Search This Blog

Showing posts with label Cooking and Recipes. Show all posts
Showing posts with label Cooking and Recipes. Show all posts

Saturday, April 11, 2015

ஈரல்வறுவல்


தேவையான பொருட்கள்:
ஆட்டு ஈரல் -1/4கிலோ
பெரியவெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
இஞ்சி, பூண்டு விழுது -1ஸ்பூன்
தக்காளி -1
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
கறிமசாலா தூள் 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணய் - தேவையான அளவு
செய்முறை:
• ஈரலை சுத்தம்செய்து சிறு துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
• மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
• வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
• தக்காளி சேர்த்து சிறிது வதங்கியவுடன் ஈரலை போட்டு உப்பு சேர்த்து பிரட்டவும்.
• மஞ்சள்தூள், கறிமசாலா தூள் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
• தண்ணீர் வற்றி ஈரல் வெந்தவுடன் இறக்கவும்.
• சுவையான ஈரல் வறுவல் ரெடி.

Friday, March 13, 2015

Homemade Syrup That Burns Belly Fat

Ingredients that you need to prepare the syrup:
4.5 oz / 125 grams horseradish
4 lemons
3 spoons of honey
2 tsp cinnamon
1 piece of ginger (2 cm)
Method of preparation:
Mix the horseradish and the ginger in a blender. Squeeze the juice out of lemons and add it into the blender. Mix for 2-3 minutes. Add 3 spoons of honey, and 2 tsp of cinnamon and mix again until you get the syrup. Store the syrup in a jar.
How to use it?
Take 1 tablespoon, 2 times a day before meals, or before cardio workouts. Consume it 3 weeks and then make a pause of several days.

Thursday, March 5, 2015

Chickpea Quinoa Soup by ARawEducation


Completely vegan, gluten free & refined sugar free!
Ingredients:
1 teaspoon coconut oil
1 medium chopped onion
4 small chopped carrots
2 large cubed sweet potatoes
2 cups quinoa
3 cups cooked garbanzos
6 cups chopped baby spinach
10 cups veggie stock
1 tablespoon no salt seasoning
1 teaspoon garlic powder or fresh minced garlic
1 teaspoon cumin
1/2 teaspoon paprika
1/2 teaspoon red chili flakes
pink salt and pepper- to taste
Start by browning the onion in coconut oil in a large pot and add the carrots, sweet potatoes, and spices. Add the veggie stock and quinoa and allow to cook until tender. Add the garbanzos and any more spices if needed. Take the soup off the heat and add the spinach, allowing the residual heat to wilt the greens.

Wednesday, March 4, 2015

Scientists have figured out what makes Indian food so delicious

Anupam Jain, Rakhi N K and Ganesh Bagler of the Indian Institute for Technology in Jodhpur have correlated the ingredients of thousands of Indian recipes with their flavor profiles. Their conclusion: Indian food, unlike European food, contains ingredients whose flavor profiles rarely overlap. "The takeaway is that part of what makes Indian food so unique is the way flavors rub up against each other," writes Roberto Ferdman of the Washington Post. "The cuisine is complicated, no doubt: the average Indian dish, after all, contains at least 7 ingredients, and the total number of ingredients observed by the researchers amounted to almost 200 out of the roughly 381 observed around the world. But all those ingredients—and the spices especially—are all uniquely important because in any single dish, each one brings a unique flavor."

Friday, October 10, 2014

CHICKEN CURRY .....Sri lankan South Recipes

INGREDIENTS:

3 pounds chicken or chicken pieces
3 tblspoons lemon juice
6 cloves garlic & 1 inch ginger root - crushed together
2 teaspoons salt
1 tblspoons Sri Lankan curry powder
1/2 tblspoons chillie powder
4 cardamoms
2 cloves
8 curry leaves
1 medium onion (sliced)
3 tablespoons vegetable oil
1/2 tomato
1 Jalapeno pepper
1 cup thick coconut milk

DIRECTIONS:
Wash chicken pieces and drain thoroughly add Lemon juice.
Heat the oil in a saucepan.
Fry curry leaves for a minute or so. Add crushed garlic/ginger, onions and fry until soft.
Add the chicken pieces,curry powder,chillie powder and stir until chicken colors.
Add cardamoms, cloves ,tomoto,Jalapeno peeper and stir until well
mixed.
coated add 1/2 Cup chicken stock or water & stir.
Cover with a lid and allow the chicken to cook on slow heat for 20 -30 minutes.
Add the thick coconut milk and bring to a simmer
without covering.
If the curry is to dry add a little more stock
Taste and adjust salt.

Enjoy!!!

Friday, July 18, 2014

கத்திரிக்காய் மசாலா

 கத்திரிக்காய் மசாலா என்பது ஆந்திராவில் மிகப் பிரபலம். துணை உணவாக அல்லாமல் அதையே முதல் உணவாகக் கூட எடுத்துக் கொள்வார்கள்.அப்படிப்பட்ட கத்திரிக்காய் மசாலாவை நாம் ஒரு பிடி பிடிக்க வேண்டாமா? வேண்டியவை கத்திரிக்காய் – 1/2 கிலோ தேங்காய் – அரை மூடி வேர்க்கடலை – ஒரு கைப்பிடி மல்லித்தூள் – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி வெங்காயம் – 3 தக்காளி – 3 பட்டை, லவங்கம் – சிறிது எண்ணெய் – தேவைக்கு கடுகு – ‌தா‌ளி‌க்க பச்சை மிளகாய் – 2 இஞ்சி – ஒரு துண்டு பூண்டு - 5 உ‌ப்பு – ‌சி‌றிது கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌ப்‌பிலை செய்யும் முறை தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், வே‌ர்‌க்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன், தேவையான அளவு உப்பு, தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சிறிது எண்ணெய் போட்டு கிளறிக் கொள்ளவும். கத்திரிக்காயின் காம்புகளை கொஞ்சம் விட்டு நறுக்கிக் கொள்ளுங்கள். பின்புறமாக நான்கு கீறல்கள் போட்டு எண்ணெய் கத்திரிக்காய்க்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்து வைத்திருக்கும் விழுதினை கத்திரிக்காய்க்குள் வைத்து நிரப்பி ஒரு 15 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து். கொத்துமல்லி, கறிவேப்பிலையைப் போடவும். நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் ஊற வைத்திருக்கும் கத்திரிக்காய்களை உடையாமல் போடவும். மீதமிருக்கும் மசாலாவையும் கத்திரிக்காய் மீது போட்டு பரப்பி விடவும். அப்படியே மூடி போட்டு மூடிவிடுங்கள். 5 நிமிடம் கழித்து கத்திரிக்காய்களை திருப்பி விடுங்கள் . இப்படியே மசாலாவும் கத்திரிக்காயும் நன்கு சிவந்து வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். நெய் சாதம், காய்கறி சாதம் போன்றவற்றிற்கு இது சரியான இணை உணவாக இருக்கும். அதிக ருசியாக இருக்கும்

Tuesday, July 15, 2014

அருகம்புல் காபி

அருகம்புல் காபி
******************************
தேவையான மூலிகை பொருட்கள் :
*********************************************
1 - ஏலரிசி - 25-கிராம் 
2 - வால்மிளகு - 50 கிராம்
3 - சீரகம் - 100-கிராம்
4 - மிளகு - 200 -கிராம்
இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே
இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து
கொள்ளவும்.இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி
ஆகும்.
நீண்ட கொடி அருகம்புல்லை வேர்,தழை இல்லாமல் தண்டுப்
பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக
அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்
வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2-டீஸ்பூன்
போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில்
வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய
பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு
வரலாம்.
காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக
இருக்கும்.இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம்
பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.
இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம்
சுத்தமாகும்.நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட
விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது.நரம்புத்தளர்ச்சி
நீங்கும்,அதிக பித்தம்,பித்த மயக்கம்,நெஞ்செரிச்சல் நீங்கும்.
குடல் சுத்தமாகும்,மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகு
கின்றது.
உடலின் உட்சூடு மறையும்,பெண்களின் மாதவிடாய் கோளாறுகள்
சீராகும்,வெள்ளைப்படுதல்,அடி வயிறு கனத்தல்,தொடை நரம்பு
இழுத்தல் யாவும் குணமாகும்.
குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள்,கணை,
மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது.பசி நன்கு எடுக்கும்
சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.

Sunday, May 4, 2014

சிக்கன் மஞ்சூரியன் ரெஸிபி

தேவையான பொருட்கள்
எலும்பு நீக்கிய கோழிக்கறி - 400 கிராம்
முட்டை – ஒன்று
கார்ன்ப்ளவர் - 6
மேசைக்கரண்டி மைதா – 1 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி இஞ்சி விழுது - 2 டீ ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு – கால் கப் பூண்டு குடை மிளகாய் - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 3 வெங்காயத்தாள் - 2 எண்ணெய் - 4 மேசைக்கரண்டி அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி வினிகர் - 2 மேசைக்கரண்டி மஞ்சூரியன்

செய்முறை

கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி கார்ன்ப்ளவர், ஒரு மேசைக்கரண்டி மைதா, சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதில் சிக்கனை சேர்ந்து நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப் பொரித்து எடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும் நீளவாக்கில் குறுக்காக வெட்டி வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள கார்ன் ப்ளவரை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலந்து வேகவிட வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். பின்னர் நறுக்கின குடை மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம். சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி. எளிதாக செய்யலாம். நீங்களும் செய்து பார்த்து அசத்துங்களேன்.

சமையலில் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை


 சமையலில் செய்ய செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.(வெங்காயத்தை முதலில் வதக்கி பிறகு அதன் கூட தக்காளியை சேர்த்து வதக்கவும்.இல்லையேல் வெங்காயம் சரியாக வதங்காது...)

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

....செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

Friday, May 2, 2014

Crispy Cauliflower Buffalo Wings

This recipe is one of the best things I have ever made. It's crispy on the outside, soft on the inside and extremely easy to make — perfect for a weekend snack, dinner, appetizer or to bring to your next party. That is, if you still want to share after trying them!
Crispy Cauliflower Buffalo Wings
Serves 4
Ingredients
  • 1 head cauliflower, chopped into bite size pieces
  • 1 cup garbanzo bean flour
  • 1 cup water
  • 1 tsp. garlic powder
  • 1/2 tsp. salt
  • 1 tsp. melted butter or ghee
  • 2/3 cup hot sauce
Directions
Preheat oven to 450F. In a medium size bowl, combine flour, water, garlic powder and salt.
Whisk together until smooth. Toss cauliflower into batter making sure to coat each piece completely, then place battered cauliflower on a lightly greased, non-stick baking sheet. Bake for 15 minutes, tossing half way through.
In the meantime, combine melted butter and hot sauce in a large bowl, stirring. When cauliflower is done, remove it from the oven and gently toss it in the hot sauce mixture. Place cauliflower back on the baking sheet and cook for an additional 25 minutes or until it becomes crispy. Allow cauliflower to cool for 15 minutes before serving. Serve with your favorite creamy dressing.
Enjoy!

Monday, April 28, 2014

Raw Mango Pineapple Tart with a Cashew Date crust!

Crust: 
1 cup raw cashews
1/2 cup dates
1 tbsp maca (optional) 
pinch of salt

Blend the above ingredients thoroughly in your food processor. Pour mixture into a cake/pie pan and press down firmly with fingers until evenly distributed. Place in freezer.

Filling:
2 mangoes
1/2 pineapple
2 tbsp coconut meat

Blend ingredients in food processor or blender until mixed into a smooth texture. Pour contents on top of crust and smooth out with utensil. Place pan in freezer overnight. Use sharp knife to file around the edge of the tart, then flip the pan over onto a flat surface (plate or cutting board). Let sit in the fridge or room temperature to defrost a bit before consuming.

Plant Based Babe

Vegetarian Pizza Recipe

Crust:
2 ounces package active dry yeast
1 1/2 teaspoon sugar
1 cup warm water (100-110 deg. F)
3 cups white flour

Pizza Toppings:
1 ounce dry basil
5 tablespoons olive oil
1/2 cup pitted olives
1 cup grated Cheddar cheese
2 cup crumbled Mozarella cheese
1 cup diced red bell pepper
1 cup diced seeded tomatoes
3 tomatoes sliced
1 zucchini sliced
1/4 broccoli chopped

Directions
1.- Mix water, yeast and sugar and let stand 10 minutes to start bubbling.
2.- Add flour to yeast mix and blend well.
3.- Place in a greased or oiled bowl, and cover with a warm damp cloth.
4.- Allow to rise in a warm place until double in bulk, around 1 hour.
5.- Punch down dough and pat out onto an oiled (or cornmeal dusted) pizza pan to form the crust.
6.- Bake in a preheated 450° F oven for 8 minutes.
7.- Place olive oil, 1 cup diced seeded tomatoes, salt in blender and process until smooth.
8.- Spread mixture onto baked pizza crust evenly.
9.- Add 3 tomatoes sliced, 1/2 cup pitted olives, 1 cup grated cheddar cheese, 2 cup crumbled mozarella cheese, 1 cup diced green bell pepper, 1 zucchini sliced, 1/4 broccoli chopped . Sprinkle with salt and pepper dry basil and bake at 360° for 10 minutes. Bake until pizza is heated through and cheeses melt, about 10 minutes. Cut into squares.

Saturday, March 29, 2014

Cooking meat with beer can protect you from cancer

amenic181_meat_shutterstock
Image: amenic181/Shutterstock
Polycyclic aromatic hydrocarbons (PAHs) form when one cooks meats on a grill at very high temperatures. Previous studies conducted at the Universidade do Porto, in Portugal, shown an association between consumption of grilled meats and a high incidence of colorectal cancer. This doesn't mean that you need to stop eating grilled meat, it just means that you have to be mindful about potential carcinogens when you cook on the barbie.
But there are good news. Research published recently in the Journal of Agricultural and Food Chemistry has shown that some marinades can reduce the levels of these potential carcinogens in cooked meat.
The hero of the study is beer. After researchers grilled pork marinated for four hours in Pilsner beer, non-alcoholic Pilsner beer or black beer ale to well-done in a charcoal grill, they confirmed that beer reduces levels of PAHs.
“Black beer had the strongest effect, reducing the levels of eight major PAHs by more than half compared with unmarinated meat,” explained the researchers in a news release.
Wine and tea marinades can also reduce the levels of PAHs. So next time you are ready to grill on the barbie, remember this study and perhaps add some beer to your marinade.
Sources: Science Daily and Discovery News

Sunday, March 23, 2014

KFC Chicken கேஎஃப்சி சிக்கன் ரெசிபி

 KFC Chicken

பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.
சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மாவிற்கு...
மைதா - 1 1/2 கப்
முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
பிரட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!
Sunday Special - KFC Chicken

பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.
சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மாவிற்கு...
மைதா - 1 1/2 கப்
முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
பிரட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!

Sunday, January 26, 2014

Lemon Fish with Puree of Sweet Peas

Today's Recipe
If you don't know what to serve for dinner tonight ...
The combination of lemon flavored fish with the sweet peas in this recipe is a great way to enjoy a Healthiest Way of Eating meal in just 25 minutes. The peas are a not only a great alternative to rice but add extra health-promoting nutrients and flavor as well. Enjoy!
Lemon Fish with Puree of Sweet Peas
Click Here if You cant see Images
Prep and Cook Time: 25 minutes
Ingredients:
  • 1-1/2lb cod filets (thick cut)
  • 3 TBS finely minced lemon rind
  • 4 TBS fresh lemon juice
  • 3 TBS chopped fresh parsley
  • 1/4 tsp salt
  • pinch cayenne
  • Pureed Peas
  • 1 medium onion, coarsely chopped
  • 4 medium cloves garlic, coarsely chopped
  • 1 TBS + 3 TBS chicken or vegetable broth
  • 15 oz frozen sweet peas
  • 4 TBS sunflower seeds
  • salt and white pepper to taste
Directions:
  1. Preheat oven to 400°F (200°C).
  2. Chop garlic and let sit for 5 minutes to enhance its health-promoting qualities.
  3. Mix together minced lemon rind, lemon juice, chopped parsley, salt, and cayenne.
  4. Rub cod filets generously with mixture and place in baking dish. Place fish in oven and bake for about 10-15 minutes.
  5. While fish is baking, heat 1 TBS broth in a 10 inch stainless steel skillet. Healthy Sauté onion in broth over medium heat for about 4 minutes, stirring frequently, until translucent. Add garlic and continue to sauté for another minute. Add 3 TBS broth, peas, sunflower seeds, salt and pepper, and heat for about 3 minutes.
  6. Purée pea mixture in blender, scraping the sides with a rubber spatula from time to time to mix well.
  7. Serve cod with peas. If there is a little juice in the pan, you can drizzle it over the fish and peas.
Serves 4 Serving suggestions: Serve with
  • Tomato Dandelion Salad
Healthy Food Tip Please tell me the benefits of unsulphured molasses.

Molasses produced for human consumption in the United States is made from sugar cane. The two main tasks required to make molasses from sugar cane are to separate out the sugar cane juice from the pulp, and then to extract the sugar (mostly sucrose) from the juice. What's called molasses is the syrup that remains after the sugar has been extracted from the juice.
It's not that easy to extract all of the sucrose from sugar cane juice. After a first round of processing, which involves spinning the juice in a centrifuge and heating (boiling), you can get a lot of the sucrose out, but not all of it. The syrup that remains after this first round of processing is the light molasses you see in the grocery store. It's also called "first" molasses and has the mildest taste of any molasses. Another round of processing is needed to further extract more sucrose. (The removal of sucrose from the molasses syrup is not all that significant on the nutrition side of things, but it is important to the manufacturer on the economic side because the removed sucrose can be further processed and sold as table sugar). This second round of processing further concentrates the syrup and also darkens it, resulting in the dark molasses you find in most grocery stores. Dark molasses is also called second molasses.
A third round of processing is possible, and this is the round that results in the product known as blackstrap molasses. Blackstrap molasses is the thickest form of molasses, the darkest, and the most dense in terms of minerals. Three rounds of heating are the reason for the very dark color of blackstrap molasses, because even though many sugars have been removed from the syrup, the sugars that do remain get caramelized from three rounds of heating. Sometimes you'll only find blackstrap molasses in natural foods stores. Because of the superior mineral content of blackstrap molasses we prefer this version of the product. You'll find significant amounts of calcium, copper, iron, magnesium, manganese, potassium and selenium in blackstrap molasses.
A secondary issue is related to the use of sulfur during sugar cane processing. Sulfur dioxide can be used for a variety of reasons during the processing of sugar cane or the production of molasses. Most commonly, sulfur dioxide is used to lighten the color of the molasses or to help extend its shelf life. It may also be used to help with the processing of sugar cane when the cane has been harvested at an early stage. We've been unable to find research studies showing direct benefits or direct health risks in connection with the sulfuring of molasses. In principle, it would make sense to us that a sugar cane allowed to sun-ripen and develop would make for a more natural food product than a sugar cane that was harvested at an early stage. We do know that there is a relationship in sulfur metabolism between sulfur dioxide and sulfites, and that sulfur dioxide has been identified as a key problematic substance involved with allergic reaction to sulfite in foods. This connection between sulfur dioxide and food sulfite reactions raises some questions for us about the desirability of a food processed with the addition of sulfur dioxide.
In addition, on the environmental side, we know that sulfur dioxide is a primary component in the production of acid rain, and is a pollutant of enormous concern to environmental scientists. The idea of a sugar cane processing facility releasing more sulfur dioxide into the air is not one we like from an environmental perspective.
To summarize, we recommend organic, unsulphured blackstrap molasses as the molasses of choice. There is good research showing the superior nutrition provided by blackstrap versus light or dark molasses. There is not good research showing the benefits of unsulphured molasses in any form. However, there is reason to suspect potential health risks related to sulfite allergy and use of sulfur dioxide in food processing. There is also an environmental reason to avoid purchasing a sulphured molasses product, notably the contribution of sulfur dioxide to the production of acid rain.

Thursday, December 5, 2013

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா ...???



பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர் ... அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்கவேண்டும்

உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை
ரொம்பவும் கடிந்துகொள்வார் ....!!!

அக்பருடைய தொந்தரவு தாங்க முடியாமல் அரண்மனை
சமையல்காரன், ஒருநாள் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்த
நேரம் பார்த்து அரண்மனையை விட்டு ஓடிவிட முடிவு செய்தான்

அரண்மனையை விட்டு கிளம்பும் நேரத்தில், அக்பர் மீது இருந்த கோபத்தில் ...அரண்மனை சமையல் கூடத்தில் இருந்த அரிசி, நெய், முந்திரி பருப்பு ஏலக்காய், இலவங்கம், மற்றும் எல்லா
காய் கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணியையும் ஊத்தி அடுப்பை மூட்டிவிட்டு கிளம்ப தயாரானான்

அப்பொழுதும் அவன் கோபம் தீரவில்லை அதனால்
ஒரு பெரிய தட்டை வைத்து அந்த பாத்திரத்தை மூடி
அதன்மேல் நெருப்பு சாம்பலை அள்ளி கொட்டி வைத்துவிட்டு
அரண்மனையை விட்டே ஓடிபோய்விட்டான் ...

வேட்டைக்கு சென்ற அக்பர் திரும்பி வந்து பார்க்கையில்
சமையல் காரன் ஓடிப்போனது தெரியவந்தது ....

வேட்டைக்கு சென்று திரும்பி வந்த பசியில் ஏதாவது
சாப்பிடவேண்டுமே என்ற நினைப்பில் சமையலறையை
சுற்றிவந்த அக்பருக்கு, ஓடிப்போன சமையல்காரன் செய்து
வைத்துவிட்டுப்போன நெருப்பு சாம்பலுடன் கூடிய
பெரிய பாத்திரம் தெரிந்தது

நல்ல பசியில் இருந்த அக்பர் பாத்திரத்தின் மேல் இருந்த
நெருப்பு சாம்பலை நீக்கிவிட்டு தட்டை திறந்து பார்க்கையில்
நல்ல கமகமக்கும் வாசனையுடன் கூடிய அரிசி உணவு நன்கு
வெந்து தம் கட்டப்பட்ட நிலையில் உண்ணுவதற்கு
சரியான பக்குவத்தில் இருந்தது

அக்பர் அந்த உணவை உண்டுவிட்டு, அதன் சுவையில்
மெய்மறந்து போனார்

அதன் பிறகு அந்த சுவை மிகுந்த அந்த அரிசி உணவுக்கு
ஓடிப்போன அந்த சமையல்காரர் பெயரையே சூட்டினாராம்

அந்த சமையல்காரர் பெயர்தான் ..."பிரியாணி"

Thursday, November 14, 2013

முறுக்கு வகை

முறுக்கு வகைகளில், கைகளால் சுற்றி செய்யப்படும் கை முறுக்கின் சுவை விவரிக்க முடியாதது, இவ்வகை முறுக்கினை சுற்றுவதற்கு சற்று அனுபவம் தேவை. இரண்டு மூன்று முறுக்குகள் சுற்றினால் பழக்கமாகிவிடும். 

அரிசி மாவு - 3 கப்
உளுத்தம் மாவு - கால் கப்
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
டால்டா - ஒன்றரை மேசைக்கரண்டி
வெண்ணெய் - அரை கப்
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து வைக்கவும்.

அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, டால்டா, வெண்ணெய், சீரகம் எல்லாம் சேர்த்து போட்டு 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும்.

ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். ஒரு தினசரி பேப்பரில் சுற்றினால் போதுமானது. எடுப்பதற்கு எளிதாக இருக்கும்.

கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும். முறுக்கு சுற்றுவதற்கு சற்று அனுபவம் தேவை. முதல் முறையே சரியாக வந்துவிடாது. சிறிது பழகினால் போதுமானது. இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது.

தேவையான அளவிற்கு சுற்றுக்களின் எண்ணிக்கையை கூடவோ, குறைத்தோ முறுக்கினைச் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும்.

முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். ஈரத்தினால் எண்ணெய் தெறிக்கும் வாய்ப்பு உள்ளது.

சிறிய வடிவ முறுக்குகள் என்றால், கைகளில் எடுத்து எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கலாம்.

முறுக்கை போட்டு மஞ்சள் நிறமாக வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும்.

சுவையான கை சுற்று முறுக்கு தயார். ஒன்றிரண்டு முறை செய்து பழகினால், முறுக்கு சுற்றுவது எளிதாக வரும்.

Tuesday, October 22, 2013

நாம் மறந்து போனவை !



நமது முன்னோர்களின் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வுக்கு காரணமான உணவுவகைகள் இதோ

உளுந்துப் பொடி

இதற்க்கு தேவையானவை:
உளுத்தம் பருப்பு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 5 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம், ஓமம் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம்.

எப்படி செய்வது:
அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதன் மருத்துவப் பயன்:
உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு. சிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

பிரண்டைத் துவையல்

தேவையானவை:
முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்:

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

வெந்தயக் கீரை தோசை

தேவையானவை:
தோசை மாவு - அரை கிலோ, சீரகம் - 25 கிராம், சோம்பு - அரை தேக்கரண்டி, பூண்டு - 4 பல், வெந்தயக் கீரை - 100 கிராம், எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு.

செய்முறை:
சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும். சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கி, தோசை வார்க்கவும். அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

மருத்துவப் பயன்:
இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் பூச்சிகளை அகற்றும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.

கறிவேப்பிலைக் கொழுக்கட்டை

தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கைப்பிடி, பச்சரிசி மாவு - கால் கிலோ, கருப்பட்டி - 100 கிராம், சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, ஏலக்காய் - 6, சுக்கு - ஒரு துண்டு, தேங்காய் - அரை மூடி.

செய்முறை:
சீரகம், மஞ்சள் தூள், மிளகு, சுக்கு ஆகியவற்றை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கருப்பட்டியைப் பாகு காய்ச்சி, மற்ற பொருட்களுடன் சேர்த்து பச்சரிசி மாவில் கலக்கவும். பின்னர் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

மருத்துவப் பயன்:
சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், தைராய்டு பிரச்னைகளுக்குக் கை கண்ட மருந்து. உடல் பலவீனம், வலி, அசதி, சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும். ஆவியில் வேகவைத்து எடுப்பதால், எளிதில் ஜீரணமாகும்.

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இந்த மருத்துவ உணவு’ வகைகளை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு சொல்வீர்கள் மகிழ்ச்சியான வாழ்வுக்கு ...

ஆமாங்க உணவே மருந்து...
Photo: நாம் மறந்து போனவை !

நமது முன்னோர்களின் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வுக்கு காரணமான உணவுவகைகள் இதோ

உளுந்துப் பொடி

இதற்க்கு தேவையானவை:
 உளுத்தம் பருப்பு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 5 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம், ஓமம் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம்.

எப்படி செய்வது:
அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதன் மருத்துவப் பயன்:
உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு. சிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

பிரண்டைத் துவையல்

தேவையானவை: 
முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்: 

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

வெந்தயக் கீரை தோசை

தேவையானவை: 
தோசை மாவு - அரை கிலோ, சீரகம் - 25 கிராம், சோம்பு - அரை தேக்கரண்டி, பூண்டு - 4 பல், வெந்தயக் கீரை - 100 கிராம், எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு.

செய்முறை: 
சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும். சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கி, தோசை வார்க்கவும். அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

மருத்துவப் பயன்: 
இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் பூச்சிகளை அகற்றும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.

கறிவேப்பிலைக் கொழுக்கட்டை

தேவையானவை: 
கறிவேப்பிலை - 2 கைப்பிடி, பச்சரிசி மாவு - கால் கிலோ, கருப்பட்டி - 100 கிராம், சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, ஏலக்காய் - 6, சுக்கு - ஒரு துண்டு, தேங்காய் - அரை மூடி.

செய்முறை: 
சீரகம், மஞ்சள் தூள், மிளகு, சுக்கு ஆகியவற்றை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கருப்பட்டியைப் பாகு காய்ச்சி, மற்ற பொருட்களுடன் சேர்த்து பச்சரிசி மாவில் கலக்கவும். பின்னர் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

மருத்துவப் பயன்: 
சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், தைராய்டு பிரச்னைகளுக்குக் கை கண்ட மருந்து. உடல் பலவீனம், வலி, அசதி, சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும். ஆவியில் வேகவைத்து எடுப்பதால், எளிதில் ஜீரணமாகும்.

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இந்த மருத்துவ உணவு’ வகைகளை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு சொல்வீர்கள் மகிழ்ச்சியான வாழ்வுக்கு ...

ஆமாங்க உணவே மருந்து...
69

Tuesday, September 24, 2013

ஆர்கானிக் உணவுகள்



வேம்பை பூச்சிக் கொள்ளியாய், கொழுஞ்சியை உரமாய் இயற்கையை மட்டுமே நம்பியிருந்த விவசாயத்தை, பசுமை புரட்சி என்று சொல்லி பாமரர்களை ஏமாற்றி அயல்நாட்டில் தயாரித்த உரங்களையும், பூச்சிக் கொள்ளிகளையும் இங்கே விவசாயிகளுக்கு கொடுத்துவிட்டு,.. இப்போது "ஆர்கானிக் உணவுகள்" என்ற பெயரில் நம்முடைய பழைய விவசாய முறைகளின் படி தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை நம்மிடமே விற்க வந்திருக்கின்றார்கள்.

உப்பு: இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா?அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு.
உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில்,உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.

ரீபைண்ட் ஆயில்: செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே.

அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய்.

ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.

வெண்ணெய், நெய், வனஸ்பதி: வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.

உலர்ந்த தானியங்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி,இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால்,ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாலிஷ் அரிசி: அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சந்தை காய்கறி, பழங்கள்: உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட,செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

பால்: பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

கோலா, காபி, டீ: இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே,உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை: சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது.

தோழர்களே ஒன்றினைவோம், விவசாயிகளைக் காப்பாற்றி நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம்.

சேரில் கால்பதித்து நாற்றை கையிலெடுத்து நட்டுவைத்த உழைப்பாளிகளே! உங்கள் வியர்வையில் விழைந்தவைகளை உண்டு நாங்கள் செழித்திருக்கிறோம் நீங்கள் கருத்திருக்கிறீர்கள்!....

Tuesday, September 11, 2012

சேப்பங்கிழங்கு கறி :-



சேப்பங்கிழங்கு கறி :- 


சேப்பங்கிழங்கு 1/4 கிலோ




இந்த காய் கூட கார பொடி போட்டு பண்ணலாம் , இல்லன்னா
பொடி ஸ்பெஷலா விழுதா அரைச்சு போட்டும் பண்ணலாம்


சேப்பங் கிழங்கு வாணலியில் போட்டு
தண்ணி விட்டு வேக வைக்கவும் , வெந்ததும் தோல்
உரித்து வைக்கவும்




1)அடுப்பில் வாணலியில் என்னை விட்டு கடுகு
உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு போட்டு , உரித்த
காயை அதில் போட்டு 2 ஸ்பூன் கார பொடி சேர்த்து
நன்றாக வதக்கவும் .




காரப்போடிக்கு பதிலாக , 5 நீட்டு மிளகாய் மிசியில்
தண்ணி விட்டு அரைத்து விழுதாக்கி அதை போட்டு
வதக்கினால் சுவை கூடும்.





பொதுவா கொஞ்சம் வழ வழ கொழ கொழன்னு இருந்தா
ஒரு ஆளை இப்டி திட்டுவாங்க விளக்கெண்ணைல சேப்பங்கிழங்க
வதக்கினா மாதிரி இருக்கான் அப்டின்னு ................. அது சரியா
இருக்குமோ ஒருவேளை