Search This Blog

Tuesday, July 8, 2014

லெனினை வாங்குதல் - மிரோஸ்லாவ் பென்கோ (சுகுமாரன்)

மேற்படிப்புக்காக நான் அமெரிக்காவுக்குப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டதும் தாத்தா எனக்கு ஒரு விடையளிப்புக் குறிப்பு எழுதினார். 'புழுத்துப்போன முதலாளித்துவப் பன்றியே' என்று தொடங்கியிருந்தது குறிப்பு. 'விமானப் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும். அன்புடன், தாத்தா'. 1991 ஆம் வருடத்திய தேர்தலில் விநியோகித்த சிவப்புநிறமான கசங்கிய வாக்குச்சீட்டில் அது எழுதப்பட்டிருந்தது. தாத்தாவின் கம்யூனிஸ்ட் தேர்தல் சேகரிப்பின் ஆதாரப் பொருள்களில் ஒன்று அது. லெனின்கிராடு கிராமத்தைச் சேர்ந்த எல்லாருடைய கையெழுத்தும்miro அதில் இருந்தது.
அதுபோன்ற  கௌரவம் கிடைத்ததில் நான் நெகிழ்ந்து போனேன். அப்படியே உட்கார்ந்து ஒரு டாலர் நோட்டை எடுத்து தாத்தாவுக்குப் பின்வரும் பதிலை எழுதினேன்: 'கம்யூனிஸ்ட் போலியே, கடிதத்துக்கு நன்றி. நாளைக்குப் புறப்படுகிறேன். அங்கே போனதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ  அவ்வளவு சீக்கிரம் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்வேன். அமெரிக்கப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சி செய்வேன். அன்புடன், உங்கள் பேரன்' உயர்நிலைப் பள்ளியில் என்னுடைய முதல் வருடம். என்னுடைய முன்னோடிகள் குடிப்பதிலும் புகைப்பதிலும் கலவியிலும் சூதாட்டத்திலும் பெற்றோரிடம் புளுகுவதிலும் மோட்டார் சைக்கிள்களில் இலவசப் பயணம் செய்வதிலும் கள்ள நோட்டு அடிப்பதிலும் அல்லது கால்பந்தாட்டப் பந்தயங்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பதிலும் மும்முரமாக இருந்த போது நான் படித்தேன். ஆங்கிலம். சொற்களையும் இலக்கண விதிகளையும் நெட்டுருச் செய்தேன். கிழக்கு ஐரோப்பியர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பேச்சு வழக்குகளைப் பயிற்சி செய்தேன்.'பணத்தை கவனத்தில் வை' என்ற பேச்சு வழக்கை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன். தெருவிலும் மழையிலும் தூக்கத்திலும் கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன். இதுபோன்ற பிரயோகங்கள் உங்கள் நாக்கை வளைக்க உதவுகின்றன. செவிப்புலனை வளர்க்கின்றன. அப்பார்ட்மெண்டில்  நான் தனியாகத்தான் வசித்தேன். ஏனென்றால் நான் நேசித்த எல்லாரும் அதற்குள்ளாக இறந்து போயிருந்தார்கள். முதலில் பாட்டி. பிறகு அம்மாவும் அப்பாவும். தாத்தா லெனின்கிராட் என்று பெயர் மாற்றப்பட்ட கிராமத்துக்குப் போனார். திரும்ப நகரத்தில்  குடியேறவோ வந்து போகவோ கூட மூர்க்கமாக மறுத்துவிட்டார்.
அபூர்வமான சந்தர்ப்பங்களில், குறிப்பாக நாங்கள் பெரிதாக சண்டை போட்டபோதோ, அதில் மனம் வருந்தியதாக அவர் நடித்தபோதோ மிக மோசமாக எதையாவது நான் சொல்லியிருக்கவேண்டும்.
எனவே என்னுடைய அதிருஷ்டத்தை வேறு எங்காவது தேட முடிவு செய்தேன்.
1999 வசந்த காலத்தொடக்கத்தில் அர்கான்சாஸ் பல்கலைக் கழகத்தில் எனக்கு அனுமதி கிடைத்தது. இலவசச் சலுகைகளும் கிடைத்தன. முழு கல்விக் கட்டணம், அறை, உணவு, விமான டிக்கெட்டு எல்லாம்.  நான் தாத்தாவை அழைத்தேன்.
'என் பேரனே, முதலாளியே' என்று தொடங்கினார். 'நீ என்னிடம் இப்படி நடந்துகொள்வாய் என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் எதையெதையெல்லாம் கடந்து வந்தேன் என்று உனக்குத் தெரியாதா?'
**********
தாத்தா  கடந்து வந்தவை அடிப்படையில் இவைதாம். அது 1944 ஆம் வருடம். தாத்தா அவருடைய இருபதுகளின் நடுவில் இருந்தார். அவர் முகம் இறுக்கமானதாக ஆனால் அழகானதாக இருந்தது. அவருடைய மூக்கு கூர்மையானதாக இருந்தது. புதியதும் மகத்தானதும் உலகத்தையே மாற்றி விடக் கூடியதுமான ஏதோ ஒன்றால் அவருடைய ஆழமான விழிகள்  ஒளிர்ந்தன. அவர் ஏழையாக இருந்தார். என்னிடம் அடிக்கடி சொல்வார்: 'காலைச் சிற்றுண்டிக்கு ரொட்டியையும் க்ரேப் ஆப்பிளையும் சாப்பிடுவேன். பகலுணவுக்கு ரொட்டியும் கிரேப் ஆப்பிளும். இரவு உணவுக்கும் கிரேப் ஆப்பிள். ஏனென்றால் பகலுணவு சமயத்திலேயே ரொட்டி தீர்ந்து போயிருக்கும்'.
அதனால்தான் கம்யூனிஸ்டுகள் உணவுப் பொருட்களைத் திருடுவதற்காகப் பல்கேரியாவிலுள்ள கிராமத்துக்கு வந்தபோது தாத்தா அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அவர்கள் காடுகளுக்குள் ஓடினார்கள்; பதுங்கு குழிகளை வெட்டினார்கள்; வாரக்கணக்காக இரவும் பகலும் அதிலேயே வசித்தார்கள். வெளியே பாசிஸ்டுகள் அவர்களை மோப்பம் பிடிக்க அலைந்தார்கள். வேட்டை நாய்களுடன் அவர்களைத் துரத்த முயற்சி செய்தார்கள்;துப்பாக்கிகளுடனும் வெடிகுண்டுகளுடனும் ஏவுகணைகளுடனும் வேசி மகன்களான ஜார் சந்ததியினர் விரட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் தாத்தா என்னிடம் சொன்னார்: 'ஒரு பதுங்கு குழி குறுகலானது என்று நீ நினைத்தால் நீயாகவே ஒன்றைத் தோண்டு. இல்லை இல்லை நீயாகவே தோண்டி ஒரு வாரம் கூடவே தங்குவதற்காக பதினைந்து பேரைச் சேர்த்துக்கொள். ஒன்றிரண்டு கர்ப்பிணிகளும் இருக்க வேண்டும். ஒரு பசித்த வெள்ளாடும். அதற்கப்புறம் உலகத்திலேயே மிகக் குறுகலானது கல்லறைதான் என்று எல்லாரிடமும் சொல்லித் திரியலாம்' 'கல்லறைதான் இடுங்கியது என்று நான் ஒருபோதும் சொன்னதில்லையே, தாத்தா'
'ஆனால் நீ அப்படி யோசித்துக்கொண்டிருந்தாய்'
ஆகக் கடைசியில் அந்தப் பதுங்கு குழிக்குள் இருக்க முடியாதபடி தாத்தாவுக்குப் பசி முற்றியது. துப்பாக்கியை எடுத்துச் சொருகிக்கொண்டு உணவுக்காக கிராமத்துக்குள் போக முடிவு செய்தார். கிராமத்தை அடைந்தபோது எல்லாமே மாறியிருப்பதைப் பார்த்தார். தேவாலயக் கோபுரத்தின் உச்சியில்  செங்கொடி படபடத்துக் கொண்டிருந்தது. தேவாலயம் மூடப்பட்டு சமூகக்கூடமாக மாற்றப்பட்டிருந்தது. மக்கள் எல்லாரும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆழமான விழிகள் புதியதும் மகத்தானதும் உலகத்தையே மாற்றி விடக் கூடியதுமான ஏதோ ஒன்றால் ஒளிர்ந்தன. தாத்தா முழந்தாளிட்டுச் சரிந்து அழுதார்.தாயகத்தின் மண்ணை முத்தமிட்டார். உடனடியாகக் கட்சியிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. உடனடியாக உள்ளூர் நிர்வாகத்தில் அவருக்கு உயர்ந்த பதவியளிக்கப்பட்டது. உடனடியாக அவர் ஏணிமேல் ஏறி வந்து  நகரத்துக்குள் நுழைந்து  இத்தியாதி இத்தியாதி துறையின் இத்தியாதி இத்தியாதியாக ஆனார். அவருக்கு ஒரு வீடு கிடைத்தது. பாட்டியைத் திருமணம் செய்தார். ஒரு வருடத்துக்குப் பிறகு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
**********
அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பு ஒருநாள் தொலைபேசியில் அவரிடம் கேட்டேன். 'அப்படி மோசமான எதையெல்லாம் கடந்து வந்தீர்கள்? உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைதானே அமைந்திருந்திருக்கிறது'.
'முதலாளித்துவவாதிகளை நான் வெறுக்கிறேன். லெனினை நேசிக்கிறேன்' என்றார்.
'என்னை நேசிக்கிறீர்களா?'
'நீ என் பேரனல்லவா?'
'அப்படியானால் நகரத்துக்கு வாருங்கள். என்னுடன் இந்த வீட்டிலிருங்கள்'
'நான் இங்கே செய்து முடிக்க வேண்டியவை ஏராளம். எனக்குப் பொறுப்புகள் இருக்கின்றன' என்றார்.
'சுத்தப்படுத்தக் கல்லறைகள்தான் உங்களுக்கு இருக்கின்றன'
'என்னால் வர முடியாது. என்னால் முடியாதென்று உனக்கும் தெரியும்' என்றார்.
'தெரியும். அதனால்தான் நான் போகிறேன்'
**********
1999 ஆம் வருடம் ஆகஸ்டு 11 தேதி நான் அர்கான்சாஸுக்கு வந்து சேர்ந்தேன். சூட் அணிந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பெண்ணும் என்னை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். சர்வதேச மாணவர் நலனில் அக்கறைகொண்ட ஏதோ அமைப்பிலிருந்து வந்திருந்தார்கள். என்னை அழைத்துச் செல்வதைப் பற்றி முன்கூட்டியே மின்னஞ்சல் செய்திருந்தார்கள்.
'அமெரிக்காவுக்கு நல்வரவு' என்று இதமானதும் நட்பு நிரம்பியதுமான ஒரே குரலில் சொன்னார்கள். அவர்களுடைய முகங்கள் அழகானவை.உண்மையானவை. நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம். பிறகு காரில் போகும்போது ஒரு பைபிளை என்னிடம் தந்தார்கள்.
'இது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' நிதானமாகவும் அழுத்தமாகவும் அந்தப் பெண் கேட்டாள்.
'தெரியாது' என்றேன். நியாயமாகவே அவள் மகிழ்ச்சியடைந்ததுபோலத் தோன்றியது.
'நமது மீட்பரின் நற்செயல்கள். நமது தேவனின் வார்த்தைகள்'
'லெனினின் தேர்ந்தெடுத்த நூல்கள்தானே? இது எந்தத் தொகுதி?' என்றேன்.
**********
சிறுவனாக இருந்தபோது என்னுடைய கோடைக் கால நாட்களை கிராமத்தில் தாத்தா பாட்டியுடன் கழிப்பதுதான் வழக்கம். குளிர்காலத்தில் அவர்கள் நகரத்தில் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு பிளாக்குகள் தள்ளி வசித்தார்கள். பருவ நிலையில் வெப்பமேறத் தொடங்கியதும் மூட்டை கட்டிக்கொண்டு கிராமத்துக்குப் போவார்கள்.
சில சமயங்களில் முழு நிலாப் பொழுதுகளில் தாத்தா என்னை கிராமீன் வேட்டைக்குக் கூட்டிக்கொண்டு போவார். கொல்லைபுறத்தில் உட்கார்ந்து பெரிய பைகளைத் தயார் செய்வதிலும் அவற்றின் அடிப்பாகத்தைச் செப்பனிடுவதிலும் கடந்த வேட்டைகளின்போது அவற்றில் விழுந்த ஓட்டைகளை ஒட்டிச் சரிசெய்வதிலும் நாள் முழுவதையும் கழித்தோம். கடைசியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு முற்றத்தில் வந்து உட்கார்ந்து பால்கன் மலைத்தொடரின் சிகரங்களுக்குப் பின்னால் சூரியன் விழுவதைக் கவனித்தோம். தாத்தா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார். சின்னக் கத்தியை எடுத்தார்' மீன்பிடிப்புக்காக வைத்திருந்த வாதுமைப் பட்டைகளில் கீறிக் காட்டினார். நிலா உதிப்பதற்காகக் காத்திருந்தோம். சில சமயங்களில் பாட்டி எங்களுடன் உட்கார்ந்து பாடினாள். அல்லது தாத்தா அவருடைய கம்யூனிஸ்ட் தோழர்களுடன் காட்டில் பதுங்கு குழிக்குள் ஒளிந்திருந்த நாட்களின் கதைகளைச் சொன்னார்.
கடைசியாக நிலா எழுந்து வெளிச்சத்துடன் ஒளிரத் தொடங்கியதும் தாத்தாவின் கால்கள் அரிக்கும்.'அவையெல்லாம்
மேய்ச்சலுக்கு வந்திருக்கும் நாம் போகலாம்' என்பார்.
வழியில் சாப்பிடுவதற்காக பாட்டி சாண்ட்விச்சுகளை காகித நாப்கின்களில் பொதிந்து கொடுத்தாள். அதைப் பிரித்து எடுப்பது எப்போதுமே சிரமமாக இருந்தது. பாட்டி எங்களை வாழ்த்தியனுப்பினாள். வீட்டை விட்டிறங்கி காடுகளுக்கு இடையே மண்பாதையில் நடந்து கிராமத்தைவிட்டு வெளியேறினோம். பைகளையும்  தூண்டில் கழிகளையும் தாத்தா எடுத்திருந்தார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். நிலா எங்கள் வழியைப் பிரகாசமாக்கியது. குளிர்ந்த காற்று எங்கள் முகத்தில் இதமாகப் படர்ந்தது. பக்கத்தில் எங்கோ ஆறு கலகலத்துக்கொண்டிருந்தது.
நாங்கள் காட்டைத்தாண்டி வெளியே சமவெளிக்கு வரவேண்டும்; அப்போது எங்களுக்கு மேலே கட்டவிழ்ந்து இரவு நேர வானம் விரிவதைப் பார்க்க முடியும். ஆறும் கிராமீன்களும். ஆறு எப்போதும் இருண்டிருக்கும். குமுறிக்கொண்டிருக்கும். மீன்கள் எப்போதும் கரையோரப் புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக்கும்.
நாங்கள் புல்மீது உட்கார்ந்து சாண்ட்விச்சுகளை எடுத்துத் தின்போம். உச்சமான நிலா வெளிச்சத்தில் கிராமீன்களின் ஈர உடல்கள் கனன்றெரியும் நிலக்கரிபோல மின்னிக்கொண்டிருக்கும். இரு கரைகளும் எரியும் அனல்துண்டுகளால் போர்த்தப்பட்டதுபோலத் தெரியும். அவற்றின் சின்னக் கண்கள் இருட்டில் எங்களைக் கவனித்துக்கொண்டிருக்கும். சாப்பிட்டு முடிந்ததும் வேட்டையைத் தொடங்குவோம்.
தாத்தா தூண்டில் கழியையும் பையையும் என்னிடம் தருவார். நூற்றுக்கணக்கான கிராமீன்கள் எங்கள் உள்ளங்கால்களை சுரண்டிக்கொண்டிருக்கும். அவற்றின்  கொடுக்குகளை கழியால் தொடுவோம்.சீண்டுவோம். அவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பலமாக கழியைக் கவ்விக்கொள்ளும். அவற்றை அப்படியே தண்ணீரிலிருந்து எடுத்து பைக்குள் உதறக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொன்றாகச் சேகரித்தால் போதுமென்று தாத்தா அடிக்கடி சொல்வார் .
''அவையெல்லாம் எளிதில் மாட்டிக்கொள்ளக் கூடிய இரைகள். நீ ஒன்றை பிடித்தால்கூட மற்றவை ஓடிப் போகாது. நீ கழியை தண்ணீரிலிருந்து எடுக்கும்வரைக்கும்கூட நீ அங்கே இருக்கிறாய் என்பது அவற்றுக்குத் தெரியாது. அப்புறமும் கூடத் தெரியாது. மனித சுபாவத்தைப் பற்றிய பாடத்தை அவை நமக்குக் கற்றுக்கொண்டுக்கின்றன, இல்லையா?'' அது  என்ன பாடமென்று புரிந்துகொள்ளக் கூடிய வயதில்லை எனக்கு. எனவே அதைக் கேட்டுக்கொள்வேன். வேட்டையாடுவேன்.
ஒன்று இரண்டு மூன்று மணிநேரங்கள். நிலா களைத்துப் போய்த் தொடுவானத்தை நோக்கி நீந்துகிறது. கிழக்குத் திசை அனல் சிவப்பாக ஒளிர்கிறது. கிரா மீன்கள் முழு ஒத்திசைவுடன் திரும்பி மெதுவாகவும் அமைதியாகவும் நதியை நோக்கி நகர்கின்றன. நதி அவற்றின் குளிர்ந்த முரட்டு உடல்களைத் திரும்ப எடுத்துக்கொண்டு ஒரு புதிய நாளின் தாலாட்டுக்குள் உறங்கச் செய்தது. நாங்கள் புல்தரையில் உட்கார்ந்திருந்தோம். எங்கள் பை இரைகளால் நிரம்பியிருந்தது. நான் தாத்தாவின் தோளில் சாய்ந்து தூங்கிப்போனேன். அவர் என்னை தூக்கிக்கொண்டு கிராமத்தை நோக்கி நடந்தார்.
கிரா மீன்கள் எல்லாவற்றையும் ஆற்றோடு போக விட்டார்.
**********
என்னுடைய இருப்பிடத்திலிருந்து தாத்தாவை அழைத்தேன். நீண்ட நேரம் தொலைபேசித் தொடர்பே கிடைக்கவில்லை. ஆனால் இணைப்பு இடையே முறிந்தபோது மறுமுனையில் தாத்தாவின் குரல் கேட்டது.
''பேரனே?''
''நான் இங்கே தான் இருக்கிறேன்''
'' நீ அங்கேதன் இருக்கிறாய்''  அவருடைய குரல் அடங்கியதாகவும் தணிவானதாகவும் இருந்தது. அதன் எதிரொலி நாங்கள் ஏதோ சுரங்கத்தின் இரு முனைகளில் நின்றிருப்பதுபோலக் கேட்டது.
''எப்படி இருக்கிறாய்?'' என்றார் அவர்.
''தூங்கப் போகிறேன். சரி, என்னுடைய விடை பெறல் கார்டு கிடைத்ததா?''
''அதை பன்றிகளுக்குத் தீனியாகப் போட்டு விட்டேன். அமெரிக்கப் பணத்தைப் போன்ற பன்றிகளுக்கு''
எங்களுக்கிடையில் தொடர்பு அறுபட்டு காற்று அலைமோதியது.
''தாத்தா, நமக்கு நடுவில் ஏராளமான வெள்ளம் இருக்கிறது. நான் அவ்வளவு விலகியிருக்கிறோம்''
''ஆமாம். விலகித்தான் இருக்கிறோம். ஆனால் சமுத்திரத்தை விட ரத்தம் அடர்த்தியானது என்று நான் நம்புகிறேன்'' என்றார்.
**********
அவருக்கு முப்பது வயதும் இத்தியாதி இத்தியாதிப் பதவியும் கிடைத்தபோதுதான்  தாத்தா தன்னுடையை மனங்கவர்ந்தவளைச் சந்தித்தார். அது ஒரு செவ்வியல் கம்யூனிஸ்ட் காதல் கதையாக இருந்தது. கட்சியின் மாலை நேரக் கூட்ட மொன்றில் அவர்கள் முதன்முதலாகச் சந்தித்தார்கள். பாட்டி தாமதமாக வந்திருந்தாள். மழையில் நனைந்திருந்தாள். தாத்தாவுக்குப் பக்கத்தில் காலியாகக் கிடந்த இருக்கையில் உட்கார்ந்து அவருடைய தோளில் சாய்ந்து தூங்கிப் போனாள். அந்த நொடியில்  கட்சி நடவடிக்கைகளில் அவள் காட்டுகிற அரை குறை ஆர்வத்தை வெறுத்தார். அந்த நொடியில் அவளுடைய வாசனையையும் அவளுடைய முகத்தையும்  தன்னுடைய கழுத்தில் படர்ந்த அவளுடைய சுவாசத்தையும் அவர் காதலித்தார். அதன் பிறகு அவர்கள் இலட்சியங்கள் பற்றியும்  ஒளிமயமான எதிர்காலம் பற்றியும் பேசினார்கள். மேற்கத்திய முதலாளியத்தின் தீமை பற்றியும் சோவியத் யூனியனை ஆதரிப்பது பற்றியும் மிக முக்கியமாக லெனினைப் பற்றியும் பேசினார்கள். இருவரும் ஒரே ஆசையைப் பங்கிட்டுக் கொள்வதையும் விஷயங்களை ஒரே கண்ணோட்டத்தில் நன்றியுணர்வுடனும் போற்றுதலுடனும் அணுகுவதையும் தாத்தா கண்டு பிடித்தார். எனவே, அடுத்த நாள் காலை பாட்டியை  சிவில் அலுவலகத்துக்கு அழைத்துப் போய்த் திருமணம் செய்துகொண்டார்.
பல்கேரியாவில் கம்யூனிசம் அகற்றப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு 1989 இல் பாட்டி மார்பகப் புற்று நோயால்இறந்து போனாள். அப்போது எனக்கு எட்டு வயது. ஆனாலும் எல்லாவற்றையும் தெளிவாக நினைவு கூர முடிகிறது. பாட்டியை அவளுடைய சொந்த கிராமத்தில் அடக்கம் செய்தோம். அவளுடைய சவப் பெட்டியை ஒரு வண்டியில் வைத்தோம். அதை ஒரு டிராக்டருடன் சேர்த்துக் கட்டினோம்.  வண்டியையும் சவப்பெட்டியையும் டிராக்டர் இழுத்துப் போக நாங்கள் எல்லாரும் அதன் பின்னால் போனோம். தாத்தா வண்டிக்குள்ளே சவப்பெட்டிக்குப் பக்கத்தில் பாட்டியின் இறந்த கையைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு மழை பெய்ததாகத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய  நினைவுகளில் மழையையும் மேகங்களையும் காற்றையும் உணர்கிறேன். எனக்குள்ளே மழை பெய்திருக்க வேண்டும். உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களை இழந்து விடும்போது பெய்யும் அதே நிதானமான குளிர் மழை. தாத்தாவுக்குள்ளும் அந்த மழை பெய்திருக்கவேண்டும். இருந்தும் அவர் கண்ணீர் சிந்தவில்லை. அவர் வண்டிக்குள்ளேஉட்கார்ந்திருந்தார். எனது நினைவுகளின் மழை அவர் மேல் பொழிந்து கொண்டிருந்தது. அவருடைய வழுக்கைத் தலை மீதும் திறந்த சவப் பெட்டி மீதும்  பாட்டியின் மூடிய கண்கள் மீதும் பொழிந்து கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றி  ஒபெயேவும் டிரம்பெட்டும் ஈம முரசும் இழைந்த ஆழ்ந்த துக்ககரமான இசை பெருகிக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்டின் இறுதிச் சடங்குக்கு புரோகிதர்  தேவையில்லை. எனவே பாட்டியை கல்லறையில் அடக்கியபோது புரோகிதர் இல்லாமலிருந்தார். லெனினின் தேர்ந்தெடுத்த நூல்களின் பன்னிரண்டாவது தொகுதியிலிருந்து சில பகுதிகளைத் தாத்தா வாசித்தார். அவருடைய சொற்கள் ஆகாயம் வரை உயர்ந்தன. மழை அந்தச் சொற்களை மோதி ஈரச் சிறகுகளைப் போல தரையை நோக்கித் தள்ளியது. அவை  உறுமும் அருவிபோல கல்லறைக் குழியின் விளிம்புகளிலிருந்து ஓடி சேற்றுக் கலங்கலான நதிகளாகப் பெருக்கெடுத்தன.
எல்லாம் முடிந்ததும் தாத்தா சொன்னர் : ''நல்ல இடுகுழி. பதுங்கு குழியைப் போல அவ்வளவு இடுங்கியதல்ல. இல்லையா? ரொம்ப இடுங்கியதல்ல, இல்லையா? அதற்குள்ளே அவள் வசதியாக இருக்கலாம். இல்லையா? வசதியாக இருப்பாள். நிச்சயம் வசதியாக இருப்பாள்''
பாட்டியின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு தாத்தா கிராமத்தை விட்டு நகர மறுத்து விட்டார். ஒரே வருடத்துக்குள் ஒரு மனிதன் இழக்கக் கூடிய எல்லாவற்றையும் அவர் இழந்தார். தன்னுடைய மனங்கவர்ந்தவளை இழந்தார். தன்னுடைய வாழ்வின் காதலான கம்யூனிஸ்ட் கட்சியை இழந்தார்.
''நகரத்தில் எனக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது? '' என்று அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. ''இந்த துரோகிகளுக்குச் சேவை செய்ய எனக்கு விருப்பமில்லை. இந்த வேசி மகன்களை,அப்பாவிப் பெண்களைக் கொன்றவர்களை முதலாளித்துவம் நாசமாக்கட்டும்''.
கம்யூனிசத்தின் வீழ்ச்சிதான் பாட்டியைக் கொன்றது என்பதில் தாத்தா உள்ளுக்குள்ளே உறுதியாக இருந்தார்.
''அவளுடைய சுத்தமான இலட்சிய வேட்கையுள்ள இதயத்தில் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவுதான் அவளுடைய புற்றுநோய்'' என்று விளக்கம் சொல்லுவார். ''அவளுடைய இலட்சியங்கள் கவிழ்க்கப்படுவதை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவளைப் போன்ற நேர்மையான ஒரு பெண்மணி செய்யச் சாத்தியமானதை அவள் செய்தாள். இறந்து போனாள்''.
பாட்டியின் அருகிலேயே இருக்க வேண்டுமென்பதற்காகவே தாத்தா கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார். நாள் தோறும் பிற்பகல் மூன்று மணிக்கு பாட்டியின் கல்லறைக்குப் போனார். அதன் அருகில் உட்கார்ந்தார்.  லெனினின் தேர்ந்தெடுத்த நூல்கள் - பன்னிரண்டாவது தொகுதியைத் திறந்து உரக்க வாசித்தார். கோடைக் காலமோ குளிர் காலமோ  அவர் அங்கே உட்கார்ந்து வாசித்தார். ஒருநாளைக் கூடத் தவற விட்டதில்லை. அங்கேதான், பாட்டியின் கல்லறை அருகேதான் அவருக்கு அந்த யோசனை தோன்றியது.
ஒரு சனிக்கிழமை அவரைப் பார்க்க வந்திருந்தபோது  என்னிடமும் என் பெற்றோரிடமும் சொன்னார்''எதையும் இழந்துவிடவில்லை. இந்த நாடுகளில் கம்யூனிசம் செத்துப் போயிருக்கலாம். ஆனால் அதன் இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை. நான் அதையெல்லாம் இங்கே இந்த கிராமத்துக்குக் கொண்டு வரப் போகிறேன். எல்லாவற்றையும் முதலிலிருந்து  கட்டியெழுப்பப் போகிறேன். அதன் மூலம் உன் பாட்டியின் கனவு நிறைவேறும். உன் பாட்டி என்னைப் பற்றிப் பெருமைப் படுவாள்''.
1993 பத்தாம் மாதம் இருபத்தி நான்காம் தேதி மகத்தான அக்டோபர் கிராமப் புரட்சி நடந்தது. அமைதியாகவும் தலை மறைவாகவும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமலும் நடந்தது. அந்த சமயத்தில் அறுபது வயதானவர்களும் அல்லது அதை விட குறைந்த வயதானவர்களும்  ஏற்கனவே கிராமத்தை விட்டு வாழ்வதற்காக நகரத்துக்குப் போய் விட்டிருந்தார்கள். ஆக அப்பாவிகளும் மன உறுதியுள்ளவர்களும் அங்கே மிஞ்சியிருந்தார்கள். அவர்களிடையே அந்த இலட்சியம் இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தது.  மகத்தானதும் உலகத்தையே மாற்றி விடக் கூடியதுமான ஏதோ ஒன்று  அவர்களுடைய ஆழ்ந்தவிழிகளில் ஒளிர்ந்தன. கிராமம் அதிகாரபூர்வமாக இன்னும் பல்கேரியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. தேசிய அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட மேயரும் இருந்தார். அரசாங்கம் தான் கிராமத்தை நிர்வாகம் செய்தது. ஆனால் ரகசியமாகவும் தலைமறைவாகவும் புதிய கம்யூனிஸ்ட் கட்சிதான் கிராமத்தின் விதியைத் தீர்மானித்தது. கிராமத்தின் பெயர் லெனின்கிராடு என்று மாற்றப்பட்டது. தாத்தா ஏகமனதாக அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வோரு மாலையும் கிராமத்தின் பழைய கூடத்தில் கட்சிக் கூட்டம் நடக்கும்.  தாத்தாவுக்குப் பக்கத்து இருக்கைஎப்போதும் காலியாகவே விடப்படும்.  வெளியே மழை பெய்வதுபோன்ற பிரமையை உருவாக்குவதற்காக குழாய் மூலம்  ஜன்னல் கண்ணாடிமேல் தண்ணீர் ஊற்றப்படும்.
ஜன்னல்மேல் தண்ணீர் விடும் முடிவைப் பற்றி கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது ''ஈரப் பதத்தில் கம்யூனிசம் நன்றாகத் தழைக்கும்'' என்று விளக்கம் சொன்னார் தாத்தா. உண்மையில் அவர் பாட்டியைப் பற்றியும் அவர்களுடைய முதல் சந்திப்பின்போது பெய்த மழையையும் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால் லெனின்கிராடில் கம்யூனிசம் நிச்சயமாகவே தழைத்தது.
தாத்தாவும் கிராமவாசிகளும் பல்கேரியாவில் மிஞ்சியிருக்கும் எல்லாக் கம்யூனிஸ்ட் கலைப் பொருட்களையும் மீட்டு லெனின்கிராடுக்கு - கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாழும் அருங்காட்சியத்துக்குக் - கொண்டு வந்து விடத் தீர்மானித்தார்கள். சிவப்பு இலட்சியத்தில் ஊன்றியிருந்த எல்லா நினைவுச் சின்னங்களும் நாடு முழுவதும் தகர்க்கப் பட்டிருந்தன. பதிற்றாண்டுகளுக்கு முன்பு திட்பமானவையாகவும் மகோன்னதப்படுத்துபவையாகவும் நம்பிக்கையூட்டக் கூடியவையாகவும் நிறுவப்பட்டிருந்த சிலைகளெல்லாம் இன்று பெயர்க்கப்பட்டு பழைய உலோகமாக உருக்கப்பட்டன. முன்பு கொண்டாடப்பட்ட கவிஞர்கள் இன்று மறக்கப்பட்டார்கள். அவர்களுடைய காகித உடல்களில் புழுதி படிந்தன. அவர்களுடைய உதிர மை மழை நீரால் கழுவப்பட்டது.
மீட்புப் பணியைச் செய்துதர ஒரு நாடோடிக் கூட்டத்தை கிராமவாசிகள் சம்மதிக்க வைத்திருப்பதாக எனக்கு எழுதிய கடிதத்தில் தாத்தா தெரிவித்திருந்தார். ''தோழர் ஹசன், அவர் மனைவி, அவர்களுடைய பதின்மூன்று நாடோடிப் பிள்ளைகள் எல்லாரும் பிரகாசமான கம்யூனிஸ்ட் இலட்சியங்களால் ஈர்க்கப் பட்டிருக்கிறார்கள். என்ன,  கொஞ்சம் காசுக்கு ஆசைப்படுகிறார்கள். நாங்கள் இரண்டு பன்றிகளைக் கொடுத்தோம். நம்முடைய இரங்கத் தகுந்த நாட்டில் பார்க்கக் கிடைக்கிற எல்லா சிவப்பு கலைப் பொருட்களையும் கிராமத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இன்று நாடோடித் தோழர்கள் அவர்களுடைய முதல் பரிசை எங்களிடம் கொண்டு வந்தார்கள். பெயரற்ற ரஷ்யச் சிப்பாயின் நினைவுச் சின்னம். துருக்கியர்களிடமிருந்து விடுதலை பெற்றவர். சிலை இடுப்புக்குக் கீழே கொஞ்சம் சிதைந்திருகிறது. ஒரு துப்பாக்கி காணாமற் போயிருக்கிறது. மற்றபடி நல்ல நிலையிலிருக்கிறது. இப்போது அந்தச் சிலை அல்யோஷா, செர்யோஜா, மின்ஸ்கைச் சேர்ந்த பெயரற்ற பணிப்பெண் ஆகியவர்களின் சிலைகளுக்கு அருகில் கம்பீரமாக நிற்கிறது''.
**********
அமெரிக்க வாழ்க்கை நன்றாகவே இருந்தது. நான் வகுப்புகளுக்குப் போனேன். படித்தேன். புதிய நண்பர்களைஏற்படுத்திக்கொண்டேன்.  நான் தாத்தாவுக்குக் கடிதங்கள் எழுதினேன். அல்லது பல்கேரியாவில் விடியற்காலையாக இருக்கும்போது  அவர் விழித்திருப்பாரென்றும் நாற்காலியில் உட்கார்ந்திருப்பாரென்றும் லெனினை வாசித்துக் கொண்டிருப்பாரென்றும் தெரியுமென்பதால் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். மறுபடியும் கெட்ட கனவுகள் காண ஆரம்பித்திருந்தேன். கார் என் தலைமேல் ஏறி ஏறி இறங்குவதாகக் கனவு கண்டு அலறியடித்து விழித்தேன். மறுபடியும் தூங்கியபோது பாட்டி வந்து என் படுக்கையில் உட்கார்ந்து, நான் காய்ச்சலில் விழுந்துவிடும் போதெல்லாம் செய்திருந்ததுபோல, என் நெற்றியை வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். ''உன் தாத்தா செத்துக் கொண்டிருக்கிறார்'' என்று எச்சரித்தாள். ''அவரை சீக்கிரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்புறம், என் கண்ணே, தயவுசெய்து அடுத்த முறை நீ அவரோடு பேசும்போது என் கல்லறையில் லெனினை வாசிப்பதை நிறுத்தச் சொல்''.
**********
தாத்தா அமெரிக்கர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினார். அப்படியானால் ஏதாவது புத்தகத்தைப் படிப்பதுதானே,
''என்னால் மனிதர்களை ஆராய்ச்சி செய்ய முடியாது. தப்பான முடிவுகளையே எடுப்பேன்'' என்றேன்.
''பிறகு எதற்காக உளவியல் படிக்கிறாய்?''
அதனால் அமெரிக்கர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று விளக்க முயற்சி செய்தேன். ''அவர்கள் வித்தியாசமானவர்கள். நாளைக்கு என்ன சாப்பிடப் போகிறோமென்றோ நாளைக்கு மேஜைமீது உணவு இருக்குமா வென்றோ அவர்கள் யோசிப்பதில்லை. இவையெல்லாம் அவர்கள் வரையில் முடிந்து போய்விட்ட பிரச்சனைகள். நடப்பது போல. நடை ஒரு முடிந்து போன பிரச்சனை என்று நாம் படித்திருக்கிறோம். பரிணாமம் அதை அக்கறையாகத்  தீர்த்து விட்டது. இனிமேல் ஒவ்வொருவரும் எப்படி நடக்க வேண்டுமென்று வகைப் படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இந்தத் தகவலை சரியாகச் செயல்படுத்த மூளைக்கு ஒரு வருடம் போதுமானதாக இருந்தது. அப்புறம் புரிந்து கொண்டது. நீங்கள் காலால் நடக்கிறீர்கள். இங்கே மக்களுக்கு வேறு பிரச்சனைகள். வேறு விஷயங்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள்'' என்று எழுதினேன்.
கடிதம் கிடைத்த பிறகு தொலைபேசி மூலம் ''என்ன சொல்ல வருகிறாய்?'' என்று கேட்டார் தாத்தா.
''எனக்குத் தெரிந்த இந்தப் பெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். சமந்தா. ஒரு மாதமாக மிகவும் மனச் சோர்வுடன் இருக்கிறாள். அவள் அப்பா அவளுக்கு தானியங்கியான  கியரில்லாத ஒரு பிஎம்டபிள்யூ காரைக் கொடுத்தார். என்னால் அதை ஓட்டவே முடியாது. அது கொடுமையாக இருக்கிறது. நான் செத்துப் போகப் போகிறேன் என்று அழுகிறாள்''
''அது கொடுமைதான்'' என்றார் தாத்தா.
''ஆனால் வேறு சிலரின் பிரச்சனைகள் நம்முடையவைபோலத்தான். என்னுடைய அறை நண்பனின் பெற்றோர் மணவிலக்குச் செய்துகொள்ளப் போகிறார்கள். இருபது வருடங்களாக ஒன்றாக இருந்தவர்கள். ஒரு நாள் காலையில் இனிமேல் ஒரே படுக்கையில் விழித்து எழ வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.
மறுமுனையில் தாத்தா இருமினார்.
''ஏழு வருடங்களுக்கு முன்பு இந்த நாளில்தான் உன் பெற்றோர்கள் காலமானார்கள்'' என்றார்.
''தெரியும். என்னுடைய காலண்டரில் குறித்து வைத்திருக்கிறேன்'' என்றேன்.
**********
எனக்கு பன்னிரண்டு வயதாவதற்கு ஒரு வாரம் முன்பு என்னுடைய பெற்றோர்கள் இறந்தார்கள். அவர்கள் எனக்கு ஒரு சைக்கிளைப் பரிசளிப்பதாக இருந்தார்கள். வீட்டின் தரைத்தளத்தில் அதை மறைத்து வைத்திருந்ததை நான் பார்த்திருந்தேன்.  தோல் இருக்கையும் டைனமோவால் எரியும் இரண்டு முகப்பு விளக்குகளும் கொண்ட ஒரு வெள்ளை நிற பி.எம்.எக்ஸ். அம்மா ஏற்கனவே வாழ்த்து அட்டை எழுதி உறையை சைக்கிளில் சொருகியிருந்தாள்.
''எங்கள் அன்பான பையனுக்கு, நீ கீழே விழுந்து முட்டியை சிராய்த்துக்கொள்ளும்போது எங்களை நினைத்துக்கொள்'' என்று அட்டையில் இருந்தது.
அவர்கள் இறந்துபோன அந்த இரவை இப்போது நடந்ததுபோல என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிகிறது.தொலைபேசி ஒலித்தபோது அதிகாலை இரண்டரை மணியாக இருந்தது. அப்பா தொலைபேசியை எடுத்து சற்று நேரம் பேசினார். அவருடைய சோகமான முணுமுணுப்பால் விழித்தேன். மறுபடியும் தூக்கத்துக்குள் ஊர்ந்தேன். மறுபடியும் விழித்தேன். அம்மா அப்பாவின் கையைப் பற்றியபடி சோபாவில் அவர்  அருகில் உட்கார்ந்திருந்தாள். இருவரும் நீல இருளில் குளித்தவர்கள்போல இருந்தார்கள். தசை நிழல்கள்போலத் தோன்றினார்கள்.
கடைசியாக அப்பா சொன்னார்.'' நன்றி டாக்டர். நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்''
அம்மா என் படுக்கையில் வந்து உட்கார்ந்தாள். பயத்தால் நடுங்கிக் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.
''மிஷே, எழுந்திரு'' என்றாள்.
''தாத்தாவா?'' என்று கேட்டேன். அம்மா  குனிந்து  நெற்றியில் முத்தமிட்டாள்.
''அவருக்கு மாரடைப்பாம். ஆனால் இப்போது நன்றாக இருக்கிறார். எல்லாரும் சேர்ந்து கிராம மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்'' என்றாள்.
''செத்துப் போய் விடுவாரா?''
அப்பா வந்து என்னை முத்தமிட்டார். அவருடைய கண்கள் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னின. என்னைப் போர்வையுடன் அப்படியே சுற்றி தூக்கிக்கொண்டு கதவைத் தாண்டினார். நாங்கள் நெடுஞ்சாலையை அடைந்தபோது நான்கு மணி ஆகியிருந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் இறந்தார்கள்.
**********
என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிவதெல்லாம் எங்களுக்கு நேராக வந்த லாரியின் பிரகாசமான வெளிச்சத்தை மட்டுமே. கார் சாலையிலிருந்து விலகி உருண்டது. மோதல். பிறகு இருட்டு.
என் மார்பில் குழாய்களுடன் விழித்தேன். ''அம்மா? அப்பா?'' என்று கேட்டேன்.
''சின்கோ, என் மகனே, விழித்து விட்டாய்'' என்று கேட்டது. எங்கிருந்தோ தாத்தா தோன்றினார். என் முன்னால் நின்று  அழுதுகொண்டிருந்தார்.
''நீ  விழித்து விட்டாய், விழித்து விட்டாய்'' என்று திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருந்தார்.
டாக்டர்கள் வந்தார்கள். நர்ஸுகள் வந்தார்கள். அவர்கள் எல்லாரும் ஆச்சரியமடைந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நான் விழித்துக் கிடப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருந்தார்கள்.
''தாத்தா, அம்மா எங்கே?''
''சின்கோ,  நீ  விழித்து விட்டாய்'' திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருந்தார் தாத்தா .
**********
ஒரு வாரத்துக்குப் பிறகு புதிய சமாதியைப் பார்க்க என்னை இடுகாட்டுக்கு அழைத்துப் போனார். மண் மேடாகக் குவிக்கப்பட்டிருந்தது. கறுத்திருந்தது. ஈரமாக இருந்தது. என்  பெற்றோர்கள் ஒரே இடுகுழியில் புதைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் பாட்டி கிடந்தாள்.
''தாத்தா நீங்கள் பொய் சொல்கிறீர்கள்'' என்றேன். மரச் சிலுவைமேல் பொறித்திருந்த என் பெற்றோரின்பெயர்களை உற்றுப் பார்த்தேன். ''நீங்கள் ஒரு புளுகர்''
ஒரு கையை என் தோள்மீது வைத்தார் அவர் .
''இறுதி சடங்கை நீ தவற விட்டதில் எனக்கு மகிழ்ச்சி''
''புளுகர்'' என்று முணுமுணுத்தேன். மண்டியிட்டு உட்கார்ந்து என் உள்ளங்கைகளால் மண்ணைப் பறித்தேன். திரும்பி அதை அவர் முகத்தில் எறிந்தேன். பிறகு அவரைக் கட்டியணைத்துக்கொண்டேன்.
**********
கல்லூரியில் என்னுடைய இரண்டாம் வருடம். எங்களுடைய தொலைதூர அழைப்பு வேளையொன்றில் தாத்தாஎன்னிடம் கேட்டார். ''இ பேயைப் பற்றி உனக்கென்ன தெரியும்?''
''என்ன?''
''இ பே. அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? ''
''ஆமாம். நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்  தெரியும். ஆனால் ஏன்?''
''தோழர் ஹசன் ஆராய்ச்சி செய்திருக்கிறார். சுவாரசியமான சில விஷயங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்''என்று விளக்கினார் தாத்தா. யாரோ லெனினின் சடலத்தை இ பே மூலம் விற்பதாகத் தெரிகிறது.
''இ பேயில் லெனின்?'' ஒரு கணம் தொண்டை வரண்டது. ''தாத்தா உங்களுக்குப் பைத்தியமா?''
''அது தேவையில்லாத விஷயம்'' என்றார். இன்று கட்சி உன்னுடைய உதவியை நாடுகிறது. விளாதிமிர் இலியீச்சை லெனின்கிராடுக்குக் கொண்டு வர நீ உதவ வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்''
'' நீங்கள் என்னைச் சீண்டுகிறீர்கள். உங்களால்...''
''விற்பனையாளருக்குத் தேவை ஒரு கடனட்டை. விசாவோ  மாஸ்டர் கார்டோ அல்லது டிஸ்கவரோ?கிராமத்தில் எங்களில் யாரிடமும் இதில் எதுவும் கிடையாது. அதனால்தான் உன் உதவியைக் கேட்கிறோம். ஆராய்ச்சி செய். நாளைக்கு என்னைக் கூப்பிடு''
நான் என் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இண்டெர்நெட் பிரௌசரைத் திறந்தேன். பிறகு மூடி விட்டேன். பிறகு மறுபடியும் திறந்து இ பேயைத் தேடினேன். 'லெனின்' என்று தட்டச்சு செய்து தேடு பொறியைச் சொடுக்கினேன். 430  இனங்கள். அஞ்சல் அட்டைகள், பாட்ஜுகள், டி ஷர்ட்டுகள். தாத்தா எதைச் சொன்னார்?மார்பளவுச் சிலையையா? தொப்பியையா? அல்லது ஒட்டுத் தாடியையா? விண்டோசை மூடுவதற்குத் தயாராக்கிக் கொண்டிருந்தபோது அதைப் பார்த்தேன். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர் லெனின். பதப்படுத்திய நிலை. 'சீரிய ஏலமெடுப்பவர்களுக்கு மட்டுமே'.
அந்த இணைப்பைத் தொடர்ந்துபோய் அந்தப் பக்கம் பதிவிறங்கக் காத்திருந்தேன். உள்ளடக்கத்தை உரக்க வாசித்தேன்.
''விளாதிமீர் இலியீச் லெனினின் சடலத்தை ஏலம் கோரியிருக்கிறீர்கள்.  உடல் நல்ல நிலையில் உள்ளது.அமெரிக்க வெப்பநிலையிலும் ஐரோப்பிய வெப்பநிலையிலும் இயங்கும்  குளிரூட்டிய சவப்பெட்டியில் அனுப்பப்படுகிறது. சீரிய ஏலமெடுப்பவர்களுக்கு மட்டுமே. வாங்கிய உடன் தொகையைச் செலுத்தவும்.''
பொருள் வைத்திருக்கும் இடம் மாஸ்கோ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் சரக்கு அனுப்பப்படும். விற்பனையாளர் பற்றிய தகவல்களைப் பரிசோதித்தேன். பின்னூட்டம் எதுவுமில்லை. வேறு ஏலம் நடந்ததாகவும் தெரியவில்லை. நிச்சயமாக இது ஒரு புரட்டு. ஏலம் பற்றிய தகவல் பக்கத்துக்குத் திரும்ப வந்தேன். மேலும் ஓரிரு முறை அதை வாசித்தேன். இதுவரையிலும் யாரும் ஏலம் கேட்டிருக்கவில்லை. ஆரம்பத் தொகை 1.99 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான்  ஐந்து டாலருக்கு ஏலம் கேட்டு அதற்கான பித்தானை அமுக்கினேன். பழைய பக்கம் மறைந்து புதிய பக்கம் பதிவிறங்கியது. 'பொருள் முன்பதிவு''என்றிருந்தது. வாழ்த்துக்கள், கம்யூனிஸ்ட்போலி _ 1944. நீங்கள் லெனினை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள்''
**********
மறுநாள் தாத்தாவைக் கூப்பிட்டேன்.
''உங்களுடைய முட்டாள் லெனினுக்காக பத்து டாலர்கள் வீணடித்திருக்கிறேன். உங்களுக்கு சந்தோஷமென்று நினைக்கிறேன்'' என்றேன்.
''பேரா?''
''ஆமாம். நான் அவரை வாங்கி விட்டேன். சடலத்துக்கு ஐந்து டாலர். அனுப்புகிற செலவுக் கட்டணம் ஐந்து டாலர். உங்களுடைய கிராமத்து முகவரியைத்தான் கொடுத்திருக்கிறேன்''
''அப்படியென்றால் ஒரு நினைவு மண்டபத்தை நாங்கள் கட்ட வேண்டும். உடனே கட்டவேண்டும்''
'sukumaran-1 'தாத்தா, இது ஒரு புரட்டு. ஒரு வேடிக்கை. லெனினை விற்கவோ வாங்கவோ யாருக்கும் உரிமையில்லை''
''நாங்கள் கட்டுவோம்''
''நான் என்ன சொல்கிறேன் என்பதையாவது கேட்கிறீர்களா?''
''ஒரு நினைவு மண்டபம். சதுக்கத்தில். அதற்கு வண்ணம் பூச வேண்டும். ஆமாம் சதுக்கத்தை சிவப்பாக்க வேண்டும்''
''தாத்தா, நிறுத்துங்கள்"'
அவர் நிறுத்தினார். பிறகு சொன்னார். ''பேரனே, கவனி. சமாதிகளைச் சுத்தம் செய்து களைத்துப் போய் விட்டேன். சமீப காலமாக கடுமையான தலைவலி வருகிறது. என்னுடைய வலது கை மரத்துப் போய் சும்மா தொங்குகிறது. கால்களில் குத்தலும் குடைச்சலுமாக உணர்கிறேன். அதனால் தயவு செய்து தயவுசெய்து தயவுசெய்து என்னை நிறுத்தச் சொல்லாதே. நான் விரும்பினால் லெனினை வாங்க முடியுமென்று யோசிக்க விரும்புகிறேன். அல்லது ஒரு நினைவு மண்டபம் கட்ட முடியுமென்று அல்லது ஒரு பிரமிடை எழுப்பலாமென்று அல்லது ஒரு ஸ்பிங்க்ஸை நிர்மாணிக்கலாமென்று யோசிக்க விரும்புகிறேன்''.
''மன்னித்து விடுங்கள் தாத்தா''
''பேரா, இன்னும் என் மேல் கோபமா? என்னுடைய  தவறால்தான்   உன் பெற்றோர்கள் இறந்து போனார்கள் என்று  இன்னும் நினைக்கிறாயா?'' என்று கேட்டார்.
**********
என்னுடைய பதினாறாவது பிறந்த நாளன்று அவர் ஒரு சைக்கிளைப் பரிசளித்தபோது நான் அவருடைய தவறுதான் காரணமென்று சொல்லியிருக்கிறேன்.  எங்கள் குடியிருப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தோம். கேக்கும் மெழுகுவர்த்திகளும் பலூன்களும் கொண்டு வந்திருந்தார். அவர் கொண்டு வந்த பரிசுப் பொருட்களின் உறைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் கைகளைத் தட்டிப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்.
''அது ஒரு பி எம் எக்ஸ்.  அதை வாங்குவதற்கு என்னுடைய தொடர்புகளையெல்லாம் பயன்படுத்தினேன்''என்று கண்ணைச் சிமிட்டினார்.
அப்புறம்தான்  நான் வெடித்தேன்.
''எல்லாம் உங்களுடைய தவறு'' அப்பா உங்களைப் பற்றி மிகவும் கவலைப் பட்டார். உங்களுடைய மடத்தனமான மாரடைப்புத்தான் கார்  மோதுவதற்குக் காரணம்'' என்று கத்தினேன்.
கேக்கை தரையில் தட்டி எறிந்தேன். எழுந்து போய் அந்தச் சந்தர்பத்துக்கு முன்பு எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்த படங்கள் எல்லாவற்றையும் கிழித்து வீசினேன். தட்டுகளையும் கோப்பைகளையும்  உடைத்தெறிந்தேன்.
''நீங்கள் செத்துத் தொலைந்திருக்கலாம். தூக்கத்திலேயே செத்துப் போயிருக்கக் கூடாதா என்று நினைத்தேன்'' என்று கத்தினேன்.
''சின்கோ '' என்றார் அவர்.
''சின்கோ என்று கூப்பிடாதீர்கள். உங்கள் பிள்ளை செத்துப் போனார். உங்களால்தான் அவர்கள் இரண்டு பேரும் செத்துப் போனார்கள்'' என்று கத்தினேன்.
மறுநாள் தாத்தா நகரத்தை விட்டுப் போனார். லெனின்கிராடுக்குத் திரும்பிப் போய் உள்ளூர் தலைமறைவுக் கட்சியில் சேர்ந்தார். தினமும் லெனின் தொகுதியை அக்குளில் இடுகிக்கொண்டு கல்லறைக்குப் போனார். அதன் பிறகு மீண்டும் என்னை சின்கோ என்று அவர் கூப்பிடுவதைக் கேட்கவில்லை. ஒரு வருடம் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. அமெரிக்கா வுக்குப் போவதைத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தேன்.
''என் பேரன் ஒரு முதலாளியவாதி. நான் எதையெல்லாம் கடந்து வந்தேன் '' என்றார்.
**********
நாங்கள் லெனினை வாங்கிய ஐந்து மாதங்களுக்குப் பின்பு எங்கள் உரையாடலின்போது தாத்தா சொன்னார்.''அவர் இங்கேதான் இருக்கிறார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவர் லெனின் கிராடுக்கு வந்திருந்தார்''
''உங்களுக்குக் கிறுக்கா, தாத்தா?''
''சடலம் நேற்று வந்து சேர்ந்தது. குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியும் இதர சாமான்களுமாக. நினைவு மண்டபத்தின் வேலைகளையெல்லாம் கிட்டத்தட்ட முடித்து விட்டோம். அதுவரைக்கும் லெனின் வீட்டில் தங்கியிருக்கிறார். உன்னுடைய அறையில்தான் தங்கவைத்திருக்கிறோம். உனக்கு ஆட்சேபமில்லையே?''
''உங்களுக்குக் கிறுக்குப் பிடித்து விட்டதென்று நினைக்கிறேன்''
''நானும் அப்படித்தான் நினைக்கிறேன்'' தாத்தா ஒப்புக்கொண்டார்.
''நீங்கள் ஒரு டாக்டரைப் பார்க்க வேண்டும்''
''அதனால் என்ன பயன்? தலைவலி எப்போதும் கூடவே இருக்கிறது. கைகளில் குடைச்சல். மறுபடியும் கெட்ட கனவுகள் வருகின்றன. பதுங்கு குழியில் கிடந்த மக்களைப் பற்றிய கனவுகள்''
''அவர்களுக்கு என்ன ஆயிற்று?''
''அந்தப் பதுங்கு குழியில் பதினந்துக்கும் மேற்பட்ட ஆட்களுடனும் இரண்டு கர்ப்பிணிகளுடனும் ஒரு பசித்தவெள்ளாட்டுடனும் நான் எப்படி இருந்தேன் என்று உனக்கு நினைவிருக்கிறதா? பசியுடனும் நிராசையுடனும் கிடந்து கடைசியாக கிராமத்துக்குப் போக தைரியத்தை வரவழைத்துக்கொண்டேன் என்பது உனக்கு நினைவிருக்கிறதா?''
''ஆமாம். நினைவிருக்கிறது''
''மூன்று வருடங்களுக்குப் பிறகு காட்டில் அதே இடத்துக்குத் திரும்பப் போனேன். அந்தப் பதுங்கு குழிக்கு. என்னுடைய சுதந்திரமான கண்களால் அதை இன்னொரு முறை பார்க்க விரும்பினேன். நுழைவு வழியைச் சுத்தப்படுத்தினேன். ஏணிவழியாகக் கீழே இறங்கி அவர்க¨ளைப் பார்த்தேன். பதினைந்து ஆண்கள். இரண்டு பெண்கள். ஒரு வெள்ளாடு. எல்லாரும் இறந்து போயிருந்தார்கள்.''
''பதுங்கு குழியிலா?''
''பதுங்குகுழியில்தான். யுத்தம் முடிந்து விட்டதென்று யாரும் அவர்களிடம் சொல்லவில்லை. அவர்கள் வெளியே வரலாமென்று யாரும் சொல்லவில்லை. அவர்களுக்கு நடப்பதற்கான வலு இருக்கவில்லை. பட்டினி கிடந்தே இறந்துபோனார்கள்''
தொலைபேசியின் ஒலிவாங்கியைக் கையில் பிடித்தபடி என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து அந்த ஆண்களையும் பெண்களையும் ஆட்டையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் சுதந்திரமானவர்கள் என்று எப்படி யாரும் சொல்லாமல் விட்டார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இண்டெர்நெட் மூலம் நாங்கள் வாங்கிய, இப்போது என் அறையில் குளிரூட்டத்துடன் இருக்கிற லெனினைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.  அப்படியே வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தேன். நான் சிரிக்கத் தொடங்கியதும் தாத்தாவும் சிரிக்கத் தொடங்கினார். நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய குரல்கள்  தொலைபேசி இணைப்பில் கலந்து கடைசியில் ஒன்றாகக் கேட்கும் வரை சிரித்துக் கொண்டிருந்தோம்.
மறுநாள் மறுபடியும் தாத்தாவை அழைத்தேன். ஆனால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. சில மணிநேரங்களுக்குப் பிறகு மறுபடியும் அழைத்தேன். அதற்குச் சில மணிநேரங்களுக்குப் பிறகும். யாரும் பதில் சொல்லவில்லை. இரண்டு வாரங்களாக நாள்தோறும் அழைத்தேன். ஒலிவாங்கியை இறுகப் பிடித்தே  கையில் காய்ப்பு காய்த்து விட்டது. என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து இணைப்பின் மறுமுனை மௌனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே ஒலிக்கும் ஒரே மாதிரியான பீப்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவை என்னுடைய மண்டைக்குள் ஒலிக்கும் துடிப்புகளைப்போல ஒலித்தன. நிதானமாகவும் களைப்புடனும் எனக்கு விடைசொல்லும் துடிப்பொலி. உரக்க அழுதேன். ஒலிவாங்கியைக் கையில் வைத்துக்கொண்டு அறைக்குள் அடிவைத்து நடந்தேன். கூப்பிட்டுக் கொண்டேயிருந்தேன்.  எனக்கு வேறு எண்கள் தெரியாது தாத்தாவின் எண்ணைத் தவிர.
**********
மறுநாள் தபாலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. நீண்ட நேரம் அதைப் பிரிக்காமலே இருந்தேன். அதற்கான தைரியம் இல்லாமலிருந்தது. இரண்டு நாட்கள் அழுதேன். கடைசியாக தேற்றிக்கொண்டு கடிதத்தைப் பிரித்தேன்.
''அன்புள்ள பேரனுக்கு, நான் இப்போது இறந்தவன். என்னுடைய இதயம் அதன் துடிப்பை நிறுத்தியதும் இந்தக் கடிதத்தை உனக்கு அனுப்புமாறு தோழர் பென்கோவிடம் தெரிவித்திருந்தேன்.  அவர் மிகவும் நல்லவர். இதை அனுப்பும் செலவை அவர் ஏற்றுக் கொள்வார்.
பேரனே, நாம், நீயும் நானும் ஒரு கடினமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம். வருடங்களால் அல்ல;மரணங்களால் நமக்கு வயதாகி விட்டிருகிறது. இப்போது நீ ஒரு மரணத்துக்கு மூப்படைந்திருக்கிறாய். இந்தச் சுமையை கௌரவத்துடன் சுமந்து செல்; ஆனால் அது உன் முதுகை முறித்துவிடாமல் பார்த்துக்கொள்.  எல்லாரையும் விடவும் நீ அதிகம் துன்பப் பட்டிருக்கிறாய். ஆனால், மற்றவர்கள் இதை விடப் பெரும் வேதனைகளை அனுபவித்திருக்கிறார்கள். நீ என்னவாக இருக்கிறாயோ அதற்கு நன்றியுடன் இரு. நீ பார்த்தவைகளுக்கும் பார்க்காமல் விட்டவைகளுக்கும் நன்றியுடன் இரு.
கிரா மீன்கள்  எளிதில் மாட்டிக்கொள்ளக் கூடிய இரைகள். நீ ஒன்றை பிடித்தால் மற்றவை ஓடிப் போகாது. நீ கழியை தண்ணீரிலிருந்து எடுக்கும்வரைக்கும்கூட நீ அங்கே இருக்கிறாய் என்பது அவற்றுக்குத் தெரியாது. அப்புறமும் கூடத் தெரியாது. மனித சுபாவத்தைப் பற்றிய பாடத்தை அவை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன,பேரனே, நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாடம். மீன்களுக்கு இடையில் விழும் எல்லாக் கழிகளும் கவ்விப் பிடிக்க வேண்டியவை அல்ல. சில சமயம் தவறான கழியைப் பிடிப்பது உன்னை உன்னுடைய முடிவுக்கே கொண்டுபோய் விடலாம். எனவே, என் அன்பானவனே, எந்தக் கழியைப் பற்றிக் கொள்வது எதை விடுவது என்று எச்சரிக்கையுடன் யோசி. தகுதியான யுத்தங்களில் மட்டும் ஈடுபடு. மற்றவை உன்னைக் கடந்துபோக விடு. கழி உன்னைப் பலமாகத் தாக்கினாலும் அதை மறுபடியும் பற்றிக் கொள்ளாமலிருக்கக் கற்றுக்கொள். என் அன்பானவனே, என்னை மன்னித்து விடு''
கடிதத்தின் முடிவில் தாத்தா நான்கு வார்த்தைகளை எழுதியிருந்தார்.
''சின்கோ, நான் உன்னை நேசிக்கிறேன்''.

Attraction, Just Between Friends

If I tell you I am attracted to my male friend, Tim, what would you think I'm saying—that Tim is serious eye candy and I'm gearing up to drop our pointless friendship and connect with him the way nature intended?
What if I told you my attraction to Tim was like my attraction to. . . a spiritual path, a diet plan, or an architecture style? Would you believe me? Would you think that was sad? Would you shake your head and say, "Poor Tim. She's attracted to him like she is to Art Deco?"

Many people think that if an attraction between a man and a woman doesn't lead to courtship or sex, then it's either sad ("Thwarted love!") or delusional ("Who do they think they're kidding?"). But the reality is that in today's world, different kinds of attraction can, and do, develop between men and women.

I have analyzed hundreds of interview transcripts and surveys of men and women reflecting on their closest other-sex friend, and found there are 4 ways that attraction is experienced. These can both overlap and change with time—and just because you have one type of attraction for your friend doesn't mean he or she has the same type of attraction for you. (But of course you already knew that.) The 4 types of attraction are:
  1. Friendship attraction
  2. Romantic attraction
  3. Subjective physical/sexual attraction
  4. Objective physical/sexual attraction. (This one is particularly interesting, but let's understand the other 3 first).
Friendship attraction is not romantic or sexual in nature, but is the kind of attraction you feel when drawn to someone because you like that person and enjoy being with him or her. It's the type of attraction that most heterosexuals presumably feel for their same-sex friends. This was by far the most common type of attraction between cross-sex friends in our survey. Nearly all the respondents, 96 percent, said they currently feel friendship attraction for their friend, and over two-thirds said that their friendship attraction has increased over time.
Next is romantic attraction. It's important not to confuse this with physical or sexual attraction. While the two can go together, it's certainly possible to find someone physically attractive but have no desire to be in a romantic relationship with them. Romantic attraction is about the desire to alter the friendship into a couple relationship. Only 14 percent of friends said they currently feel romantic attraction for their friend. Interestingly, almost half said they used to feel more romantic attraction, at an earlier stage in the friendship, than they do now. ("Now that I know what she's really like, I couldn't date her!")
Subjective physical/sexual attraction refers to feeling drawn to the other person physically, and perhaps wanting to make sex a part of the relationship. Almost a third of the survey respondents felt this form of attraction for their friend, but the strong majority (over two-thirds) did not currently feel such attraction. This feeling can change over time, and is more likely to decrease (in 30 percent of respondents) than to increase (20 percent).
The last form of attraction is the one I find most interesting, in part because I haven't heard it discussed, either in the research or anecdotally. I've labeled it objective physical/sexual attraction, and it refers to thinking that one's friend is physically attractive in general terms ("I can see why others would find him attractive"), but not feeling the attraction yourself. This kind of attraction was experienced by over half of the people I surveyed—one-quarter more than subjective physical/sexual attraction.
Where Do You Stand?
Friendship attraction is by far the most common type of attraction, followed by objective physical/sexual attraction; subjective physical/sexual attraction; and, finally, the least reported—romantic attraction which, even when it did occur, tended to decrease over time.
While the media, and many researchers, have focused on romantic and sexual bonds between men and women, the research into close cross-sex friendship reveals that other types of bonds can and do occur. The reality is that movies like When Harry Met Sally and My Best Friend's Wedding focus on the tiny minority of friendships in which romantic attraction grows stronger with time.
The next time you notice a man and woman together, challenge yourself to remember that men and women can connect in a variety of ways, and one of them—an extremely common one—is plain and simple friendship.

Heidi Reeder, Ph.D. is the author of COMMIT TO WIN: How To Harness the Four Elements of Commitment to Reach Your Goals (2014, Hudson Street Press)
Thanks  http://www.psychologytoday.com/

Same-sex couples raise healthier and happier kids

Described as the largest study of its kind ever performed, new Australian research has found that same-sex parents do better statistically in raising children with better physical health and mental wellbeing.
baby
Image:Dubova]/Shutterstock
As part of the study, researchers from the University of Melbourne in Australia surveyed 315 same-sex parents and 500 children aged 0 to 17 from all over Australia, asking them about their physical health and social wellbeing, which also included family cohesion.
The study, published as the Australian Study of Child Health In Same-Sex Families (ACHESS) Interim Report, concluded that children from ages five to 17 raised by same-sex parents scored an average of 6 percent higher than the general population on both counts.
According to the team, led by public health doctor at the University of Melbourne School of Population Health, Simon Crouch, the measure of family cohesiveness looks at how well families get along, which has an effect on the children’s physical and mental health.
They also said another of the reasons for the increase in health and happiness in families run by same-sex couples was that the parents felt less pressure to fulfil traditional gender roles. "Previous research has suggested that parenting roles and work roles, and home roles within same-sex parenting families are more equitably distributed when compared to heterosexual families," he told ABC News.
"Quite often, people talk about marriage equality in the context of family and that marriage is necessary to raise children in the right environment, and that you need a mother and a father to be able to do that, and therefore marriage should be restricted to male and female couples," Crouch added. "I think what the study suggests in that context is that actually children can be brought up in many different family contexts, and it shouldn't be a barrier to marriage equality."
Roslyn Phillips, a research officer for Family Voice Australia - an organisation that promotes Christian family values - criticised the study for being biassed towards what the same-sex parents were saying about the health and happiness of their children. "You've got to look beyond studies like these to what happens when the child reaches adulthood, and that's the only time with independent assessment you can really say what's gone on with the parenting and then ask them how they're going in all sorts of ways, I think that would be a more relevant study,” she told ABC News.
Crouch and his team are currently undertaking the second part of the research project to survey children of same-sex couples between the ages of 10 and 18 who can report on their own health and mental wellbeing, independent of their parents’ impressions.
Source: ABC News

New organic, water-based batteries offer cheap, renewable energy

Not only are these batteries long-lasting and built from cheap, sustainably produced components, they'll make it more viable for power plants to use solar and wind energy.

renewable-energy                                                                                                                                                  Image: jaroslava V/Shutterstock
Built by researchers at the University of Southern California in the US, the batteries are designed for use in power plants, allowing them to store energy on a large scale, and deploy it as needed. 
“The batteries last for about 5,000 recharge cycles, giving them an estimated 15-year lifespan,” said one of the team, professor of chemistry Sri Narayan, in a press release. “Lithium ion batteries degrade after around 1,000 cycles and cost 10 times more to manufacture.”
The design of the batteries is similar to how a fuel cell works, with two tanks of electrically active materials dissolved in water. Most current battery designs use metals and toxic chemicals as their electrically active materials, but the team wanted to find an alternative that would be cheap and have a minimal impact on the environment. 
They discovered that quinones - naturally occurring, oxidised compounds found in plants, fungi and bacteria that help with photosynthesis and cellular respiration - were the perfect fit. “These are the types of molecules that nature uses for energy transfer,” said Narayan, who's now looking at deriving all the quinones they need for the batteries from carbon dioxide.
The team developed the batteries with renewable energy sources in mind. Because solar panels can only generate power when the sun is up, and wind turbines can only generate power when there’s enough wind to propel them, power companies have been reluctant to use them. But having large batteries on hand to store excess energy that can be used as needed means those gaps in sun and wind power can be filled. "'Mega-scale' energy storage is a critical problem in the future of renewable energy," said Narayan. 
The research has been published in the Journal of the Electrochemical Society.
Source: The University of Southern California

Battle of Haldighati (18th June 1576)

Rana Pratap Singh Sesodia ascended the throne of Mewar in February 1572—the fertile eastern half of his kingdom, commanded by the ancient forts of Chittor and Ranthambhor, had been occupied by the Mughal Empire. The new Rana thus had very few resources to continue the resistance against the Mughals—fortunately that year the Mughal Emperor Akbar began his conquest of Gujarat, and this gave Pratap time to consolidate his rule.

After the conquest of Gujarat, the Mughals invaded the Rajput Kingdom of Dungarpur, south of Mewar and ruled by clan-brothers of the Sesodias. In June 1573, having received the submission of the Rawal of Dungarpur, Akbar's general Man Singh Kachwaha paid a visit to Rana Pratap. This embassy was a result of Akbar's belief that the new Rana, confined to a hilly corner of Rajasthan, was in no position to continue his father's resistance and would have to submit. The meeting between the two youthful warriors did not go well since Man Singh, overly proud of his conquests, expected to be treated as an equal by the Rana, even though he was then neither a king nor the head of his clan.

To placate the Rana a second mission was sent under Man Singh's father, Raja Bhagwant Das, in October. This time too Pratap refused to submit to Akbar on any terms but sent back Bhagwant Das with diplomatic replies—he utilized the time gained to build up his strength by collecting allies and raiding Mughal territory. The Mughal caravans making their way to and from the ports of newly-conquered Gujarat were a special target for his warriors.

After waiting a few years for the Rana's submission, Akbar sent Man Singh at the command of a 5000-strong army towards the Rana's new capital—to add more weight to this military pressure, Akbar himself moved to Ajmer in April 1576. The Mughals still believed that the inexperienced Pratap would not, and could not, fight them because of his absolute lack of men, resources, and allies.

But they forgot that the biggest resource for Pratap was the illustrious name of his ancestral kingdom, which since the days of Rana Kumbha, had grown to become the dominant power in North India. Under his grandson Rana Sanga, Mewar had commanded the vassalage of numerous Hindu and Muslim states—even now from the many states conquered by the Mughals, the dispossessed rulers and their clansmen, flocked to the side of Pratap, seeing in him their only hope of defeating the Mughals and recovering their states.

Among these were the Rathors of Merta, the Tanwars of Gwalior, and Hakim Khan Suri, a Pathan adventurer from the south. Other chiefs dependent on Mewar's resistance for their own independence, but not present at the battle, were the Rathors of Idar, the Deora Chauhans of Sirohi, and numerous other states bordering Mewar.

So while the Mughals were marching leisurely up the course of the River Banas, Rana Pratap declared his intention of immediately attacking this force and driving Man Singh out of Mewar—his wise ministers restrained him from leaving his secure position in the hills. Man Singh entered the plain of Khamnor, usually dotted with cornfields, mango and babool trees—but this was the torrid month of June, the fields were bare and the spring emerging from the hills was reduced to a mere trickle. Still this was the ideal site for setting up a camp for those 5000 men and all their equipment and animals.

Getting news of this, Rana Pratap left his capital, and reached the rugged hills surrounding Khamnor on three sides. His camp was in the 3 km long and narrow Haldighati Pass, which was the only route to his capital Gogunda. On the morning of 18th June, 1576, the Mewar army issued from Haldighati and prepared to roll down upon the enemy in the distance.

Mughal defeat

On the plain of Khamnor, Man Singh marshaled his 5000 men in the conventional divisions. The center he commanded with his own clansmen, his brother Madho Singh stood at hailing distance with the advance reserve (iltimish), his uncle Jagannath was placed in the vanguard (harawal) with Asaf Khan, the left wing was under Rao Lunkaran and Ghazi Khan Badakshi, the right wing under the Sayyids of Barha, and the rear protected by Mehtar Khan.

The vanguard and some skirmishers were cautiously threading their way up towards the hills when the Mewar cavalry came galloping down, roaring their terrible battle-cry. The Mughal van was defeated and broken, many of their men fleeing away without standing to fight. The victorious Mewar army, in three parallel divisions, kept up the momentum of their charge and rammed into the main Mughal army. The enemy left wing crumpled under this furious assault—its shaken and confused mass of Uzbeks, Kazzaks, Rajputs and Badakshis, all fled for their lives.

The right wing was also dented by the heavy slaughter in their front ranks, but the Sayyids held their ground and were now bolstered by the advance reserve sent by their commander. Mounted on his elephant, and getting a panoramic view of these successive defeats, Man Singh moved forward with the center and commanded Mehtar Khan to bring up the rear-guard and protect his exposed flank.

The horse-archers of the Mughal army, or at least those that had not fled away, plied their arrows on the mass of the enemy now mingled with their own men. As per the bigoted Al-Badauni, present at the battle, he asked Asaf Khan how their archers would distinguish between friendly and enemy Rajputs—the Mughal commandant cynically replied, "On whichever side they may be killed, it will be a gain to Islam."

The Mewar army had by this time lost the momentum of their initial charge—those of their men that lost their horses wielded the double-edged khanda in a bloody hand-to-hand fight. The rest rallied back to their respective commanders and followed them in making repeated charges—but due to the short distance, and the litter of the dead on the ground, they could not gain enough momentum to pierce the Mughal line.

Rana Pratap commanded the center of his small army, his vanguard was led by Ramdas Rathor and Hakim Khan Sur, the right was under the Tanwar Rajputs, and the left under his vassal Man Singh Jhala. There was also a very small auxiliary force of Bhil archers perched on the hills, but these were too few and too distant to have an impact on the battle. All the artillery of Mewar had been lost at the sieges of Chittor and Ranthambhor, and there were only a few guns reserved for the defence of the distant fort of Kumbhalgarh.

Because of these small numbers (3000 cavalry as per the Mughal accounts but probably even less) there was no rear-guard and no reserve—Pratap staked everything on making one bold charge on all three fronts and was rewarded with initial success.

But now the battle had entered a stalemate as the Mughal center and rear-guard closed up to repair the damage, and the broken men returned behind them.

Clash of the elephants

The Mewar vanguard was shattered by this time—its leaders dead. The left wing faced off against the Mughal right, but the movements of his units by Man Singh had placed the advanced reserve (Madho Singh) against the Mewar center, commanded by Pratap. The Mughal center faced the Mewar right wing, which Mehtar Khan of the rear-guard was positioned to attack in the flanks. In other words after the initial defeat the Mughal line had now been stabilized.

The constant showers of arrows, and the occasional discharge of artillery, were boxing the Mewar army in. Despair arose among their ranks when the Mughals began appearing on three sides. But their resourceful commander never despaired—Rana Pratap ordered an attack by his two war-elephants, named Lona and Ram Prasad. These had been waiting for the Rajput cavalry to break through, after which they were to charge and complete the Mughal defeat into a rout, but now the Rana wanted to use the charging elephants to create gaps in the enemy line through which his cavalry could ride through and cut up the enemy force.

Neither arrows, nor bullets, nor even artillery shots, could stop the terrible advance of these armor-plated elephants. Wielding swords in their trunks, Lona and Ram Prasad cut down the enemy troopers, sweeping up horses with their tusks, and leaving behind them a trail of crushed soldiers. The panic-stricken Mughals brought forward their own elephants to stem this irrepressible advance.

Lona, coming from the Mewar center, was opposed by the Mughal elephant Gaj-mukta. The two beasts clashed head-on leaving the Mughal elephant wounded and dazed—just then a bullet shot down the driver (mahout) of Lona. Without a driver to goad it forward, Lona wandered off without completing his victory.

Ram Prasad, from the Mewar right wing, sent the Mughals flying and was followed closely by the exultant Mewar Rajputs. Two Mughal elephants, Gajraj and Ran-madar, came up to stop his bloody advance. Before the beasts could clash, an arrow hit the driver of Ram Prasad, who fell down to the ground. Then one of the drivers of the Mughal elephants jumped on the back of Ram Prasad and brought it under control.

Mewar army withdraws

The last gamble had failed. But neither Pratap, nor his men, thought of giving up as long as they could maintain cohesion in their ranks and had the strength to wield their swords and spears. The bloody contest continued till mid-day, despite the intense heat of summer. It was probably at this stage that Pratap attempted an attack on Man Singh himself—his horse Chetak is said to have jumped on the enemy commander's elephant, enabling the Rana to hurl his spear, which missed. This incident is not corroborated by the Mughal accounts who only state that the two commanders came within sight of each other, but there is no reason to doubt the story.

In making repeated charges, Rana Pratap had been wounded by the enemy arrows and spears, and some of his troops were fainting from the lack of water. The cohesion of his army was breaking down—the right wing had crumpled, its leaders were dead, and the men had crowded in on the center. The same happened to the left wing.

But the leader of this broken wing, Man Singh Jhala, saw the precarious situation of the army and realized that the battle was lost. However, the war could still be won if their lion of a leader lived to fight another day. The Jhala chieftain snatched the silver umbrella (chhatra) of royalty from the Rana's back and placed it on his own. He then charged forward roaring at the Mughals to come up and fight him. The Mughal soldiers crowded around his glittering person, eager to win the honor of being the captor of their emperor's great enemy.

Man Singh Jhala met a warrior's death but the wounded Rana was taken away in safety—his army followed close behind. It was an orderly withdrawal since the bloody fighting and the intense heat had also taken their toll on the Mughal army, which was in no position to give chase. Man Singh also held his men back in fear that an ambush had been planted in the long and narrow Haldighati Pass by the Sesodia Rajputs and the Bhils. For these reasons the Mewar army also took away their camp and baggage from Haldighati and left nothing for the Mughals who followed behind the next day.

Apart from losing the chance to loot the enemy camp, the Mughals failed to take a single prisoner. The only noted spoil gained by the Mughals in this hard-fought battle was the elephant Ram Prasad.

On the way back to the capital the Rana's faithful horse Chetak died from his multiple wounds—a memorial at the spot commemorates his role in the battle.

Notes:

Some versions of this battle give inflated figures for the two armies. Man Singh Kachwaha is said to have 22,000 soldiers and Rana Pratap Singh 8,000—some others multiply these further to 80,000 and 26,000 respectively!

The sober reality is that in the 17th century, during the Rajput war against Aurangzeb, the Kingdom of Mewar had fielded a 12,000 strong army, which is confirmed by all sources. Even in the age of Maharana Sanga, Mewar had an army of 20-25,000, while the rest came from their vassals and allies.

More importantly, before Pratap became the Rana in 1572, the fort of Chittor had fallen to Akbar in 1568—its 8000 Rajput defenders, forming the core of the Mewar army, and their families had all killed by Akbar's forces .As other small forts fell to the Mughals in eastern Mewar, the total armed strength would have suffered further losses. And in the process depriving the Ranas of a large recruiting ground for their army.

The allies who came to Rana Pratap (ex-rulers of Gwalior and Merta) did not have their kingdoms or armies but only a small following of their closest clansmen. They were given estates to sustain themselves by Pratap—taking all these realities into account his total armed strength would be under 4000. And taking away the garrisons at Kumbalgarh and a few other forts, the total fielded at Haldigahti would be under 3000.

அரசனின் வருகை - உமா வரதராஜன்

மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன.
umavara த்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நடந்தது. யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, வாட்கள் ஒன்றோடொன்று உரசுமொலி, மனிதர்களின் அவலக் குரல் எல்லாம் இன்றைக்கும் செவிகளில் குடியிருந்தன. அப்போதைய பிணங்களின் எரிந்த வாடை இன்னமும் அகலாமல் நகரத்தின் வானத்தில் தேங்கிப் போய் நின்றது. அண்மைக் காடுகளை உதறி விட்டுப் பிணந்தின்பதற்காக இங்கே வந்த பட்சிகள் யாவும் பெரிய விருட்சங்களில் தங்கி இன்னொரு தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன, கூரையிழந்த வீடுகள், கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும். ஆந்தைகளின் இடைவிடாத அலறல்களுடன், நாய்களின் அவ்வப்போதைய ஊளைகளுடனும் நகரத்தின் இரவுகள் கழிகின்றன. முகிலுக்குள் பதுங்கிக் கொண்ட நிலவு வெளியே வருவதில்லை. பால் கேட்டுக்; குழந்தைகள் அழவில்லை. நடு இரவில் குதிரைகளின் குளம்பொலிகளும் சிப்பாய்களின் சிரிப்பொலிகளும் விட்டு விட்டுக் கேட்கும். நெஞ்சறை காய்ந்து, செவிகள் நீண்டு, கூரையில் கண்களைப் புதைத்து பாயில் கிடப்பான் ஊமையன்.
ஊமையனும் இன்னும் சிலரும் அந்த நகரத்தில் எஞ்சியிருந்தனர். உயிர் தப்பிய சிலரும், உயிர் தப்பப் பலரும் ஆற்றைக் கடந்து வேறு பகுதிகளுக்குச் சென்றார்கள். கரையில் நின்று கையசைத்த பெண்களின் கண்களில் துளிர்த்த நீரில் அந்தப் படகுகள் மறைந்து போயின. ஊமையனுக்கு அம்மாவை விட்டுப் போக மனமில்லை.
ஊமையனின் உண்மையான பெயர் பலருக்கு மறந்து போய்விட்டது. அதிகம் எதுவும் பேசாததால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. அவன் பேச்சு எவ்விதம் மெல்ல மெல்லக் குறைந்தது என்பது பற்றி அம்மா அறிவாள்.
கலகக்காரர்களை ஒடுக்க இந்த நகரத்துக்கு அரசன் அனுப்பிய படையுடன் கூடவே ஆயிரமாயிரம் பிணந்தின்னிக் கழுகுகளும் தம் சிறகுகளால் சூரியனை மறைத்தபடி இங்கே நுழைந்தன. கோயிலின் சிலை, பெண்களின் முலை, குழந்தைகளின் தலை என்ற வெறியாட்டம். மத யானைகள் துவம்சம் செய்த கரும்புத் தோட்டமாயிற்று, அந்நாட்களில் இந்த நகரம்.
ஊமையனும் ஒரு நாள் பிடிபட்டவன்தான். முகத்து மயிரை மழிக்க அவன் வைத்திருந்நத சவரக்கத்தி கூட ஓர் ஆயுதம் எனக் குற்றஞ் சாட்டி, அவனுடைய கைகளைப் பின்புறம் கட்டி, பாதணிகள் இல்லாத அவனைக் கொதி மணலில் அழைத்துச் சென்றனர், நடு வெயிலில்; நடுத்தெருவில் முழங்காலில் நிற்க வைத்து சூரிய நமஸ்காரம் பண்ணச் சொன்னார்கள். வாயில் கல்லைத் திணித்து, வயிற்றில் குத்தினார்கள். 'அம்மா' என்ற அவனுடைய சத்தம் கல்லைத் தாண்டி வெளியே வரவில்லை.
மாலையில், வெறிச்சோடிய தெரு வழியாகத் தளர்ந்த நடையும், வெளிறிய முகமுமாக ஊமையனும் இன்னும் சிலரும் நகரத்துக்குத் திரும்பி வந்தனர். மரணத்தின் தூதுவன் மறுபடியும் கைதட்டிக் கூப்பிடுவான் என்ற அச்சத்தில் திரும்பிப் பாராமல் நிழல்கள் இழுபடத் தள்ளாடித் தள்ளாடி அவர்கள் வந்தனா.; தெருமுனையில் அவர்கள் தோன்றியதும் பெண்கள் ஓட்டமும் நடையுமாக அவர்களிடம் வந்தனர். ஓடி ஓடி ஒவ்வொரு முகமாகத் தேடி அலைந்தனர். வராத முகங்கள் தந்த பதற்றத்தில் நடுங்கினார்கள். ஒப்பாரி வைத்து அழுதார்கள். 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று ஒலமிட்டார்கள். தனதப்பன் போய்ச் சேர்ந்து விட்டான் என்ற சேதி தெரியாமல் ஒருத்தியின் இடுப்பிலிருந்த குழந்தை விரல் சூப்பிச் சிரிக்கின்றது. 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று இன்னொருத்தி ஊமையனின் தோளைப் போட்டு உலுக்கி ஒப்பாரி வைக்கின்றாள். பேய்க் காற்றின் உரசலில் கன்னியர் மாடத்தின் சவுக்கு மரங்கள் இன்னும் துயரத்தின் பாடல்களைப் பரப்புகின்றன.
வாழ்வதற்கான வரமும,; அதிர்ஷ;டமும் தனக்கிருப்பதாக எண்ணி ஒரு சிறு கணம் உள்ளம் துள்ளிய சிறு பிள்ளைத் தனத்துக்காக வெட்கப்பட்ட ஊமையன் தன் தலை மேல் கத்தி தொங்கும் வாழ்க்கை விதிக்கப்பட்டிருப்பதை மெல்ல உணர்ந்தான். மௌனத்தில் அவன் காலம் நகர்ந்தது. வீட்டுக்குள் முடங்கிய அவனை நான்கு சுவர்களும் நெரித்தன வீட்டின் கூரை பல சமயங்களில் நெஞ்சில் இறங்கிற்று. ஒளியைத் தவறவிட்ட தாவரம் போல ஊமையன் வெளிறிப் போயிருந்தான். தேவாங்கின் மிரட்சியுடன் தடுமாறிக் கொண்டிருந்தான்.
பகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான். கண்கள் தோண்டப்பட்ட, நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் 'எங்களுக்கோர் நீதி சொல்' என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனா.; அரைகுறையாக எரிந்த தெருச் சடலங்கள் வளைந்தெழுந்து 'நாங்கள் என்ன குற்றம் செய்தோம்' என்று முனகியன. நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியைக் கிணற்றுள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக் கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும். குட்டித் தாய்ச்சி ஆட்டின் வயிறு மீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச் செல்லும். மயிர் உதிர்ந்த தெரு நாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்.
ஊமையனின் கனவில் அரசனும் வந்திருக்கின்றான். சாந்த சொரூபனாய், கடைவாய் கெழிந்த புன்னகையுடன் அந்தக் கனவில் அவன் வந்தான். கடைவாய் கெழிந்த இந்தப் புன்னகைக்குப் பின்னால் முதலைகள் நிறைந்த அகழியும், நச்சுப் பாம்புகள் பதுங்கிக் கொண்ட புற்றொன்றும், விஷ விருட்சங்களைக் கொண்ட வனாந்தரமும் ஒளிந்திருப்பதாகப்; பலர் பேசிக் கொண்டனர். இதைப் போல் அரசனைப் பற்றிப் பல கதைகள். வெண்புறாக்களை வளர்ப்பதில் அவன் பிரியம் கொண்டவன் என்றும், மண்டையோடுகளை மாலையாக்கி அணிவதில் மோகமுள்ளவன் என்றும் ஒன்றுக்கொன்று முரணான கதைகள். பல நூற்றாண்டுகள் மண்ணுக்குள் யாத்திரை செய்து புதையுண்டு கிடந்த தன் முன்னோரின் கிரீடத்தைக் கண்டெடுத்துத் தலையில் சூடிக் கொண்டான் அவன் எனவும், செல்லுமிடமெல்லாம் சிம்மாசனத்தையும் கொண்டு திரிந்தான் என்றும் காற்றில் வந்தன பல கதைகள்;.
அரசவை ஓவியர்கள் வெகு சிரத்தையுடன் உருவாக்கியிருந்த அந்தப் புன்னகை சிந்தும் முகத்துடனேயேதான் ஊமையனின் கனவிலும் அரசன் வந்தான். கோவில் மணி விட்டு விட்டொலிக்கின்றது. பாட்டம் பாட்டமாக வானத்தில் பறவைகள் அலைகின்றன. வேதம் ஓதுகின்றனர் முனிவர்கள். அது ஒரு நதிக்கரையோரம். பனி அகலாத புல்வெளியில் அரசன் வெண்ணிற ஆடைகளுடன் தன் கையிலிருந்த வெண்புறாவைத் தடவியபடி நடந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் ஊமையன். சௌந்தர்யத்தைக் கண்டு சூரியன் கூட சற்றுத் தயங்கித் தடுமாறி வந்த ஓர் இளங்காலை.
அரசன் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்ததான்.
'மேகங்கள் அகன்று கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநேரம்........ கொஞ்சநிமிஷம்....... வெளிச்சம் வந்துவிடும்......'
அரசனின் குதூகலமான மனநிலை ஊமையனுக்கு ஓரளவு தைரியத்தைத் தந்தது.
'அரசே வெளிச்சம் வருவதற்குள் நாங்கள் இறந்து விடமாட்டோமா...... இப்போதும் என்ன, நாங்கள் நடை பிணங்கள் போல அல்லவா உள்ளோம'?....
ஊமையனை திரும்பிப் பார்த்து அரசன் சிரித்தான்.
'போர் என்றால் போர்.... சமாதானமென்றால் சமாதானம்.....'
ஊமையன் வார்த்தைகளை மென்று விழுங்கிச் சொன்னான்.
போர் என்றால் ஒரு தர்மமில்லையா அரசே? குடிமக்கள் செய்த பாவம் என்ன? சிசுக்கள், நோயாளிகள், முனிவர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வது யுத்த தர்மமா? '
அரசன் புன்னகைத்தான். 'தேர் ஒன்று நகரும் போது புற்கள் புழுக்கள் பற்றி முனகுகின்றாய் நீ.... எனக்குத் தெரியும்.... எல்லாம் தெரியும்...'
'நீங்கள் மனது வைத்தால் எதுவும் முடியும். எதுதான் முடியாதது? ' என்றான்; ஊமையன்.
அரசனின் நடை திடீரென்று நின்றது. 'ஆம்..... நான் நினைத்தால் எதுவும் சாத்தியம்.....' இதோ பார்!' என்றான் அவன். அரசனின் கையிலிருந்த வெண்புறா சட்டென்று மாயமாக மறைய, முயலின் அறுபட்ட தலை ரத்தத்தில் தோய்ந்து அங்கேயிருந்தது.
அரசனின் வருகை நெருங்க நெருங்க நகரம் அமர்க்களப்பட்டது. அரச காவல் பரண்கள் புதிது புதிதாய் முளைத்தன. இரவு பகலாய் வேலைகள் நடந்தன. சவக்கிடங்குகளின் முன்னால் பூச்செடிகள் நட்டு நீரூற்றினார்கள் இலையுதிர் காலம் நிரந்தரமாகி விட்ட இந்த நகரத்தின் வாயில்களில் வேற்றூர்களிலிருந்து மரங்களை வேர்களுடன் பெயர்த்துக் கொணர்ந்து நட்டார்கள். நூறு வருஷத் தொடர் மழையாலும் கழுவ முடியாத ரத்தக்கறை கொண்ட மதில்களுக்குப் புதுவர்ணம் பூசினார்கள். புன்னகை சிந்தும் அரசனின் ஓவியங்கள் சுவரெங்கும் நிறைந்தன. சோதனைச் சாவடிகளில் மாட்டு வண்டிகள் நீளத்துக்கு நின்றன. கொட்டும் மழையில் ஆடைகள் நனைய, பொதிகளைத் தூக்கித் தலையில் வைத்தபடி மௌனமாக ஊர்ந்தனர் ஜனங்கள். நாக்குகளை நீட்டச் செல்லி அங்கே புதைந்திருக்கக் கூடிய அரச விரோத சொற்களை அவர்கள் தேடிப்பார்த்தனர். நகரத்துக்கு வேளை தெரியாமல் வந்து விட்ட பசுவொன்றின் வயிற்றைக் கீறி அதன் பெருங்குடலை ஆராய்ந்து பார்த்தனர். எருமையின் குதத்தினுள்ளும் கைவிட்டு ஏதேனும் கிடைக்குமா என்று துழாவினார்கள். மீசையில் நுரை அகலாத கள்ளுக்குடியர்கள் தப்பட்டம் அடித்து வீதிகளில் ஆட்டம் போட்டனர்.
'கோயில் தந்தான்
எங்கள் மன்னன் 'கோவில் தந்தான்
இன்னுந்தருவான்
கேட்கும் எல்லாம் தருவான்.
தில்லாலங்கடி......தில்லா....
பிச்சைப் பாத்திரம் இந்தா......'
திண்ணையிலிருந்த ஊமையனின் தாத்தா இடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டு வந்த திக்கைப் பார்த்தார். பார்வை தெரியாத அவருக்கு ஓசைகளே உலகம். கள்ளுக்குடியனின் பாடல் தாத்தாவுக்குக் கோபத்தைத் தந்திருக்க வேண்டும். கையுரலில் இருந்த வெற்றிலையை வேகமாக இடித்தவாறிருந்தார்.
'கோவிலைத் தருகிறானாமே. மறுபடியும் இடிக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? ' என்று முனகிக் கொண்ட தாத்தா மேலே எதுவும் பேச விரும்பாமல் வெற்றிலையை வாய்க்குள் போட்டுக் கொதுப்பிக் கொண்டார்.
அரசன் வருவதற்கு ஒரு தினம் இடையிலிருந்தது. கண்ணயர்ந்து கொண்டிருந்த தாத்தா குதிரைகளின் கனைப்பொலியால் திடுக்கிட்டு எழுந்து உட்காந்தார். வீட்டுவாசலுக்கு வந்த பெண்கள் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மறைந்தனர். பதற்றத்துடன் வந்த அம்மாவை ஊமையன் வெறித்துப் பார்த்தான். அம்மாவின் உதடுகள் உலர்ந்து, விழிகள் வெருண்டிருந்தன. வானத்தை அண்ணாந்து பாhர்த்து இருகைகளாலும் கும்பிட்டாள்.
வழக்கம் போல் எல்லாம் நிகழ்ந்தன. அந்தக் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிப்பாய்கள் நுழைந்து, புறப்பட்டனர். ஊமையனை அவர்கள் கூட்டிச் சென்ற போது அம்மா என்னென்னவோ சொல்லி அழுது பார்த்தாள் மனித பாஷை புரிந்த குதிரைகள் மாத்திரம் தலைகள் அசைத்துக் கனைத்துக் கொண்டன. சிப்பாய்களை நோக்கிக் குரைத்தவாறு, ஊமையனின் கால்களை மறித்தபடி தெருமுனை வரை வந்தது அவனுடைய நாய். சிப்பாய்கள் அதை எட்டி உதைத்து விரட்டினார்கள். பிடிபட்ட ஆண்களின் பின்னால் பெண்கள் தங்கள் வாய்களிலும், வயிறுகளிலும் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஒப்பாரி வைத்துத் தொடர்ந்து சென்றனர். குதிரை வீரர்கள் அவர்கள் பக்கமாக ஈட்டிகளை ஓங்கி அச்சுறுத்தி விரட்டினார்கள். குதிரைகள் கிளப்பிய புழுதிப் படலத்தினூடாகத் தங்கள் ஆண்பிள்ளைகள் சென்று மறைவதை தெருமுனையில் செய்வதறியாது நின்று விட்ட பெண்கள் கண்டனர். சுவரில் முதுகை முட்டுக் கொடுத்தபடி நின்ற தாத்தா அங்கு நின்றவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் சொன்னார். ஒன்றும் ஆகாது...... நாளைக்கு அரசன் வருகிறான் அல்லவா? அதற்குக் கூட்டம் சேர்க்கிறார்கள்...' சுவரிலிருந்த பல்லியொன்று அவ் வேளை பார்த்து சத்தமிட்டது தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.
பிடிபட்ட அனைவரும் நகரத்து சத்திரங்களில் அடைக்கப்பட்டனர். இவர்களைப் போன்றே சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கொண்டுவரப்பட்டவர்களால் சத்திரங்கள் நிரம்பி வழிந்தன. ஒருவரோடு ஒருவர் பேசாமல் பழுக்கக் காய்ச்சி தங்கள் தலைகளில் இறக்கப்பட்ட விதியை எண்ணி நொந்தவர்களாக அங்கு எல்லோருமிருந்தனர். சிப்பாய்களின் சிரிப்பொலி ஏளனத்தின் அம்புகளாக அவ்வப்போது இவர்களின் காதுகளின் இறங்கிற்று. ஊமையன் அந்தக் குளிர்ந்த சுவரில் சாய்ந்து, கண்களைமூடிக்கொண்டான். இருள் நிறைந்த பலிபீடத்தில் வெட்டரிவாள் ஒன்று பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. நரி போல் ஊளையிடும் காற்றில் சுருக்குக் கயிறொன்று அங்குமிங்குமாக அசைந்து ஊஞ்சலாடுகின்றது. கழுத்துவரை மண்ணில் புதையுண்ட அவனை நோக்கி யானைகளின் தடித்த பாதங்கள் மூர்க்கத்துடன் முன்னேறி வருகின்றன. அவனுடைய நிர்வாண உடம்பில் புதிது புதிதாய் ரத்த வரிகளை எழுதுகின்றன சாட்டைகள். கனவுமற்ற நினைவுமற்ற இரண்டுங் கெட்டான் பெரு வெளியில் அவனுடைய வீடும் வந்தது. கூட்டிப் பெருக்காத வாசலில் வாடிய பூக்களும், சருகுகளும் கிடக்pன்றன. உற்சாகமிழந்த நாய் வாசற்படியை மறித்துப் படுத்திருக்கின்றது. சாம்பல் அள்ளாத அடுப்படியில் சோம்பல் பூனை. சமையலறையில் குளிர்ந்து போயிருக்கும் பாத்திரங்கள். ஒரு கருநிற வண்டைப் போல சுவர்களிலே முட்டி மோதித் திரிவார் தூக்கம் வராத தாத்தா. உண்ணாமல், உறங்காமல் கண்களின் ஈரம் காயாமல் அம்மா சுருண்டு கிடப்பாள். நிமிஷங்களைப் பெரும் பாறைகளாய்த் தன் தலையில் சுமந்து இருட்டின் பெருங் காட்டில் அலைந்தான் ஊமையன் ஊமையன் சத்திரத்துக் கதவு திறபட்டதும் உள்ளே புகும் காற்றுக்காகவும் வெளிச்சத்துக்காகவும் அவன் விழி மூடாமல் காத்துக்கிடந்தான்.
வுpடிந்தது. வெளிச்சத்தை முந்திக்கொண்டு கதவு வழியாக சிப்பாய்களின் தலைவன் உள்ளே நுழைந்தான்.
'ஏய் எழும்புங்கள்... எழும்புங்கள'; என்று அதட்டினான்.
அவர்களை ஏற்றிக் கொண்டு நகரத்து வீதிகளில் மாட்டு வண்டிகளின் விரைந்து சென்றன. மாட்டுவண்டியின் தொடர்ச்சியான ஜல் ஜல் சத்தத்தை கேட்டு அங்காடித் தெரு வணிகர்கள் அப்படியே நின்றார்கள். எண்ணெய் வழியும் முகங்களுடன், தூக்கம் நிறைந்த கண்களுடன், வாரப்படாத தலைகளுடன், பசி கொண்ட வயிறுகளுடன் உலகத்தின் மிகக் கேவலமான விலங்குகளைப் போல இப்படிப்போவது ஊமையனுக்குப் பெரும் வெட்கத்தைத் தந்நது. இடியுன்ட கோயிலின் அருகிலிருந்த குளக்கரையில் அனைவரும் இறக்கப்பட்டனர். சிப்பாய்களினால் வரிசையாக அமர்த்தப்பட்டனர்.
வானம் இருண்டிருந்தது. மழையையும் அரசன் கையோடு கூட்டி வந்து விட்டதாக சிப்பாய்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
'ராஜாதி ராஜ ராஜமார்த்தான்ட ராஜ கம்பீர.....' என்று ஒரு குரல். திடீரென வாத்தியங்கள் முழங்கின. மகுடி வாத்திய விற்பன்னர்கள் நகரத்து சிறுமிகளை நெளியும் பாம்புகளாக்கி ஆட்டுவித்தார்கள். கள்ளுக்குடியர்கள் கால்கள் நிலத்தில் படாது குஸ்தியடித்தவாறு வந்தனர். பின்னால் அரசன் வந்து கொண்டிருந்தான். முனிவர்கள் தாடிகளை மீறிய புன்னகையுடன் எழுந்து வணக்கம் சொன்னார்கள்.
உயரமானதோர் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அடைந்த அரசன் அனைவருக்கும் கையசைத்தான். தொண்டை பெருத்த கவிஞர்கள் அந்தக் குளிர் வேளையிலும் பனையோலைச் சுவடிகளால் அரசனுக்கு சாமரம் வீசினார்கள் அரசவைக் கவிஞரின் நாவிலிருந்து பனிக்கட்டிகள் கொட்டியவாறிருந்தன. ஒருபக்க மீசையை மழித்துக் கொண்ட எடுபிடிகள் அரசனின் பின்புறமாக உட்கார்ந்து, அவனுக்கு அரிப்பெடுக்கையில் முதுகைச் சொறிந்து கொடுத்தனர்.
ஊமையன் அண்ணாந்து பார்த்தான். கறுப்பு ஆடையைக் கழற்றி வீசி, அம்மணங் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தது வானம். வானத்துப் பறவையொன்றின் எச்சம் போல ஒரு சொட்டு ஊமையனின் முகத்தில் முதலில் விழுந்தது. பின்னர் வேகமான பல சொட்டுகள், இரைச்சல் காற்று திசை காட்ட மழை தொடுக்கும் யுத்தம். பலத்த மழையின் நடுவே அரசன் பேச எழுந்தான். கொட்டுகின்ற மழையிலும் அசையாத மக்கள் அவனுக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.
'என் உயிரிலும் மேலான மக்களே.....'
மழையோசையை வெல்ல முயலும் அரசனின் குரல்.
குலை தள்ளிய வாழைகளாலும், குருத்தோலைகளாலும், செந்நிறப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் நின்று மழையில் நனையாத அரசனின் குரல். ஊமையன் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். பேய் பிடித்த பெண்ணாகி வாயிலும், வயிற்றிலும், முதுகிலும், முகத்திலும் மாறி மாறி அறைகின்ற மழை.
'இடியுண்ட கோவிலைப் புதுப்பிக்க இன்றைக்கு வந்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வேண்டும் சொல்லுங்கள்.'
காற்றும் மழையும் பதில் குரல் எழுப்பின. சிப்பாய்களின் ஈட்டிமுனைகளுக்கும் உருட்டும் விழிகளுக்கும் பயந்து அசையாமல் மௌனமாய் இருந்தனர் ஜனங்கள்.
'கொட்டுகின்ற மழையிலும் என்னைப் பார்க்க இவ்விதம் கூடியிருப்பது என்னை உணர்ச்சி கொள்ளச்செய்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டும.; உடனே கேளுங்கள்.'
ஊமையன் மீண்டும் அண்ணாந்து பார்க்கிறான். வருண பகவான் பற்களை நற நற வென்று கடிக்கின்றான். நீரேணி வழியாக இறங்கும் அவன் கைகளில் மின்னல் சாட்டைகள.; சுழித்துச் சுழித்துப் பாதையெடுத்து ஓடுகின்றது தண்ணீர், நெருப்புப் பாம்புகள் வானமெங்கும் நெளிவதும், மறைவதுமாய் ஜாலங் காட்டுகின்றன.
'மாட மாளிகைகள் கட்டித் தருகின்றேன். வீதிகளைச் செப்பனிட இன்றே ஆணையிடுகின்றேன். குளங்களைத் திருத்தித் தரச் சொல்கிறேன். இன்னும் என்ன வேண்டும்? அரங்குகள் வேண்டுமா? நவ தானியங்கள் தேவையா? பட்டாடைகள் வேண்டுமா? என்ன வேண்டும் சொல்லுங்கள்...... இவற்றை எல்லாம் நான் தரத் தயார். ஆனால் ஒருபோதும்......'
அரசன் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஒரு பெரிய மின்னல் ஒரு பெரும் ஓசை. வானத்திற்கும் பூமிக்குமாகக் கோடிழுத்த ஒரு நீண்ட மின்னல்.
ஒருகணம் கண்ணொளி மங்க அதிர்ந்து போனான் ஊமையன். கண்களைக் கசக்கிவிட்டு அவன் உயரத்தே பார்த்தான்.
பேசிக் கொண்டிருந்த அரசன் மாயமாக மறைந்து போயிருந்தான்.
இந்தியா டுடே, ஏப்ரல் 1994
தட்டச்சு : சென்ஷி
 உமா வரதராஜன் (உடையப்பா மாணிக்கம் வரதராஜன்) கிழக்கிலங்கை, பாண்டிருப்பு, கல்முனை, இலங்கை ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டிருந்தாலும் முதன்மையாக சிறுகதையாசிரியராகவே அறியப்படுகின்றவர். தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதலெழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனவர்.

Sleep deprivation leads to symptoms of schizophrenia

"An international team of researchers under the guidance of the University of Bonn has now found out that after 24 hours of sleep deprivation in healthy patients, numerous symptoms were noted which are otherwise typically attributed to psychosis or schizophrenia. "It was clear to us that a sleepless night leads to impairment in the ability to concentrate," says Prof. Dr. Ulrich Ettinger of the Cognitive Psychology Unit in the Department of Psychology at the University of Bonn. "But we were surprised at how pronounced and how wide the spectrum of schizophrenia-like symptoms was."


Sleep deprivation leads to symptoms of schizophrenia
Dr. Nadine Petrovsky and Professor Dr. Ulrich Ettinger from the Institute of Psychology of the University of Bonn measure the filtering function of the brain in a test subject (center) using the prepulse inhibition. Credit: (c) Volker Lannert/University of Bonn

The president of Uruguay is the poorest president in the world because he donates 90% of his salary to charity

The president of Uruguay is the poorest president in the world because he donates 90% of his salary to charity

Seven Tips to Prevent Uric Acid Disease/GOUT

Some of these tips can help prevent an increase in uric acid in the blood. These tips include changes in lifestyle and diet should be regularly and strictly adhered to, if not affected by gout or uric acid disease relapse.
1. Lose Weight In Staged
If overweight, reduce gradually, because losing weight can help lower uric acid levels. But avoid excessively strict diet, follow a healthy diet here. Losing weight drastically with excessive dieting may precipitate an attack of gout. That’s great if accompanied with regular exercise.
2. Eat Foods Low Purine (Diet Low Purine)
Purine is an organic component that causes gout. These substances are needed in the body to normal limits are met.@Restrict foods high in purines -
Organ meats such as liver, kidney, heart
Selected fish and shellfish
Meat & yeast extracts brewers and bakers yeast
Meat soups & stock cubes. Foods that can cause gout such as beans, mushrooms, cooked spinach, and mustard greens, goat meat, offal and lard (fat), shellfish, duck and turkey, salmon, mackerel, sardines, crab, shrimp , anchovy and some other fish, cream and ice cream, and sweet bread. Some foods containing purine content seen in the list below. It should be remembered that the sensitivity of a person to be exposed to uric acid after eating these foods will vary.
3. More White Water Consumption
Approximately 90% of gout is caused by the inability of the kidneys remove uric acid from the body completely through urine. Water consumption is believed to improve the disposal of substances that are not useful as excessive uric acid from the body. Drink at least 6-8 glasses a day.
4. Expand Food Containing Calcium and High Antioxidant
Eating calcium-rich foods such as vegetables and fruits such as bananas, potatoes, avocados, milk and yogurt. Eating fruits rich in vitamin C, especially citrus and strawberry.
5. Avoid Alcohol and Soft Drink Consumption
Alcohol can lead to increased production of uric acid, while soft drink consumption may inhibit the absorption of calcium and calcium even throw in vain.
6. Limit your consumption of fried food
Fats and oils turn rancid at high temperatures such as in frying time. Moreover, if the used oil is oil that is used repeatedly. Rancid fats which can quickly destroy vitamin E and causes an increase in uric acid in the blood.
7. Increase Sexual Activity
These tips are more appropriate for those who have become husband and wife. Sexual activity, such as a kiss can make the body become more relaxed, so easy to boost the immune system. In addition, sexual intercourse can facilitate the production of urine so it can reduce the concentration of uric acid in the blood.
Discipline, Awareness and Healthy Habits.
Again the key here is discipline. You should also take the time to learn about the food you eat, and take note of foods that seem to trigger your gout. There is no set uric acid level that triggers gout attacks, each person has a different threshold so you should pay attention to how your body reacts. You should also form some healthy habits to reduce uric acid and prevent gout attacks.
If you are unsure about a part of your diet, consult your doctor about it. Even though there are a lot of resources online to help you, consulting with your doctor is still the best way to fine tune your diet and reduce uric acid levels.

Prof. Samanthi Senaratne - Keynote Speech @ ICAF2014

'ப்ளூம் பாக்ஸ்' அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.
அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.
ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.
இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.
இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.
இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.
அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஜப்பானின் டோகோநேம் நகரின் அருகில் கடற்பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவில் அமைக்கப்பட்ட விமான நிலையம்


High earners in a stock market game have brain patterns that can predict market bubbles

High earners in a stock market game have brain patterns that can predict market bubbles
Read Montague, who directs the Virginia Tech Carilion Research Institute's Computational Psychiatry Unit, plans to explore the promise of mindfulness training in moderating one's own brain activity, as well as research into real-world applications, including stock markets. Credit: Virginia Tech
f you're so smart, why aren't you rich? It may be that, when it comes to stock market success, your brain is heeding the wrong neural signals.

Even more remarkably, the researchers discovered a correlation between specific
 patterns and sensitivity to those bubbles.In a study in the Proceedings of the National Academy of Sciences this week, scientists at the Virginia Tech Carilion Research Institute and Caltech found that, when they simulated market conditions for groups of investors, economic bubbles—in which the price of something could differ greatly from its actual value—invariably formed.
"Stock market bubbles form when people collectively overvalue something, creating what economist Alan Greenspan once famously called 'irrational exuberance,'" said Read Montague, director of the Human Neuroimaging Laboratory at the Virginia Tech Carilion Research Institute and one of the study's senior authors. "Our experiments showed how the collective behavior of market participants created price bubbles, suggesting that neural activity might offer biomarkers for the evolution of such bubbles."
Montague and colleagues enrolled 320 subjects in a market-trading simulation game. Up to two dozen participants played in each of 16 market sessions, with two or three participants simultaneously having their brains scanned using functional magnetic resonance imaging, or fMRI, a noninvasive technique that allows scientists to use microscopic blood-flow measurements as a proxy for brain activity.
At some point during the 50 trading periods of each session, a price bubble would invariably form and crash. The scientists had suspected that crowd cognition would result in some , though they had not expected it to happen every time.
What surprised the scientists even more were the distinctive brain activity patterns that emerged among the low earners and high earners.
Traders who bought more aggressively based on activity in one brain region, the nucleus accumbens, earned less.
In contrast, the high earners seemed to ignore nucleus accumbens activity in favor of the anterior insular cortex, a brain area active during bodily discomfort and unpleasant emotional states.

The scientists believe the high earners' brain activity may represent a neural early warning signal of an impending crash.
Just before a bubble peaked – as their brain scans were revealing an increased activity in the anterior insula – the high earners would begin to sell their shares.
"It's notoriously hard to identify  bubbles and predict crashes by tracking price fluctuations alone," said Colin Camerer, a behavioral economist at Caltech and the study's other senior author. "This experimental method is ideal for understanding the neuropsychology of bubble formation, because we can control the fundamental values and use both prices and brain activity to figure out why bubbles form and crash."
The model may also shed light on other contexts in which groups – and individuals – overvalue something, Montague said.
"This neurobehavioral metric could be used to help quantify situations in which people place excessive value on poor choices, such as drug addiction, compulsive gambling, or overeating," he said.
Montague, who uses computational models to understand neuropsychiatric conditions, noted that the study could not have been conducted without two relatively new additions to the neuroscientist's toolbox: fMRI and hyperscanning.
Hyperscanning, a cloud-based technique that enables multiple subjects in different brain scanners to interact in real time, whether across rooms or across continents, allows scientists to study live human interactions.
Montague likens the technique, which he and his team developed just over a decade ago, to being able to eavesdrop on an entire cocktail party conversation, rather than the monologue fMRI enables.
Why eavesdrop at all?
"We're wired to be social," Montague said. "People are exquisitely sensitive to the social gestures of others, and understanding that sensitivity may provide important clues not just to personal and group interactions, but to mental disorders as well. At the heart of many mental disorders is a deficit in the ability to interact with others."
Montague, who also directs the Virginia Tech Carilion Research Institute's Computational Psychiatry Unit, plans to explore the promise of mindfulness training in moderating one's own brain activity, as well as research into real-world applications, including stock markets.
"The brain can provide us with valuable information about what someone may be perceiving about the market and what they're likely to do next," Montague said. "That gut feeling the high earners had? It was all in their heads." thanks http://medicalxpress.com/

Monday, July 7, 2014

BMW’s new all-electric i3

The EPA recently rated BMW’s new all-electric i3 at 124 MPGe , most efficient car in the U.S. market.

While this is only nine MPGe better than the comparably sized Nissan LEAF, the  

i3 upholds BMW’s reputation for manufacturing luxury cars that offer a superior driving experience. How BMW created a car with greater efficiency without sacrificing performance or functionality is mostly due to its holistic design approach and use of advanced lightweight materials.

Unlike many car manufacturers, BMW didn’t take an existing platform and adapt it to electric drive, but designed the i3 from the ground up. Its design in many ways reflects a shift away from traditional car design due to the fundamentally different way an electric vehicle operates.

There is no longer an engine or radiator, usually housed under the hood, so there is no need for extra length at the front of the vehicle. Similarly, there is no longer an exhaust system or traditional transmission and thus no need to accommodate these systems under the passenger, sometimes done today through the mound on the floor that runs the length of the interior and separates driver from passenger. But there are a large and relatively hefty battery back, new power electronics, and an electric motor to put somewhere.

To accommodate and best take advantage of these many differences, designers started from scratch. That’s why the battery pack essentially forms the foundation of the i3, creating a battery platform on which the rest of the vehicle sits and giving it a low center of gravity, contributing to good handling and stability. Simplified EV componentry perhaps made the i3’s flat floor, with no center console, easier to execute, giving the i3 more interior space. It also provided a surprising safety benefit—the driver can more easily exit or enter from the passenger door while parked on high-traffic city streets. The occupants are also shifted forward relative to a standard design and the footprint is very small considering the amount of interior volume it provides. To put things in perspective, BMW’s i3 offers as much interior space as the automaker’s 3-series sedan, but the i3 is a full two feet shorter.

As for performance, the i3 is legitimately quick, accelerating from 0 to 60 in 7.4 seconds.

Source: Clean Technica
Posted by: Er_Sanch.

jai jai bajrang bali hanuman


1966-ல்.. ”குங்ஃபூ மன்னன்” புரூஸ் லீ தனது மகன் பிராண்டன் லீக்கு சண்டை கற்றுத் தரும் காட்சி!


நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம்


நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்கு சான்று!

தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை தனகத்தே கொண்டு 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த அளவு துல்லியத்துடன் பெரிய கோவிலை எழுப்பிய சோழர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை.

Sage is a legendary herb

Sage is a legendary herb well known for its phenomenal health promoting and disease preventing properties. It is one of the top antioxidants herbs and can provide powerful protection from degenerative diseases such as diabetes, arthritis, cancer, heart disease, macular degeneration, inflammatory bowel disease, osteoporosis, prostatitis, Parkinson’s disease and Alzheimer’s disease. Sage contains rosmarinic acid which is a potent anti-inflammatory compound that can help reduce swelling and inflammation and considered highly beneficial for conditions such as rheumatoid arthritis, fibromyalgia, bursitis, asthma, and atherosclerosis. Sage has anti-microbial and anti-bacterial properties and is an excellent natural remedy for fungal, viral, and bacterial infections. It also has the ability to provide relief from acidity and aid in digestion of fatty and hard to digest foods. Sage is known as the “thinker’s herb” as has an outstanding ability to enhance attention span, support concentration, and improve the senses as well as provide support when dealing with grief and depression. It can also help regulate the menstrual cycle and help to prevent excessive sweating in woman after menopause. Sage has the ability to neutralize free radicals and offer significant anti-aging and longevity benefits. Sage also contains antiseptic properties and is widely found in natural creams, lotions, and salves to speed the healing of cuts and wounds and clear up most skin diseases and infections. On a spiritual level, sage has long been used to aid in cleansing one’s spirit and surroundings. Sage has a peppery flavor and can be added to soups, potatoes, squash, tomato sauce, salads, guacamole, and even works well with some fruits like strawberries and banana smoothies. Sage can also be taken as a tea, capsule, or tincture for additional benefits. Sage is a wise, healing, and powerful herb that is a true gift and should not be missed.

அனுமனை விரதம் இருந்து வழிபட உகந்த கிழமை எது?



அனுமனை வழிபடுவதற்கு நாள்- கிழமை எல்லாம் பார்க்கவேண்டிய தேவையில்லை. நேரம் கிடைத்தால், எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். மற்ற அலுவல்களிலிருந்து மனம் முற்றிலும் விடுபட்ட நிலையில் அவனை வழிபடுவது சிறப்பான பலனை அளிக்கும். எந்நேரமும் அவனுடைய நாமாவைச் சொல்லிக்கொண்டு, அலுவல்களுடன் இணைந்து செயல்படுவது, பக்தியை கொச்சைப்படுத்துவதாகும்.
மனம் ஒரு புலனோடு இணையும் வேளையில், அதே அளவோடு அதே நேரம் இன்னொரு புலனோடும் இணையாது. மனம் ஒன்றுதான்; இரண்டு இல்லை. பல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல் துலக்குவதில்லை. உடல் அழுக்கை அகற்றுவதற்காக எப்போதும் குளித்துக்கொண்டே இருப்பதில்லை.
அன்றாட அலுவல்களில் சிக்கித் தவிக்கும் இன்னாளில்... வழிபாட்டுக்கென குறிப்பிட்ட வேளையைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு. தவிர, நீடித்த பணிவிடையைச் செவ்வனே செய்யவும் இயலும். ஆகையால், வியாழக்கிழமை அன்று அனுமனை வழிபடுங்கள்; அவருடைய அருள் கிடைக்கும்.

Lion saves a baby calf from another lion attack- OFFICIAL


Even a known hunter can see the innocence of a child. The symbolism of the lion as the guardian of the animal kingdom rings true in this video.