Search This Blog

Thursday, June 19, 2014

மலையாளிகளின் துரோகங்கள் - சினிமா - சாம்ராஜ்

இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும்,நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.
கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார். “சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர். இதை நான் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று. பிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு. மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா, சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.
கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு. சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம். ஒருபாடு படங்கள். 80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம்.துல்லியமான middile cinema உருவாகியிருந்தது. ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், , பிளஸ்ஸி போன்ற நல்ல இயக்குனர்களும்,எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.
மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயமே. திலகனுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன். லோகிதாசை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன். பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு நெருக்கமே.
20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன்.அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம். (கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.) கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன். முன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.
இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை. மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள். மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை, இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது. தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.
வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான். பொள்ளாச்சி கவுண்டராக உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார். பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு, மோகன்லால் அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி “வேண்டாம் மோனே தினேஷா” என மாரில் ஏறி மிதிப்பார்.
பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா? (கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்) தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார். அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.இப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷ நாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார். மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள். நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம் போதவில்லை.
கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது. அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள். அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும் ”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள். (இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.) கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா …..? சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது.
கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.) இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு. தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள். கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள். திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு. இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள் வாங்கவில்லை. கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”. வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள். (ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது. தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.
தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள். அவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை), ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும். நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை. தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு. எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது.அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது. இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே. கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே. மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள். இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும், கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு. தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை. பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம் படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.
எனக்குத் தெரிந்து மலையாளப் படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான். 81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ)அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார். அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை. கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார். அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை. ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத் திரையில் தென்படுவதுண்டு. பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான். பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.
இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார். இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை. அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள். பழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.
அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள். ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என.
இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை. பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள். உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள். பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே. ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்). அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே. இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.
பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே. பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.
பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே. அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார். முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது. சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.
ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை. மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர பிறமொழிக் காரர்களும், மலையாளிகளுமே. கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.
அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை. ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது. சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?
ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.
சமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது. மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார். முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது. சொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே. எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.
அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள். திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார். இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர். எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள். தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.
இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா. இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது. வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக். அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.
சரி கேரளத்துக்குத் திரும்புவோம். சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.
”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது. ஏறக்குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது. சேர மன்னர்களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே. அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’ நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.
இந்தப் பாண்டிகளின் தலைநகரில் தான் மலையாள் நடிக. நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர். மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன். மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது. ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது. ஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது. தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’. ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். ஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார். அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.
தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன. காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர “ பாவம் இந்தப் பாண்டிகள் என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள். கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட செய்ய முடியாது. திரையரங்கம் சூறையாடப்படும். ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.
தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே. உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார். மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள். வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.
நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு. கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே. இன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது. மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம், ”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.
தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு. அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம். ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும், ’சொப்பன சுந்தரிகளும்’ ’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு. அந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு. (மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள். நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்). கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக் கூடியவர்கள். வாதிடக்கூடியவர்கள். அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.
கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு. ”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.
1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது. (முழுமையான பட்டியல் வெகு நீளமானது)
1. நாடோடிக் காற்று- மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்
2. நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986
3. யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987
4. இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983
5. சித்ரம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989
6. நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990
7. முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987
8. வந்தனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991
9. மிதுனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
10. விஷ்ணு – மம்முட்டி - - 1993
11. கிலுக்கம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
12. பிங்காமி - மோகன்லால் – சிபிமலயில் – 1997
13. மழவில் காவடி – ஜெயராம் – 1990
14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990
15. ஐட்டம் –மோகன்லால் - 1985
16. மணிசித்ரதாழ் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994
17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008
18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006
19. தாழ்வாரம் – பரதன் – 1987
20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005
21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000
22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998
23. சேக்ஸ்பியர் M.A இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008
24. பிளாக் – மம்முட்டி – 2004
25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006
26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004
27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005
28. பளிங்கு - மம்முட்டி – பிளஸ்ஸி – 2006
29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007
30. பிரம்மரம் - மோகன்லால் – பிளஸ்ஸி – 2009
31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003
32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999
33. நரன் – மோகன்லால் – 2005
34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002
35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001
36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி - சத்யன் அந்திக்காடு – 2005
37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005
38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002
39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003
40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000
41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி - 1998
42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000
43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999
44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006
45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001
46.ஏகேஜி – 2007
47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998
48. பகல் பூரம் – முகேஷ் – 2000
49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992
50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு - 2003
இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும். மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.எம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது. மோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் .தமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் :இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார். M.G.R ன் விரிவாக்கம் அதுவே.. அவர் ராமசந்திரன் அல்ல ராமச்ந்தர் தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன். அப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே இல்லை இன்னும்.1972ல் பெரியார் மலையாள எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார். சந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார் …….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்) ரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது. சூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.
நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை. நம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை .மற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர். எல்லோர் கையிலும் நம் ரத்தம் படிந்திருக்கிறது.சேகுவாரா தேசமே நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். நாம்?. நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே.
- சாம்ராஜ்
மலையாளிகளின் மற்றத் துரோகங்களைக் காண் இப்பிரிவிற்குச் செல்லவும்.
மலையாளிகளின் துரோகங்கள்
தோழர்கள் மலையாளத் தேசமான கேராளவில், அல்லது மலையாளிகளுடன் ஆன உறவில் ஏற்பட்ட வருத்தங்களை அவமானங்களை கசப்பான அனுபங்களைக் காட்சிக்கு அனுப்பலாம்.அளவில் எத்தகையதாகவும் அவை இருக்கலாம். மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்ய வல்லவர்கள் இருப்பின் எங்களோடு தொடர்பு கொள்ளவும்.இக்கட்டுரையை மற்ற தளங்களில் பிரசுரிக்கிற தோழர்கள் இத்தகவலையும் பிரசுரிக்க வேண்டுகிறோம்.

Sulphuric gases have turned this volcano’s lava blue

No it’s not Photoshop, sulphuric gases have turned this volcano’s lava blue.
10413343_10152432872299589_5291968802893632328_n
Image: Olivier Grunewald
Located in Ethiopia’s low-lying Danakil Depression, the volcano’s lava is a normal orange-red colour, but it looks blue at night because of escaping sulphuric gases burning.
Photographed by Olivier Grunewald without filters or digital enhancement, the electric blue flames aren’t visible until dusk - and because the gases can be deadly, he could only get close enough to photograph the lava when the wind was blowing away from him, New Scientistreports.
Grunewald does wear a gas mask while working, but the fumes from a similar blue volcano in Indonesia still left him with peeling skin and clothes that smelt of rotten egg for weeks.
But the result is worth it. As Grunewald tells New Scientist: “The phenomenon is so uncommon – we really feel like we are on another planet."
Source: New Scientist

How stress causes heart attacks?

New research suggests films of bacteria are keeping heart attack-causing plaque out of the blood stream, but stress hormones are setting them free.
WEB_Confocal-FISH-probed-carotid-Lanter-2014GRedit2
Image: Bernard B. Lanter/Binghamton University
Scientists have long thought that stress triggers heart attacks, but they’ve never been able to work out how. Now new research has identified the bacteria that may be involved.
It's long been suspected that bacteria attaches to and infects plaque - a substance that builds up in arteries when cholesterol combines with fat and calcium, and can harden over time to cause heart attack or stroke. Researchers from Binghamton University in New York set out to study which bacteria were involved, and whether the process was being affected by stress.
Using fluorescent tags, they discovered more than 10 species of bacteria clustered tightly around plaque, including Pseudomonas aeruginosa - a bacteria known for growing in clumps called biofilms (red in the microscope image above, the artery is green).
According to lead researcher David Davies, these biofilms can affect the risk of cardiovascular disease by binding tightly to plaque and stopping them from entering the bloodstream. And he suspected that stress hormones were breaking them down.
His team tested this theory by growing P. aeruginosa biofilms in artificial arteries in the lab. As Sara Reardon reports for Nature, they then flooded the system with stress hormone noradrenaline to see what happened.
What they found was that noradrenaline triggers the body’s cells to release iron, which in turn breaks down the bonds that hold P. aeruginosa biolfilms together.
And as collateral damage, the plaque is also set free, their research suggests. The results are published in mBio.
More work needs to be done to determine whether this same mechanism is happening in humans and animals, but if it pans out, it “introduces a completely unexpected potential culprit” for heart attacks, Davies told Nature.
One criticism so far is that the amount of noradrenaline released in the experiment is much higher than would be present in the human body, but it’s possible that lower levels could have a similar affect - we’ll just have to wait and see.
In the meantime, let’s all try to stress less…
Source: Nature

Romeo and Juliet

"This bud of love, by summer's ripening breath,
May prove a beauteous flower when next we meet."
--Juliet from "Romeo and Juliet" (2.2.127-8),

Health Benefit of Sex


How To Exam Your Breast by Yourself


பைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா


கீழே நாம் அதிகமாக பயன்படுத்தும் பைல் போமட்கள் சிலவற்றினை பார்ப்போம்.

txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை
பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர்தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.rich: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில்ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவிதவேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.

.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும்இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால்வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.

.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும்பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல்புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான்இதனைத் திறக்க முடியும்.

ppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட்தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போலவந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப்பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்தபைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல்டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்தவகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள்கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத்திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

htm / html :ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக்கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது எனஅடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர்புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்கஇருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத்திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள்கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.

csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள்என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில்இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல்புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால்போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.

2.சுருக்கப்பட்ட பைல்கள்:

கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும்பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச்சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின்அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும்இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அதுசுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்டஇணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில்அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.

rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சிலஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியைமிக அழகாகச் செய்து முடித்திடும்.
cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம்ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால்விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனைகேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர்தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவேஇதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.

3.பட பைல்கள்:

விண்டோஸ் இயக்கத்தில் பலவகையான பட பைல்களைஉருவாக்கலாம்; கையாளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். போட்டோக்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள் ஆகியவை இந்த வகைகளே. கீழே நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப்பெயர்கள் தரப்படுகின்றன.

psd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும்உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும். உங்களிடம்அடோப் போட்டோ ஷாப் இல்லை என்றால் பைல் வகை மாற்றத்திற்கு வழிசெய்திடும் புரோகிராம் ஒன்றின் (Hercule Software’s Graphic Converter) மூலம் இதன்பார்மட்டை மாற்றி வேறு துணைப் பெயருடன் அதே பைலை உருவாக்கிப் பின்அதற்கான புரோகிராமில் திறக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட மாற்றித்தரும்புரோகிராம்http://www.herculesoft.com/ என்னும் முகவரியில் கிடைக்கிறது.

psp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொருஇமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவானபைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த புரோகிராம் சற்று விலைஅதிகமானது. இந்த பைல்களையும் கன்வெர்டர் கொண்டு மாற்றலாம்.

bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும்அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம்மூலமும் இதனைத் திறக்கலாம்.

jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும். இதன் பயன்பாடுஇன்டர்நெட்டில் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட இமேஜ்பைலின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். இந்த பைலை உருவாக்க அதிநவீன பைல் கம்ப்ரஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பலவித இமேஜ்புரோகிராம் மூலம் இதனைத் திறந்து பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர்தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.

gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும்விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்து பார்ப்பது எளிது.

tif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப்பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம்பயன்படுத்தப்படுகின்றன. இதனைப் பல இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களில்திறந்து பயன்படுத்தலாம் என்றாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரர்எளிமையானதாகும்.

scr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர். ஒரு ஸ்கிரீன் சேவர்பைல் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட கண்ட்ரோல் பேனல் சென்றுடிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோ பெற்று அதில் ஸ்க்ரீன் சேவர் டேப்பினைத்தட்டவும். இங்கு இன்டர்நெட்டில் இருந்து டவுண்லோட் செய்த ஸ்கிரீன் சேவர்பைல் புரோகிராமினை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.

4.ஆடியோ பைல்கள்:

இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோபைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக எம்பி3 பைல்கள் இந்தவகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாகஇசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில்கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள்கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியாபிளேயரும் இதனை இயக்கும்.

wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல்ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.

aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாகவெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.

ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்றுகூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும்துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக்கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல்வேண்டும். இதனை http://www.freecodecs/ என்ற தளத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.

wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல்வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும்அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனைஇயக்கி ரசிக்கலாம்.

5.ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள்:

சில பைல்களை அதன் மீது டபுள் கிளிக்செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும். பெரும்பாலான இந்தபைல்கள் கீழ்க்காணும் துணைப் பெயர்களுடன் இருக்கும்.

exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம்இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்துஇயங்கும்.
bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள்தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள்ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம்மற்றும் எடிட் செய்திடலாம்.

vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட்நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம்புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களைவடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களைஎழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ்புரோகிராம்களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன்உங்கள் இமெயிலில் ஏதேனும் அட்டாச்டு பைல் வந்தால் கவனமாக அதனைஏதேனும் ஆண்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்.

மொபைல் மூலம் கணினியில் இணையம் பாவிப்பது எப்படி எந்த மென்பொருளும் இல்லாமல் ?


பொதுவாக மொபைல் மூலம் இணையம் பாவிக்க அந்த மொபைல்க்கு தகுந்த மென்பொருள் கண்டறிந்து கணினி யில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டி இருக்கும் அதற்க்கு உதாரணம் 

நோக்கியா மொபைல் பொறுத்த வரை NOKIA_PC _SUITE /OVI_SUITE

சாம்சுங் மொபைல் க்கு SAMSUNG PC_SUITE / SAMSUG_KIES

ஆன்ட்ராய்டு மொபைல் க்கு MOBOGENIE

அப்படி இப்படி பல மாடல் பல வித மென்பொருள் தேடி தரவிறக்கம் செய்து
அதன் மூலம் கணினியில் இணையம் பாவிப்பதை விட போதும் போதும் என்று ஆகி விடும்.

அதனால் தான் நான் இன்று சொல்லபோவது மிக சுலபமான வழி
எந்த மென்பொருளுமின்றி ...வெறும் ஐந்து STEP தான்..

தேவையானது
வெறும் USB டேட்டா கார்டு உங்கள் மொபைல் க்கு தகுந்தது

வழி முறை

வழக்கம் போல் மொபைலை DATA CABLE மூலம் கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.

1.CONTROL PANNEL செல்லவும் அடுத்து அங்கு

2.NETWORK AND SHARING என்பதினை கிளிக் செய்யவும்

3.SET UP A NEW CONNECTION என்பதினை கிளிக் செய்தவுடன் வரும் பகுதியில் CONNECT TO THE INTERNET என்பதினை செலக்ட் செய்ய பட்டுளதா என்று கவனித்து NEXT கொடுக்கவும்

4.DIAL-UP என்பதினை கிளிக் செய்யவும். அங்கு மீண்டும் வரும் திரையில்

5.DIAL MOBILE NUMBER என்பதில் மட்டும் மிக முக்கியமாக *99# என்று கொடுத்து இது போல் உதாரணம்

DIAL என்று கொடுக்க வேண்டியது தான் CONNECT ஆகிவிடும் இது போல்

BROWSE THE INTERNET என்பதினை CLICK செய்து மகிழுங்கள்

செல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு



கேமரா வசதியுடைய செல்பேசியிலிருந்து உங்கள் நிகழ்ச்சிகளை நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை bambuser.com என்ற இணையதளம் வழங்குகிறது.

இத்தளத்திற்கு சென்று கணக்கை தொடங்கவும். பேஸ்புக் கணக்கின் மூலமாகவும் உள்ளே நுழையலாம். செல்பேசிக்குறிய மென்பொருளை உங்கள் செல்பெசியில் இன்ஸ்டால் செய்யவும்.பிறகு நிறுவப்பட்ட மென்பொருளை திறந்து ஒளிபரப்பை ஆரம்பிக்கலாம்.

இதன் மூலம் நம் வீடு மற்றும் பொது நிகழ்ச்சிகளை நம் செல்பேசியிலிருந்தே உலகம் முழுவதும் நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். தேவை உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.

மேலும் கணினி வெப் கேமராவிலிலிருந்தும் ஒளிபரப்பு செய்யலாம். உங்கள் ஒளிபரப்பினை உங்கள் ப்ளாக்கிலோ அல்ல்து இணையப்பக்கத்திலோ கேட்ஜெட்டாக பொருத்தி உலகம் முழுவதும் ஒளிபரப்பி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.
www.bambuser.com

Leading causes of death in men


Heart disease 28 /-
Cancer. 24.3/-
Injuries. 6.1
Stroke. 5/-
respiratory 8/-

A novel concept in cellular learning

How learning and memory is achieved in the brain is a central question in neuroscience.
In more recent years, a novel concept in cellular learning has emerged, where temporal order instead of frequency is emphasized. This new learning paradigm – known as spike-timing-dependent plasticity (STDP) – has rapidly gained tremendous interest, perhaps because of its combination of elegant simplicity, biological plausibility, and computational power.
We point out where We point out where the future directions may lie, which includes interneuron STDP, the functional impact of STDP, its mechanisms and its neuromodulatory regulation, and the linking of STDP to the developmental formation and continuous plasticity of neuronal networks.

DNA study on mummies suggests climate instability drove ancient Peruvians to migrate

"To gain a clearer understanding of early Nasca, Wari and Tiwanaku peoples living in various parts of what is now Peru, the researchers collected DNA samples from 207 mummies found in both coastal and mountainous parts of the region. Mitochondrial analysis and Bayesian modeling indicated that people that had been living near the coast began migrating to the mountains sometime around 640 BC. They also found evidence of a reverse migration as people from the mountains migrated towards the coast around 1200 AD."DNA study on mummies suggests climate instability drove ancient Peruvians to migrate

A-beta and its key role in Alzheimer's

"A substance called A-beta—strongly suspected to play a key role in Alzheimer's because it's the chief constituent of the hallmark clumps dotting the brains of people with Alzheimer's—may, in the disease's earliest stages, impair learning and memory by blocking the natural, beneficial action of endocannabinoids in the brain, the study demonstrates. The Stanford group is now trying to figure out the molecular details of how and where this interference occurs. Pinning down those details could pave the path to new drugs to stave off the defects in learning ability and memory that characterize Alzheimer's."

Wednesday, June 18, 2014

Books Art


Motivation video in TAMIL - Just see this done by kd

Maha Yogi Śrī Agastiyar: The Ageless Guru of Gurus



By C. Shanmuganayagam

Lord Murugan is well known as the adi guru who transmitted the Tamil language together with its mysteries long ago to sage Agastya Muni, who in turn shared it with humanity. This article by a learned Sri Lankan devotee explores the legacy of Lord Murugan's great disciple.

A rare and illuminating book in English on the life and works of the great siddhas of ancient and modern times, with particular reference to Śrī Agastiyar, the archetype of all siddhas and gurus, was published in Canada recently, entitled Babaji and the 18 Siddha Kriya Yoga tradition, written by Marshall Govindan, an advanced Kriya Yoga sadhaka of Los Angeles and a keen scholar, who had carried out extensive literary and spiritual research in India and Sri Lanka for twenty years under the guidance of Yogi S.A.A. Ramaiah.

In the hierarchy of siddhas or perfected human beings, or Initiates of the White Brotherhood as they are called in the West, who have guided the destinies of nations on our planet Earth for the past 12,000 years of recorded history, the ageless legendary siddha Śrī Agastiya Maha Muni stands out as the senior-most guru who initiated a galaxy of eminent gurus and siddhas down the ages, and who had established and nurtured the ancient Dravidian civilization lasting several millennia. He is also acknowledged, in occult circles, as the head of a representative group of rishis entrusted with the guiding of the destiny of India and other nations called the Sapta Rishis as disclosed in certain ola leaf manuscripts called rishi vakyams and also in theosophical writings. #346;rī Agastiyar is also considered the author of several Rig Vedic hymns in Sanskrit connected with the Aryan civilization of the North.

Śrī Agastiyar's role in the Ramayana

In the Ramayana saga, which is deemed by historians to have taken place about 9,000 years ago in the Treta Yuga, Śrī Agastiyar is reported to have appeared before Rama himself on the day before the final victorious termination of the war with Ravana, the hitherto invincible King of Lanka, and initiated Lord Rama with a special divine mantra to counter the effect of the powerful boons that Ravana had earned from the gods by his great tapas.

It is significant to note that, according to geo physical research based on the movement of the continental plates, the Lanka of Ravana was situated in the continent of Lemuria, also known as Kumari Kandam, which was a land mass, connecting the Deccan plateau in South India and the island of Ceylon, with intervening straits to be crossed, with Madagascar in the West, Australia on the East and Antarctica on the South, until it sank into the Indian ocean in stages over 3,500 years ago, as mentioned in the writings of the German geologist Wagner anti the eminent Indologist Sir T.W. Holderness.

The research done by Fr. Heras and Sir John Marshall the archaeologist and other scholars into the archaeological finds at Mohenjodaro and Harappa point to the existence of an earlier highly developed Dravidian civilization in the deep South which, had influenced the Indus-Valley Aryan civilization of the North.

The available historical evidence referring to the Dravidian civilization commences with the records that have come down to us of the Tamil literary writings during the past 12,000 years, which have been divided by historians into three periods, called the First Sangam period from 9600 BC to 5200 BC, spanning the Satya and Treta yugas, the Second Sangam period from 5200 BC to 1500 BC spanning the Treta and Dwapara yugas, and the Third Sangam period from 1500 BC to 600 AD spanning the Dwapara and Kali yugas.

According to the present cycle of four yugas, namely Satya, Treta, Dwapara and Kali yugas, in their descending arc of 12,000 years and ascending arc of another 12,000 years, as stated by Śrī Yukteswar in his famous treatis called ‘Holy Science', we are now in the ascending arc of Dwapara yuga completed the Kali yuga period lasting from 600 BC to 1800 AD.

The Mahabharata war, where Lord Krishna propagated the teachings of the Bhagavad Gita to Arjuna, is reckoned to have taken place during the Second Sangam period about the year 3100 BC.

The First Sangam, which was founded and nurtured by Siddha Śrī Agastiyar, lasted for 4,400 years and had its centre in the city of Dakshina Madura in the continent of Lemuria.

The Second Sangam, which was also established under the patronage of Śrī Agastiyar, lasted for 3,700 years and had its centre in the city of Kavatapuram in the continent of Lemuria, after the records in the city of Dakshina Madura had gone under water.

The Third Sangam, also sponsored by Śrī Agastiyar, lasted for 1,800 years and had its centre at Uttara Madura, namely the modern city of Madurai, which lays north of the earlier centres, after the whole of the Lemurian continent had gone under water.

After the commencement of the gradual inundation of the Lemurian continent, it is reported that Śrī Agastiyar led a migration of Dravidians to Java and Cambodia and Central and South America. The legends of the Incas, Mayans and Aztecs of South America regarding the founding of their cultures by tall beared white-robed teachers confirm the tradititional view that the Lemurians, under the guidance of their siddhas, colonized North and South America, as well as the Nile Valley, when they founded the Egyptian civilization.

It is significant to note that Edgar Cayce the well-known ‘sleeping prophet' of America, had in the course of his recent voluminous psychic messages given out by him while in a state of trance mentioned a similar sinking of the continent of Atlantis in stages into the Atlantic Ocean over a period of several centuries between 12,000 BC and 10,000 BC, before the sinking of the Lemurian continent.
Śrī Agastlyar the Archetype of all Gurus

Maha Avatar Kriya Babaji of the Himalayas, the lineal Guru of Paramahamsa Yogananda, Yukteswar and Lahiri Mahasaya, who is well nigh 1,800 years old today, still retains a young physical body of a 16 year old youth, as a result of his divinising the cells of his physical body, after receiving initiation from two of the greatest siddhas of all time.

Siddha Boganathar instructed him in the higher Kriya yoga techniques, for six months at Kataragama in Sri Lanka in the year 214 AD and sent him thereafter to his own Guru Siddha Agastiyar at Couttalam in India, where Babaji had the final initiation in Kriya yoga, after he had practised severe austerities for 48 days to invoke the grace of Agastiyar, who finally appeared before him in his physical body emerging from the adjoining forest; and showered his full blessings on him.

These facts were disclosed by Babaji himself in 1952 to two of his disciples V. T. Neelakantan, a Theosophist of the early days, and Yogi S.A.A. Ramaiah, when he materialized in physical form from his abode in the Himalayas in the shrine room of V.T. Neelakantan at Suramma1 Lane, in Egmore, Madras. In.turn Babaji is known to have initiated among others the famous Hindu reformer Adi Sankaracharya into the mysteries of Kriya yoga about the year 800 AD.

Among the several Siddhas initiated directly by Śrī Agastiyar were, according to certain sources, (1) Tirumoolar, the author of Tirumanthiram described as one of the greatest texts of yoga and mystic truth ever written, who lived for over 3,000 years in the pre-Christian era, and (2) Tiruvalluvar the author of the world famed classic scripture the Tirukkural, who lived 2,000 years ago.

It was the immortal Śrī Agastiyar who originally taught and transmitted to several of his disciples over the ages the Kriya yoga techniques of divinising the cells of the body and:

1. rendering the physical body deathless for centuries, (as in the case of the 18 Siddhas and Kriya Babaji), or

2. enabling the physical body to disappear completely and resurrect in a glow of light into a subtler vibrational field, (as in the case of Adi Sankaracharya and the four great Saiva saints namely the Nayanmars and Kabir of medieval times and Ramalinga Swamigal as recently as 1874), or

3. enabling the physical body to be placed in a tomb in jeeva samadhi at will, in a state of suspended animation, where the blood circulation and the breathing have stopped but a luminous pranic energy keeps the body-cells alive, with the possibility of the siddha dematerializing the body in the tomb and materializing it outside in a completely different locality and living out an extended span of life for several years (as in the case of three well-known siddhas of modern times, namely Śrī Raghavendra Swami about whom a popular film had been made recently, Śrī Kulandaj Ananda Swami whose last jeeva samadhi is in Madurai city and Śrī Muthukrishna Swami whose jeeva samadhi is in Vallioor).

The Time of Death—and Afterwards

Many people haven’t given much thought to the question of whether there is life after death, and many even prefer to ignore death. Still, we all must die. Like a tiger, death stalks each of us. Sooner or later it will strike.

So what happens after death? In the West there has been much speculation about reincarnation, the existence of repeated personal lives. Plato, Emerson, Thoreau, Jung, Schrodinger, Thomas Edison, Benjamin Franklin, and Henry Ford all believed in reincarnation, and their ideas have helped fuel popular speculations on the subject.

Today the speculations continue. Some people think that once a person evolves up to the human form he never goes back down to lower life forms in future lives. Some think of reincarnation only in terms of taking birth after birth in the material world, eternally. Some groups take an interest in finding out exactly what a person did in his past lives. Others put forward an idea of liberation, release from the cycle of reincarnation, wherein one loses his personal identity and merges into a light or “the void,” or becomes one with the eternal energy. In the East, certain Buddhist sects describe that a person’s character traits are reborn in another person, without any connecting link of continuing personal identity.

The oldest, most authorized, and most widely revered teachings on reincarnation are found in the Vedas, India’s ancient books of wisdom. “What extracts from the Vedas I have read,” wrote Henry David Thoreau, “follow me like the light of a higher and purer luminary, which describes a loftier course through a purer stratum-free from particulars, simple, universal.”

Bhagavad-gita, the best known of all Vedic texts, explains that life doesn’t end with the demise of the body. The life within the body—the atma or “self”—is eternal. And at the time of death the atma transmigrates from one body to another. The Gita explains that at death one’s karma may cause him to descend to a lower species of life, and he may have to transmigrate among the trees, fish, birds, and so on before coming again to the human platform.

The human form of life offers a rare opportunity. As Bhagavad-gita explains, if at the time of death a person remembers Krsna (God), he can transfer to the eternal spiritual world and become free from repeated birth and death in the material world. If a person forgets Krsna, however, whatever else he may have attained will be destroyed by death.

Remembering Krsna is not very difficult for one who chants His name: Hare Krsna, Hare Krsna, Krsna Krsna, Hare Hare/ Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. There is no difference between God and God’s names. One can associate with Him simply by chanting. This simple meditation fixes the mind on the Supreme. So if a person chants regularly, he will easily be able to remember Krsna at the time of death.

Otherwise, remembering the Supreme at death may be very difficult. Death is often sudden. Frequently it is accompanied by disease, pain, unconsciousness. The time of death is the most disturbing time of our life—not the ideal moment to begin meditation.

Taking up the chanting of God’s names doesn’t mean stopping our regular duties. One can chant anywhere, at any time. In Bhagavad-gita, Krsna assures His warrior-friend Arjuna, “Therefore, Arjuna, you should always think of Me in the form of Krsna and at the same time carry out your prescribed duty of fighting. With your activities dedicated to Me and your mind and intelligence fixed on Me, you will attain Me without doubt.” This is Krsna’s advice to all men. He doesn’t say that a person has to give up his normal life and become a monk, or retire from economic or family duties. You can continue such activities and at the same time think of Krsna by chanting Hare Krsna.

Reading Vedic literature like Bhagavad-gita is another way to remember Krsna. We are already accustomed to reading newspapers, magazines, and novels. And this ordinary reading absorbs us in subjects of this temporary world. If we read transcendental literature and discuss it among devotees, then we shall revive our relationship with the Supreme Lord. Reading Vedic literature helps us transfer our thinking power to spiritual subjects. This will make it possible for us to remember the Supreme at the time of death. And by remembering Krsna one returns to Krsna in the spiritual world, thus ending the cycle of reincarnation within this material world.

Bhagavad-gita explains that this release from the cycle of birth and death does not involve the annihilation of our personality. The Supreme is not an impersonal light or void; He is the Supreme Person Krsna, the all-attractive. Krsna isn’t an ordinary person. He has a transcendental body with inconceivable potency. From Him everything emanates. He is eternal, full of knowledge and bliss. Everything we desire but can never perfectly realize in our relationships in this material world can be found complete in our eternal relationship with Krsna in the spiritual world. Although we have now forgotten our relationship with Krsna, human life is meant for reviving that God consciousness.

And what if one doesn’t cultivate God consciousness? What happens to him at death? According to Bhagavad-gita, as long as the atma is absorbed in material consciousness, forgetful of his real, eternal relationship with Krsna, he is compelled by karma to take repeated births in this material world, life after life. “Whatever state of being one remembers when he quits his body,” Bhagavad-gita says, “that state he will attain without fail.” So a man who misuses the special gift of human life and degrades himself by material consciousness may have to take his next birth as an animal or plant, while a man who is pious and morally good may take his next birth in a fortunate human family. But in all cases, rebirth means another life of mixed happiness and suffering, and, irrevocably, death again . . . and again . . . and again. . .

An intelligent human being, the Vedic literature explains, must live his life with these facts in view. While carrying on our activities in this world, we should cultivate remembrance of Krsna and chant Hare Krsna. The tiger of death is stalking each of us, and he will strike sooner or later. But if we remember to chant God’s names, then Krsna, the Supreme Personality of Godhead, who is feared even by death himself, will save us from the tiger’s jaws.

Tuesday, June 17, 2014

கடுக்காய் மரத்தின் மருத்துவ குணங்கள்

கடுக்காய் மரத்தின் மருத்துவ குணங்கள்:- கடுக்காய் மரத்தின் மருத்துவ குணங்கள்:- 

இதன் இலை கால்நடைத் தீவனமாகவும், இதன் பிசின் கோந்தாகவும் பயன்படுகிறது. மரப் பட்டையில் உள்ள டேனின், தோல் பதனிட உதவும் இயற்கைப் பொருளாகும். பூக்கள் தேன் மிகுதியாகக்கொண்டவை. மரம், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது. 

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் 'டெர்மினேலியா செபுலா’ (Terminalia chebula). 60 முதல் 75 அடி உயரம் வரை வளரக்கூடியது. 

கடுக்காய்க் கொட்டையை நீக்கிவிட்டு மீதி உள்ள மேல் தோலை இடித்துச் சலித்து உண்ணலாம். கெட்டிப்படாமல் இருக்க, பசுநெய் சேர்த்துப் பிசைந்துவைக்க வேண்டும். இது ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது, மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும். நினைவாற்றலைப் பெருக்கும். 

1) கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும், நரையும் நீங்கும். 

2) கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும். 

3) கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும். 

4) கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும். 

5) கடுக்காய்ப் பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும். 

6) 25 கிராம் கடுக்காய்ப் பொடியில் ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50 மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும். இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும். 

7) கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும். 

8) கடுக்காயும் காசுக் கட்டியும் சம அளவு எடுத்து அரைத்து, நாக்குப் புண்ணுக்கு தடவினால் குணம் கிடைக்கும். 

9) பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட்டால், இருமல், இரைப்பு, ரத்தமும் சீழுமாய் போகும் வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும். 

10) கடுக்காய்த் தூளையும் பசு நெய்யையும் சம எடை எடுத்து ஒரு பீங்கான் ஜாடியில் போட்டு ஒரு மெல்லிய துணியால் மூடி 40 நாள் வெயிலில் வைத்து வடிகட்டி 5 முதல் 10 மி.லி. அளவு காலை - மாலை உண்டுவந்தால், மலச் சிக்கல், வயிற்றுப் புண், மூல முளை, பவுத்திரம் போன்ற நோய்கள் தீரும். 

11) கடுக்காயைத் தட்டித் துணியில் முடிந்து ஆமணக்கு எண்ணெயில் விட்டுச் சூரிய ஒளியில்வைத்து பின் அதைக் கண்களில் பிழிந்தால், மேக நோயில் வரும் கண் நோய், கண் பீளை வடிதல், கண் சிவப்பு நீங்கும்.  

12) கடுக்காயை நீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை வெயிலில் குழம்பாகும் வரை வைத்து 5 முதல் 10 மி.லி. கிராம் அளவு ஒரு நாள்விட்டு ஒரு நாள் உண்டால், இரைப்பை பலப்படுவதோடு நாட்பட்ட மலச் சிக்கலும் தீரும். 

13) கடுக்காய்ப் பிஞ்சு: ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய்ப் பிஞ்சைச் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை உள்ளுக்கும் வெளியிலும் பயன்படுத்தினால், மலச் சிக்கல், மூலக்கடுப்பு, ஆசனவாய் வெடிப்பு முதலியவை தீரும். 

14) கடுக்காய்ப் பூ: இதனைப் பொடி செய்து இரண்டு கிராம் நீருடன் அருந்த, கடுப்போடு கூடிய பேதி தீரும். பூவை அத்திமரப் பட்டையுடன் சேர்த்துப் பால்விட்டு அரைத்து இரு வேளை உண்டால், ரத்தமும் சளியும் கலந்த வயிற்றுப்போக்கு மற்றும் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும். 

15) கடுக்காய் மரத்தின் வேர்: எலும்பைப் பற்றிய நோய்கள் தீரும். 

16) கடுக்காய் மரக்கட்டை: தசையைப் பற்றிய நோய்கள் தீரும். 

17) கடுக்காய் மரப்பட்டை: தோல் நோய்களைப் போக்கும்
இதன் இலை கால்நடைத் தீவனமாகவும், இதன் பிசின் கோந்தாகவும் பயன்படுகிறது. மரப் பட்டையில் உள்ள டேனின், தோல் பதனிட உதவும் இயற்கைப் பொருளாகும். பூக்கள் தேன் மிகுதியாகக்கொண்டவை. மரம், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது.
இந்த மரத்தின் தாவரவியல் பெயர் 'டெர்மினேலியா செபுலா’ (Terminalia chebula). 60 முதல் 75 அடி உயரம் வரை வளரக்கூடியது.
கடுக்காய்க் கொட்டையை நீக்கிவிட்டு மீதி உள்ள மேல் தோலை இடித்துச் சலித்து உண்ணலாம். கெட்டிப்படாமல் இருக்க, பசுநெய் சேர்த்துப் பிசைந்துவைக்க வேண்டும். இது ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது, மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும். நினைவாற்றலைப் பெருக்கும்.
1) கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும், நரையும் நீங்கும்.
2) கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.
3) கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்.
4) கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்.
5) கடுக்காய்ப் பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.
6) 25 கிராம் கடுக்காய்ப் பொடியில் ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50 மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும். இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும்.
7) கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.
8) கடுக்காயும் காசுக் கட்டியும் சம அளவு எடுத்து அரைத்து, நாக்குப் புண்ணுக்கு தடவினால் குணம் கிடைக்கும்.
9) பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட்டால், இருமல், இரைப்பு, ரத்தமும் சீழுமாய் போகும் வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும்.
10) கடுக்காய்த் தூளையும் பசு நெய்யையும் சம எடை எடுத்து ஒரு பீங்கான் ஜாடியில் போட்டு ஒரு மெல்லிய துணியால் மூடி 40 நாள் வெயிலில் வைத்து வடிகட்டி 5 முதல் 10 மி.லி. அளவு காலை - மாலை உண்டுவந்தால், மலச் சிக்கல், வயிற்றுப் புண், மூல முளை, பவுத்திரம் போன்ற நோய்கள் தீரும்.
11) கடுக்காயைத் தட்டித் துணியில் முடிந்து ஆமணக்கு எண்ணெயில் விட்டுச் சூரிய ஒளியில்வைத்து பின் அதைக் கண்களில் பிழிந்தால், மேக நோயில் வரும் கண் நோய், கண் பீளை வடிதல், கண் சிவப்பு நீங்கும்.
12) கடுக்காயை நீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை வெயிலில் குழம்பாகும் வரை வைத்து 5 முதல் 10 மி.லி. கிராம் அளவு ஒரு நாள்விட்டு ஒரு நாள் உண்டால், இரைப்பை பலப்படுவதோடு நாட்பட்ட மலச் சிக்கலும் தீரும்.
13) கடுக்காய்ப் பிஞ்சு: ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய்ப் பிஞ்சைச் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை உள்ளுக்கும் வெளியிலும் பயன்படுத்தினால், மலச் சிக்கல், மூலக்கடுப்பு, ஆசனவாய் வெடிப்பு முதலியவை தீரும்.
14) கடுக்காய்ப் பூ: இதனைப் பொடி செய்து இரண்டு கிராம் நீருடன் அருந்த, கடுப்போடு கூடிய பேதி தீரும். பூவை அத்திமரப் பட்டையுடன் சேர்த்துப் பால்விட்டு அரைத்து இரு வேளை உண்டால், ரத்தமும் சளியும் கலந்த வயிற்றுப்போக்கு மற்றும் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.
15) கடுக்காய் மரத்தின் வேர்: எலும்பைப் பற்றிய நோய்கள் தீரும்.
16) கடுக்காய் மரக்கட்டை: தசையைப் பற்றிய நோய்கள் தீரும்.
17) கடுக்காய் மரப்பட்டை: தோல் நோய்களைப் போக்கும்

GMZ TEG Module Successfully Generates 200W From Engine Heat

GMZ has successfully tested a thermoelectric generator (TEG) that converts the heat from automotive engine exhaust systems to electricity. It even exceeded its target generation capacity of 200 watts. This unit can save fuel by reducing the load on vehicle alternators. Reducing the amount of electricity drawn from the alternator actually reduces the mechanical burden on the engine because the alternator becomes easier to turn. This saves fuel and reduces overall emissions.

The 200-watt module is part of a larger 1,000-watt generator set (for diesel engines) that GMZ is developing for the $1.5 million US Army–sponsored TARDEC ( Tank Automotive Research, Development and Engineering Center) program which is administered by the DOE.

This design could help the US Army because the cost of fuel transportation on the battlefield can amount to a startling $40 per gallon. The Army will first test this TEG in a Bradley Fighting Vehicle.

How It Works:

Thermoelectric modules are solid-state semiconductor devices that generate electricity using a temperature difference. Heating one side of a thermoelectric generator while cooling the other creates a temperature difference which results in and drives the flow of heat through the module.

This flow of heat creates a potential difference (voltage). That potential difference causes it to generate electricity. This is called the Seebeck effect (discovered by Thomas Johann Seebeck). The key to operating a thermoelectric module efficiently (relatively speaking) is to maintain the greatest possible temperature difference between the two sides of it.

What Can You Do With 200 Watts?

200 watts can:

• Recharge hybrid-electric vehicle battery packs to extend range;
• Power dashboard fans;
• Power stereo systems;
• Power both tail lamps and headlamps.

This technology has long been criticized (and harshly) due to its poor efficiency, but it has proven itself to be useful due to the fact that engine heat would otherwise go to waste without the unit.

Source: Clean Technica
Posted by: Er_sanch

ஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு

ஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு. இராஜயோகமான அஷ்டாங்க யோகத்தின் எட்டாவது நிலை. சிலருக்கு தியானம் என்றாலே பயம் வந்து விடுகிறது. ஏனென்றால் அதில் ஸமாதி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒருவேளை அப்படியே ஸமாதியாகி விடுவோமோ என்று பயப்படுகிறார்கள். பாவம் என்ன செய்ய ? ஆதிக்கு சமமான நிலையை அடைவதையே சமாதி என்பார்கள். அதையும் தாண்டி ஆதியாகவே ஆகி விடுவது என்கிற நிலை ஒன்று இருக்கிறது. ஆதிக்கு சமமாக என்றால் தூய்மைப்படுத்தப்படுதல் என்பதைக் குறிப்பதற்கேயாகும். ஆதியைப் போல பரிசுத்தம் ஆனவராக, களங்கமற்ற, வினைகளற்ற, மலங்கள் அற்றவராக ஆக்கப்படும் நிலையே சமாதி நிலை.
மனம், வாக்கு கடந்த தெய்வீக அனுபவம். அது ஒருவர் சொல்லி நாம் உணர முடியாது. அனுபவத்தால் விளையும் அமைதி, ஆனந்தம், இன்பம்.
பரமாத்மா,ஜீவாத்மா என்ற பேதம் கிடையாது. அனைத்து மனச் செயல்களும் அங்கே ஒடுங்கி நிற்கும்.
புறத்தொடர்பு அனைத்திற்கும் அப்பாற் பட்டது. அதனால் அது செயலற்றது என்று ஆகிவிடாது. அதுவே பூரண விழிப்பு நிலையாகும். ஸமாதி நிலையை அடைய ஒருவருக்கு கண்டிப்பான பிரம்மச்சரியம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு, மனத்தூய்மை அவசியம் என்று சொல்லப்படுகிறது.

மனத்தூய்மையற்றவர்களால் ஸமாதி நிலையில் புக முடியாது. தூய்மையான மனமே பேறாற்றலின் திடீர் அழுத்தத்தை தாங்கும் வல்லமை பெற்றுத் திகழும்.
ஸமாதியினாலேதான் ஒருவன் அறியாததை அறிய முடியும். காணாததைக் காண முடியும். புகமுடியாத வற்றில் எல்லாம் புக முடியும். ஸமாதி என்பது கல்லைப் போன்ற ஜட நிலையல்ல.அது மனமானது பூரணமாக தியானத்தில் மூழ்கிய நிலை. ஜட நிலையில் உழலும் உயிரை ஆன்மீக நிலைக்கு, அதாவது தன் யதார்த்த நிலைக்கு உயர்த்தும் நிலை. முற்றிலுமாக சுத்திகரிக்கப்படும் நிலை. புற வாழ்வை விடுத்து உள்முகமான நிறை வாழ்வை அடைவது. மனமானது தியானிக்கப்படும் பொருளுடன் ஒன்றி தன் உணர்வை இழந்துவிடும். ஸமாதியின் உச்ச கட்டமான நிர்விகல்ப ஸமாதியை அனுபவித்த ஒருவன் பிறப்பு, இறப்பை கடந்தவனாவான். குரு வழிகாட்டுவார், துவக்கி வைப்பார் நாம் நம முயற்சியினாலேயே ஸமாதி நிலையை அடைய முடியும்.
பூரண யோகியாகி அற்புத சமாதியை அனுபவிக்க விரும்பும் ஒருவர் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்துதலே ஞானத்திற்கு வழி வகுக்கிறது. இதையே நிரோதம் என்பார்கள். இந்த நிரோதம்தான் ஆன்மீக மற்றும் அனைத்து சாதனைகளின் அடிப்படையாக இருக்கிறது. எல்லா வழிபாடுகளின் சாரமும் மன அடக்கமே. அதுவே தியானமும், ஞானமுமாகும். பொருள்களில் இருந்து மனமானது பூரணமாக விலக்கப்பட வேண்டும். இதயத்தில் இருந்து மனமானது கரைந்து போகிற அளவு மனதை அடக்க வேண்டும்.அப்பொழுதுதான் பூரண உணர்வை, பூரண சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். உண்மையான சமாதி என்பது புலன் கடந்த அறிவேயாகும். அதுவே ஞானமுமாகும். சமாதி நிலையில் ஞானாக்கினியால் நமது எல்லா சந்தேகங்களும், மயக்கங்களும் மற்ற அவித்தை, காமம், கர்மம் என்ற மும்முடிச்சுகளும் அழிக்கப்படுகின்றன. எல்லா சம்ஸ்காரங்களும், வாசனைகளும் வறுக்கப்படுகின்றன. எனவே அது பூரண பயமின்மையையும், அசையாத திட நிலையையும் அளிக்கின்றது. ராமர், கிருஷணர், ஆதி சங்கரர் போன்ற மகான்கள் அனைவரும் சமாதி நிலையிலேயே இருந்து கொண்டு உடல் வாழ்வை நடத்திக் காட்டியவர்கள். சமாதியில் நிலை பெற்ற மகான் தன் மனதையும், உடலையும் பூரண நடுநிலையில் வைத்துக் கொண்டு சமூகத் தொண்டாற்றினார்கள். ஆனால், பரமாத்மாவை ஒருவன் உணர்ந்து விட்டால் அங்கே தியானமோ, ஸமாதியோ கிடையாது. அதுதான் விடுதலை.