Search This Blog

Sunday, December 13, 2015

Beauty of Cambodia Paintings



















































































Baby dinosaur found near Regensburg 135 Million Years old

 Europe's best preserved dinosaur fossil was discovered in Germany 


The still unnamed predator dinosaur is 98 percent complete, and thus one of the world's best preserved finds. The young animal, 72 centimeters tall, was found near Kelheim. A newly hatched Tyrannosaurus would have been about this size

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள்..


கடின வேலைகளையும் மிக எளிதாகவும் திறமையாகவும் முடித்து சாதனை படைப்பார்கள். சொன்னதைச் செய்வார்கள். இயலாது எனில் மௌனம் சாதிப்பார்கள். உற்றார்- உறவினருக்கு உதவும் குணம் கொண்டவர். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள்.
நல்லன அருளும் தேதிகள்: ஞாயிற்றுக்கிழமையுடன் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இணைந்திருக்க பிறந்தவர்களுக்கு எதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை இந்தத் தேதிகளில் துவங்கலாம்.
ஏற்றம் தரும் வயது காலங்கள்: 19, 28, 37, 45, 55, 64, 73
வளம் தரும் கிழமை: வெள்ளி
வழிபாடு: ஞாயிறன்று சூரிய உதயத்துக்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்து, ஆதித்ய ஹ்ருதயத்தை பாராயணம் செய்வதால், நல்ல பலன்களைப் பெறலாம்; ஆயுள் விருத்தி உண்டாகும். தந்தையிடமும், பெரியோரிடமும், ஆன்றோரிடமும் ஆசிபெற வேண்டும். தெய்வ வழிபாடுகளில் கோதுமை பண்டத்தால் நைவேத்தியம் செய்தல் நலம்.

ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபிரத்யங்கிராதேவியை வழிபடுங்கள்!


ஸ்ரீபிரத்யங்கிராதேவி மகா பைரவ பூஜிதா என வணங்கப்படும் சக்தியின் அம்சம் இந்த தேவி. இவளை வழிபட்டால், எண்ணியது ஈடேறும்; எல்லா நற்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என் கின்றன ஞானநூல்கள். அதேநேரம் அதர்மத்துக்கு ஒருபோதும் துணைபோக மாட்டாள் இந்த சக்தி.
சகலமும் அருளும் இந்த தேவியின் சொரூபத்தை மிக அருமையாக விவரிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீபிரத்யங்கிராதேவி ஓங்காரம் எனும் பிரணவ ரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள்.
ஒவ்வொன்றிலும் முக்கண்கள் கொண்ட ஆயிரம் சிம்ம முகங்கள், விரிந்த கூந்தல், ஆயிரம் திருக்கரங்களுடன் ராஜசிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள். சூலம், முண்டம், சர்ப்பம், பாசம், டமருகம் முதலானவற்றை திருக்கரங்களில் கொண்டு காட்சியளிப்பாள் என்கின்றன புராணங் கள். வேறுசில நூல்கள், பதினாறு கரங்கள் கொண்டவளாகவும் இந்த அன்னையைச் சித்திரிக்கின்றன.
பில்லிசூன்யம் போன்ற தீவினைகளைப் பொசுக்கும் மாதாவான இந்த தேவியை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் அமாவாசை தினங்களில், எள்ளு புஷ்பம் கொண்டு அர்ச்சித்து, உரிய மந்திரங்கள் பாராயணம் செய்து வழிபட்டால், சகல தீவினை களும் நீங்கும். சத்ரு பயம், மனக்கலக்கங்கள் அகலும். எடுத்த நற்காரியங்களில் தடைகள் யாவும் நீங்கி வெற்றி சர்வநிச்சயம் ஆகும்.
மேலும், 'மகா பிரத்யங்கிராதேவியே போற்றி போற்றி’ என்று எளிய முறையில் துதித்து, உடல்உள்ள சுத்தியுடனும் பயபக்தியுடனும் பிரத்யங்கிராதேவியை வணங்கி வழிபட்டால், நமது பிரச்னைகள் யாவும் நீங்கி வாழ்வு செழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
படம்: சென்னை காளிகாம்பாள் கோயில் பிரத்யங்கிராதேவி

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? காமராஜர்

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ...
அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ...
அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , " அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ " இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க """ என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து " இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ...."
மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... " வாங்க வாங்க " என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . " பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் .
ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்

என் மனைவி என்னுடன் இருக்கும் வரை எனக்கு எப்போதுமே இராசிதான்

ஒரு ஏழை குடும்பத்தில் வரிசையாக 3 பெண் குழந்தைகள் பிறக்கின்றது. மூத்த பெண்ணை நீ ஏன் பெண்ணாக பிறந்தாய்! நீ பிறந்த பிறகுதான் எங்களுக்கு வறுமை வந்தது. ராசி இல்லாதவள் என்று அவளை சொல்லியே பெற்றோர்கள் நோகடித்தனர்.
மூத்த பெண்ணிற்கு திருமண வயது வந்தது. இவளை எங்கயோ கடை வீதியில் பார்த்த ஒரு நடுத்தர வாலிபன் இவள் மீது காதல் கொண்டு கண்ணியமான முறையில் பெண் கேட்டு சீதனம் இல்லாமல் திருமணம் செய்துக்கொண்டான்.
வறுமையின் பிடியில் வாழ்ந்தவள் எப்படி இருப்பாள்? அடக்கமும் இக்க குணமும் கொண்டவள் குடும்பம் என்றால் என்ன. நன்றாக அறிந்தவள். தன் கவனுக்கு மட்டும் சொந்தமான உடலை வேறொரு ஆண் தவறாக பார்த்தால் ஒரு பார்வையிலை எறித்துவிடுவாள். என்னதான் அவள் குடும்ப பெண்ணாக இருந்தாலும் புகுந்த வீட்டில் இவள் ராசி இல்லாதவள் என்ற ஒரு பெயர் மட்டும் அழியாமல் இருந்தது.
கனவன் வேலைக்கு செல்லும்போது இவள் எதிரே நிற்கமாட்டாள். வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் இவள் முன்னே நிற்கமாட்டாள் இதையெல்லாம் கவனித்த கவன் நீ ஏன் இப்படி ஓதிங்கிவிடுகிறாய்! நீ என் மனைவி. என் குடும்பத்தில் ஒருத்தி. என்று கவன் கேட்க அவன் தோளில் சாய்ந்துக்கொண்டு என்னை மண்ணித்துவிடுங்கள் நான் இராசி இல்லாதவள் என்று சொல்லி அழுகிறாள்.
கனவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. புதிதாக வீடு ஒன்று வாங்கினான். அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்தான். அப்போது அவன் மனைவியின் தந்தை புதையல் எதாவது கிடைத்ததா! என்றார். ஆமாம் உங்கள் பெண் எனக்கு மனைவியாக கிடைத்தால் என்றான் திமிராக. எல்லோரும் சிரித்தனர்.
உடனே தன் மனைவியின் பெயரை சொல்லி சத்தமாக அழைக்கிறான். அவள் கதவு அருகே நின்று வரமறுத்துவிட்டாள். இங்கு வா! தங்கமே!!! என்று கண்ணால் பேசினான். ஓடிவந்து அவன் அருகில் நிற்கிறாள். அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு
நான் இப்போது நல்லா இருக்க காரணம் என் மனைவி வந்த ராசி தான்.
என்றான் இப்படி ஒரு வார்தை யாரும் சொல்லி கேட்காதவள் சடார் என்று அவனை பார்த்து அந்த வீடே அதிரும் அளவிற்கு ஓஓஓ என்று கதறி அழுகிறாள். ஆமாம் அவள் மனதில் அப்படி ஒரு வலி இருக்கிறது.
மனைவி அழுவதை தாங்கிக்கொள்ள முடியாதவன் அவள் கண்ணீரை வேகமாக துடைத்து தன் மார்போடு அவளை அனைத்துக் கொண்டு என் மனைவி என்னுடன் இருக்கும் வரை எனக்கு எப்போதுமே இராசிதான் என்கிறான் இன்னும் சத்தமாக.
((இராசி. கைராசி. முகராசி. அகராசி. சொல் ராசி. எழுத்தாசி. இது போன்ற மூடப்பழக்கத்தினால் இன்றும் நம் சமூக பெண்களின் வாழ்கை கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
இன்று நாம் எப்படி இருக்கின்றோம் அதுதான் உண்மை. நாளை நாம் எப்படி இருக்க போகிறோம்! அது நம் உழைப்பில் மட்டும்தான் இருக்கிறது. நம் வாழ்கை ரகசியங்களை பற்றி எவனோ ஒருவன் சொல்ல அவன் என்ன கடவுளா!!!.))

கடவுளை எத்தனை முறை வலம்வர வேண்டும்?


விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.
ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்,
அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,
மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,
நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்.
சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,
தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,
கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
கோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும்.
கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.
கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது. முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம்

These economies have the best infrastructure

Well developed infrastructure is a critical factor underpinning economic growth and strength. Effective transport, power and communications networks create the conditions for businesses to grow and the wider economy to function effectively.
The World Economic Forum’s Global Competitiveness Report 2015-16 evaluates the infrastructure of 140 of the world’s economies on various measures – including the quality of road and rail networks and the quality of the electricity supply – to produce an overall global ranking.

Sign pointing to an ancient (Sex Workers) whorehouse in Pompeii, Italy





Top 10 most influential sci-fi movies of all time

1. "Woman in the Moon" (1929)

1. "Woman in the Moon" (1929)
Universum Film
Fritz Lang's classic 1929 film is one of the first to travel to the moon, and what's featured would become staples for space movies to come, from the look of the rocket ships to the countdown to blastoff. 
"It was the first time there was a countdown before a rocket launch in a movie," Clegg said. "In fact, NASA got the idea of a shuttle countdown from the film." 

2. "Destination Moon" (1950)

2. "Destination Moon" (1950)
Eagle-Lion Films
"Destination Moon" is one of the first times the US got a dose of what was beyond the sky. Though it might look silly now, for kids in the 1950s it sparked ideas that would change entertainment and technology for decades to come.
"It also has this documentary quality to it, so the fact that human beings were making this was quite inspirational in the 1950s," Clegg said.  

3. "Forbidden Planet" (1956)

3. "Forbidden Planet" (1956)
MGM
Six years later, one of the major films in the sci-fi genre was released. Depicting for the first time a story was set beyond our solar system, it has Leslie Nielsen playing the captain of a crew that investigates the fate of an expedition sent decades earlier.
"You can see 'Star Trek' and 'Lost in Space' were hugely inspired by it," Clegg said. "But as previous films only had humans, in this there's a robot, going a step forward in that thinking of technology."

4. "2001: A Space Odyssey" (1968)

4. "2001: A Space Odyssey" (1968)
MGM
Considered one of the greatest movies of all time (not just in the sci-fi genre), Stanley Kubrick's adaptation of the Arthur C. Clarke story of life beyond Earth dazzled audiences when it was released in 1968 with its impressive practical graphics of outer space.
"It's only 12 years after 'Forbidden Planet' and yet the spaceship has gone from being a streamlined rocket to one that is a collection of modules," Clegg said of one of the breakthroughs about space travel shown in the movie. "You don't have to be streamlined in space."  

5. "Star Trek" (TV shows and movies)

5. "Star Trek" (TV shows and movies)
NBC
Star Trek's original series.
The landmark franchise that began in 1966 has expanded our ideas of science fiction for decades. Clegg notes a big reason for that was the creators would often hire sci-fi writers. He mentions one major thing from the show that inspired the gaming world.
"The people who created games like 'Doom' and 'Quake,' the first-person shoot-'em-up games, were inspired by the show's holodeck," he said.

6. "Jurassic Park" (1993)

Though "Jurassic Park" was a landmark achievement for computer-graphic effects in movies, Clegg points out that it also was a breakthrough for how scientists were portrayed in sci-fi movies.
"Like with 'E.T.' and 'Close Encounters of the Third Kind,' Spielberg makes scientists one of the good guys," he said. "They were usually the evil person in the plot, but in 'Jurassic Park' it's the business man who is the bad guy."  

7. "Contact" (1997)

7. "Contact" (1997)
Warner Bros.
In "Contact," Jodie Foster plays a scientist who, after searching for most of her life (using the SETI program), has finally made contact with alien life. The movie stands out among Hollywood movies because the main scientist is a woman, but Clegg also points out the real science in it. 
"The SETI program really did exist," he said, and "Contact" enlightened many Americans who were previously ignorant to its search.

8. "Inception" (2010)

8. "Inception" (2010)
Warner Bros.
Leonardo DiCaprio's journey into the unconscious puzzled the heck out of people who saw it. And that's why Clegg likes it. 
"It's one of the rare movies that looks at the measure of consciousness in the mind and dreaming," Clegg said. "It's the total opposite of space, it's internal science."

9. "Ex Machina" (2015)

9. "Ex Machina" (2015)
A24/"Ex Machina"
One of the critical darlings of 2015, "Ex Machina" uses artificial intelligence and our obsession with the internet to tell a sci-fi movie for the modern age. 
"The robot in movies comes from that 1950s idea," Clegg said. "But here the robot is much closer to human. And with the use of the Turing test, your reality of the story increases."

10. "The Martian" (2015)

10. "The Martian" (2015)
Giles Keyte/Fox
This year also had one of the biggest science-heavy movies in some time. Matt Damon as an astronaut stranded on Mars was both a crowd-pleaser and used a lot of smarts to tell the story.
"What's fun is there's a human side," Clegg said. "It's not cold and clinical. The character comes through." 

Sunset behind the Pyramids...Egypt