Search This Blog

Thursday, November 17, 2016

Birds with large wings malayalam movie "வலிய சிறகுள்ள பட்சிகள் "




Valiya Chirakula Pakshikal 
(English: Birds with Large Wings) is a 2015 Indian Malayalam film written and directed by Dr. Biju and produced by Dr. A.K. Pillai. It is based on an incident in a small village in Kasaragod in the state of Kerala were thousands of people were infected with fatal diseases due to the effects of endosulfan, a pesticide used to protect cashewnut trees.
The film was shot in Kerala and Canada, and was released in India in December 2015.

Plot

The film is a partly fictional representation of the environmental disaster caused by the use of the pesticide endosulfan in the Kasaragod District of Kerala, India. This disaster was caused by nearly two and a half decades of endosulfan use on government-owned cashew plantations.The film explores the disastrous environmental and public health consequences of the use of the pesticide and the health-related effects that persist to this day.
The film depicts the after-effects of pesticide spraying through the eyes of a photographer. His first visit to the area was during a rainy season in 2001, and his photographs revealed the shocking state of the numerous victims to the world. Endosulfan-induced misery gained worldwide attention as a result of these photographs. When the photographer visited the area again in the summer of 2006, many of the young victims he had photographed during his earlier visit, had died. Even now, children are being affected with strange and debilitating diseases. In 2011, the Stockholm Summit of UN on Persistent Organic Pollutants (POP) recommended a total ban on endosulfan. India was the only country that opposed this decision. A year later, in 2012, the photographer returned to Kasaragod and found that the plight of these victims persisted, and that the survivors continued to suffer.

 கேரளத்தின் குறிப்பிடத்தக்க மாற்று சினிமா இயக்குனர்களில் ஒருவர் டாகடர் பிஜு . இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர் , சமூக ஆர்வலர் , தன் சினிமா சமூகத்திற்கான ஒரு பதிவாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல் படுபவர் . இவரின் படம் "வலிய சிறகுள்ள பட்சிகள் " 2015 ல் வெளிவந்த படத்தை இன்றுதான் பார்த்தேன் . அதிர்ந்து போனேன் . 2002ல் - 2003 ல் நான் எப்படியாவது ஆவணப் படமாக எடுத்து விட வேண்டும் என்று போராடிய விஷயம்தான் இத்திரைப்படத்தின் கதைக்களம் .இதன் பின்னணியில் இருக்கும் அரசியலை இங்கு நான் எழுதவில்லை . ஆனால் அதை மிக தைரியமாக தன் திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குநர்
2002 ம் ஆண்டு ,நான் ஆவணப் படங்கள் எடுப்பதில் மிகவும் தீவிரமாக செயல்பாட்டுக் கொண்டு இருந்த நேரம் . நான் அபபொழுது Down syndrome எனப்படும் குழந்தைகளை பாதிக்கும் குறைபாடுகள் குறித்து , Down Syndrome Association of India வுக்கு ஆவணப் படம் தயாரித்து கொண்டு இருந்தேன் அப்பொழுது .என் கேரள நண்பர் ஒருவர் மாத்ரு பூமியில் வந்த ஒரு கட்டுரையை பற்றி என்னிடம் கூறி இந்த விவரங்கள் குறித்தும் நீங்கள் ஆவணப் படம் எடுங்கள் என்று கூறினார் .
கேரளாவின் காசர்கோடு என்ற பகுதியில் "எண்டோ ஸலஃபான் " எனும் பூச்சிக் கொல்லி மருந்து பயன்பாட்டினால் குழந்தைகள் பலவிதமான குறைகளுடன் பிறந்துள்ளன என்று அந்த கட்டுரையில் குறிப்பிட பட்டு இருந்தது . அதன் பின்னர் இதே செய்தியை இந்தியா டுடே பத்திரிகையும் கவர் ஸ்டோரி போட்டு இருந்தது .நான் மேலும் தீவிரமாக அந்த விஷயம் குறித்து விசாரித்தேன் . பெரும் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன .
வானத்தில் இருந்து கேரளத்தின் காசர் கோடு பகுதியில் இருந்த முந்திரிக்காட்டில் ஆகாய மார்க்கமாக ஹெலிகாபிடரில் எண்டோ ஸலஃபான் என்ற பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப் பட்டுள்ளது . அப்பொழுது மத்தியில் இந்திரா காங்கிரஸ் ஆட்சி நடை பெற்றது . உலக நாடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு விட்ட இந்த மருந்தை இந்தியா சொந்தமாக தயாரித்து பயன் படுத்தி உள்ளது . உலகளவில் இந்தியா எண்டோசல்ஃபானின் மிகப்பெரும் பயன்பாட்டாளராகவும் முக்கிய தயாரிப்பாளராகவும் விளங்குகிறது. மூன்று நிறுவனங்கள் - எக்செல் கார்ப் கேர், இந்துஸ்தான் இன்செக்டிசைட்ஸ் மற்றும் கோரமண்டல் பெர்டிலைசர்ஸ் ஆண்டுக்கு 4500 டன் மருந்தை உள்நாட்டுப் பயன்பாட்டிற்கும் 4000 டன் மருந்தை வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் தயாரிக்கின்றன
இந்த மருந்தின் வீரியம் என்னவென்றால் , இப்பகுதி பெண்களின் தாய்ப்பாலில் கூட இந்த விஷம் கலந்து விட்டது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது . இங்கு பிறக்கும் குழந்தைகள் , பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி உயிரிழந்தன எண்டோசல்ஃபான் பொதுவாக நீரில் மிகக் குறைந்த கரைதிறன் கொண்டது. இவை முந்திரித் தோட்டங்களில் மேல் தெளிப்பாக இலைகளின் மீது தெளிக்கப்படும் போது அவை கரையாமல் மழை நேரங்களில் அடித்துச் செல்லப்படுகின்றன. மேலும் கேரளாவின் இப்பகுதி அதிக மழை பெரும் பகுதி ஆதலால் அடிக்கடி மருந்து தெளிக்கப்படுவதும் அவை முகடுகளின் வழியே அடித்துச் செல்லப்படுவதும் வழக்கமாக காணப்பட்டிருக்கிறது. இவை அதன் சுற்றுப்புற நீர்நிலைகளில் கரையாமல் அதன் மேல் பரப்பில் மெல்லிய ஏடாக மிதந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் இவை வெறும் கண்களுக்குப் புலப்படுவதில்லை. மேலும் வெயில் நேரங்களில் இவை நீரின் மேல்பரப்பிலிருந்து சாதாரண வெப்பநிலையில் ஆவியாதலுக்கும் உட்படுவதால் சுவாசிக்கும் வளிமண்டலத்திலும் மிதந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நீர்நிலைகளே அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் நீர் ஆதாரம் என்பதால் குடிநீர் மற்றும் உணவிலும் இவை கலந்துவிட்டன. ஆக சுவாசிக்கும் காற்று, மண், குடிநீர், குளம், குட்டை, உணவு என எல்லாவற்றிலும் என்டோசல்பான் கண்ணுக்குத் தெரியாமல் இரண்டறக் கலந்துபட்டுப் போயிருக்கிறது
. மிகக் கொடுமையான இந்த விஷயத்தை நான் ஆவணப்படம் எடுக்கலாம் என்று முயற்சி செய்தபோது இதில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதால் , அப்பகுதியில் படப்பிடிப்பு செய்தால் , மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக காலத்திற்கும் இருக்க வேண்டியது தான் என்று. சில பிரபல பத்திரிகை மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறினார்கள் அந்த அளவுக்கு இந்த எண்டோ ஸலஃபானில் ஊழலும் , பயங்கரமும் குவிந்து கிடக்கின்றது . இதை ஆவணப் படமாக எடுத்து உலக அரங்கில் வெளிப்ப்டுத்தும் ஆசை அப்படியே மனதுக்குள் குழி தோண்டி புதைத்து விட்டேன்.
டாகடர் பிஜு மிகவும் அருமையாக இந்த அதிர்ச்சியான தகவல்களை திரைப்படமாக்கி இருக்கிறார். கேள்விபட்ட படித்த விசயத்தை அதே கனத்துடன் திரையில் காணும் பொது , ஐயோ ... என்று அதிர்ந்த மனம் மீண்டும் யதார்த்த வாழ்விற்குள் வரவே முடியவில்லை . நேற்று இத்திரைப்படம் பார்த்து விட்டு இன்று முழுவதும் என்னால் ஒருவேளையும் செய்ய இயலவில்லை . எண்டோ ஸலஃபோனால் பாதிக்கப் பட்ட காசர்கோடு பிரச்சனை போபால் விஷ வாய்வு கசிவை விட மிகவும் கொடுமையானது . உங்களின் அத்தனை வேலைகளின் நடுவேயும் இத்திரைப்படத்திற்கு நேரம் ஒதுக்கு பாருங்களேன் ப்ளீஸ். 

Thanks
Govindarajan Vijaya Padma

World War I (முதல் உலகப்போர்)

World War I, also called First World War or Great War, an international conflict that in 1914–18 embroiled most of the nations of Europe along with Russia, the United States, the Middle East, and other regions. The war pitted the Central Powers—mainly Germany, Austria-Hungary, and Turkey—against the Allies—mainly France, Great Britain, Russia, Italy, Japan, and, from 1917, the United States. It ended with the defeat of the Central Powers. The war was virtually unprecedented in the slaughter, carnage, and destruction it caused.
 
How did WWI start?
The simplest answer is that the immediate cause was the assassination of Franz Ferdinand, the archduke of Austria-Hungary. His death at the hands of Gavrilo Princip – a Serbian nationalist with ties to the secretive military group known as the Black Hand – propelled the major European military powers towards war.

 key developments:
  • June 28, 1914 - Gavrilo Princip assassinates Franz Ferdinand.
  • July 28, 1914 - Austria-Hungary declares war on Serbia.
  • August 2, 1914 - Ottoman Empire (Turkey) and Germany sign a secret treaty of alliance.
  • August 3, 1914 - Germany declares war on France.
  • August 4, 1914 - Germany invades Belgium, leading Britain to declare war on Germany.
  • August 10, 1914 - Austria-Hungary invades Russia. 
As the war progressed, further acts of aggression drew other countries, including the United States, into the conflict. Many others, including Australia, India and most African colonies, fought at the behest of their imperial rulers.
But even the alliance theory is now considered overly simplistic by many historians. War came to Europe not by accident, but by design, argues military historian Gary Sheffield.
According to Sheffield, the First World War began for two fundamental reasons: "First, decision-makers in Berlin and Vienna chose to pursue a course that they hoped would bring about significant political advantages even if it brought about general war. Second, the governments in the entente states rose to the challenge."
Sheffield adds: "At best, Germany and Austria-Hungary launched a reckless gamble that went badly wrong. At worst, 1914 saw a premeditated war of aggression and conquest, a conflict that proved to be far removed from the swift and decisive venture that some had envisaged".




Six people who, from a British perspective, had the largest roles in the events leading to the outbreak of war:
Kaiser Wilhelm II, the "hot-tempered, military-minded ruler of German empire and kingdom of Prussia" who was "increasingly suspicious of motives" in Britain, France ,and Russia
David Lloyd George, the British Chancellor of the Exchequer, who "against his earlier inclinations" ultimately became a leading proponent of military action against Germany
Tsar Nicholas II of Russia, who found himself caught between Russia's loyalty to Serbia, and his desire to avoid war on the continent
Archduke Franz Ferdinand, who was "keen to strengthen Austrian army" but wanted not to antagonise Serbia
Herbert Asquith, the British Prime Minister who led the nation into war, to be replaced by Lloyd George in December 1916
Edward Grey, the foreign secretary who "was ineffective in his attempts to warn Germany against threatening Belgium's neutrality in 1914".



1914 ஜூலை 28 – 1918 நவம்பர் 11 இடம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்)

முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும்ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.

இதன் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின. போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப் போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.

இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, உதுமானிய பேரரசு என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின. செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது.

இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. மீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான நாடுகளின் சங்கம் (League of Nations) ஒன்று உருவானது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.

1871 ஆம் ஆண்டில் ஜேர்மனி ஒருங்கிணைக்கப்பட்டதும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்கட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப் போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களுள் அடங்கும். இவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜேர்மனிக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே பொருளியல், படைத்துறை, குடியேற்றங்கள் தொடர்பான போட்டிகள்; பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி தொடர்ச்சியான உறுதியற்ற நிலையில் இருந்தமை என்பனவும் இப் போருக்கான மேலதிக காரணங்களாகும்.

ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், காவ்ரீலோ பிரின்சிப்,செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது ஆஸ்திரியா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது.

சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன.

ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. ஓட்டோமான் பேரரசு 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. போர் விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும்.

போர் பெரும்பாலும் ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் இடம்பெற்றது. மேற்கு முனை எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தது. இவ்வரண்கள் 475 மைல்கள் தூரத்துக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) அமைந்திருந்தன. இது பதுங்கு குழிப் போர் என அழைக்கப்படலாயிற்று. கிழக்குப் போர் முனை பரந்த வெளிகளைக் கொண்டிருந்ததாலும், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு அதிகம் இல்லாதிருந்ததாலும் மேற்கு முனையைப்போல் யாருக்கும் வெற்றியில்லாத நிலை காணப்படவில்லை.

எனினும் போர் தீவிரமாகவே நடைபெற்றது. பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்றது. அத்துடன், கடலிலும், வானிலும் சண்டைகள் இடம்பெற்றன.

போருக்குக்கான காரணங்கள் 

1914 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி பாஸ்னிய சேர்பிய மாணவனான காவ்ரிலோ பிரின்சிப் என்பவன் ஆஸ்திரோ ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசரான ஆர்ச்டியூக் பிராண்ஸ் பேர்டினண்டை சரயேவோவில் வைத்துச் சுட்டுக் கொன்றான். பிரின்சிப், தெற்கு சிலாவியப் பகுதிகளை ஒன்றிணைத்து அதனை ஆஸ்திரோ ஹங்கேரியில் இருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட இளம் பாஸ்னியா என்னும் அமைப்பின் உறுப்பினன்.

சரயேவோவில் நடைபெற்ற இக் கொலையைத் தொடர்ந்து மிக வேகமாக நடந்தேறிய நிகழ்வுகளைத் தொடர்ந்து முழு அளவிலான போர் வெடித்தது. ஆஸ்திரோ ஹங்கேரி இக் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சேர்பியாவைக் கோரியது. எனினும், சேர்பியா இதற்குச் செவிசாய்க்கவில்லை எனக் கருதிய ஆஸ்திரோ ஹங்கேரி சேர்பியா மீது போர் தொடுத்தது. ஐரோப்பிய நாடுகளிற் பல கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றுடன் ஒன்று செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் காரணமாகவும், சிக்கலான பன்னாட்டுக் கூட்டணிகள் காரணமாகவும் பெரும்பாலான அந்த நாடுகள் போரில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது.

ஆயுதப் போட்டி

ராயல் கடற்படையின் எச்எம்எஸ் டிரெட்நோட்.
ஜேர்மனிக்கு, பிரித்தானியாவைப் போல பெரிய பேரரசின் வணிகச் சாதகநிலை இல்லாமல் இருந்தபோதும், 1914 ஆம் ஆண்டளவில் அந் நாட்டின் தொழில்துறை பிரித்தானியாவினதைக் காட்டிலும் பெரிதாகி விட்டது. இதனால், தத்தமது கடற்படைகளை வலுவாக வைத்திருக்கவேண்டி போருக்கு முந்திய ஆண்டுகளில் இரு நாடுகளும் பெருமளவிலான போர்க் கப்பல்களைக் கட்டின.

இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இந்தக் கடற்படைப் போட்டி 1906 ஆம் ஆண்டளவில் எச்எம்எஸ் டிரெட்நோட் (HMS Dreadnought) என்னும் போர்க்கப்பலின் வெள்ளோட்டத்துடன் மேலும் தீவிரமானது. இப் போர்க் கப்பலின் அளவும், வலுவும் இதற்கு முந்திய கப்பல்களை காலம் கடந்தவை ஆக்கின. பிரித்தானியா பிற துறைகளிலும் தனது கப்பற்படையின் முன்னணி நிலையைப் பேணிவந்தது.

டேவிட் ஸ்டீவன்சன் என்பார் இந்த ஆயுதப் போட்டியை, தன்னைத்தானே சுழல்முறையில் வலுப்படுத்திக்கொண்ட உச்சநிலையிலான படைத்துறைத் தயார்நிலை என விளக்கினார்.” டேவிட் ஹெர்மான் கப்பல் கட்டும் போட்டியை போரை நோக்கிய ஒரு நகர்வாகவே பார்த்தார்.

எனினும் நீல் பெர்கூசன் என்பார், பிரித்தானியா தனது முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வலிமையைக் கொண்டிருந்ததால், ஏற்படவிருந்த போருக்கான காரணமாக இது இருக்க முடியாது என வாதிட்டார். இந்த ஆயுதப் போட்டிக்கான செலவு பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய இரு நாடுகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தின. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகிய பெரிய வல்லரசுகளின் ஆயுதங்களுக்கான மொத்தச் செலவு 1908 க்கும் 1913 க்கும் இடையில் 50% கூடியது.

திட்டங்கள், நம்பிக்கையின்மை, படைதிரட்டல்

போருக்குச் செல்லும் வழியில் பிரான்சின் கனரக குதிரைப்படையினர், மார்புக் கவசங்களையும் தலைக் கவசங்களையும் அணிந்தபடி, பாரிஸ் நகரில் அணிவகுத்துச் செல்கின்றனர், ஆகஸ்ட் 1914.
ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட படைதிரட்டல் திட்டங்கள் பிணக்குகளைத் தாமாகவே தீவிரமாக்கின எனப் பல அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

பல மில்லியன் கணக்கான படையினரைச் செயற்படவைத்தல், நகர்த்துதல், வசதிகள் அளித்தல் போன்றவற்றின் சிக்கலான தன்மைகளினால், தயார்ப் படுத்துதலுக்கான திட்டங்களை முன்னராகவே தொடங்கவேண்டி இருந்தது. இத்தகைய தயார்ப்படுத்தல் உடனடியாகவே தாக்குதலை நடத்தவேண்டிய நிலையையும் நாடுகளுக்கு ஏற்படுத்தியது.

குறிப்பாக, ஃபிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) என்னும் வரலாற்றாளர் ஜேர்மனியின் ஸ்கீல்பென் திட்டத்தின் உள்ளார்ந்த தீவிரத்தன்மை பற்றி எடுத்துக்காட்டினார். ஜேர்மனிக்கு இரண்டு முனைகளில் போரிடவேண்டிய நிலை இருந்ததனால் ஒருமுனையில் எதிரியை விரைவாக ஒழித்துவிட்டு அடுத்த முனையில் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருந்தது.

இதனால், வலுவான தாக்குதல் ஒன்றின் மூலம் பெல்ஜியத்தைக் கைப்பற்றிக்கொண்டு, பிரான்சின் படைகள் தயாராகுமுன்பே அதனைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதும் திட்டமாக இருந்தது. இதன் பின்னர் ஜேர்மன் படையினர் தொடர்வண்டிப் பாதை வழியாகக் கிழக்கு நோக்கிச் சென்று மெதுவாகத் தயாராகிக் கொண்டிருக்கும் ரஷ்யப் படைகளை அழிப்பது திட்டம்.

பிரான்சின் திட்டம் 17, ஜேர்மனியில் தொழிற்றுறை மையமான ரூர் பள்ளத்தாக்கைத் (Ruhr Valley) தாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கோட்பாட்டு அடிப்படையில் இது, ஜேர்மனி நவீன போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஒழித்துவிடும்.

ரஷ்யாவின் திட்டம் 19, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனி, ஓட்டோமான்கள் ஆகியோருக்கு எதிராக ஒரே நேரத்தில் தாக்குதல்களைத் தொடங்க வேண்டுமென எதிர்பார்த்தது. எனினும், திருத்தப்பட்ட திட்டம் 19 இன் படி ஆஸ்திரியா-ஹங்கேரியே முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் கிழக்குப் பிரசியாவுக்கு எதிராகப் படைகளை அனுப்புவதற்கான தேவை குறைகின்றது.

மூன்று திட்டங்களுமே விரைவாகச் செயற்படுவது வெற்றியை முடிவு செய்யும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. விரிவான கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டன. போருக்கான ஆயத்தங்கள் தொடங்கிய பின் திரும்பிப் பார்க்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு.

இராணுவவாதமும் வல்லாண்மையும்
முன்னாள் ஐக்கிய அமெரிக்க சனாதிபதியான வூட்ரோ வில்சனும், வேறு சிலரும் போருக்கான காரணமாக இராணுவவாதத்தைக் (militarism) குற்றம் சாட்டினர். ஜேர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி போன்ற நாடுகளில் வல்லாண்மை வாதிகளும், படைத்துறைத் தலைவர்களும் கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், சனநாயகத்தை அமுக்கிவிட்டு இராணுவ அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான அவர்களின் ஆசையின் விளைவே போர் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்து ஜேர்மனிக்கு எதிரான பரப்புரைகளில் பெரிதும் பயன்பட்டது.

1918 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியின் முயற்சிகள் தோல்வியடையத் தொடங்கியபோது இரண்டாம் கெய்சர் வில்கெல்ம் போன்ற தலைவர்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அத்துடன், இராணுவவாதமும், வல்லாண்மையியமும் (aristocracy) முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கைகளும் உருவாகின. இந்த அடிப்படை 1917 ல் ரஷ்யா சரணடைந்ததன் பின்னர், அமெரிக்கா போரில் பங்குபற்றுவதற்கான நிலைமையைத் தோற்றுவித்தது.

நேச நாடுகளின் கூட்டணியின் முக்கிய பங்காளிகளான பெரிய பிரித்தானியாவும், பிரான்சும் மக்களாட்சியைக் கொண்ட நாடுகள். இவை ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஓட்டோமான் பேரரசு போன்ற சர்வாதிகார நாடுகளுடன் போரிட்டன.

நேச நாடுகளில் ஒன்றாகிய ரஷ்யா 1917 ஆம் ஆண்டு வரை ஒரு பேரரசாக இருந்தது, எனினும் அது ஆஸ்திரியா-ஹாங்கேரியினால் சிலாவிய மக்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்தது. இப் பின்னணியில் இப் போர் தொடக்கத்தில் சனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராகவே பார்க்கப்பட்டது. எனினும், போர் தொடர்ந்தபோது இது அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.

நாடுகளின் சங்கமும் (League of Nations), ஆயுதக்குறைப்பும் உலகிக் நிலைத்த அமைதியை ஏற்படுத்தும் என வில்சன் நம்பினார். எச். ஜி. வெல்ஸ் என்பாரின் கருத்தொன்றைப் பின்பற்றி போரை, “எல்லாப் போர்களையும் முடித்து வைப்பதற்கான போர்” என விபரித்தார். பிரித்தானியாவும், பிரான்சும் கூட இராணுவவாதத்தில் சிக்கியிருந்த போதும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை அடைவதற்காக, அவர்களுடன் சேர்ந்து போரிட அவர் தயாராக இருந்தார்.

பிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) போருக்காகப் பெரும்பாலும் ஜேர்மனியின் வல்லாண்மைவாதத் தலைவர்களையே குற்றஞ்சாட்டினார். ஜேர்மனியின் சமூக சனநாயகக் கட்சி பல தேர்தல்களில் வெற்றிபெற்று இருந்தது. அவர்களுடைய தங்களுடைய வாக்கு விகிதத்தை அதிகரித்து 1912 ஆம் ஆண்டில் பெரும்பான்மைக் கட்சியானது. எனினும் திரிவு செய்யப்பட்ட அவைகளுக்கு, கெய்சருடன் ஒப்பிடும்போது குறைவான அதிகாரங்களே இருந்தன.

இச் சூழலில் ஒருவகையான அரசியல் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அஞ்சப்பட்டது. ரஷ்யாவிலும் படைப் பெருக்கமும், 1916-1917 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய சீர்திருத்த நடைவடிக்கைகளும் நடந்து வந்தன. இவைகளுக்கு முன்பே போரில் ரஷ்யா தோல்வியுற்று, ஜேர்மனி ஒன்றிணைக்கப்படக் கூடிய நிலை இருந்தது. தனது பிந்திய ஆக்கங்களில், ஜேர்மனி 1912 ஆம் ஆண்டிலேயே போரைத் திட்டமிட்டு விட்டதாக பிஷர் வாதித்தார்.

வரலாற்றாளரான சாமுவேல் ஆர். வில்லியம்சன் போரில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் பங்களிப்பை வலியுறுத்தினார். சேர்பியத் தேசியவாதமும், ரஷ்யாவுக்கு பால்க்கன் பகுதி தொடர்பில் இருந்த குறிக்கோள்களும், 17 வெவ்வேறு நாட்டினங்களைக் கொண்டிருந்த முடியாட்சியைச் சீர்குலைத்ததாக அவர் கருதினார். ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட போரையே எதிர்பார்த்தது என்றும், வலுவான ஜேர்மனியின் ஆதரவு ரஷ்யாவைப் போரிலிருந்து விலக்கி வைத்து பால்கனில் அதற்கு இருக்கும் கௌரவத்தைக் குறைக்கும் என அது எண்ணி இருந்ததாகவும் அவர் கருத்து வெளியிட்டார்.

அதிகாரச் சமநிலை

போருக்கு முந்திய ஐரோப்பியப் படைத்துறைக் கூட்டணிகள்.
போருக்கு முந்திய காலத்தில் வல்லரசுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளின் இலக்கு அதிகாரச் சமநிலையைப் பேணிக் கொள்வதாகும். இது, வெளிப்படையானதும், இரகசியமானதுமான கூட்டணிகளையும், ஒப்பந்தங்களையும் உள்ளடக்கிய விரிவான வலையமைப்புக்களோடு தொடர்புபட்டது. எடுத்துக் காட்டாக பிராங்கோ-பிரஷ்யப் போருக்குப் (1870–71) பின்னர், தனது மரபுவழியான எதிரியான பிரான்சின் பலத்தைச் சமப்படுத்துவதற்கு வலுவான ஜெர்மனியைப் பிரித்தானியா விரும்பியது.

ஆனால், பிரித்தானியாவின் கடற்படைக்குச் சவாலாக ஜேர்மனி தனது கப்பற்படையைக் கட்டியெழுப்ப முற்பட்டபோது, பிரித்தானியா தனது நிலையை மாற்றிக்கொண்டது. ஜேர்மனியின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காகத் துணை தேடிய பிரான்ஸ், ரஷ்யாவைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனியின் ஆதரவை நாடியது.

முதல் உலகப் போர் தொடங்கிய பின்னர், இவ்வாறான ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு மட்டுமே எந்தநாடு எந்தப் பக்கத்துக்குச் சார்பாகப் போரிட்டது என்பதை முடிவு செய்தது. இத்தாலி, ஆஸ்திரியா-ஹங்கேரியுடனும், ஜேர்மனியுடனும் ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. எனினும் அது அந் நாடுகளுக்குச் சார்பாகப் போரில் இறங்கவில்லை. அது பின்னர் நேச நாடுகளுக்கு ஆதரவாக இருந்தது. எல்லாவற்றிலும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் ஜேர்மனிக்கும், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் இடையே முதலில் தற்பாதுகாப்புக்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இதனை 1909 ஆம் ஆண்டில் ஜேர்மனி விரிவுபடுத்தி, ஆஸ்திரியா-ஹங்கேரி போரைத் தொடங்கினாலும் கூட ஜேர்மனி அதன் பக்கம் இருக்கும் என உறுதி கூறியது.

பொருளியல் பேரரசுவாதம்

விளாடிமிர் லெனின் பேரரசுவாதமே போருக்கான காரணம் எனக் குறிப்பிட்டார். இவர் கார்ல் மார்க்ஸ், ஆங்கிலப் பொருளியலாளரான ஜான் ஏ. ஹொப்சன் ஆகியோரின் பொருளியல் கோட்பாடுகளை எடுத்துக் காட்டினார்.

இவர்கள், விரிவடையும் சந்தைகளுக்கான போட்டி உலகளாவிய பிணக்குகளை உருவாக்கும் என்று எதிர்வு கூறியிருந்தனர். பிரித்தானியாவின் முதன்மையான பொருளியல் நிலை, செருமானியத் தொழில் துறையின் விரிவான வளர்ச்சி அச்சுறுத்தியது என்றும், பெரிய பேரசு ஒன்றின் சாதகநிலை செருமனிக்கு இல்லாத காரணத்தால், அது செருமானிய மூலதனங்களுக்கான இடங்களுக்காகப் பிரித்தானியாவுடன் தவிர்க்கமுடியாதபடி போரிட வேண்டியிருந்தது என்றும் லெனின் எடுத்துக் காட்டினார். இவ் வாதம் போர்க்காலத்தில் பெரிதும் பெயர் பெற்றிருந்ததுடன், பொதுவுடமையியத்தின் வளர்ச்சிக்கும் துணையாக இருந்தது.

வணிகத் தடைகள்

அமெரிக்காவில் பிராங்க்லின் ரோஸ்வெல்ட்டின் கீழ் உள்நாட்டுச் செயலாளராக இருந்த கோர்டெல் ஹல் என்பார், வணிகத் தடைகளே முதல் உலகப் போர், இரண்டாம் உலகபோர் இரண்டுக்குமான அடிப்படைக் காரணங்கள் என நம்பினார். 1944 ஆம் ஆண்டில், பிணக்குகளுக்குக் காரணங்கள் என அவர் நம்பிய வணிகத் தடைகளைக் குறைப்பதற்காக பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தத்தை உருவாக்குவதில் உதவினார்.

இன, அரசியல் போட்டிகள்

பால்க்கன் பகுதிகளில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் செல்வாக்குக் குறைந்து, பரந்த-சிலேவியா இயக்கம் வளர்ச்சி பெற்றுவந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும், சேர்பியாவுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாததெனவே கருதப்பட்டது. ஆஸ்திரிய எதிர்ப்பு உணர்வு அதிகமாகக் காணப்பட்ட சேர்பியாவின் வளர்ச்சியுடன் இனவழித் தேசியம் பொருந்தி வந்தது.

ஆஸ்திரியா-ஹங்கேரி, முன்னைய ஓட்டோமான் பேரரசின் மாகாணமாக இருந்ததும், சேர்பியர்கள் அதிகம் வாழ்ந்து வந்ததுமான பொஸ்னியா-ஹெர்சகொவினாவை 1878 ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டது. 1908 ஆம் ஆண்டில் இது முறையாக ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் இணைக்கப்பட்டது.

அதிகரித்து வந்த இன உணர்வுகளின் வளர்ச்சி, ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியுடனும் பொருந்தி வந்தது. இன மற்றும் மதப் பிணைப்புக்கள் காரணமாகவும், கிரீமியப் போர்க் காலத்திலிருந்து ஆஸ்திரியாவுடன் இருந்து வந்த போட்டி காரணமாகவும், ரஷ்யா பரந்த-சேர்பியா இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. தோல்வியடைந்த ரஷ்ய-ஆஸ்திரிய ஒப்பந்தம், நூற்றாண்டுகளாக பால்க்கன் பகுதித் துறைமுகங்கள் மீது ரஷ்யாவுக்கு இருந்த ஆர்வம் என்பனவும் இதற்கான காரணங்களாக இருந்தன.

ஜூலை நெருக்கடியும் போர் அறிவிப்பும்

1914 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் இருந்து வில்ஹெல்மின் போர் அறிவிப்பு – 
முடிக்குரிய இளவரசர் கொல்லப்பட்டதை ஒரு சாட்டாக வைத்து சேர்பியப் பிரச்சினையைக் கையாள ஆஸ்திரியா-ஹங்கேரிய அரசு முற்பட்டது.

ஜேர்மனியும் இதற்கு ஆதரவாக இருந்தது. 1914 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி, பத்துக் கோரிக்கைகளுடன் கூடிய காலக்கெடு ஒன்றை ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு விதித்தது. இக் கோரிக்கைகளுட் சில மிகவும் கடுமையாக இருந்ததால் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஐயம் வெளியிட்ட சேர்பியா ஆறாவது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

பதில் அளிப்பதற்கான தொடக்க வரைவுகளில் இந்த ஆறாவது கோரிக்கையை ஏற்க சேர்பியா விருப்பம் தெரிவித்தது எனினும், ரஷ்யாவின் ஆதரவில் நம்பிக்கை வைத்த சேர்பியா பின்னர் இறுதி வரைவில் அதனை நீக்கிவிட்டது. அத்துடன் ஆயத்த நிலைக்கும் ஆணை பிறப்பித்தது. இதற்குப் பதிலாக ஜூலை 28 ஆம் தேதி ஆஸ்திரியா-ஹங்கேரி போர் அறிவிப்பை வெளியிட்டது. தொடக்கத்தில் ரஷ்யா ஆஸ்திரியாவின் எல்லையைக் குறிவைத்து பகுதித் தயார் நிலையொன்றுக்கு ஆணை பிறப்பித்தது.

எனினும், ரஷ்யத் தளபதிகள், பகுதித் தயார்நிலை சாத்தியம் அற்றது என “சார்” (Czar) மன்னருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜூலை 31 ஆம் நாள் முழுத் தயார்நிலை ஆணை பிறப்பிக்கப்பட்டது. போருக்கான ஜேர்மனியின் ஸ்கிளீபென் திட்டம் விரைவாகப் பிரான்சைத் தாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், ரஷ்யா தயார்நிலைக்கு வர அனுமதிக்க முடியாத நிலை ஜேர்மனிக்கு ஏற்பட்டது.

இதனால், ஆகஸ்ட் முதலாம் தேதி ஜேர்மனி, ரஷ்யா மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் பிரான்சின் மீதும் போர் அறிவிப்புச் செய்யப்பட்டது. இதன் பின்னர், பாரிஸ் நோக்கிப் படை நடத்துவதற்காக நடுநிலை நாடான பெல்ஜியத்தின் இறைமையை மீறி அதனூடாகச் சென்றது. 1830 ஆம் ஆண்டின் பெல்ஜியப் புரட்சியின் தொடர்பாகச் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றின்படி பெல்ஜியத்தின் நடுநிலைமையைப் பிரித்தானியா உறுதிப்படுத்தி இருந்தது.

இதன் காரணமாகப் பிரித்தானியாவும் போரில் தலையிட வேண்டியதாயிற்று. இத்துடன் ஆறு ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து போரில் ஈடுபட்டிருந்தன. இது நெப்போலியன் காலத்துக்குப் பிற்பட்டு ஐரோப்பாக் கண்டத்தில் இடம் பெற்ற மிகப் பெரிய போராக இருந்தது…

Shirdi Saibaba | Mukesh Inayat & Sonu Sethi | On the Way | Train |

Electronics References Sheet

Electronics is more than just schematics and circuits. By using various components, such as resistors and capacitors, electronics allows you to bend electric current to your will to create an infinite variety of gizmos and gadgets. In exploring electronics, use this handy reference for working with Ohm’s, Joule’s, and Kirchhoff’s Laws; making important calculations; determining the values of resistors and capacitors according to the codes that appear on their casings; and using a 555 timer and other integrated circuits (ICs).

Important Formulas in Electronics

With just a handful of basic mathematical formulas, you can get pretty far in analyzing the goings-on in electronic circuits and in choosing values for electronic components in circuits you design.

Ohm’s Law and Joule’s Law

Ohm’s Law and Joule’s Law are commonly used in calculations dealing with electronic circuits. These laws are straightforward, but when you’re trying to solve for one variable or another, it is easy to get them confused. The following table presents some common calculations using Ohm’s Law and Joule’s Law. In these calculations:
V = voltage (in volts)
I = current (in amps)
R = resistance (in ohms)
P = power (in watts)
Unknown Value Formula
Voltage V = I x R
Current I = V/R
Resistance R = V/I
Power P = V x I or P = V2/R or P = I2R

Equivalent resistance and capacitance formulas

Electronic circuits may contain resistors or capacitors in series, parallel, or a combination. You can determine the equivalent value of resistance or capacitance using the following formulas:
Resistors in series:
image0.png
Resistors in parallel:
image1.png
or
image2.png
Capacitors in series:
image3.png
or
image4.png
Capacitors in parallel:
image5.png

Kirchhoff’s Current and Voltage Laws

Kirchhoff’s Circuit Laws are commonly used to analyze what’s going on in a closed loop circuit. Based on the principle of conservation of energy, Kirchhoff’s Current Law (KCL) states that, at any node (junction) in an electrical circuit, the sum of currents flowing into that node is equal to the sum of currents flowing out of that node, and Kirchhoff’s Voltage Law (KVL) states that the sum of all voltage drops around a circuit loop equals zero.
For the circuit shown, Kirchhoff’s Laws tells you the following:
KCL: I = I1 + I2
KVL: Vbattery – VR – VLED = 0, or Vbattery = VR + VLED
image6.jpg

Calculating the RC time constant

In a resistor-capacitor (RC) circuit, it takes a certain amount of time for the capacitor to charge up to the supply voltage, and then, once fully charged, to discharge down to 0 volts.
image7.jpg
Circuit designers use RC networks to produce simple timers and oscillators because the charge time is predictable and depends on the values of the resistor and the capacitor. If you multiply R (in ohms) by C (in farads), you get what is known as the RC time constant of your RC circuit, symbolized by T:
image8.png
A capacitor charges and discharges almost completely after five times its RC time constant, or 5RC. After the equivalent of one time constant has passed, a discharged capacitor will charge to roughly two-thirds its capacity, and a charged capacitor will discharge nearly two-thirds of the way.

Electronics: Reading Resistor and Capacitor Codes

Electronics can sometimes be difficult to decipher. By decoding the colorful stripes sported by many resistors and the alphanumeric markings that appear on certain types of capacitors, you can determine the nominal value and tolerance of the specific component.

Resistor color codes

Many resistor casings contain color bands that represent the nominal resistance value and tolerance of the resistor. You translate the color and position of each band into digits, multipliers, and percentages.
image0.jpg
The table that follows outlines the meaning of the resistor color bands.
Color 1st Digit 2nd Digit Multiplier Tolerance
Black 0 0 x1 ±20%
Brown 1 1 x10 ±1%
Red 2 2 x100 ±2%
Orange 3 3 x1,000 ±3%
Yellow 4 4 x10,000 ±4%
Green 5 5 x100,000 n/a
Blue 6 6 x1,000,000 n/a
Violet 7 7 x10,000,000 n/a
Gray 8 8 x100,000,000 n/a
White 9 9 n/a n/a
Gold n/a n/a x0.1 ±5%
Silver n/a n/a x0.01 ±10%

Capacitor value reference

In electronic circuits, the value of a capacitor can be determined by a two- or three-digit code that appears on its casing. The following table outlines values for some common capacitors.
Marking Value
nn (a number from 01 to 99) or nn0 nn picofarads (pF)
101 100 pF
102 0.001 µF
103 0.01 µF
104 0.1 µF
221 220 pF
222 0.0022 µF
223 0.022 µF
224 0.22 µF
331 330 pF
332 0.0033 µF
333 0.033 µF
334 0.33 µF
471 470 pF
472 0.0047 µF
473 0.047 µF
474 0.47 µF

Capacitor tolerance codes

In electronic circuits, the tolerance of capacitors can be determined by a code that appears on the casing. The code is a letter that often follows a three-digit number, for instance, the Z in 130Z. The following table outlines common tolerance values for capacitors. Note that the letters B, C, and D represent tolerances in absolute capacitance values, rather than percentages. These three letters are used on only very small (pF range) capacitors.
Code Tolerance
B ± 0.1 pF
C ± 0.25 pF
D ± 0.5 pF
F ± 1%
G ± 2%
J ± 5%
K ± 10%
M ± 20%
Z +80%, –20%

Electronics: Integrated Circuit (IC) Pinouts

The pins on an IC chip provide connections to the tiny integrated circuits inside of your electronics. To determine which pin is which, you look down on the top of the IC for the clocking mark, which is usually a small notch in the packaging but might instead be a little dimple or a white or colored stripe. By convention, the pins on an IC are numbered counterclockwise, starting with the upper-left pin closest to the clocking mark. So, for example, with the clocking notch orienting the chip at the 12 o’clock position, the pins of a 14-pin IC are numbered 1 through 7 down the left side and 8 through 14 up the right side.
image0.jpg

Electronics: 555 Timer as an Astable Multivibrator

The 555 can behave as an astable multivibrator, or oscillator. By connecting components to the chip in your electronics, you can configure the 555 to produce a continuous series of voltage pulses that automatically alternate between low (0 volts) and high (the positive supply voltage, VCC).

image0.jpg

You can calculate the low and high timing intervals using the formulas that follow:

image1.png
image2.png