தெற்கு உத்திரம் - தெற்கு ஹஸ்தம் - தென்மேற்கு சித்திரை - தென்மேற்கு ஸ்வாதி - மேற்கு விசாகம் - மேற்கு அனுசம் - மேற்கு கேட்டை - மேற்கு மூலம் - வடமேற்கு பூராடம் - வடமேற்கு உத்திராடம் - வடக்கு திருவோணம் - வடக்கு அவிட்டம் - வடக்கு சதயம் - வடக்கு பூரட்டாதி - வடக்கு உத்திரட்டாதி - வடக்கு ரேவதி - வடக்கு
நட்சத்திர திசைகள்(வேறு) *****************************
அஸ்வினி - கிழக்கு பரணி - தென்கிழக்கு கிருத்திகை - தெற்கு ரோஹிணி - தென்மேற்கு மிருகசீரிடம் - மேற்கு திருவாதிரை - வடமேற்கு புனர்பூசம் - வடக்கு பூசம் - வடகிழக்கு ஆயில்யம் - கிழக்கு மகம் - தென்கிழக்கு பூரம் - தெற்கு உத்திரம் - தென்மேற்கு ஹஸ்தம் - மேற்கு சித்திரை - வடமேற்கு ஸ்வாதி - வடக்கு விசாகம் - வடகிழக்கு அனுசம் - கிழக்கு கேட்டை - தென்கிழக்கு மூலம் - தெற்கு பூராடம் - தென்மேற்கு உத்திராடம் - மேற்கு திருவோணம் - வடமேற்கு அவிட்டம் - வடக்கு சதயம் - வடகிழக்கு பூரட்டாதி - கிழக்கு உத்திரட்டாதி - தென்கிழக்கு ரேவதி - தெற்கு
நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய தேவதைகளும். ************************************************************
நட்சத்திர பஞ்சபூதங்கள் ***************************
அஸ்வினி - நிலம் பரணி - நிலம் கிருத்திகை - நிலம் ரோஹிணி - நிலம் மிருகசீரிடம் - நிலம் திருவாதிரை - நீர் புனர்பூசம் - நீர் பூசம் - நீர் ஆயில்யம் - நீர் மகம் - நீர் பூரம் - நீர் உத்திரம் - நெருப்பு ஹஸ்தம் - நெருப்பு சித்திரை - நெருப்பு ஸ்வாதி - நெருப்பு விசாகம் - நெருப்பு அனுசம் - நெருப்பு கேட்டை - காற்று மூலம் - காற்று பூராடம் - காற்று உத்திராடம் - காற்று திருவோணம் - காற்று அவிட்டம் - ஆகாயம் சதயம் - ஆகாயம் பூரட்டாதி - ஆகாயம் உத்திரட்டாதி - ஆகாயம் ரேவதி - ஆகாயம்
அஸ்வினி - ஊர் பரணி - மரம் கிருத்திகை - காடு ரோஹிணி - காடிச்சால் மிருகசீரிடம் - கட்டிலின் கீழ் திருவாதிரை - நிற்கும் தேரின் கீழ் புனர்பூசம் - நெற்குதிர் பூசம் - மனை ஆயில்யம் - குப்பை மகம் - நெற்கதிர் பூரம் - வீடு உத்திரம் - ஜலம் ஹஸ்தம் - ஜலக்கரை சித்திரை - வயல் ஸ்வாதி - பருத்தி விசாகம் - முற்றம் அனுசம் - பாழடைந்த காடு கேட்டை - கடை மூலம் - குதிரைலாயம் பூராடம் - கூரை உத்திராடம் - வண்ணான் துறை திருவோணம் - கோயில் அவிட்டம் - ஆலை சதயம் - செக்கு பூரட்டாதி - தெரு உத்திரட்டாதி - அக்னி மூலை வீடு ரேவதி - பூஞ்சோலை
நட்சத்திர குலம் ******************
அஸ்வினி - வைசியகுலம் பரணி - நீச்ச குலம் கிருத்திகை - பிரம்ம குலம் ரோஹிணி - க்ஷத்திரிய குலம் மிருகசீரிடம் - வேடர் குலம் திருவாதிரை - இராட்சச குலம் புனர்பூசம் - வைசியகுலம் பூசம் - சூத்திர குலம் ஆயில்யம் - நீச்ச குலம் மகம் - க்ஷத்திரிய குலம் பூரம் - பிரம்ம குலம் உத்திரம் - சூத்திர குலம் ஹஸ்தம் - வைசியகுலம் சித்திரை - வேடர் குலம் ஸ்வாதி - இராட்சச குலம் விசாகம் - நீச்ச குலம் அனுசம் - க்ஷத்திரிய குலம் கேட்டை - வேடர் குலம் மூலம் - இராட்சச குலம் பூராடம் - பிரம்ம குலம் உத்திராடம் - சூத்திர குலம் அபிஜித் - வைசியகுலம் திருவோணம் - நீச்ச குலம் அவிட்டம் - வேடர் குலம் சதயம் - இராட்சச குலம் பூரட்டாதி - பிரம்ம குலம் உத்திரட்டாதி - சூத்திர குலம் ரேவதி - க்ஷத்திரிய குல
நட்சத்திர யோனி திரை சுயாதிகாரம், நற்குணம், தைரியம், அழகு, ஊராதிக்கம், யஜமான் விருப்பம் போல் நடத்தல்
யானை ராஜ மரியாதை, உடல் வலிமை, போகம், உற்சாகம்
பசு பெண் மோகம்
ஆடு விடா முயற்சி,பிரயாணத்தில் விருப்பம்,பிற பெண்கள் மீது மோகம்,பிறருக்கு உதவும் தன்மை,மனித நேயம்,வழக்குரைத்தல்