Search This Blog
Thursday, March 24, 2011
Thenil Aadum Roja தேனில் ஆடும் ரோஜா
படக் காட்சி படி இது தாலாட்டு பாடல் அல்ல. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுகிறார். ஆனால் பாடல் தாலாட்டுக்கு உதவும். மென்மையான அன்னையின் குரலில் திருமதி சுசீலா அவர்களின் குரல் இனிமை.
திரைப் படம்: அவர் எனக்கே சொந்தம் (1977)
குரல்: P சுசீலா
இசை: இளையராஜா
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஸ்ரீவித்யா
பாடல்: பஞ்சு அருணாசலம்
இயக்கம்: பட்டு
ல ல ல ல லா லா லா
தேனில் ஆடும் ரோஜா
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு லா லா
இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு
கனவோடும் நினைவோடும்
கவிதைகள் நீ பாடு
உன்னால் காவியம் உருவாகும்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
உன் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாகப் பொருள் செய்த மாலை லா ல ல லா
கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாகப் பொருள் செய்த மாலை
கனித் தோட்டம்
கனித் தோட்டம் விளையாடும்
கன்னங்கள் பூஞ்சோலை
கண்ணே என்னுயிர் பாமாலை
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
உன் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
Read more: http://asokarajanandaraj.blogspot.com/2011/12/blog-post_15.html#ixzz1h455cDWI
Mounamana Neram
Salangai Oli
Music - Ilaiyaraja
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Kamal - Jayapradha
Vaa Ponmayiler
Poonthalir (transl. Budding Flower) is a 1979 Indian Tamil-language film directed by Devaraj–Mohan, starring Sivakumar and Sujatha. The music was scored by Ilaiyaraaja.
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ (Thaai moogaambigai Movie Song Janani Janani )
படம் :தாய் மூகாம்பிகை
குரல் :இளையராஜா
இசை :இளையராஜா
சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ
ஆ...ஆ.....
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2)
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. (3)
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்..
சடை வார் குழலும்.. இடை வாகனமும்.. (2)
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே.. இட வாகத்திலே.. (2)
ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ (3)
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..
ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்.. (2)
அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்..
தொழும் பூங்கடலே.. மலை மாமகளே.. (2)
அலை மாமகளே கலை மாமகளே.. (3)
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (2)
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (2)
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்..
பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்.. (2)
சக்தி பீடமும் நீ.. ..
சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ (4)
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. (2)
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2)
Wednesday, March 23, 2011
Subscribe to:
Posts (Atom)