Search This Blog

Showing posts with label Mystery. Show all posts
Showing posts with label Mystery. Show all posts

Sunday, May 22, 2016

Illuminati இல்லுமினாட்டி - (உலகை ஆழும் நிழல் உலக ராஜாக்கள் )

The Illuminati (plural of Latin illuminatus, "enlightened") is a name given to several groups, both real and fictitious. Historically, the name usually refers to the Bavarian Illuminati, an Enlightenment-era secret society founded on May 1, 1776.
(விரிவான விளக்கம் )


உண்மை சில நேரங்களில் கசக்கும் அனால் அதை ஏற்று கொள்ளவேண்டிய நிலையில் தான் இன்று உள்ளோம் ..

இன்று நமது நாட்டையோ அல்லது எந்த நாட்டை எடுத்துகொண்டாலும் சரி அதை ஆழ்வது மக்களால் தேர்தெடுத்த அரசு தான் என்றால் நீங்கள் இன்னும் நிழலில் தான் வாழ்ந்து வருகிறீர்கள் .

முதல் உலக போர் , இரண்டாம் உலக போர் அனைத்தும் அவர்களின் விளையாட்டே , தீவிரவாதிகள் , ஆப்ரிக்கா நாடுகளில் பஞ்சம் ,என அனைத்திற்கும் இவர்களே முழு காரணம் .

யார் இந்த இல்லுமினாட்டிகள் ? வாருங்கள் காணலாம் .

1700களில் வாழ்ந்த Adam weishaupt சுய சிந்தனையாலர்களுக்காக ஒரு ரகசிய குழுவை உருவாக்கினார் .அவர்களின் நோக்கம் உலகை நேர்த்தி செய்வது மூடநம்பிக்கை யை அழிப்பது .. அதை அன்றே பாவேரியன் அரசு அந்த குழுமத்தை அழித்து விட்டது ..இது தான் இல்லுமிநாட்டி குழுவின் தொடக்கம் என்று நினைத்தால் நீங்கள் இன்னும் சரியாக இவர்களை புரிந்துகொள்ளவில்லை .
முதலில் Illuminati என்பதன் அர்த்தத்தை காண்போம்
Illuminati என்றால் வெளிச்சத்திற்கு வந்தவன் அதாவது ஞானம் பெற்றவன் என்று பொருள் .. இந்த உலகில் சாதாரண மக்குளுக்கு தெரியாத அறிவியல் , ஆன்மிகம் இவை அனைத்தையும் உணர்த்து அதை வைத்துகொண்டு நம்மை இவர்கள் கட்டுபடுத்துகிறார்கள் என்பதே உண்மை .
யூத இனத்தை சேர்த்தவர்களே இல்லுமினாட்டியின் முக்கிய பொறுப்பு களிலும் மேல் பொறுப்புகளிலும் உள்ளனர் .யூத நாடான இஸ்ரேல் தான் உலகின் தலை நகரம் என்று கூட சொல்லலாம் .யூதர்கள் தான் உலகின் பெரும் பொறுப்புகள் அனைத்திலும் உள்ளனர் என்பது ஒரு நிதர்சனமான உண்மை ..
இந்த இல்லுமினட்டி குழுமத்தில் மொத்தம் 13 குடும்பங்கள் உள்ளன (அதாவது ஜாதிகள் என்று நம் மொழியில் கூறலாம் ) இவர்களுக்கு கிழே பல ரகசிய குழுமங்களும் செயல் பட்டு வருகின்றன .
இந்த மொத்த கும்பலையும் குறிக்க பயன்படும் வார்த்தையே இல்லுமிநாட்டி .. இவர்கள் Lucifier என்னும் சாத்தானை வழிபடுபவர்கள் .. மேல் தட்டில் உள்ள இல்லுமினட்டி குடும்பங்களை ஆராய்ந்தால் அவர்களின் வரலாறு எகிப்த்து அரசர்கள் வரை செல்கிறது .. அவர்கள் இன்று மட்டும் நம்மை ஆழ வில்லை .. பல ஆண்டுகளாக மன்னர்களாக இருந்து சிறு இடங்களை நாடுகளை ஆண்ட ராஜ வம்சம் இன்று மறைமுகமாக உலகையே ஆள்கிறார்கள் . இவர்கள் Reptilians என்னும் வேற்று கிரகவாசிகள் என்ற கருத்தும் நிலவுகிறது .. இந்த கருத்தை வெளியிட்டவர் David ICke . சரி இதை பற்றி பின்பு வரும் பதிவுகளில் காண்போம் ..
முதலில் மேல் தட்டு இல்லுமிநாட்டி குடும்பங்களை பற்றி காண்போம் .
The Astor Bloodline
The Bundy Bloodline
The Collins Bloodline
The DuPont Bloodline
The Freeman Bloodline
The Kennedy Bloodline
The Li Bloodline
The Onassis Bloodline
The Reynolds Bloodline
The Rockefeller Bloodline
The Russell Bloodline
The Van Duyn Bloodline
பல குடும்பங்கள் அவர்களின் பெயர் , அடையாளத்தை மறைத்து வாழ்ந்துகொண்டு இருகின்றால்கள் .. இதில் Li குடும்பம் மட்டும் சீன குடும்பம் ஆகும் ..
இன்னும் சில குடும்பங்களையும் குறிபிடலாம்
The Disney Family
The McDOnald Family
The Bush Family

Rothchilds
இவர்கள் தான் உலக பணம், வங்கி போன்ற விடயங்களை கட்டுக்குள் வைத்துள்ளது ..அமெரிக்காவின் Federal Reserve Bank தான் அந்த நாட்டிற்கு இன்று வரை பணத்தை அச்சு அடித்து கொடுக்கும் .. அப்படியே நமக்கு Reserve Bank எப்படி அதே போல் அவர்களுக்கு அது .. இந்த FRB ஒரு தனியார் வங்கி என்பது உங்களுக்கு தெரியுமா ? இதன் பங்குகள் அனைத்தும் இந்த ரோத்சில்த் மற்றும் சில இல்லுமினடி குடும்பங்ககல் தான் உரிமையாளர்கள் .அமெரிக்காவிற்கு பணத்தை அச்சு அடித்து கொடுப்பதே இந்த rothchilds தான் .. அமெரிக்க மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளின் வங்கிகள் இவர்களின் கட்டுக்குள் தான் .. என் நம் State Bank இல் இந்த rothchild ஒருவரும் பங்குதாரர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?.. அரபு நாடுகளின் என்னைக்கு என் இவர்களின் DOllar மதிப்பை வைத்துள்ளார்கள் ?. அமெரிக்க எப்படி உலகின் பெரும் வல்லரசாக .மாறியது . ? இந்த இல்லுமினாட்டிகளின் தற்பொழுதைய இருப்பிடம் இந்த நாடு தான் . (சில மேற்கத்திய நாடுகளிலும் இந்த குடும்பங்கள் வசிக்கின்றன .)
Rockerfeller
இவர்கள் தான் உலகின் எண்ணெய் அனைத்தையும் கட்டுக்குள் வைத்து உள்ளார்கள் ..அரபு நாடுகளில் எண்ணையை உறுஞ்சும் எண்ணெய் நிறுவனங்களில் பல இவர்களை நேரடி பெயரிலும் சில பினாமி பெயரிலும் உள்ளது ..
இது போல இந்த ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு துறையை ஆள்கிறார்கள் அவற்றை வரும் பதிவுகளில் விரிவாய் காணலாம் .
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மேற்கத்திய ராஜ குடும்பங்கள் அனைத்தும் இந்த கூட்டங்களின் தலைமை . (எலிசபெத் ராணி , சார்லஸ் , இறந்த ராணி dianaa இன்னும் பலர் )
இது போல ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு துறையை கட்டுக்குள் வைத்துள்ளது .. இதை பற்றி எல்லாம் எதிர்காலத்தில் விவரமாக காணலாம் .
The SKulls and Bones
Yale பல்கலைகழகத்தில் இருந்த ரகசிய குழுஆகும் இது .அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்கள் பலர் yale பல்கலைகழகத்தில் படித்து இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் . முக்கியமாக புஷ் குடும்ப அரசியல் வாதிகள் அனைவரும் இதில் உறுப்பினர்கள் (prescot Bust , GeorgeBush Senior ,GeorgeBush JUnior ) . இதிலும் சாத்தான் வழிபாடு இருந்தது .
The Freemason
14 ஆம் நுற்றாண்டில் Stonemason களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ரகசிய இயக்கம் ஆகும் .. இதில் பொறியாளர்கள் மட்டும் தான் அராம்பத்தில் இருந்தனர் .ஆரம்பத்தில் இந்த இயக்கம் பல்வேறு ஆக்கபூர்வமான விடயங்களை தான் செய்தது ..பின்பு இதன் உள்ளும் சாத்தான் வழிபாடு நுழைந்தது .. இவர்களும் இல்லுமிநாட்டி கும்பலுடன் இணைந்தனர் . கணிதம் ,பொறியியல் என்று சிறந்து விளங்கியவர்கள் இவர்கள் .. சிறிது சிறிதாக இவர்களுள் சாத்தான் வழிபாடு பரவி இன்று இந்த குழுவின் உயர்நிலைகள் அனைத்தும் இல்லுமினட்டி களின் இடமாக மாறியது .. அரசின் உயர்பதவியில் வகிப்பவர்கள் , அரசியல் வாதிகள் என சமுகத்தில் பெரும் இடத்தில் உள்ளவர்கள் பலர் இந்த குழுமத்தில் இருப்பார்கள் . இவர்கள் மூலமாகவே இல்லுமினாட்டிகளின் பல திட்டங்கள் நடத்தப்படும் .
அமெரிக்காவின் founding fathers (ஜார்ஜ் வாஷிங்டன் ) பலர் இந்த குழுவை சேர்ந்தவர்கள் தான் .
சற்று அதிர்ச்சியான செய்தி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேரு , விவேகானந்தர் போன்ற பல இந்திய தலைவர்களும் இந்த குழுமத்தில் இடம் பெற்றிருந்தனர் என்று சில செய்திகள் வெளியாகி உள்ளன (விவேகானந்தர் freemason உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது ).. The Knights Templer ,.The Builderberg group போன்றவற்றை எதிர் வரும் பதிவுகளில் தெளிவாக காணலாம் .
The Committee of 300 or The Olympians
1727 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரச கும்பத்தால் தொடங்க பட்ட குழு இது . இது தான் இல்லுமினட்டிகளின் நேரடி கீழ் பார்வையில் இயங்கும் குழுமம் .இதை பற்றியும் தெளிவாக அடுத்த பதிவுகளில் காணலாம் .
அமெரிக்க , மற்றும் பல மேற்கத்திய நாடுகள் , ஆஸ்திரேலியா போன்றவை இல்லுமிநாட்டி களின் முழுமையான கட்டுப்பாட்டிலும் .. ஏனைய நாடுகள் மறைமுகமான கட்டுப்பாட்டிலும் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை .
இல்லுமினட்டிகளின் குறிக்கோள் NWO (New WOrld Order ) உலக மக்கள் தொகையை 500 மில்லியன் குள் குறைத்து உலகை ஒரு அரசு குள் கொண்டு வருவதே இந்த திட்டம் . இது பொறுமையாக படி படியாக நடைபெறும் இந்த திட்டம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம் .1990களில் புரட்ச்சிகரமாக பார்க்கப்பட்ட உலக மயமாக்கலே இந்த திட்டத்தின் தொடக்கம் .
நம் இந்தியாவை எடுத்து கொண்டால் 400 வருடங்ளுக்கு முன் சிறிது சிறிதாக பிரித்து கிடந்த பல இடங்களாக இருந்தது .பின்பு இங்கு 400 ஆண்டுகள் மேற்கத்தியர்கள் நுழைந்து பல இடங்களாக பிரிந்து கிடந்த இடங்களை ஒன்றாக ஆக்கி அதற்க்கு ஒரு அரசை நிறுவி இந்தியா என்று பெயர் சுட்டி அதை மறைமுகமாக ஆழ தொடங்கின .இன்று மறைமுகமாக corporate கல் இந்த colony நாடுகளை ஆழ்கின்றன .ஆம் சிறு சிறு பகுதிகளை எல்லாம் தனி தனியாக கட்டு படுத்துவது கடினம் .. இது தான் உலகில் பல நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு அடிமையாக இருந்ததிற்கு காரணம் . எதிர்காலத்தில் அவர்கள் நம்மை ஆள்வதற்கு அவர்கள் விட்ட அஸ்திவாரம் தான் அந்த colony நாட்கள். அந்த அடிமை பட்டு இருந்த நாட்களில் நம் வரலாறை அழித்து மாற்றி நமது அடையாளத்தை திருத்திவிட்டனர் (யாழ்பாணம் நூலகம் ). . . எலிசபெத் ராணி (இல்லுமினட்டிகளின் தலைவி என்று கூட சொல்லலாம் )
கத்தி படத்தில் corporate ஐ எதிர்த்து விஜய் 4 வார்த்தை பேசியதும் கை தட்டி விசில் அடித்து விட்டு அதை அன்றே மறந்துவிட்டு வந்து விடுவோம் .. ஆனால் அது தான் உண்மை .. The Builderberg Group என்பது கத்தி படத்தில் corporate முதலாளிகள் எப்படி கூடி பேசுவார்களோ அதே போல் நிஜத்தில் வருடத்தில் ஒரு முறை நடப்பது இதில் பல நாடுகளை சேர்ந்த அரசியல் வாதிகள் ,பொருளாதார நிபுணர்கள் ,மிடியா வில் பெரும் பொறுப்பில் உள்ளவர்கள் , தொழில் அதிபர்கள் என கலந்துகொள்ளுவார்கள் . இது வரை அந்த The Builderberg Group கலந்துரையாடலில் ஒரு பத்திரிக்கையாளர் கூட அனுமதிக்க பட்டதில்லை .. இவர்கள் இல்லுமினட்டியின் கையில் உள்ள இன்னுமொரு ஆயுதம் .
சுருக்கமாக சொல்ல போனால் மனித பரிணாமத்தை முற்றிலும் அழிவு பாதையில் நடக்க வைத்தது இந்த கூட்டம் தான் .
இவர்கள் நம் உணவில் நஞ்சை கலந்து நம் மூளையை மழுங்க அடிக்கிறார்கள் .. இதற்க்கு சிறந்த எடுத்து காட்டு சமிபத்திய maggi noodles. Nestle நிறுவனத்தின் இந்த உணவு பொருளில் இயம் அளவுக்கு அதிகமாக கலக்கபடுகிறது இதனால் குழந்தைகளின் மூளை மழுங்கடிக்கப்படும் என்று சமிபத்தில் அதிர்ச்சியான விடயங்கள் வெளியாகின ..யோசித்து பாருங்கள் இந்த நஞ்சை கலந்தால் மட்டும் தான் அவர்களின் பொருள் விற்பனை ஆகுமா ? வெறும் சுவையை கூட்ட மட்டும் தான் இதை கலந்து உள்ளார்களா ? கண்டிப்பாக இல்லை எதிர்கால குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்க ..அவர்கள் சொல்லி கொடுக்கும் அறிவியலை மட்டும் புரிந்துகொண்டால் போதும் அப்பொழுது தான் எதிர்காலத்திய மக்களை சுலபமாக கட்டுபடுத்தலாம் .. " Think out of the box " என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் அந்த திறனே முற்றிலும் எதிர்காலத்தில் அழிந்து விடும் .
நீங்கள் எந்த பொருள் வாங்கினாலும் அதன் வரலாறை சிறுது ஆராய்ந்து பாருங்கள் ..
மீடியா
உலகில் உள்ள மீடியாக்களில் 90 சதவிகிதம் இவர்கள் கட்டுபாட்டில் தான் உள்ளது .. உண்மையை கூறும்
wikileaks போன்ற இணையங்கள் பல முறை இவர்களால் மறைமுகமாக தாக்கப்பட்டுள்ளது . இந்த 6 பெரும் நிறுவனங்கள் தான் உலகின் 90 சதவிகித மெடியாவை கட்டுக்குள் வைத்துள்ளது .
1 - GE (Comcast ,NBC ,UNiversal PIctures ,)
2 - News Corp ( FOX, Wall street journal ,New york post )
இந்த குழுமத்தின் fox குழுவின் கிளை தான் நமது ஸ்டார் விஜய் தொலைகாட்சி வருகிறது .. இதில் வரும் அனைத்து தொடர்களிலும் ஒரு ஆண் இரு பெண்களோடு சம்பந்த படுத்தியோ அல்லது ஒரு பெண் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களிடம் வெவ்வேறு காலங்களில் காதல் செய்வது போல பல காட்ச்சிகள் இடம் பிடிக்கின்றன .. இது அனைத்தும் நமது நெஞ்சிலும் அந்த முல்லை விதைப்பதர்க்கே ... அதுவும் ஒரு வட இந்திய தொடரை இதில் ஒளி பரப்புகிறார்கள் அதில் ஓரின சேர்க்கை போன்ற விடயங்கள் இடம் பெற்றுள்ளன .. இவை அனைத்தும் நம் குடும்ப பெண்கள் பார்க்கும் தொடரில் காட்ட படுகிறது .
3 - Disnep ( ABC ,ESPN ,MARVEetc )
4 - VIACOM ( MTV ,NICK ,BET,CMT,)
5 - TIMEWARNER ( CNN,HBO , TIME , WARNER BROS )
6 - CBS ( SHOWTIME ,NFL,JEOPARDY ETC)
இந்த நிறுவங்கள் அனைத்தும் இல்லுமினட்டியின் நேரடி கட்டுபாட்டில் உள்ளது .. இதில் காட்டபடுபவை மட்டும் தான் நாம் பார்ப்போம் அதை தான் நாம் நம்புவோம் .. ஊடகங்கள் முலம் தான் அவர்களது பல திட்டங்கள் நிறைவேட்ட்ற படுகின்றன ..
அதுவும் நம் மனதில் சில விடயங்களை நிலை நிறுத்த "SUBLIMINAL MESSAGE' என்னும் விடயத்தை கை ஆள்கிறார்கள் .. உதாரனத்திற்க்கு நீங்கள் ஒரு படம் பார்த்து கொண்டிருக்கும் பொழுது இடையில் ஒரு இமை நேரத்தில் "Hungry ,பசி " என்ற சொல்லை ஓடவிட்டால் உங்களால் அந்த சொல் வந்ததை உணர முடியாது .. ஆனால் உங்கள் மூளை உணர்ந்து உங்களுக்கு பசியை உண்டாக்கும் .. இதே முறை மூலம் தான் இன்று இவர்கள் நம் மூலையில் என்ன ஓட்டங்களை நிறுவுகிறார்கள் . "THE LION KING " என்ற பிரபலமா disnep படத்தில் நிறைய இடங்களில் "SEX " என்ற சொல்மறைவாக காட்டபட்டீருக்கும் . குழந்தைகள் பார்க்கும் இந்த படத்தில் இந்த வார்த்தையை காட்டுவதன் மூலம் அவர்களை எதிர்காலத்தில் குழந்தைகளை சிறு வயதிலேயே காமத்தில் நாட்டம் அதிக நாட்டமுடையவர்களாக ஆக்க முடியும் ..ஆனால் இதை disnep நிறுவனம் அந்த எழுத்து "SEX " அல்ல "VFX " என்று வாதாடியது ... சரி இது போகட்டும் "THE LITTLE MERMAID " என்னும் குழந்தைகளின் படத்தின் போஸ்டரில் disnep கோபுரத்தில் ஒரு இடத்தில் ஆன் குறியை வரைந்து இருப்பார்கள் ..
இது போன்ற பல விடயங்கள் இந்த ஊடகங்களால் காட்டபடுகின்றன .
இந்த SUBLIMINAL MESSAGE காநோளிக்களில் மட்டுமில்லாமல் அதிக அளவில் பாடல்களிலும் உபயோகித்து வருகிறார்கள் .
இல்லுமினட்டிகளின் குறியீடு
- பொதுவாக ஒரு பிரமிட் மிது ஒரு கண் (THE WATCHING EYE )இருக்கும் அதுவே இல்லுமினட்டிகளின் குறியீடு ஆகும் இருந்தாலும் அவர்கள் இன்னும் பலவற்றை பயன்படுத்துவார்கள் .

அவை
-ஒற்றை கண்
-ஆந்தை
- சூரிய உதயம்
-666
இவை பொதுவானவை இன்னும் பல குறீடுகள் இவர்களால் பயன் படுத்த படுகின்றன ... இவை அனைத்தும் அதிகபட்ச்சமான corporate நிறுவனங்களின் logo விலும் மறைமுகமாக காணலாம் .
yo yo hand sign என்பது சாத்தானை குறிக்கிறது .
பல அரசியல் வாதிகள் pop இசை பாடகர்கள் , நடிகர்கள் மற்றும் பலர் சாத்தனின் சின்னத்தை மீடியா வில் கட்டில் நம் மனதில் அவற்றை விதைத்து விட்டார்கள் ..
நாம் சுப்பர் என்று சொல்லுவதற்கு கட்டும் கை விளக்கம் 666.
zionism ,Paganism ,Judism ,satanism போன்ற பல வழிபாடுகள் இவர்களிடம் .உள்ளன Who are the Illuminati?
The original Illuminati group was founded in Bavaria in the 18th century by Adam Weishaupt, an anti-clerical professor who wanted to limit the interference of the Church in public life. He based his secret society on the Freemasons, with a hierarchy and mysterious rituals, and named it the Order of Illuminati to reflect the enlightened ideals of its educated members. The Illuminati was stamped out by a government crackdown on secret societies in the late 1780s, but rumours that it continued to survive as an underground organisation have persisted into the modern day.
What is the New World Order?
In post-war America, right-wing agitators claimed clandestine groups were planning a communist world government but the idea of a powerful modern Illuminati conspiring to rule the world remained a niche belief upheld by a handful of cranks until the 1990s. The spread of the internet changed all that, giving conspiracy theorists a global platform to expound their beliefs and present their evidence to a massive audience.
Theories about how the New World Order operates run from the faintly credible – in light of the Davos summit, a cabal of politicians and business leaders getting together to decide global policies doesn't seem impossible – to the outright bizarre.
Most unbelievable of all is former TV presenter David Icke's claim that the world's leaders are actually super-intelligent lizards in human guise who control our reality from the Moon. Those who remember Icke from his days on Grandstand may be surprised to know his theories about our reptilian overlords – who have included the Rothschilds, Bob Hope and Queen Elizabeth the Queen Mother - have amassed a faithful following on the internet.
Conspiracy theorists obsessively analyse public events for "evidence" of Illuminati influence. The symbols most associated with the Illuminati include triangles, pentagrams, goats, the all-seeing eye – such as the one that appears on US bank notes - and the number 666.
Who is supposedly a member?
As well as being king and queen of the charts, Beyonce and Jay are frequently depicted as lords of the New World Order. Beyonce's immense fame and popularity have long made her a favourite target for conspiracy theorists. Illuminati 'experts' seized upon her half-time performance at the 2013 Super Bowl as an example of her "devil-worshipping" choreography, even accusing her on-stage alter ego Sasha Fierce of being a "demonic entity".
Jay–Z, meanwhile, has been accused of hiding secret symbols such as goat imagery and devil horns in his music videos. Most damningly, the logo for his own music label, Roc-A-Fella Records, is a pyramid – one of the most well-known Illuminati logos. Jay-Z's protege Rihanna has also been put in the spotlight by Illuminati enthusiasts for frequently flashing a triangle hand sign. The playful popstar even joked about the theories in the music video for her hit song S&M, which featured a fake newspaper with a headline declaring her "Princess of the Illuminati".
Other celebrities accused of using Illuminati symbols include Lindsay Lohan (devil tattoo), Celine Dion ('devil horns' hand sign), Emma Watson (photographed circling her eye with her finger in the shape of a number six), Angelina Jolie (all-seeing eye symbol in Tomb Raider) and Will Smith (his children's fondness for esoteric tweeting is seen as evidence they have been brainwashed).
What do celebrities have to say about the theories?
Katy Perry told Rolling Stone that the theory was the preserve of "weird people on the internet" but admitted she was flattered to be named among the supposed members: "I guess you've kind of made it when they think you're in the Illuminati!" But she was tolerant of people who wanted to believe in the theory because: "I believe in aliens".
Madonna, on the other hand, might just be a believer – all the more interesting given that she has frequently been accused of being a member herself. Speaking to Rolling Stone, she hinted that she had secret knowledge of the group. The claim is not so shocking given that she released a single titled 'Illuminati'. She said: "People often accuse me of being a member of the Illuminati, but the thing is, I know who the real Illuminati are."

Everyone has seen it - the so-called "All-Seeing Eye", following the world's population around, controlling it, not allowing people to live their lives in peace. This beady eye is all-seeing, all-knowing and all-powerful - and it is allegedly the symbol of an influential secret society known as the Illuminati.
People may have heard of the concept of the Illuminati, but they cannot be sure whether or not it is the stuff of myth, legend and superstition, or whether this organisation really has infiltrated every aspect of society and controls the population of the world.
Conspiracy theorists would have you believe that the Illuminati is still at large, controlling the world on a global scale due to its presence inside worldwide financial institutions, national governments and even multi-national organisations.

Saturday, April 30, 2016

நிலவு செயற்கையாக உருவாக்கப்பட்டதா?


ஏலியன் மற்றும் யூஎப்ஒ நம்பிக்கையாளர்கள், நிலவு என்பது மனிதர்களையும் பூமி கிரகத்தையும் கண்காணிக்கும் ஒரு ஏலியன் தளம் (Gaint Base) என்றும் நம்புகின்றனர்.'நிலவின் இருப்பை விட, நிலவு என்று ஒன்று கிடையாது என்பதை நிரூபிப்பது தான் மிகவும் எளிமையானது' என்கிறார் நாசா விஞ்ஞானியான ராபின் பிரட்..!
நிலவை சுற்றிய மர்மங்களுக்கும் குழப்பங்களுக்கும் அடித்தளமாய் இருப்பது, நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள் தான்..!





ஆதாரம் #1 :
1969 நவம்பரில், நாசா வேண்டுமென்றே சந்திரனில் ஒரு டன் வெடிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த தனது லூனார் மாடூலை (lunar module) நிலவின் மேல் மோத செய்தது.அந்த மோதலில் இருந்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கி நிலவில் என்ன நேர்கிறது என்பதை ஆராயப் பார்த்தது மோதலையும் நிகழ்த்தியது. மோதலுக்கு பின்பு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சுமார் 30 நிமிடங்களுக்கு நிலவில் மணி அடிப்பது போல அதிர்வொலி ஏற்பட்டுள்ளது.மோதலின் போது நிலவு அதிர்வொலி மட்டும் வெளிக்கிடவில்லை, அதனுள் இருக்கும் பிரம்மாண்டமான நீரியல் தடையை நிரூபிக்கிறது என்று கூறுகிறார் கென் ஜான்சன் (தரவு மற்றும் புகைப்படம் கட்டுப்பாட்டு துறை மேற்பார்வையாளர்). இதன் மூலம் சந்திரன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது என்கின்றன கோட்பாடுகள்.

ஆதாரம் #2 :
சந்திரனில் கிடைக்கப்பெற்ற சில கூறுகள் (elements) ஆனது, நிலவிற்கு துளியும் தொடர்பில்லாத கூறுகள் ஆகும்..!சில நிலவு பாறைகளில் பதப்படுத்தப்பட்ட மற்றும் இதுவரை எங்குமே இயற்கையாக கிடைக்கப் பெறாத உலோகங்கள் ஆன பிராஸ், மைக்கா,யுரேனியம் 236 மற்றும் நெருப்பியம் 237 ஆகியவைகளின் கூறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.யுரேனியம் 236 ஆனது அணுசக்தி மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட யுரேனியத்தில் காணப்படும் கதிரியக்க அணு கழிவாகும். இதெப்படி நிலவில் கிடைக்க பெறுகிறது..?

ஆதாரம் #3 :
பிற கிரக பொருட்கள் மிகவும் திடமான மைய பாகம் கொண்டவைகள் ஆகும் ஆனால் பூமியின் நிலவிற்கு திடமான மையப்பகுதி கிடையாது.நிலவின் உட்பகுதியானது வெற்று பகுதியாக அல்லது குறைந்த தீவிரம் (very low-intensity interior) கொண்டதாக இருப்பது 100 சதவிகிதம் உண்மை என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

ஆதாரம் #4 :
சந்திரன் பூமியை விட மிகவும் பழைமையானதாகும். பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்ட நிலவு போன்ற செயற்கைக்கோள் விண்வெளி பொருள் போல் வேறெந்த பொருளும் இல்லை, நிலவு மிகவும் விசித்திரமானது..!விஞ்ஞானிகள் கருத்துப்படி, நிலவு கிட்டத்தட்ட 800,000 ஆண்டுகள் பூமியை விட பழைமையானது ஆகும். இந்தவொரு விடயமும் நிலவின் மீது ஏகப்பட்ட புதிர்களை திணிக்கிறது..!

ஆதாரம் #5 :
நிலவின் நம்பமுடியாத சுற்றுப்பாதை. சூரிய மண்டலத்திலேயே மிகவும் துல்லியமான ஒரு வட்ட கோளப்பாதையில் (perfect circular orbit) உள்ள ஒரே விண்வெளி பொருள் நிலவு தான்..!அதாவது நிலவு ஒரு இயற்கையான ஒரு விண் உலக பொருள் போல் செயல்படவில்லை. அது மட்டுமின்றி சூரிய குடும்பத்தில் காணப்படும் பிற எந்தவொரு நிலவின் பண்புகளோடும் பூமி கிரக நிலவு ஒற்றுப்போகவில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக பூமியில் எங்கிருந்து நிலவை பார்த்தாலும் நிலவின் ஒரு புறம் மட்டும் தான் தென்படுகிறது, இதெல்லாம் சேர்ந்து நிலவு இயற்கையாக உருவான ஒன்றில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.

ஆதாரம் #6 :
சில சந்திர பாறைகளில் பூமியில் கிடைக்கும் 'டைட்டானியம் மிகுதி' பாறைகள் காட்டிலும் பத்து மடங்கு அதிக டைட்டானியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.பூமியில், நாம் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்கள் , ஆழமான டைவிங் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விண்கலம் தயாரிக்க டைட்டானியம் பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் #7 :
நிலவின் துல்லியமான நிலை. பூமி கிரகத்தின் செயல்பாடுக்கு ஏற்ற வண்ணம் மிகவும் துல்லியமான நிலையில், நிச்சயமான வேகத்தில் நிலவு நிலை கொண்டுள்ளது.நிலவை துல்லியமாக செயல் பட வைப்பது எது என்பது இன்று வரையிலாக ஒரு புதிர் தான்..!
இதுபோன்ற நிலவின் இயற்கைக்கு மாறான சுற்றுப்பாதை மற்றும் ஒழுங்கற்ற தொகுப்பு ஆகியவைகள், நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்ற நூற்றுக்கணக்கான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி கொண்டே தான் இருக்கின்றன..!
Crdt:muthuraj
கா.அருண் பாண்டியன்.

Tuesday, April 19, 2016

Strong Evidence Ancient Aliens Planned Humanity

By Strange Mysteries
Was earth visited in the past by Ancient Aliens flying UFOs around and telling there where to build their cities….perhaps hoping that one day in the future we would put together the clues?
An uncanny and what seems to be a planned alignment of a multitude of ancient archaeological sites around Earth strongly points towards humans of the past being guided globally and over many millennia by some sort of higher intelligence. Personally, my mind was absolutely blown once I manually connected all the sites on Google Earth myself, which is exactly what I’m about to do for you. At the end of the video, I expect your mind to be blown just as mine was. I also encourage you to try this out for yourself in Google Earth and replicate my results.
Before we begin, please forgive me for butchering some of these names.
Nearly all of these sites are considered what is known as a UNESCO World Heritage Site, sites that are of extreme special cultural or physical significance.
1) Easter Island:
We’re going to start off with Easter Island, which is home to the mysterious Moai statues which were created around 800 years ago for reasons that still remain unknown. A total of 887 monolithic stone Moai statues have been counted.
2) Nazca Lines:
The Nazca Lines are mysterious giant glyphs carved into the ground in the Nazca Desert of Peru. They were thought to be built around 1600 years ago – no one knows why they are there as they can only be seen from the sky…why would anyone do that when flight hadn’t been invented yet?
3) Machu Picchu:
Machu Piccu was built around 600 years ago at the height of the Incan Empire and allegedly as a means to honor a “sacred landscape.” If you havn’t heard of it before, it’s a city literally built on top of a mountain by hand….with rocks sometimes weighing as much as 40 tons.
4) Tassili n’Ajjer
Tassili n’Ajjer is a range of mountains in Algeria in the Sahara Desert. It contains some 15,000 ancient cave drawings some of which are up to 10,000 years old. Some of the carvings are a bit strange as well.
5) Persepolis
Persepolis is the ancient capital of Persia. It was built around 2500 years ago.
6) Khajuraho Group of Monuments
The Khajuraho Group of Monuments are 85 special temples to honor Hindu gods built around 1000 years ago. They were allegedly built in this area as it is an area where quote “the gods love to play” according to local legend. The temples are dedicated to various Hindu gods such as Shiva, Vishnu, Ganesha, and Jain Tithanks.
7) The Oasis at Siwa
The Oasis at Siwa is estimated to be around 4,600 years old..and many believe it could be much older. It is famous for being the home of the Oracle of Amun. Amun was an Egyptian Diety. Alexander the Great believed that his divinity was a result of his visit to this oracle.
8) The Pyramids of Giza
I’m sure you’ve heard of the Pyramids of Giza before. They were estimated to have been constructed around 4,600 years ago.
9) Mohenjo Daro
Mohenjo Daro was built in around 4600 years ago. It is part of the ancient Indus Valley Civilization. The name literally translates to the Mound of the Dead. It is thought to be one of the world’s earliest major urban settlements.
10) Angkor Wat
Angkor Wat was built around 1000 years ago and was dedicated to the god Vishnu. According to a 13th Century Chinese traveler, it was allegedly believed that the temple was contructed in only one night by an architect of divine power.
Now let’s complete our journey by connecting the final destination to our original one, Easter Island.
Once we zoom out….do you see a pattern? ALL of these sites line up on the same line around the Earth. The line is, except for a few very minor deviations that may be due to the Earth slightly shifting over the many millenia these sites were constructed as well as perhaps partial user error on my part mapping these out…..perfect. It almost looks like an equator. The probability of this occuring by chance is basically zero.
Why do all these ancient and quite important sites line up on the same line on Earth? Was someone guiding the construction of all these ancient sites? Why are so many if not all of the sites related to something divine….and what was that divinity?
In order to orchestrate such a thing, these civilizations would have somehow had to have made contact with each other across the space of the entire planet as well as over the course of several millenia in addition to being able to basically see the Earth from space in order to create such an uncanny alignment.

Wednesday, April 6, 2016

நிழல்கள் என்பவை யாவை?...


விஞ்ஞானிகள் இதுவரை இருள் என்பது ஒளி இல்லாத நிலை என கருதினர்.ஆனால் புதிய ஆய்வுகள் அது அந்த அளவிற்கு உண்மை என நிரூபிக்கத்தொடங்கியுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கருத்துப்படி ஒளியைவிட எதுவும் வேகமாக பயணிக்கமுடியாது.ஒருவேளை இருள் என்பது ஒளி இல்லாத நிலை எனில் அதனாலும் ஏறத்தாழ ஒளியின் திசைவேகத்தில் பயணிக்க இயலும்.ஒளி மறையும் வேகத்தில் இருளால் தோன்ற இயலும்.ஆனால் விசித்திரமான உண்மை என்னவென்றால் இருளால் அடிக்கடி ஒளியை விட வேகமாக நகர முடியும்.
ஒரு சுவரின்முன் நின்று கைகளை உயர்த்துங்கள்.பின்னர் கையை எவ்வளவு வேகமாக அசைக்க முடியுமோ அசையுங்கள்.நீங்கள் உங்கள் கையை எவ்வளவு வேகமாக அசைக்கின்றீர்களோ அதே வேகத்தில் உங்கள் நிழலும் அசையும்.இப்போது சுவற்றை விட்டு சிறிது தூரம் வந்து கையை அசையுங்கள்.இப்போது நிழல் பெரிதாக இருந்தாலும் இப்போதும் உங்கள் கையின் வேகத்திலேயே அசைகிறது.பெரிய நிழல் அதிக இடத்தை அடைத்தாலும் அதே வேகத்தில் செயல்படுகிறது.இப்போது இரவில் ஒரு பிரகாசமான விளக்கின் முன்னிலையில் நிலவை நோக்கி கையை அசைப்பதாக கற்பனை செய்யுங்கள்.இப்போது நிழல் உங்கள் கையின் வேகத்தில் அசைந்தாலும் நிலவினை அடையும் முன் பல்லாயிரக்கணக்கான மைல் பரப்பினை அடைக்கிறது.இப்போது உங்கள் கையினை போதுமான வேகத்தில் அசைத்தால் நிழலின் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாகிறது.
இருள் எப்படி ஒளியை விட வேகமாக நகர்கிறது?ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியல் கொள்கையின்படி ஒளியைவிட வேகமாக நகர்வது காலப்பயணத்திற்கு சமம்.ஆனால் ஒரு பொருளை ஒளியைவிட வேகமாக செலுத்த முடிவிலா ஆற்றல் தேவை எனவும் சார்பியல் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.நடைமுறையில் ஒரு பொருளை முடிவிலா ஆற்றலில் செலுத்துவது சாத்தியமற்றது.
ஆனால் இருளானது அண்டத்தில் காணப்படும் பருப்பொருள் அல்ல.ஒளியானது போட்டான்களால் ஆனது.இருள் எப்பொருளாலும் ஆக்கப்பட்டது அல்ல.எனவே அதற்கு வேகமாக செல்ல எவ்வித ஆற்றலும் தேவைப்படுவதில்லை.வேறுமாறி சொல்ல வேண்டுமானால் இருளால் இயற்பியலின் விதிகளுக்கு எவ்வித இடையூறும் அல்லாமல் காலத்தின் வழியே பயணிக்க முடியும்.
இக்கருத்தின்படி MIT விஞ்ஞானிகள் இப்போது நிழல்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

Thursday, March 3, 2016

மனிதக்கறி உண்ணும் மனிதர்கள் (கானிபாலிசம்) Cannibal

Cannibalism is the act or practice of humans eating the flesh or internal organs of other human beings. A person who practices cannibalism is called a cannibal.

Cannibalism was practised among prehistoric human beings, and it lingered into the 19th century in some isolated South Pacific cultures, notably in Fiji. But today the Korowai are among the very few tribes believed to eat human flesh. They live about 100 miles inland from the Arafura Sea, which is where Michael Rockefeller, a son of then-New York governor Nelson Rockefeller, disappeared in 1961 while collecting artefacts from another Papuan tribe; his body was never found. Most Korowai still live with little knowledge of the world beyond their homelands and frequently feud with one another. Some are said to kill and eat male witches they call khakhua.
The island of New Guinea, the second-largest in the world after Greenland, is a mountainous, sparsely populated tropical landmass divided between two countries: the independent nation of Papua New Guinea in the east, and the Indonesian provinces of Papua and West Irian Jaya in the west. The Korowai live in southeastern Papua.







Read more: http://www.smithsonianmag.com/travel/sleeping-with-cannibals-
இவர்களை தன்னின உயிருண்ணி (கானிபாலிசம்) இச்சொல் ஸ்பானிய மொழியிலிருந்து வந்த சொல் .
ஒரு இனத்தை சேர்ந்த உயிரினம் அதே இன்த்தைச் சேர்ந்த இன்னொரு உயிரியை கொன்று உண்டு வாழ்பனவைகளை தன்னின உயிர் உண்ணி என் அமைக்கப்படுகின்றது.
இச்சொல் விலங்கியல் அறிவியல் சொல்லாகப்பயன்படுத்தப்படுகின்றது
உதரனத்திற்க்கு சொல்லபோனால் சிலவகை பாம்பு இனங்கள் தனது பாம்பு இனத்தையே சாப்பிடுவது போலத்தான்
முற்காலங்களில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தக் காலத்தில் இம்மாதிரி மனிதர்களை வேட்டையாடி மனிதர்களே உண்ணும் வழக்கம் இருந்து வந்த்து
இவர்கள் இரண்டுப்பிரிவாக பிரிக்கப்பட்டனர்.

தன் பிரிவைச்சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (என்டோகானிபாலிசம்)

வெளிப்பிரிவைச் சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (எக்டோ கானிபாலிசம்)
மேலும் இவர்கள் இரண்டுப் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றனர்
உணவுக்காக ஒரு உயிருள்ள மனிதனைக் கொள்வர்களை மனிதக் கொலை தன்னின உயிர் உண்ணி. (ஹோமிசைட் கானிபாலிசம்)என்றும்
முன்பே இறந்தவரின் உடலை உண்பவர்களை உணவுக்காண இறந்த மனிதனை உண்ணும் தன் இன உயிர் உண்ணி (நெக்ரோ கானிபாலிசம்)என்றும் கூறுவார்கள்

ஆனால் இது பற்றி புராணங்கள் இதிகாசங்களில் இருக்கிறதா என்று பார்க்கும் பொழுது கிடைத்த தகவல் தான் சிறுத் தொண்டர் நாயனார் தனது மகனையே இறைவனுக்கு கறியாக்கி வழங்கியதாக

பெரியபுராணம் கூறுகிறது.
இந்த நரமாமிச விரும்பிகள் பற்றி முதன் முதலாக அறிவியல் பூர்வமாக மக்கள் நம்பத் தொடங்கியது,
1979ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டொக்கியூமென்ரரி (Documentary) தயாரிக்கும் மூவர் அடங்கிய குழுவினர் அமெரிக்க கண்டத்தின் அமேசன் காடுகளை நோக்கி, இவர்களைப் பற்றி அறிவதற்காகச் சென்றார்கள்.
ஆனால் இவர்கள் அனைவருமே இந்த ஆதிவாசிகளால் வேட்டயாடப்பட்டு உணவாக உண்ணப்பட்டார்கள்.
அமேசன் காடுகளில் உள்ள யக்குமோ கிராமத்தைச் சென்றடைந்த இந்த விவரணப் படத் தயாரிப்பாளர்களை காணவில்லை என அறிந்து தேடிச் சென்றவர்களினால் கைப்பற்றப்பட்ட வீடியோ நாடாக்கள் மூலம்
இந்த மூவரும் காட்டு வாசிகளால் கோராமாக கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டமை வெளி உலகிற்கு தெரியவந்தது.
பின்னர் கைப் பற்றப்பட்ட வீடியோ பிரதிகளின் உதவியுடன் ஒரு விவரணப் படமாக இந்தக் காட்டு வாசிகளைப் பற்றிய படம் 1980ம் ஆண்டு Cannibal Holocaust எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
இப் படத்தில் வன்முறைக் காட்சிகள், கொடூரமான துன்புறுத்தல் காட்சிகள் இருந்த காரணத்தால் உலகில் அதிகமான நாடுகளினால் இப் படம் திரையிட அனுமதியேதுமின்றி தடை செய்யப்பட்டிருந்தது
எனக்கு தெரிந்து 33 நாடுகளில் என்று நினைக்கிறன்
வரலாற்றில் மனித தன்னின உயிருண்ணிகள் அந்த காலத்திலையே வாழ்ந்தர்ககன ஆதாரங்கள் உள்ளன
1557 லில் பிரேசிலில் வாழ்ந்த்தாகக் கூறப்படும் ஹேன்ஸ் ஸ்டேடன் இன் வரலாற்று புத்தகம் கூறுகிறது
மற்றும் ரஷ்யாவில் தனது குடும்ப உறுபினர்களையே சமைத்து சாப்பிட்ட சம்பவங்கள் உள்ளன
புகைபடத்தில் காண்பது இதுவே .
மற்றும் வியட்நாமில் சில குழந்தைகளின் கறியை சமைத்து சாப்பிட்ட சம்பவங்களும் உண்டு
அதேபோன்று அமெரிகாவில் ஒரு மாகாணத்தில் ஒரு அமெரிக்கர் ஒருவர் ஸ்கூல் பசங்களை ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்தி

அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக உயிருடன் அறுத்து சாப்பிட்ட சம்பவங்களும் உண்டு

[பெயர்கள் நினைவில் இல்லை]
இன்னும் சில சம்பவங்களை பாருங்கள் மனித தன்னின உயிர் உண்ணிகளாக முற்காலங்களில் ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா,
தென் அமெரிக்கா,சீனாஇந்தியா ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா , சாலமன் தீவுகள், நியூசிலாந்து புதிய கலிடோனியா, புதிய கென்யா, சுமத்ரா மற்றும் பிஜூத் தீவுகளில் மதசம்பிராதாயங்களுக்காகவும், காட்டுவாசிகளின் போர் புரியும் தன்மைகளுக்காவும் தன்னின உயிருண்ணிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
பிஜூத் தீவுகளில் இவ்வின மக்கள் வாழ்ந்த்தாக சான்றுகள் உள்ளன.
ஆபிரிக்க நாடான லைபிரியாவில் என்ன செய்வார்கள் தெரியுமா?
போரின் போது இறக்கும் தமது எதிரணி வீரர்களின் இறந்த உடலில் இருந்து ஒவ்வோர் அவையங்களையும் தமக்கு வீரம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் சமைக்காது பச்சையாக உண்ணுவார்கள்.
குடல், இருதயம் என்பன இவர்களின் முக்கிய உணவு.
இந்தியாவின் காசியில் வாழும் அகோரிகள் எனப்படும் சந்நியாசிகள், காசி ஆற்றில் இறந்த பின்னர் எரிக்கப்படும் மனித உயிர்களின் உடற்பாகங்களை எடுத்து உண்ணுவார்கள்.
1971ம் ஆண்டு விபத்திற்குள்ளான உருகுவே நாட்டின் Uruguayan Air Force 571 விமானத்தில் பயணம் செய்த 49 பேரில் எட்டுப் பேர் நரமாமிசம் உண்போரினால் உண்ணப்பட்டார்கள் என அக்காலப் பகுதியில் உருகுவே அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுதான் முதல் கட்டுரையில் நான் குறிப்பிட்ட இடம்
இவர்களை பொருத்தவரைக்கும் விமான விபத்தில் பிழைத்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் பண்ணியபிரகு பல நாட்கள் பட்டினியில் ஆள் ஆரவமற்ற சூழலில் வாழ்ந்து வந்துள்ளனர்
பசி கொடுமையால் இறந்த பிணங்களை சாப்பிட்ட ஆரம்பித்தனர்
என்று உருகுவே அரசாங்கம் கூறியதை மறக்க முடியாது
2009ம் ஆண்டு இந்தியாவின் கேரளாவின் கொல்லம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி கப்பல் மூலம் பயணம் செய்த ஐம்பதிற்கும் அதிகமானோர்கள் இந்த மனிதர்களால் கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டிருக்கலாம் என சொல்கிறார்கள்
அதேபோன்று 2006, 2007 ஆண்டுக்குமிடையே நடந்த ஒரு சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

உத்திரபிரதேச மாநிலத்தில் தில்லி புற நகர் பகுதியான நொய்டாவில் உள்ள நிதாரி கிராமத்தில் உள்ள தொழிலதிபர் மொகிந்தர் சிங்

மற்றும் அவருடைய காவலாளி மற்றும் பணியாளாரன மணிந்தர் சிங் இருவரும் சேர்ந்து சுமார் 30 சிறுமியர்கள் மற்றும் இளம் பெண்களை

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியபின் அவர்களின் உடல் உறுப்புகளை தின்றதாக வாக்குமூலத்தில் குற்றவாளிகளே

உறுதிசெய்த அதிர்ச்சி நிகழ்வு,
இந்தியாவின் மனித கறி தின்னும் நபர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
சரி ஏன் இவர்கள் இப்படி மாறினார்கள்

அவர்களாகவை வகுத்துக்கொண்ட கலாச்சார

விதிமுறைகளுக்காவும்,
உணவு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் வேறு வழி செய்வதியறியா நிலையினாலும்,
மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தன்னிலை மறந்த நிலையிலும்,
மனிதர்கள் இம்மூன்று காரணங்களுக்காவும்தான் இவ்வுணவு முறையை கையாண்டிருப்பர் எனக் கூறப்படுகின்றது...

எது எப்படியோ மனிதனை

அறுத்து சாப்பிடுவது
மிருகதன்மையே தான்

Sunday, February 28, 2016

தானாக எரியும் மனிதர்கள்:



உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் ஆங்காங்கே நடக்கும் சில அதிபயங்கரமான விஷயங்கள், செய்திகளாக இருந்தால் கூட, நமக்கு விந்தையாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு விந்தையான செய்திதான் இது.
திடீர் திடீரென்று மனிதர்கள் உட்கார்ந்த மாத்திரத்திலேயே இறந்துபோவது, இதுதான் அந்த ஆச்சர்ய செய்தி. செய்தியைச் சொன்னதுமே புருவங்கள் விரிகிறது அல்லவா? அதெப்படி மனிதன் தானாக எரிந்துபோக முடியும்? என்ற நம்முள் எழும் சாதாரண கேள்விகள்தான் விஞ்ஞானிகளுக்கும்... இது போன்ற சம்பவங்கள் கடந்த 300 ஆண்டுகளில் 200 சம்பவங்கள் நடந்துள்ளது. 300 வருஷத்திற்கு இவ்வளவுதானே என்று எளிதாக ஒதுக்கிவிடும் விஷயம் அல்ல இது. காட்டில் இரண்டு மூங்கில் மரங்கள், ஒன்றுக்கொன்று உரசிக் கொள்வதன் மூலம், காட்டுத்தீ ஏற்படுகிறது என்பதை நாம் படித்திருப்போம். அதேபோல காய்ந்த சருகுகள், உச்சபட்ச வெய்யிலில் தீப்பற்றி எரிவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், சற்றும் நம்ப முடியவே முடியாதபடி மனிதன் எப்படி தானாக எரிய முடியும்?
1673 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை. இதில் மனைவி தீப்பிடித்து இறந்துவிட்டாள். கொன்றது கணவர் என்பதுதான் வழக்கு. நீண்டநாள் நடந்த பரபரப்பான இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் இறுதி நாளும் வந்தது. இந்த வழக்கில், கணவர் குற்றமற்றவர்; அவர், மனைவியை தீ வைத்து கொலை செய்யவில்லை. அவர் மனைவி தானாகவே தீப்பற்றி எரிந்துபோனார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு எல்லாருக்கும் திகைப்பாக இருந்தது. மருத்துவ பரிசோதனைக் குழுவும் நீதிபதியின் தீர்ப்பை ஆமோதித்திருந்தது. இப்படி மனிதர்கள் தானாக தீப்பற்றி எரிந்துபோவதை ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் என்று மருத்துவ உலகம் பெயரிட்டது.
இதேபோல ஒரு சம்பவம் 1951ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி வாக்கில் நடந்தது. இம்முறையும் ஒரு பெண்மணிதான். அவர் பெயர் மேரி ரீசர் 67 வயதான இந்த மூதாட்டியை பார்க்க அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது, வீட்டிற்குள் ஏதோ எரிந்துபோன நெடி வீசியது. பதற்றத்துடன் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு,மேரி ரீசர் நாற்காலியில் அமர்ந்தபடி தீப்பிடித்து இறந்துகிடந்தார். இதைப் பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி. பிரேத பரிசோதனை, தடயவியல் சோதனை இப்படி எல்லா பரிசோதனைக்குப் பிறகு மருத்துவ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த மருத்துவ அறிக்கையில் மேரி ரீசர் தானாக எரிந்துபோயுள்ளார். அவர் உடலில் 2500 டிகிரி வெப்பம் தாக்கப்பட்டதால் உடல் கருகி இறந்துள்ளார் என்ற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டனர்.
இதேபோல 1938ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் ஒரு இரவு விடுதியில் மேபல் ஆண்ட்ரூஸ் என்ற இளம்பெண் தன் ஆண் நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று, அந்தப் பெண்மணியின் பின்புறம், மார்புப் பகுதி, தோள்பட்டை என்று உடலின் அங்கங்கள் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதைச் சற்றும் எதிர்பாராத அவரது நண்பர் அவளை விட்டு விலகி நின்று அதிர்ச்சியாய் பார்த்திருக்கிறார். ஆனால், அவளின் மேல் படர்ந்த தீ, அறையில் எந்தப் பகுதியையும் பாதிக்கவில்லை. உடனடியாக மேபல் மீது எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து மேபல் கூறும்போது, எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அன்றும் அப்படித்தான் மது அருந்திவிட்டு என் நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்தேன். திடீரென்று இதுவரை நான் உடலில் உணரமுடியாத வெப்பம் என்னுள் இருந்து புறப்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் என் உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் பற்றி எரிய ஆரம்பித்தது. நீல நிற ஜூவாலையுடன் அந்த நெருப்பு என்னைப் பற்றிக்கொண்டது. இது எதனால் என்று என்னால் உணர முடியவில்லை என்று இன்னும் அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார்.
இந்த மாதிரி சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இம்மாதிரி செய்தியை எல்லாரும் ஆச்சர்யமாக படித்தார்களே தவிர இதனுள் மறைந்துகிடந்த விபரீதத்தை யாரும் உணரவில்லை. முதன்முதலில் ஸ்பாண்டேனியஸ் ஹுயூமன் கம்பஷன் என்ற விபத்து குறித்த தொகுப்பை, 1763ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோனஸ் டூபாண்ட் என்ற அறிஞர் வெளியிட்டார்.
இந்தக் கட்டுரையின் தாக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. இதைத் தொடர்ந்து 1800ஆம் ஆண்டு, சார்லஸ் டிக்கன் என்பவர் ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷனை மையக் கருவாகக் கொண்டு பிளீக் ஹவுஸ் என்னும் நாவலை எழுதினார். இந்த நாவல் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதையில் நாயகி தானே தீப்பிடித்து இறந்துபோவது போல் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். அவள் இறந்த காரணத்தையும் கதையாசிரியர் சொல்லியிருப்பார். அதில் மதுவில் உள்ள ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கும்போது, உடல் இம்மாதிரி தானாக தீப்பற்றி எரிந்துவிடும் என்ற காரணத்தை சொல்லியிருப்பார். இந்தக் காரணம் கதைக்காக சொல்லப்பட்ட காரணமாக இருந்தாலும், இதிலும் உண்மை இருப்பதாக மருத்துவ உலகம் இறுதியில் உறுதி செய்தது.
இதுவரை உலகம் முழுவதும் ஸ்பாண்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் மூலம் எரிந்துபோனவர்களில் 80 சதவீதத்தினர் பெண்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் மிக அதிகமான உடல் எடையும், அதிக அளவு மது அருந்துபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் எரிந்துகிடந்த உடல் அருகில் மஞ்சள் நிற எண்ணெய் போன்ற திரவம் கசிந்திருக்கிறது. இறந்தவர்களில் பெரும்பாலனவர்களுக்கு மார்புப் பகுதி, இடுப்பு மற்றும் அடிவயிறு பகுதிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு முற்றிலும் எரிந்துபோயிருக்கிறது. ஆல்கஹாலை வினைப்படுத்தும்போது அது ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் மீத்தேன் அல்லது ஈத்தேன் போன்று ஒரு எரிவாயுவையும் வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டது.
இவர்களில் பெரும்பாலனவர்கள் அருந்திய கட்டுக்கடங்காத ஆல்கஹால்கள் ஒரு கட்டத்தில் ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் எரிவாயுவாகவும் உற்பத்தியாகி, இது முற்றிலும் அதிக தசை கொண்ட உடல் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும். உடலில் அளவிற்கு அதிகமான வெப்பமோ அல்லது ஏதோ ஒரு வகையில் லேசான மின்தூண்டலில் உடல் உட்படும்போது, இந்த எரிவாயு பற்றி எரிய ஆரம்பிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள், ஆய்வறிக்கையை வெளியிட்டனர். நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தும் ஏதோ அமானுஷ்யங்கள் கிடையாது. தானாக மனிதன் எரிவது ஆச்சர்யமூட்டும் செய்திதான் என்றாலும், மது உடலை அழிக்கும் என்ற போதனையையும் இந்தக் கட்டுரை உணர்த்தாமல் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மைதானே!
கா.அருண் பாண்டியன்.

Sunday, February 7, 2016

மர்மமான சில்பரி பிரமிடு:-



இங்கிலாந்தின் ’சில்பரி’ என்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளது. மலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால், ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலையில் இருந்தது. கீழே வட்டவடிவமான அடித்தளமும், கூம்பு போன்ற அமைப்பும், ‘இது இயற்கையாய் அமைந்தது இல்லை’ என்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்தது. அப்புறம் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது. இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான். எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் இறந்த உடலை வைத்துக் கட்டப்பட்ட கல்லறையாக, நமக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ஆனால் இந்த ’சில்பரி பிரமிட்’ கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லை. ஆனால், இதைக் கட்டிய விதமும், கட்டியவர்களின் உழைப்பையும் நாம் அறியும் போது, அதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கிறது. அவ்வளவு மனித உழைப்பைக் கொட்டி இந்தப் பிரமிட் எதற்காகக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை.
முழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட். இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க ஆறு மில்லியன் மணிநேரங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 200 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும். ஆனால் வெறும் 50 வருடங்களில் அது கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக சமீபத்துக் கார்பன் தேதிப் பரிசோதனையில் (Carbon Dating) தெரிய வந்திருக்கிறது. இப்போது பச்சைப் புற்களால் முற்றாக மூடப்பட்டிருக்கும் அந்தப் பிரமிட், கை தேர்ந்த கட்டட வல்லுனர்கள் கட்டடங்களை எழுப்புவதற்கு சுண்ணாம்புக் கற்களை எப்படிப் பயன்படுத்துவார்களோ அப்படிக் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். ஆனாலும் நமது பிரச்சினையே, இந்த அளவுக்கு மனித உழைப்பை வீணாக்கி இப்படி ஒரு பிரமிட் ஏன் கட்டப்பட்டது என்பதுதான். யாருக்குமே இன்று வரை சரியான பதில் தெரியவில்லை. அதுபற்றி தற்சமயம் சிலரால் சொல்லப்படும் ஒரு கருத்துத்தான் கொஞ்சம் அதிர வைக்கிறது. அதாவது இது ஒரு பறக்கும் தட்டு வடிவில் கட்டப்பட்ட கட்டடம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. சிறிய சுரங்கம் போலத் தோண்டிப் பார்த்தபோது, அது உடைந்து விழுந்து விடும் சாத்தியம் இருந்ததால், அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அமைதியாக நிற்கிறது அந்தப் பிரமிட். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு.  இந்த சில்பரி பிரமிட்டுக்கு அருகில்தான் அதிகப்படியான பயிர் (Crop circles) வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் அருகில் சில மைல் தூரங்களில் இன்னும் சில மர்மமான பிரமிட் அமைப்புகளும் உள்ளன.
கா.அருண் பாண்டியன்.