Search This Blog

Friday, March 22, 2013

The dangers of soft drinks



The University of Sydney   
 
LI_CHAOSHU_soda_Shutterstock
Children will consume more sugar-sweetened drinks if these are available in their homes. New research urges parents to limit their children's access to sugar-sweetened drinks, as these can lead to weight gain and dental caries, among other health problems.
Image: LI CHAOSHU/Shutterstock
Primary and secondary school students are five times as likely to be high consumers of sugar-sweetened drinks, such as soft drinks, if these drinks are available in their homes, according to a University of Sydney study published in the journal Preventive Medicine.
The study, which used data from the 2010 New South Wales Schools Physical Activity and Nutrition Survey (SPANS), found alarming levels of soft drink consumption in school aged children, especially those with easy access to these drinks.
Half (52 percent) of the 8058 students surveyed were boys and 59 percent were high school students. The authors of the study found students were more likely to be high consumers of soft drinks if they were from a lower socio-economic background or were boys.
Lead author and accredited practising dietitian, Lana Hebden from Sydney Medical School said the study indicated strong associations between school students' access to soft drinks at school or in the home and increased consumption. "We also found students who drank soft drink with meals at home were almost 10 times as likely to be high consumers of these drinks," she said.
"Parents need to consider what is stored in their cupboards or fridge and what their children have access to."
The authors also found students who usually purchased soft drinks from their school canteen were three times as likely to be high consumers.
"While there is a mandate from 2007 that schools should not sell sugar-sweetened drinks, such as soft drinks, at school, this policy is not monitored or policed," Ms Hebden said.
"Primary and secondary schools should be supported and encouraged to follow policy guidelines in their state regarding bans on the sale of sugar-sweetened drinks from the school canteen and vending machines.
"Reducing consumption of soft drinks has been a focus of public health nutrition strategies internationally. These drinks provide substantial kilojoules/calories, but little further nutrition. Consumption of these drinks has been associated with body weight gain in youth, dental caries in young children and elevated blood pressure, insulin resistance and lower bone mineral density in adolescents."
The study authors call for clear information to be made available to parents on limiting their children's access to sugar-sweetened drinks at home. This includes only buying these drinks for special occasions, not keeping them in the fridge or pantry, not offering them to children with their meals regularly, and replacing them with more nutritious drink options, such as water or reduced fat milks. Other strategies such as taxes on sugar sweetened drinks may also help to discourage the consumption of these drinks.
Editor's Note: Original news release can be found here.

Parvati Yantra - Be the Center of Happiness and Prosperity!



Why Parvati Yantra?
Happiness, peace, and success will always be important needs of your life -- you may require a dynamic force behind you to achieve these elements in your life. Parvati is the Shakti who empowers you with positive energy to fulfill your responsibilities on the earth plane. She is the divine feminine energy who acts behind the entire Universe. When Shakti finds her abode in your place, you will be gifted with everlasting inner peace, positivity, happiness, health, wealth and prosperity!

The power waves of Parvati Yantra will gear up your life with positive vibrations which will fetch you with success in all your endeavors.

The specialty of Parvati Yantra
In this competitive world, you will be able to succeed only when you are provided with the best opportunities to prove your caliber. You will definitely need divine help to attract opportunities and to make the best use of them. If you seek the blessings of Parvati, you will be energized with positive energy to attract opportunities and also be gifted with good health, wealth, and prosperity forever.

The powerful radiations of the Yantra will equip you with a dynamism which will drive you towards the zenith of victory; it will assault the impediments that stand in your way of accomplishments. Recharge your energy molecules with the radiations of Parvati Yantra and stand unbeatable in the crowd!


Mantra for Parvati Yantra
Om Kleem Parvatiyei Namaha

Wednesday, March 13, 2013

Aspirin linked to lower skin cancer in women

 

 
Dirk-Ercken_aspirin_Shutterstock
Sunanda Creagh, The Conversation
Aspirin has anti-inflammatory properties and researchers believe that may be the reason why women who have used aspirin for more than five years have 30% less risk of developing skin cancer. Further research needs to be conducted to see if the same applies to men.
Image: Dirk Ercken/Shutterstock
Women who use aspirin for five or more years have a 30% lower risk of developing melanoma skin cancer than women who don’t take aspirin, a new study has found.
Previous studies have linked aspirin with a reduced risk of gastric, colorectal and breast cancer but the new study suggests its anti-inflammatory properties may play a role in skin cancer risk too.
The study, published in Cancer, the journal of the American Cancer Society, examined data on 59,806 Caucasian women in the US aged between 50 and 79 years over an average period of 12 years.
The results were adjusted for age, education, body mass index, smoking status, vitamin D intake, physical activity, history of non-melanoma skin cancer, history of melanoma, skin reaction to the sun, regional solar radiation, childhood and current summer sun exposure, sunscreen use, time since last medical visit and other factors.
Women who took aspirin had a 21% lower risk of developing melanoma than women who did not take aspirin, the study found, and longer term use was linked with a further reduction in risk.
Study co-author, Jean Tang, of Stanford University School of Medicine in Palo Alto, said other pain relief drugs like acetaminophen did not reduce melanoma risk in women.
“Aspirin works by reducing inflammation and this may be why using aspirin may lower your risk of developing melanoma,” said Dr. Tang.
In comments released by the Australian Science Media Centre, Associate Professor Steven Stacker said the findings were important.
“For many years, doctors have observed the beneficial impact of non-steroidal anti-inflammatory drugs, such as aspirin, in cancer, without fully comprehending the biological processes involved,” he said.
“Today, many research groups are pulling apart this link to understand these anti-cancer effects, in the hope they can be boosted and replicated through the development of new treatments.”
Prof Mark Wahlqvist, Emeritus Professor of Medicine at Monash University and Visiting Professor at the National Health Research Institute in Taiwan, said “more work needs to be done to extrapolate from the US population studied to Australians in general.”
“This would be of great importance as melanoma incidence continues to rise. The authors have access to similar data sets for men and it will be important to know if the findings are gender-specific,” he said.
“Aspirin-like activity is also found in food (after all, aspirin is a salicylate which comes from plants) and again, the study reported has a vast food data base which should be reconciled with the current findings,” he said.
“The authors note a possible protective role for vitamin D and control for it, but no less important is it to know whether Vitamin D interacts with aspirin to allow its apparent effect on melanoma – this is a difficult public health issue given the importance of sun-light in ensuring vitamin D status.”
Editor's Note: This article was originally published by The Conversation, here, and is licenced as Public Domain under Creative Commons. See Creative Commons - Attribution Licence.

Tuesday, March 12, 2013

Birth of Goddess Saraswatî*



At the beginning of creation there was chaos all over. Brahma did not know how to bring order. While thinking over the problem he heard a voice say that knowledge could help him achieve order. So from Brahma's mouth emerged the magnificent figure of Saraswati- the goddess of knowledge and wisdom. Dressed in white, she rode on a swan, with books in one hand and the veena, a musical instrument, in the other.

By way of sense, thought, understanding, and communication she helped Brahma see how to change chaos into creation. When she played the veena, he heard the soothing music amidst the roar of commotion. Chaos started taking shape; the sun, the moon, and the stars were born. The oceans filled and seasons changed. The joyous Brahma then named Saraswati, Vagdevi, the goddess of speech and sound. Thus Brahma became the creator of the world with Saraswati as his source of wisdom.
Naissance de la déesse Saraswatî.. 
------------
Birth of Goddess Saraswatî*

At the beginning of creation there was chaos all over. Brahma did not know how to bring order. While thinking over the problem he heard a voice say that knowledge could help him achieve order. So from Brahma's mouth emerged the magnificent figure of Saraswati- the goddess of knowledge and wisdom. Dressed in white, she rode on a swan, with books in one hand and the veena, a musical instrument, in the other.

By way of sense, thought, understanding, and communication she helped Brahma see how to change chaos into creation. When she played the veena, he heard the soothing music amidst the roar of commotion. Chaos started taking shape; the sun, the moon, and the stars were born. The oceans filled and seasons changed. The joyous Brahma then named Saraswati, Vagdevi, the goddess of speech and sound. Thus Brahma became the creator of the world with Saraswati as his source of wisdom.

Scientists find healing 'switch'


Agency for Science, Technology and Research   
 
Mopic_SkinTissue_shutterstock
Illustration of skin tissue. The newly discovered tiny micro-RNA switch controls the migration of skin cells necessary for wounds to close and heal.
Image: mopic/Shutterstock
Scientists from the Agency for Science, Technology and Research (A*STAR)’s Institute of Medical Biology (IMB) have identified a molecular “switch” that controls the migration of skin cells necessary for wounds to close and heal. This is especially significant for diabetics and other patients who suffer from chronic wounds, wounds that do not heal or take years to do so, which are vulnerable to infections and could lead to amputations. This switch mechanism may hold the key to developing therapeutics that will reduce or prevent chronic wounds.
The scientists discovered that a tiny “micro-RNA” molecule, called miR-198, controls several different processes that help wound healing, by keeping them switched off in healthy skin. When skin is wounded, the manufacture of miR-198 quickly stops and the levels of miR-198 drop, switching on many wound healing processes.
In the non-healing wounds of diabetics, miR-198 does not disappear and wound healing remains blocked. This therefore identifies miR-198 as a potential diagnostic biomarker for non-healing wounds. These findings were recently published in the prestigious journal Nature.
The research leading to this discovery was carried out in collaboration with A*STAR’s Bioinformatics Institute (BII), National University Hospital (NUH), Singapore and Jnana Sanjeevini Diabetes Center, Bangalore, India.
Chronic wounds in patients with diabetes are a major global health burden and the most common cause of lower extremity amputations. In Singapore, diabetes is the fifth most common medical condition diagnosed and one in nine people aged 18 to 69 has diabetes.
Unfortunately, chronic wounds are currently poorly understood and insufficiently treated.  Chronic wounds also tend to affect the elderly and disabled patients, especially those confined to a wheelchair or bed-bound.
 Dr. Prabha Sampath, principal investigator at IMB and lead author of the paper, said, "Moving forward, we hope to translate this research into improved patient outcomes. We can now build on this research, to see how we can modulate the defective switch in chronic wounds by targeting miR-198 and its interacting molecules, to develop new strategies for treating chronic wounds. Our research provides a comprehensive understanding of the mechanism of the wound healing process.
Professor Birgitte Lane, Executive Director of IMB, said, “This switch appears to be an entirely new regulatory component in wound healing, and probably a very important one. Poor wound healing is a major healthcare burden, and this discovery is particularly timely in the face of aging populations and the sharp global rise in diabetes. The finding gives us a platform from which to develop therapies that could significantly reduce chronic wounds and improve healthcare."
The information necessary to expressmicroRNA-198 (miR-198) and follistatin-like 1 (FSTL1) protein are found in a single “message” produced by the cell. However, miR-198 and FSTL1 protein cannot be produced at the same time – it can only be one or the other. These two molecules also have opposite roles: miR-198 (found in unwounded skin) inhibits skin cell migration and wound healing, whereas FSTL1 protein (expressed after injury) promotes skin cell migration and wound healing. A regulatory switch dictates their expression, and hence controls the “see-saw” between inactive resting skin cells and the cell migration necessary for wound healing.
Dr. Sampath and her team showed that healthy unwounded skin contained high levels of miR-198 but no FSTL1 protein. They demonstrated that these high levels of miR-198 prevent skin cell migration by suppressing several genes, such as PLAU, LAMC2 and DIAPH1 [4], which are needed for different aspects of the wound healing process. However upon injury, miR-198 is switched off in the wound by a signal from transforming growth factor β1 (TGF-β1). This allows FSTL1 to now be made instead, and the skin migration genes to be unblocked, promoting migration of skin cells into the wound area to drive skin wound healing.
The scientists further examined skin samples of chronic non-healing ulcer wounds from patients with diabetes mellitus. They observed that, unlike healthy skin that had been injured, there remained high levels of miR-198 (inhibiting skin cell migration and wound healing) and an absence of FSTL1 protein (promoting skin cell migration upon wounding), indicating that this “switch” is defective in chronic wounds.
Editor's Note: Original news release can be found here.

Cheaper genetic test for diabetes

The University of Western Australia 
Nikita_G._Sidorov_Genetics_shutterstock.jpg
Using advanced computational methods, the researchers have identified accurate genetic markers that indicate a risk of Type 1 diabetes. 
Image: Nikita G. Sidorov/Shutterstock
Work by Perth researchers could revolutionise testing for Type 1 diabetes around the world.

The research by the Centre for Diabetes Research (CDR) at the Western Australian Institute for Medical research (WAIMR), led by Professor Grant Morahan, has been published in the top journal in the field, Diabetes.

Lead author Cao Nguyen, said the new method would make testing much cheaper and quicker to determine what genetic risk factors have for Type 1 diabetes. In this disease, the person's own immune system destroys the cells that make insulin.

The strongest genetic risk factors for Type 1 diabetes are the HLA genes known as HLA-DR3 and HLA-DR4.

"Currently a blood sample is collected and sent to specialist laboratories where it can cost $300 per sample to test HLA types by the conventional method," Research Assistant Professor Nguyen said.

"With this new method, it will cost less than $50 to find a person's HLA risk type. The process will be more affordable and will make it easier for more researchers to investigate type 1 diabetes."

Asst. Professor Nguyen tested more than 200,000 genetic markers in the DNA of over 10,000 people as part of the international Type 1 Diabetes Genetics Consortium.

Using advanced computational methods, Asst. Professor Nguyen discovered as few as three genetic markers can predict all the HLA risk types that are relevant to Type 1 Diabetes.

The overall accuracy of his prediction method was 99.3% - which is more accurate than existing methods.

Now that the research has been published, clinicians and researchers across the world can start using the method, providing faster results for people with a family history of Type 1 diabetes.
Editor's Note: Original news release can be found here.

புற்றுநோயை கண்டறிவதற்கு எளிய மூச்சு பரிசோதனை அறிமுகம்



மனித உடம்பை அரித்துக் கொல்லும் கொடிய நோயான புற்றுநோய் முற்றிய பின்னரே கண்டறியக் கூடியதாக உள்ளது.அதிலும், வயிற்றுப் பகுதியில் தோன்றும் புற்று நோய் நீண்ட நாட்கள் சென்ற நிலையிலேயே வெளித்தெரிவதால் நோயாளிகள் உயிர் பிழைப்பது மிகவும் கடினமாகிறது.
பிரிட்டனில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 7000 பேர் இந்த வயிற்று புற்று நோய் தாக்கத்திற்கு ஆளாகி அதில் பெரும்பாலோருக்கு நோய் முற்றிய நிலையிலேயே தெரிய வருகிறது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த வகை புற்றுநோயாளிகளில் சிகிச்சைக்குப் பின்னர் ஐந்தில் ஒருவர்தான் ஐந்து வருடங்கள் உயிர் வாழ்கிறார். இருவர் ஒரு வருடம் மட்டுமே வாழ்கின்றனர்.
வயிற்றுக்குள் செலுத்தப்படும் நுட்பமான கமெராவினால் வயிற்றுத் திசுக்களை பரிசோதிப்பதே இந்த புற்று நோயை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய நடைமுறை.
ஆனால், தற்போது மூச்சுக்காற்றைப் பரிசோதிப்பதன் மூலம் இவ்வகை புற்றுநோயை எளிதாக கண்டறியலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியிடும் மூச்சுக்காற்றின் ரசாயன மாறுபாடுகள் மற்ற வயிற்று உபாதைகளிலிருந்து மாறுபடும். தகுந்த மருத்துவ உபகரணங்களால் இதனைக் கண்டறியலாம் என்றனர்.
இஸ்ரேலிலும், சீனாவிலும் விஞ்ஞானிகள் 130 நோயாளிகளை இந்த புதிய முறையில் பரிசோதித்துப் பார்த்ததில் 90 சதவிகித முடிவுகள் சரியாக அமைந்தன.
இது குறித்து இஸ்ரேலின் தொழில்நுட்பப் பேராசிரியர் ஹோசம் ஹைக் கூறுகையில், நீண்ட ஆராய்ச்சிகள் தேவைப்பட்டாலும் இது ஒரு நல்ல பலனைத்தரும் முறை என்றார்.
பிரிட்டனில் புற்று நோய் குறித்த பத்திரிக்கை இதழும், இம்முறை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் நோய் குறித்த பரிசோதனையை விரைவுபடுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பிரிட்டனின் மருத்துவ ஆராய்ச்சிக் கழக தலைவர் கேட்லா கூறுகையில், நீண்ட கால சோதனைகள் தேவைப்பட்டாலும், தற்போதைய கண்டுபிடிப்புகள் நம்பிக்கை அளிக்கின்றன.
நோயின் தாக்கம் நாட்பட்ட பின்னரே வெளித்தெரிவதால் ஐந்தில் ஒருவர் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது என்றும் ஆரம்பகட்டத்தில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நோயாளிகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

Bee Venom Can Kill HIV(HIV நோய்க்கு மருந்தாகும் தேனீக்களின் நஞ்சு)



Researchers at Washington University School of Medicine in St. Louis may be one step closer to developing a vaginal gel that could prevent the spread of HIV (human immunodeficiency virus).
A new study found that nanoparticles carrying the toxin in bee venom can destroy the HIV virus while leaving surrounding cells unharmed. This study was led by Dr. Samuel Wickline, the university's J. Russell Hornsby Professor of Biomedical Sciences, and is featured in the current issue of the journal Antiviral Therapy.
“Our hope is that in places where HIV is running rampant, people could use this gel as a preventive measure to stop the initial infection,” Dr. Joshua Hood, researcher, said in a statement.

Within the bee venom is a toxin called melittin that can “poke holes in the protective envelope that surrounds HIV, and other viruses,” according to the researchers. This new development actually attacks the virus, while traditional HIV therapy aims to prevent the virus from replicating by using drug therapy. But sometimes the virus adapts and replicates despite drug therapy.
“We are attacking an inherent physical property of HIV,” Hood said in a statement. “Theoretically, there isn’t any way for the virus to adapt to that. The virus has to have a protective coat, a double-layered membrane that covers the virus.”
This work was supported by a Bill & Melinda Gates Foundation Grand Challenges Explorations grant. These grants are designed to reward innovative ideas to overcome global health challenges. Typically, intial grants of $100,000 are awarded two times each year, and projects that have proven successful are eligible to receive another grant of up to $1 million, according to the Grand Challenges website.Nanoparticles smaller than HIV were infused with the bee venom toxin, explains U.S. News & World Report. A "protective bumper" was added to the nanoparticle's surface, allowing it to bounce off normal cells and leave them intact. Normal cells are larger than HIV, so the nanoparticles target HIV, which is so small it fits between the bumpers.


“Melittin on the nanoparticles fuses with the viral envelope,” said research instructor Joshua L. Hood, MD, PhD, via the news release. “The melittin forms little pore-like attack complexes and ruptures the envelope, stripping it off the virus.” Adding, “We are attacking an inherent physical property of HIV. Theoretically, there isn’t any way for the virus to adapt to that. The virus has to have a protective coat, a double-layered membrane that covers the virus.”

This revelation can lead to the development of a womanly gel to prevent the spread of HIV and, it seems, an intravenous treatment to help those already infected. “Our hope is that in places where HIV is running rampant, people could use this gel as a preventive measure to stop the initial infection,” said Hood.

The bee venom HIV study was published on Thursday in the journal Antiviral Therapy, according to U.S. News & World Report.

This study comes on the heels of news that a Mississippi baby with HIV has apparently been cured. The mother was diagnosed with HIV during labor and the baby received a three-drug treatment just 30 hours after birth, before tests confirmed the infant was infected. The child, now 2 years old, has been off medication for about a year and shows no sign of infection.
உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் பாரம்பரிய மருந்துப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டுவரும் தேனீக்களின் நஞ்சானது HIV/AIDS உயிர்க்கொல்லி நோயினையும் குணப்படுத்தவல்லது என ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் சென்.லூசியசில் அமைந்துள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு ஆராய்ச்சியாளர்களினாலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது HIV நோயினை பரப்பக்கூடிய அல்லது ஏற்படுத்தக்கூடிய வைரஸினை முற்றாக அழிக்கும் ஆற்றல் தேனீக்களின் நஞ்சில் காணப்படுகின்றமை குறித்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.



LIVER

ராஷ்பிகாரி போஸ்

டெல்லி சாந்தினி செளக் வீதியில் 1911 ஆம் ஆண்டு யானை மீதேறி பிரம்மாண்ட ஊர்வலத்தில் பவனி வந்த இந்திய வைசிராய், ஹார்டிங் பிரபு மீது வெடிகுண்டு வீசினார் ராஷ்பிகாரி போஸ். இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று ஜப்பானில் அடைக்கலம் புகுந்த ராஷ்பிகாரி போஸ் அந்நாட்டிலேயே முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்தார்.


ராஷ்பிகாரி போஸ், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி ‘இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக்’ எனும் அமைப்பை நிறுவினார். பிகாரிபோஸ் உருவாக்கிய இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக்- ஐஐஎல், கிழக்கு ஆசிய வாழ் இந்தியர்களை ஒரு குடையின் கீழ் அணிவகுக்க உதவியது.


இந்தியாவிலிருந்து பிரிட்டனை விரட்டுவதற்கு இந்திய தேசிய இராணுவம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற விருப்பம் ராஷ்பிகாரிபோசுக்கு இருந்தது. இந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பு சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றியதும் வந்தது.


பிரிட்டீஷ் இராணுவத்திலிருந்த இந்தியவீரர்கள் ஜப்பானிடம் சரணடைந்தபோது, ஜப்பானிய அரசின்உதவியுடன்இந்தியஇராணுவவீரர்களை மீட்டு, இந்தியதேசிய இராணுவத்தை கட்டி அமைக்க ராஷ்பிகாரி போஸ் முடிவு செய்தார். இந்திய இராணுவ அதிகாரிகள் ஜெனரல் மோகன்சிங்,லெப்டினன்ட் கர்னல் என்.எஸ்.கில், கேப்டன் இக்ரம் ஆகியோரை ஜப்பானுக்கு வரவழைத்து, ஜப்பானிய பிரதமர் டோஜோவை சந்திக்க வைத்தார் ராஷ்பிகாரி போஸ். ஜப்பானின் உதவியுடன் பிரிட்டனை எதிர்க்க போர்க்களம் செல்ல இந்திய தேசிய இராணுவம் உருகொண்டது.


1942 ஏப்ரலில் சிங்கப்பூர் வருகை தந்த ராஷ் பிகாரி போஸ், இந்தியர்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு ஜப்பானியர் உதவி செய்வதாகவும்,இந்திய தேசிய இராணுவத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்க உறுதி கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். ராஷ்பிகாரி போஸ் தலைமையிலான ஐ.ஐ.எல். மையங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொடங்குவது என்றும், ஐ.ஐ.எல் மற்றும் ஐ.என்.ஏ அமைப்புகளுக்கு நிதி திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக் தலைவராக ராஷ்பிகாரி போசும் இந்திய தேசிய இராணுவத்தின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் ஆக ஜெனரல் மோகன் சிங்கும் அங்கீகரிக்கப்பட்டனர். மேலும், ஜெனரல் சிங், லெட்டினன்ட் கர்னல் கிலானி, கே.பி.கேசவமேனன், என்.இராகவன் ஆகியோர் ஆலோசகர்களாக விளங்கினர்.


இந்தியர்களின் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் லட்சுமி,இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் ஐ.ஐ.எல்., ஐ.என்.ஏ. அமைப்புகளின் மூலம் பங்கேற்பது என்று முடிவு செய்தார்.
டெல்லி சாந்தினி செளக் வீதியில் 1911 ஆம் ஆண்டு யானை மீதேறி பிரம்மாண்ட ஊர்வலத்தில் பவனி வந்த இந்திய வைசிராய், ஹார்டிங் பிரபு மீது வெடிகுண்டு வீசினார் ராஷ்பிகாரி போஸ். இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று ஜப்பானில் அடைக்கலம் புகுந்த ராஷ்பிகாரி போஸ் அந்நாட்டிலேயே முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்தார்.


ராஷ்பிகாரி போஸ், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி ‘இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக்’ எனும் அமைப்பை நிறுவினார். பிகாரிபோஸ் உருவாக்கிய இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக்- ஐஐஎல், கிழக்கு ஆசிய வாழ் இந்தியர்களை ஒரு குடையின் கீழ் அணிவகுக்க உதவியது.


இந்தியாவிலிருந்து பிரிட்டனை விரட்டுவதற்கு இந்திய தேசிய இராணுவம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற விருப்பம் ராஷ்பிகாரிபோசுக்கு இருந்தது. இந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பு சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றியதும் வந்தது.


பிரிட்டீஷ் இராணுவத்திலிருந்த இந்தியவீரர்கள் ஜப்பானிடம் சரணடைந்தபோது, ஜப்பானிய அரசின்உதவியுடன்இந்தியஇராணுவவீரர்களை மீட்டு, இந்தியதேசிய இராணுவத்தை கட்டி அமைக்க ராஷ்பிகாரி போஸ் முடிவு செய்தார். இந்திய இராணுவ அதிகாரிகள் ஜெனரல் மோகன்சிங்,லெப்டினன்ட் கர்னல் என்.எஸ்.கில், கேப்டன் இக்ரம் ஆகியோரை ஜப்பானுக்கு வரவழைத்து, ஜப்பானிய பிரதமர் டோஜோவை சந்திக்க வைத்தார் ராஷ்பிகாரி போஸ். ஜப்பானின் உதவியுடன் பிரிட்டனை எதிர்க்க போர்க்களம் செல்ல இந்திய தேசிய இராணுவம் உருகொண்டது.


1942 ஏப்ரலில் சிங்கப்பூர் வருகை தந்த ராஷ் பிகாரி போஸ், இந்தியர்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு ஜப்பானியர் உதவி செய்வதாகவும்,இந்திய தேசிய இராணுவத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்க உறுதி கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். ராஷ்பிகாரி போஸ் தலைமையிலான ஐ.ஐ.எல். மையங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொடங்குவது என்றும், ஐ.ஐ.எல் மற்றும் ஐ.என்.ஏ அமைப்புகளுக்கு நிதி திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக் தலைவராக ராஷ்பிகாரி போசும் இந்திய தேசிய இராணுவத்தின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் ஆக ஜெனரல் மோகன் சிங்கும் அங்கீகரிக்கப்பட்டனர். மேலும், ஜெனரல் சிங், லெட்டினன்ட் கர்னல் கிலானி, கே.பி.கேசவமேனன், என்.இராகவன் ஆகியோர் ஆலோசகர்களாக விளங்கினர்.


இந்தியர்களின் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் லட்சுமி,இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் ஐ.ஐ.எல்., ஐ.என்.ஏ. அமைப்புகளின் மூலம் பங்கேற்பது என்று முடிவு செய்தார்.

திருப்பலி… முழுமையாய் அறிவோம்

திருப்பலி…
முழுமையாய் அறிவோம் 

திருப்பலியில் பங்கு பெரும் நாம் திருப்பலியை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் 

திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு (Structure of the Roman Rite of Mass) என்பது கத்தோலிக்க திருச்சபையில் அருட்சாதனமாகக் கொண்டாடப்படுகின்ற திருப்பலியின் பாகங்கள் ஒவ்வொன்றும் தமக்குள்ளும் பிற பாகங்களோடும் இசைவுறப் பொருந்தி அமைவதைக் குறிக்கும்.[2]
கத்தோலிக்க திருச்சபையில் பெரும்பாலோர் பின்பற்றுகின்ற "இலத்தீன் வழிபாட்டுமுறை" (Latin Rite) கடைப்பிடிக்கின்ற திருப்பலி அமைப்பு பற்றிய விதிகள் "உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொதுப் போதனை" என்னும் அதிகாரப்பூர்வ ஏட்டில் உள்ளன. அவற்றின் சுருக்கம் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையின் மையக் கொண்டாட்டமாக அமைகின்ற திருப்பலி இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:
இறைவாக்கு வழிபாடு
நற்கருணை வழிபாடு
என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரு பகுதிகளும் ஒரே ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை உருவாக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று நெருங்கி இணைந்துள்ளன.
ஒருசில சடங்குகள் திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தொடக்கமாகவும், முடிவாகவும் அமைந்துள்ளன.
இவ்வாறு, திருப்பலிக் கொண்டாட்டத்தின் முதல் பகுதியாகிய இறைவாக்கு வழிபாட்டுக்கு முன்வரும் தொடக்கச் சடங்குகளில் உள்ளவை:
வருகை
வாழ்த்துரை
மன்னிப்பு வழிபாடு
"ஆண்டவரே இரக்கமாயிரும்"
"உன்னதங்களிலே"
சபை மன்றாட்டு.
ஒன்றாய்க் கூடியிருக்கும் கிறித்தவ நம்பிக்கைகொண்டோருக்குள் உள்ளரங்க ஒன்றிப்பை உருவாக்கி, அவர்களை வழிபடும் ஒரே குடும்பமாக்கி, சீரிய முறையில் இறைவனின் வார்த்தைக்குச் செவிசாய்க்கவும், தக்க வண்ணம் நற்கருணை வழிபாட்டைக் கொண்டாடவும் அவர்களைத் தயாரிப்பதே இச்சடங்குகளின் நோக்கம் ஆகும்.
வருகை
மக்கள் ஒன்றுகூடியபின் குரு பணியாளர்களோடு வரும்பொழுது, வருகைப் பாடல் தொடங்கப்படும். கொண்டாட்டத்தைத் தொடங்கவும், கூட்டத்தின் உள்ளரங்க ஒன்றிப்பை வளர்க்கவும், அவர்களுக்கு வழிபாட்டுக் காலத்து அல்லது நடைபெறும் விழாவின் மறையுண்மையை அறிமுகப்படுத்தவும், குருவும் பணியாளரும் வரும் பவனிக்குப் பின்னணியாக அமைவதும் இவ்வருகைப் பாடலின் நோக்கமாகும்.
பலிபீட வணக்கமும் மக்களுக்கு வாழ்த்தும்
பலிபீட முற்றத்திற்கு வந்ததும், குருவும் பணியாளர்களும் பீடத்துக்கு வணக்கம் செலுத்துவார்கள். மேலும், இவ்வணக்கத்தைக் குறிப்பிட, குருவும் திருத்தொண்டரும் பீடத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்வர்; வசதியானால் குரு பீடத்திற்குத் தூபம் காட்டுவார்.
வருகைப் பாடல் முடிந்ததும், குருவும் திருக்கூட்டத்தினர் அனைவரும் தம்மீது சிலுவை வரைந்து கொள்வர். பின்பு திருக்கூட்டத்தினரிடம் இறைவன் பிரசன்னமாயிருப்பதைக் குரு வாழ்த்துரையால் வெளிப்படுத்துவார். இவ்வாறு குரு வாழ்த்துவதாலும் அதற்கு மக்கள் பதில் அளிப்பதாலும் கூடியுள்ள திருச்சபையின் மறைபொருள் விளங்குகிறது.
மன்னிப்பு வழிபாடு
மக்களை வாழ்த்தியபின் குரு அல்லது வேறு தகுதியுடைய பணியாளர் அந்நாளின் திருப்பலியைப் பற்றி மக்களுக்கு மிகச் சுருக்கமாகத் தொடக்கவுரை ஆற்றலாம். அதன்பின், குரு மன்னிப்பு வழிபாட்டுக்கு அழைப்பு விடுப்பார்; திருக்கூட்டத்தினர் அனைவரும் சேர்ந்து பொதுப்பாவ அறிக்கையிடுவர்; குரு சொல்லும் பாவமன்னிப்பு செபத்தோடு இச்சடங்கு முடிவுறும்.
"ஆண்டவரே இரக்கமாயிரும்"
மன்னிப்பு வழிபாட்டிலேயே இடம்பெற்றிருந்தாலன்றி, "ஆண்டவரே இரக்கமாயிரும்" (பண்டைக் கிரேக்கம்: Kyrie eleison) என்னும் பாடம் இப்பொழுது தொடங்கும். இதில் கிறித்தவ மக்கள் ஆண்டவரைப் புகழ்ந்து, அவருடைய இரக்கத்தை இறைஞ்சுவார்கள். எனவே இப்பாடல் வழக்கமாக எல்லாராலும் பாடப்படும். அதாவது, மக்களும் பாடகர் குழுவுமாக அல்லது மக்களும் பாடகர் ஒருவருமாக இப்பாடலைப் பாடுவார்கள்.
ஆர்ப்பரிப்பு ஒவ்வொன்றும் வழக்கமாக இருமுறை எழுப்பப்பெறும்; எனினும் மொழி, இசை, சூழ்நிலை தன்மைக்கு ஏற்ப ஆர்ப்பரிப்பின் எண்ணிக்கையைக் கூட்டலாம் அல்லது ஆர்ப்பரிப்புக்கு முன் சிறு வசனத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். "ஆண்டவரே இரக்கமாயிரும்" பாடப்பெறாத பொழுது அது படிக்கப்படும்.
"உன்னதங்களிலே"


போர்த்துகல் நாட்டு பாத்திமா நகர் அன்னை மரியா திருத்தலத்தில் நிகழும் திருப்பலிக் கொண்டாட்டம். ஆண்டு: சூலை 2008
இப்புகழ்ச்சிப் பாடல் மிகப் பழமையானது, வணக்கத்துக்குரியது. தூய ஆவியால் ஒன்றுகூட்டப்பட்ட திருச்சபை இப்பாடலில் தந்தை இறைவனையும், செம்மறியையும் மகிமைப்படுத்தி, இரந்து மன்றாடுகிறது. இறைமக்கள் இப்பாடலைப் பாடுவர் அல்லது பாடகர் குழுவோடு சேர்ந்து மக்கள் மாறி மாறிப் பாடுவர் அல்லது பாடகர் குழு மட்டும் பாடும். பாடப்பெறாதபொழுது இதை அனைவரும் ஒன்றாகவோ மாறி மாறியோ படிக்கலாம்.
திருவருகைக் காலம், தவக் காலம் ஆகியவைகளுக்குப் புறம்பே வரும் ஞாயிற்றுக் கிழமைகள், பெருவிழாக்கள், விழாக்களிலும், இன்னும் அந்தந்த இடத்துச் சிறப்புக் கொண்டாட்ட நாள்களிலும் "உன்னதங்களிலே" பாடப்படும் அல்லது படிக்கப்பெறும்.
சபை மன்றாட்டு
அடுத்து, குரு மக்களைச் செபிக்க அழைக்கிறார். குருவோடு அனைவரும் சேர்ந்து சிறிது நேரம் மௌனமாயிருப்பர். அச்சமயம் இறைவன் திருமுன் தாங்கள் இருப்பதை உணர்ந்து தங்கள் தேவைகளை நினைத்து அவர்கள் செபிக்கலாம். பின் குரு சபை மன்றாட்டு எனப்படும் செபத்தைச் சொல்லுவார். இது நிகழும் கொண்டாட்டத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும். இம்மன்றாட்டு குருவின் சொற்களால் தூய ஆவியில் கிறிஸ்து வழியாகத் தந்தை இறைவனை நோக்கி செபிக்கப்படும்.
மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி, அதற்கு உடன்பாடு தெரிவித்து, ஆமென் என்னும் ஆர்ப்பரிப்பால் அதைத் தங்கள் செபமாக்கிக் கொள்வார்கள். ஆமென் என்னும் எபிரேயச் சொல் "ஆம்", "அப்படியே ஆகுக" என்னும் பொருளைத் தரும்.
திருப்பலியில் ஒரே ஒரு சபை மன்றாட்டுத்தான் சொல்லப்படும்; இந்த விதி காணிக்கைமீது மன்றாட்டு, நன்றி மன்றாட்டு ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
சபை மன்றாட்டு நீண்ட முடிவுரை கொண்டிருக்கும். அதாவது,
தந்தையிடம் செபம் சொல்லப்பட்டால்
“உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்”
என முடிவுறும்.
தந்தையிடம் சொல்லும் செபத்தின் முடிவில், திருமகனைக் குறிப்பிட்டிருந்தால்,
“உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர்வழியாக உம்மை மன்றாடுகிறோம்”
என முடிவுறும்.
திருமகனிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
காணிக்கைமீது மன்றாட்டு, நன்றி மன்றாட்டு என்னும் இரு செபங்களும் சுருக்கமான முடிவுரை கொண்டிருக்கும்; அதாவது,
தந்தையிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
தந்தையிடம் சொல்லும் செபத்தின் முடிவில் திருமகனைக் குறிப்பிட்டிருந்தால்,
“ என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாகவே உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
திருமகனிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாகவே உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
ஆ) அருள்வாக்கு வழிபாடு

அருள்வாக்கு வழிபாட்டின் சிறப்பான பகுதி திருநூலிலிருந்து தேர்ந்தெடுத்த வாசகங்களும், அவைகளுக்கு இடையில் வரும் திருப்பாடல்களுமாகும். மறையுரை, விசுவாச அறிக்கை, பொது மன்றாட்டு அல்லது விசுவாசிகள் மன்றாட்டு ஆகியவை இப்பகுதியை விளக்கி முடிவுக்குக் கொணர்கின்றன.
எவ்வாறெனில், மறையுரை விளக்கும் வாசகங்களினால் இறைவன் தம் மக்களோடு உரையாடி, அவர்களுக்கு மீட்பு-ஈடேற்றம் பற்றிய மறைபொருள் நிகழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆன்ம ஊட்டமளிக்கிறார். கிறிஸ்து தம் வாக்கினால் விசுவாசிகள் நடுவில் பிரசன்னமாயிருக்கிறார். அருள்வாக்கை மக்கள் பாடல்களால் தமதாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு ஊட்டம் பெற்று, பொது மன்றாட்டுப் பகுதியில் திருச்சபை அனைத்தின் தேவைகளுக்காகவும், அனைத்துலகின் மீட்புக்காகவும் மக்கள் மன்றாடுவார்கள்.
திருநூல் வாசகங்கள்
அருள்வாக்கு வழிபாட்டின்போது முழங்கப்படுகின்ற வாசகங்களினால் அருள்வாக்கு விருந்து மக்களுக்கு அளிக்கப்படுகிறது; திருநூலின் கருவூலமும் அவர்களுக்குத் திறக்கப்படுகிறது.
பாரம்பரியத்தின்படி வாசகங்களை வாசிக்கும் பணி திருக்கூட்டத்தில் தலைமை தாங்குவோருக்கன்று, பணியாளருக்கே உரியதாகும்; எனவே, வழக்கம்போலத் திருத்தொண்டர் அல்லது அவர் இல்லையெனில் மற்றொரு குரு நற்செய்தி வாசிப்பது முறையாகும். வாசகர் ஏனைய வாசகங்களை வாசிப்பர்.
திருத்தொண்டரோ வேறு குருவோ இல்லை என்றால் திருப்பலி நிறைவேற்றும் குருவே நற்செய்தியை வாசிப்பார்.
நற்செய்தி வாசகம் மிகுந்த வணக்கத்துடன் நடைபெறும். ஏனைய வாசகங்களைவிட நற்செய்தி வாசகத்துக்குத் தனிவணக்கம் செலுத்தப்படும். நற்செய்தியை அறிக்கையிட தனி அதிகாரம் பெற்ற பணியாளர் தேவை. தம் பணியை ஆற்றுமுன், அவர் ஆசி பெற்று அல்லது இறைவேண்டல் செய்து தம்மைத் தயாரித்துக் கொள்வார். கிறித்தவத் திருக்குழுவினரோ, நற்செய்தியில் கிறிஸ்து பிரசன்னமாயிருந்து தங்களோடு பேசுவதைக் கண்டுணர்ந்து அதைத் தங்கள் ஆர்ப்பரிப்புகளால் வெளிப்படுத்துவார்கள். நற்செய்தியை அவர்கள் நின்றுகொண்டு கவனமாய்க் கேட்பார்கள். மேலும் நற்செய்திப் புத்தகத்துக்கு வணக்கம் செலுத்த நடக்கும் சடங்கு முறைகளாலும் இது விளங்கும்.
வாசகங்களுக்கு இடையில் வரும் பாடல்கள்
முதல் வாசகத்தைத் தொடர்ந்து வருவது பதில் உரைச் சங்கீதம் அல்லது படிக்கீதம். இது அருள்வாக்கு வழிபாட்டின் முழுமைக்குரிய பகுதியாகும். வழக்கமாக வாசக நூலிலிருந்து சங்கீதம் எடுக்கப்பெறும். வாசக நூலில் அடங்கியுள்ள ஒவ்வொரு வாசகத்தோடும் ஒரு சங்கீதம் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. எனவே, சங்கீதத்தைத் தேர்ந்தெடுப்பது வாசகத்தைப் பொறுத்திருக்கும்.
வாசக மேடையிலிருந்தோ, தகுந்த மற்றோர் இடத்திலிருந்தோ சங்கீதப் பாடகர் அல்லது சங்கீத முதல்வர் சங்கீத அடிகளைப் படிக்க, திருக்கூட்டமனைத்தும் அமர்ந்து கருத்தூன்றிக் கேட்டுக்கொண்டிருக்கும். சங்கீதம் நேரடியாக - அதாவது பல்லவியின்றிப் படிக்கப்பட்டால் அன்றி, வழக்கம்போலத் திருக்கூட்டம் பல்லவியை எடுத்துரைக்கும்.
திருவழிபாட்டுக் காலத்திற்கேற்ப இரண்டாம் வாசகத்துக்குப் பின் "அல்லேலூயா" (எபிரேயச் சொல்; பொருள்: "ஆண்டவரைப் போற்றுங்கள்") அல்லது மற்றொரு பாடல் இடம்பெறும். "அல்லேலூயா" தவக்காலத்துக்குப் புறம்பே எல்லாக் காலங்களிலும் பாடப்பெறும். இதை எல்லாரும் சேர்ந்தோ பாடகர் குழுவோ ஒரு பாடகரோ தொடங்கலாம். மற்றொரு பாடல் என்று மேலே குறிப்பிட்டது, வாசகப் புத்தகத்தில் அல்லது படிக்கீதப் புத்தகத்தில் கண்டுள்ளபடி, நற்செய்திக்கு முன்வரும் வசனமாகவோ மற்றொரு சங்கீதம் அல்லது நெடுங்கீதமாகவோ இருக்கும்.
நற்செய்திக்குமுன் ஒரு வாசகம் மட்டும் இருக்கும்போது, (1) "அல்லேலூயா" சொல்லவேண்டிய காலமாயின், அல்லேலூயா சங்கீதத்தைப் பயன்படுத்தலாம் அல்லது சங்கீதம், வசனம் ஆகியவையோடு அல்லேலூயா பயன்படுத்தலாம் அல்லது சங்கீதத்தை மட்டுமோ அல்லேலூயா மட்டுமோ பயன்படுத்தலாம்; (2) "அல்லேலூயா" சொல்லக்கூடாத காலமாயின், சங்கீதத்தையோ நற்செய்திக்கு முன்வரும் வசனத்தையோ பயன்படுத்தலாம்.
வாசகத்துக்குப் பின்வரும் சங்கீதம் பாடப்பெறாவிடில் படிக்கப்பெறும். "அல்லேலூயா" வசனமோ நற்செய்திக்கு முன்வரும் வசனமோ பாடப்பெறாவிடில் படிக்கப்பெறும். "அல்லேலூயா" வசனமோ நற்செய்திக்கு முன்வரும் வசனமோ பாடப்பெறாவிடில், அதை விட்டுவிடலாம்.
பாஸ்கா விழாவன்றும், தூய ஆவி விழாவன்றும் தொடர் பாடல்கள் சொல்லப்படும்; ஏனைய தொடர் பாடல்களை விரும்பினால் பயன்படுத்தலாம்.
மறையுரை
மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி. எனவே அது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மறையுரை கிறிஸ்தவ வாழ்வைப் பேணிவளர்க்க இன்றியமையாத ஒன்றாகும். திருநூல் வாசகங்களின் ஓர் அம்சத்தை அல்லது அன்றைய திருப்பலியின் பொதுப் பகுதியிலிருந்தோ சிறப்புப் பகுதியிலிருந்தோ தேர்ந்துகொண்ட ஒரு பாடத்தை விளக்குவதாக மறையுரை இருக்க வேண்டும். மறையுரை ஆற்றுகின்ற பணியாளர் (ஆயர், குரு, திருத்தொண்டர்) கொண்டாடப்பெறும் மறையுண்மைநிகழ்ச்சியையும் திருக்கூட்டத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள் கூடிவந்து கொண்டாடும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்தப்பெற வேண்டும்; ஏனைய நாள்களிலும் சிறப்பாக, திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்காக் காலம் இவற்றின் வாரநாள்களிலும், மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்துகூடும் நாள்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
வழக்கமாக, திருப்பலி நிறைவேற்றும் குருவே மறையுரை ஆற்றுவார்.
விசுவாச அறிக்கை
திருப்பலிக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் விசுவாசப் பிரமாணம் அல்லது விசுவாச அறிக்கை அல்லது (நம்பிக்கை அறிக்கையால்), (Creed) மக்கள் வாசகங்களிலும் மறையுரையில் கேட்டுணர்ந்த அருள்வாக்கிற்குப் பதிலளித்து உடன்பாடு தெரிவிக்க வாய்ப்பு தரப்படுகிறது. மேலும் நற்கருணை வழிபாட்டைத் தொடங்குமுன், மக்கள் விசுவாசப் போதனைகளை நினைவுகூர வாய்ப்புக் கிடைக்கிறது.
குருவும் மக்களும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருவிழாக்களிலும் விசுவாச அறிக்கையிட வேண்டும். தவிர, தனிப்பட்ட சிறப்புக் கொண்டாட்டங்களிலும் விசுவாச அறிக்கையிடலாம்.
வழக்கம்போல் அதை எல்லாரும் சேர்ந்தோ மாறி மாறியோ பாடலாம்.
பொது மன்றாட்டு
பொது மன்றாட்டு அல்லது விசுவாசிகள் மன்றாட்டில் மக்கள் தங்கள் குருத்துவப் பணியைச் செயல்படுத்தி எல்லாருக்காகவும் மன்றாடுவார்கள். மக்கள் கூடியிருக்கும் திருப்பலிகளில் எல்லாம் வழக்கமாக இம்மன்றாட்டு நடைபெறுவது நல்லது; இவ்வாறு, புனித திருச்சபைக்காகவும், அதிகாரம் பெற்று மக்களை ஆள்வோர்க்காகவும், பல்வேறு தேவைகளால் வருந்துவோர்க்காகவும், மக்கள் அனைவருக்காகவும், அனைத்துலக ஈடேற்றத்திற்காகவும் வேண்டுதல் பொது மன்றாட்டில் நிகழும்.
பொது மன்றாட்டில், மன்றாட்டுகளின் வரிசை வழக்கமாகப் பின்வருமாறு அமையும்:
திருச்சபையின் தேவைகளுக்காக
நாட்டை ஆள்வோர்க்காகவும் அனைத்துலகின் நலனுக்காகவும்
எவ்வகை நெருக்கடியாலும் வருந்துவோர்க்காக
அந்தந்த இடத்து மக்கள் சமுதாயத்திற்காக.
எனினும் உறுதிப்பூசுதல், திருமணம், அடக்கச் சடங்கு போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்களில் மன்றாட்டுகளின் வரிசை தனிச் சூழ்நிலைக்குத் தக்கவாறு அமையலாம்.
இம்மன்றாட்டுகளை நடத்துகிறவர் திருப்பலி நிறைவேற்றும் குரு. அவர் சில வார்த்தைகளில் கிறித்தவ மக்களைச் செபிக்கும்படி அழைப்பார். மன்றாட்டுகளுக்குப்பின் இறுதி செபத்தைச் சொல்லி முடிப்பார். திருத்தொண்டர் அல்லது பாடகர் அல்லது மற்றொருவர் கருத்துகளை அறிவிப்பது நல்லது. கருத்து தெரிவிக்கப்பட்டதும் கூட்டமனைத்தும் பொதுப் பதில் மொழியாலோ மௌன செபத்தாலோ வேண்டிக்கொள்வர்.
பொது மன்றாட்டோடு திருப்பலியின் முதல் பகுதியாகிய "அருள்வாக்கு வழிபாடு" நிறைவுறுகிறது. அதைத் தொடர்ந்து நிகழவிருக்கின்ற இரண்டாம் பகுதி "நற்கருணை வழிபாடு" என்று அழைக்கப்படுகிறது. அது தொடர்பான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன.
இ) நற்கருணை வழிபாடு

இறுதி இராவுணவின்போது கிறிஸ்து பாஸ்காப் பலியையும் திருவிருந்தையும் ஏற்படுத்தினார். இதனால், குரு ஆண்டவராகிய கிறிஸ்துவின் பதிலாளியாயிருந்து, ஆண்டவரே நிறைவேற்றித் தம் நினைவாகச் செய்யும்படி சீடரிடம் கையளித்ததையே நிறைவேற்றுவதால் திருச்சபையில் சிலுவைப்பலி தொடர்ந்து பிரசன்னமாகிறது.
கிறிஸ்து அப்பத்தையும் கிண்ணத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடருக்கு அளித்து,
“ இதை வாங்கி உண்ணுங்கள்: இது என் உடல்; இதை வாங்கிப் பருகுங்கள்: இது என் இரத்தமுள்ள கிண்ணம். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ”
என்றார். எனவே திருச்சபை கிறிஸ்துவின் இவ்வாக்குகளுக்கும் செயல்களுக்கும் ஏற்ற பகுதிகளை அமைத்து, நற்கருணை வழிபாடு அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளது. எவ்வாறெனில்:
காணிக்கைகளைத் தாரிக்கும் பகுதியில், அப்பமும் தண்ணீர் கலந்த இரசமும் பீடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. கிறிஸ்துவும் இதே பொருள்களைத்தான் பயன்படுத்தினார்.
நற்கருணை மன்றாட்டில் மீட்புப்பணி அனைத்தையும் நினைவுகூர்ந்து இறைவனுக்கு மக்கள் நன்றிசெலுத்துகின்றனர். காணிக்கைகள் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன.
ஒரே அப்பத்தைப் பகிர்தல் விசுவாசிகளின் ஒற்றுமைக்கு அடையாளம். கிறிஸ்துவின் கைகளிலிருந்து திருத்தூதர்கள் பெற்றுக்கொண்டதுபோலவே, கிறிஸ்தவ மக்களும் நற்கருணை உட்கொள்ளும்போது ஆண்டவருடைய உடலையும் இரத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
காணிக்கைகளைத் தயார் செய்தல்
நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறப்போகும் காணிக்கைகள் பலிபீடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன.
முதன்முதலாக, நற்கருணை வழிபாடு அனைத்திற்கும் மையமாக இருக்கும் பலிபீடம், அதாவது ஆண்டவரின் உணவு மேசைமீது திருமேனித்துகில் விரித்து, கிண்ணத்துணி, கிண்ணம், திருப்பலிப் புத்தகம் ஆகியவற்றைக் கொண்டுவந்து வைத்து அது தயார் செய்யப்படும்.
பின், காணிக்கைகள் கொண்டுவரப்படுகின்றன. கிறித்தவ மக்கள் அப்பத்தையும் இரசத்தையும் காணிக்கையாக அளிப்பது பாராட்டுக்குரியது. குருவோ திருத்தொண்டரோ வசதியான இடத்தில் நின்று இக்காணிக்கைகளைப் பெற்றுக்கொள்வர். பின்னர் இக்காணிக்கைகள் பீடத்தின்மீது வைக்கப்படும்.
முற்காலத்தில் நடந்ததுபோல், இன்று கிறித்தவ மக்கள் தங்கள் வீட்டிலிருந்து திருவழிபாட்டுக்கான அப்ப இரசத்தைக் கொண்டுவருவதில்லை. என்றாலும் காணிக்கைகளைக் கொண்டுவரும் சடங்கு இன்னும் ஆன்மிகப் பொருளும் ஆற்றலும் கொண்டுள்ளது.
தவிர, ஏழைகளுக்கென்றும் கோவில் பராமரிப்புக்கென்றும் கிறித்தவ மக்கள் கொண்டுவந்த அல்லது கோவிலில் காணிக்கையாகக் கொடுத்த காசையும் மற்ற கொடைகளையும் ஏற்றுக்கொள்ளலாம். இவைகளைப் பலிபீடத்திற்குப் புறம்பே தகுந்த இடத்தில் வைக்கலாம்.
காணிக்கைப் பவனியின்போது காணிக்கைப் பாடல் பாடப்பெறும். காணிக்கைகளைப் பீடத்தின்மீது வைக்கும்வரை இப்பாடல் தொடரும். இப்பாடலைப் பற்றிய விதிகள் வருகைப்பாடலைப் பற்றியவைகளைப் போன்றவை (காண்க: திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு#வருகை). காணிக்கைப் பாடல் பாடப்படாதபோது அது விடப்படும்.
பீடத்தின்மீது வைக்கப்பெற்ற காணிக்கைகளுக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டலாம். இச்சடங்கு திருச்சபையின் காணிக்கையும் மன்றாட்டும் இறைவன் திருமுன் தூபம்போல் எழுவதைக் குறிக்கும் (காண்க: திருப்பாடல்கள் 141:2). காணிக்கைகளுக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டியபின்னர் திருத்தொண்டரோ மற்றொரு பணியாளரோ குருவுக்கும் மக்களுக்கும் தூபம் காட்டலாம்.
அடுத்து, குரு கைகளைக் கழுவுவார். இச்சடங்கு அகத்தூய்மை பெறக் குரு கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்தும்.
காணிக்கைகளைச் சடங்குமுறைப்படி பீடத்தின்மீது வைத்தபின், குரு மக்களைத் தம்மோடு சேர்ந்து செபிக்க அழைத்து, "காணிக்கைமீது மன்றாட்டு" என்னும் செபத்தைச் சொல்லுவார். இவ்வாறு காணிக்கைகளைத் தயார்செய்தல் என்னும் பகுதி முடிந்து, நற்கருணை மன்றாட்டுக்கு இறைமக்கள் தயாராகின்றனர்.
நற்கருணை மன்றாட்டு
இப்பொழுது தொடங்கும் நற்கருணை மன்றாட்டு நன்றிசெலுத்தி அர்ச்சிக்கும் இறைவேண்டல் ஆகும். இதுவே திருப்பலிக் கொண்டாட்டம் அனைத்திற்கும் மையமும் சிகரமும் ஆகும். மக்கள் தங்கள் உள்ளங்களைப் பக்திப் பற்றுதலுடனும் நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி குரு அழைக்கின்றார். அவர்களைத் தம்முடன் இறைவேண்டலில் இணைத்து, முழுச் சமூகத்தின் பெயராலும் அவர் இயேசு கிறிஸ்து வழியாக விண்ணகத் தந்தையாம் இறைவனை நோக்கி மன்றாடுகிறார். வழிபடும் கூட்டத்தினர் அனைவரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து, இறைவனின் மாபெரும் செயல்களை நினைவுகூர்ந்து அறிக்கையிட்டுப் பலி ஒப்புக்கொடுப்பதே இம்மன்றாட்டின் கருத்து ஆகும்.
நற்கருணை மன்றாட்டின் பல்வேறு பகுதிகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
1) நன்றி செலுத்துதல் (இது குறிப்பாக தொடக்கவுரையில் விளங்கும்): இதில், புனித மக்கள் அனைவரின் சார்பாகக் குரு தந்தையாம் இறைவனை மகிமைப்படுத்தி, அவர் நிறைவேற்றிய மீட்புப் பணியனைத்தையும் நினைந்து நன்றிசெலுத்துவார் அல்லது திருவழிபாட்டுக் காலம், விழா, நாள் ஆகியவற்றிற்குப் பொருத்தமான அம்மீட்புப் பணியின் ஒரு குறிப்பிட்ட சிறப்பினை நினைந்து நன்றிசெலுத்துவார்.
2) ஆர்ப்பரித்தல்: திருக்கூட்டம் அனைத்தும் விண்ணவர்களோடு சேர்ந்து "தூயவர்" என்னும் பாடலைப் பாடும் அல்லது அதைச் செபிக்கும். நற்கருணை மன்றாட்டில் ஒரு பகுதியாக அமைந்த இந்த ஆர்ப்பரிப்பைக் குருவோடு சேர்ந்து மக்கள் அனைவரும் எழுப்புவர்.
3) தூய ஆவியின் வருகைக்காக மன்றாடுதல்: மக்களால் அர்ப்பணிக்கப்பட்ட கொடைகள் புனிதம் பெற வேண்டும், அதாவது கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவேண்டும் என்றும், நற்கருணைப் பந்தியில் அமரப்போகிறவர்களின் மீட்புக்கு இப்பலிப்பொருள் பயன்படவேண்டும் என்றும் திருச்சபை தெய்வீக ஆற்றலைத் தனிவகையில் இறைஞ்சுகிறது.
4) நற்கருணையை ஏற்படுத்திய வரலாறும் வசீகரமும்: கிறிஸ்து இறுதி இராவுணவின்போது அப்ப இரச குணங்களுள் தம் உடலையும் இரத்தத்தையும் ஒப்புக்கொடுத்து, அவைகளைத் திருத்தூதர் உண்ண உணவாகவும் பருகப் பானமாகவும் அவர்களுக்கு அளித்தார். இம்மறைபொருள் நிகழ்ச்சியை நீடித்திருக்கச் செய்யவேண்டும் என்னும் கட்டளையையும் அவர்களுக்குக் கொடுத்துச் சென்றார். இவ்வாறு இறுதி இராவுணவின்போது கிறிஸ்து ஏற்படுத்திய பலி இங்கு கிறிஸ்துவின் வாக்குகளாலும் செயல்களாலும் நிறைவேறுகிறது.
5) நினைவுகூர்தல்: ஆண்டவராகிய கிறிஸ்துவின் கட்டளையைத் திருத்தூதர்கள் வழியாகப் பெற்றுகொண்ட திருச்சபை அதை நிறைவேற்றி, கிறிஸ்துவை, சிறப்பாக அவர்தம் புனிதமிக்க பாடுகளையும் மாட்சிமிக்க உயிர்த்தெழுதலையும் விண்ணேற்றத்தையும் நினைவுகூருகின்றது.
6) ஒப்புக்கொடுத்தல்: மேற்குறிப்பிட்டவாறு நினைவுகூரும்போது திருச்சபை - சிறப்பாக வழிபாடு நடத்த ஓரிடத்தில் கூடிவருகின்ற திருச்சபை - தூய ஆவியால் விண்ணகத் தந்தைக்கு மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுக்கிறது. இந்நேரத்தில் கிறிஸ்தவ மக்கள் மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுப்பதோடு அமையாது, தங்களையே ஒப்புக்கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இறுதியில் இறைவனே எல்லாருக்கும் எல்லாமாய் இருக்குமாறு கிறிஸ்துவை இடைநிலையாளராகக் கொண்டு, இறைவனோடும் தங்களுக்குள்ளும் ஒருமைப்பாட்டை நாளுக்குநாள் வளர்த்து நிறைவு எய்தவேண்டுமென்றும் திருச்சபை விரும்புகிறது.
7) வேண்டுதல்கள்: விண்ணக, மண்ணகத் திருச்சபை அனைத்தும் கூடி நற்கருணைப்பலி கொண்டாடுகிறது என்றும், கிறிஸ்துவின் உடலாலும் இரத்தத்தாலும் கிடைத்த ஈடேற்றத்திலும் மீட்பிலும் பங்குகொள்ளுமாறு அழைக்கப்பெற்ற திருச்சபைக்காகவும், அதன் உறுப்பினரான வாழ்வோர், இறந்தோர் அனைவருக்காகவும் நற்கருணைப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்றும் இவ்வேண்டுதல்கள் வெளிப்படுத்துகின்றன.
8) இறுதிச் சிறப்புப் புகழுரை: இறைவனைப் போற்றி மகிமைப்படுத்தும் இப்புகழ்ச்சி உரை மக்களின் "ஆமென்" என்னும் ஆர்ப்பரிப்பால் உறுதிசெய்யப்பட்டு நிறைவுறுகிறது.
அனைவரும் பக்தியுடனும் அமைதியுடனும் கவனமாகக் கேட்டு, சடங்கில் குறிப்பிட்ட ஆர்ப்பரிப்புகள் வழியாகப் பங்குகொள்ளவேண்டும் என நற்கருணை மன்றாட்டின் அமைப்பு வலியுறுத்துகிறது.
திருவிருந்துச் சடங்கு
நற்கருணைக் கொண்டாட்டம் பாஸ்கா விருந்தை உண்பதாகும். எனவே, ஆண்டவரின் கட்டளைப்படி, தகுதியுள்ள விசுவாசிகள் அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்பத்தைப் பகிர்தலும் விசுவாசிகளை நற்கருணைப் பந்திக்கு நேரடியாக அழைத்துச் செல்கின்ற மற்ற தயாரிப்புச் சடங்குகளும் இதையே நோக்கமாகக் கொண்டுள்ளன:
1) ஆண்டவரின் வேண்டல்: இச்செபத்தில் அன்றாட உணவுக்காக மன்றாடுகிறோம். அது கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை உணவையும் குறிக்கும். மேலும், இந்த மன்றாட்டில் பாவ மன்னிப்புக்காக வேண்டுதல் செய்யப்படுகிறது. ஏனெனில் புனிதமானவை புனிதமானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இறைவேண்டல் செய்ய குரு அழைப்பு விடுப்பார். விசுவாசிகள் அனைவரும் அவரோடு சேர்ந்து இம்மன்றாட்டைச் சொல்லுவர். இதன் வழக்கமான தமிழ் வடிவம் இதோ:
“ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக,
உம்முடைய இராச்சியம் வருக,
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தரும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல்,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
”
இதே மன்றாட்டு தற்காலத் தமிழ் வடிவத்தில் கீழ்வருமாறு அமையும்:
“ விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.”
பின்பு குரு மட்டும் "ஆண்டவரே தீமைகள் அனைத்தினின்றும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலைபெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாயிருப்போமாக. நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்னும் வேண்டலைத் தொடர்ந்து சொல்வார்.
மக்கள், "ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே" என்னும் புகழுரை கூறி முடிப்பார்கள். இச்சேர்க்கை இயேசு கற்பித்த இறைவேண்டலின் இறுதி மன்றாட்டை விரிவுபடுத்தி, தீமைகள் அனைத்தினின்றும் விசுவாசிகள் குடும்பத்திற்கு விடுதலை வேண்டுகிறது.
இந்த இறைவேண்டலுக்கு அழைப்பு, மன்றாட்டு, அதன் பிற்சேர்க்கை, சேர்க்கையின் முடிவாக மக்கள் சொல்லும் புகழுரை ஆகிய அனைத்தையும் பாடலாம் அல்லது தெளிவான குரலில் சொல்ல வேண்டும்.
2) சமாதானச் சடங்கு: இயேசு கற்பித்த இறைவேண்டல் பகுதியைத் தொடர்ந்து சமாதானச் சடங்கு நிகழும். ஒரே அப்பத்தில் பங்குகொள்ளுமுன், விசுவாசிகள் திருச்சபைக்காகவும் மனித குடும்பம் அனைத்துக்காகவும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் இறைஞ்சி மன்றாடுவார்கள். தமக்குள்ளும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
இவ்வாறு ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் முறையை மக்களின் பழக்க வழக்கங்களுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப, ஆயர் குழுக்கள் வரையறுக்கும்.
3) அப்பத்தைப் பகிர்தல்: இறுதி இராவுணவின்போது கிறிஸ்து இவ்வாறு செய்தார். எனவே திருத்தூதர்கள் காலத்தில் நற்கருணைக் கொண்டாட்டம் முழுவதும் "அப்பப் பகிர்வு" எனப் பெயர் பெற்றது. இச்சடங்கு நற்கருணை வழங்கப் பயன்படுகிறது. மேலும் கிறிஸ்துவே உயிர்தரும் ஒரே அப்பமாயிருக்க, திருவிருந்தில் பங்குகொள்ளும் நாம் பலராயினும் ஒரே உடலாக மாறுகிறோம் என்பதையும் உணர்த்துகிறது (காண்க: 1 கொரிந்தியர் 10:17).
4) கலத்தல்: குரு அப்பத்தின் ஒரு சிறு பகுதியைத் திருக்கிண்ணத்தில் இடுகிறார்.
5) உலகின் பாவம் போக்கும் செம்மறி: அப்பத்தைப் பகிர்ந்து கலத்தல் நடக்கும்போது, பாடகர் குழுவால், அல்லது மக்கள் பதிலளிக்க, பாடகர் ஒருவரால் இம்மன்றாட்டு பாடப்படும் அல்லது சொல்லப்படும். அப்பப் பகிர்வு முடியும்வரை தேவைக்கு ஏற்ப இம்மன்றாட்டை மீண்டும் மீண்டும் சொல்லலாம். இறுதியாக "எங்களுக்கு அமைதி அருளும்" என்று முடிவுறும்.
6) நற்கருணை உட்கொள்ளுதல்: கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பயனுள்ள வகையில் உண்டு பருகக் குரு அமைதியாகச் செபித்துத் தம்மைத் தயாரிப்பார். அப்பொழுது இறைமக்களும் தங்களைத் தயாரிப்பார்கள்.
அடுத்து நற்கருணை அப்பத்தைக் குரு விசுவாசிகளுக்குக் காண்பித்து, அவர்களைக் கிறிஸ்துவின் திருப்பந்திக்கு அழைப்பார். விசுவாசிகளோடு சேர்ந்து நற்செய்திச் சொற்களைப் பயன்படுத்தி, தாழ்ச்சி முயற்சி செய்வார்.
அதே திருப்பலியில் வசீகரம் செய்யப்பெற்ற அப்பத்திலிருந்து விசுவாசிகள் திருவுடலைப் பெற்றுக்கொள்வதும், அனுமதிக்கப்பட்ட பொழுதெல்லாம் திருக்கிண்ணத்தில் பங்குகொள்வதும் மிக விரும்பத்தக்கனவாகும். இவ்வாறு நடைபெறும் திருப்பலியில் பங்கேற்பதே திருவிருந்தாம் என அருட்சாதன முறையில் மிகச் சிறப்பாக விளங்கும்.
குருவும் மக்களும் நற்கருணை உட்கொள்ளும்போது திருவிருந்துப் பாடல் பாடப்படும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்வோரின் ஆன்மிக ஒற்றுமையைக் காட்டுகிறது; உள்ளத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது; நற்கருணை உட்கொள்ளப் பவனியாகச் செல்பவர்களைச் சகோதர அன்பில் இணைக்கிறது. குரு நற்கருணை உட்கொள்ளும் போது திருவிருந்துப் பாடல் தொடங்கி, தேவைக்கு ஏற்ப விசுவாசி?


திருப்பலியில் பங்கு பெரும் நாம் திருப்பலியை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும்

திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு (Structure of the Roman Rite of Mass) என்பது கத்தோலிக்க திருச்சபையில் அருட்சாதனமாகக் கொண்டாடப்படுகின்ற திருப்பலியின் பாகங்கள் ஒவ்வொன்றும் தமக்குள்ளும் பிற பாகங்களோடும் இசைவுறப் பொருந்தி அமைவதைக் குறிக்கும்.[2]
கத்தோலிக்க திருச்சபையில் பெரும்பாலோர் பின்பற்றுகின்ற "இலத்தீன் வழிபாட்டுமுறை" (Latin Rite) கடைப்பிடிக்கின்ற திருப்பலி அமைப்பு பற்றிய விதிகள் "உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொதுப் போதனை" என்னும் அதிகாரப்பூர்வ ஏட்டில் உள்ளன. அவற்றின் சுருக்கம் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையின் மையக் கொண்டாட்டமாக அமைகின்ற திருப்பலி இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:
இறைவாக்கு வழிபாடு
நற்கருணை வழிபாடு
என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரு பகுதிகளும் ஒரே ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை உருவாக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று நெருங்கி இணைந்துள்ளன.
ஒருசில சடங்குகள் திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தொடக்கமாகவும், முடிவாகவும் அமைந்துள்ளன.
இவ்வாறு, திருப்பலிக் கொண்டாட்டத்தின் முதல் பகுதியாகிய இறைவாக்கு வழிபாட்டுக்கு முன்வரும் தொடக்கச் சடங்குகளில் உள்ளவை:
வருகை
வாழ்த்துரை
மன்னிப்பு வழிபாடு
"ஆண்டவரே இரக்கமாயிரும்"
"உன்னதங்களிலே"
சபை மன்றாட்டு.
ஒன்றாய்க் கூடியிருக்கும் கிறித்தவ நம்பிக்கைகொண்டோருக்குள் உள்ளரங்க ஒன்றிப்பை உருவாக்கி, அவர்களை வழிபடும் ஒரே குடும்பமாக்கி, சீரிய முறையில் இறைவனின் வார்த்தைக்குச் செவிசாய்க்கவும், தக்க வண்ணம் நற்கருணை வழிபாட்டைக் கொண்டாடவும் அவர்களைத் தயாரிப்பதே இச்சடங்குகளின் நோக்கம் ஆகும்.
வருகை
மக்கள் ஒன்றுகூடியபின் குரு பணியாளர்களோடு வரும்பொழுது, வருகைப் பாடல் தொடங்கப்படும். கொண்டாட்டத்தைத் தொடங்கவும், கூட்டத்தின் உள்ளரங்க ஒன்றிப்பை வளர்க்கவும், அவர்களுக்கு வழிபாட்டுக் காலத்து அல்லது நடைபெறும் விழாவின் மறையுண்மையை அறிமுகப்படுத்தவும், குருவும் பணியாளரும் வரும் பவனிக்குப் பின்னணியாக அமைவதும் இவ்வருகைப் பாடலின் நோக்கமாகும்.
பலிபீட வணக்கமும் மக்களுக்கு வாழ்த்தும்
பலிபீட முற்றத்திற்கு வந்ததும், குருவும் பணியாளர்களும் பீடத்துக்கு வணக்கம் செலுத்துவார்கள். மேலும், இவ்வணக்கத்தைக் குறிப்பிட, குருவும் திருத்தொண்டரும் பீடத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்வர்; வசதியானால் குரு பீடத்திற்குத் தூபம் காட்டுவார்.
வருகைப் பாடல் முடிந்ததும், குருவும் திருக்கூட்டத்தினர் அனைவரும் தம்மீது சிலுவை வரைந்து கொள்வர். பின்பு திருக்கூட்டத்தினரிடம் இறைவன் பிரசன்னமாயிருப்பதைக் குரு வாழ்த்துரையால் வெளிப்படுத்துவார். இவ்வாறு குரு வாழ்த்துவதாலும் அதற்கு மக்கள் பதில் அளிப்பதாலும் கூடியுள்ள திருச்சபையின் மறைபொருள் விளங்குகிறது.
மன்னிப்பு வழிபாடு
மக்களை வாழ்த்தியபின் குரு அல்லது வேறு தகுதியுடைய பணியாளர் அந்நாளின் திருப்பலியைப் பற்றி மக்களுக்கு மிகச் சுருக்கமாகத் தொடக்கவுரை ஆற்றலாம். அதன்பின், குரு மன்னிப்பு வழிபாட்டுக்கு அழைப்பு விடுப்பார்; திருக்கூட்டத்தினர் அனைவரும் சேர்ந்து பொதுப்பாவ அறிக்கையிடுவர்; குரு சொல்லும் பாவமன்னிப்பு செபத்தோடு இச்சடங்கு முடிவுறும்.
"ஆண்டவரே இரக்கமாயிரும்"
மன்னிப்பு வழிபாட்டிலேயே இடம்பெற்றிருந்தாலன்றி, "ஆண்டவரே இரக்கமாயிரும்" (பண்டைக் கிரேக்கம்: Kyrie eleison) என்னும் பாடம் இப்பொழுது தொடங்கும். இதில் கிறித்தவ மக்கள் ஆண்டவரைப் புகழ்ந்து, அவருடைய இரக்கத்தை இறைஞ்சுவார்கள். எனவே இப்பாடல் வழக்கமாக எல்லாராலும் பாடப்படும். அதாவது, மக்களும் பாடகர் குழுவுமாக அல்லது மக்களும் பாடகர் ஒருவருமாக இப்பாடலைப் பாடுவார்கள்.
ஆர்ப்பரிப்பு ஒவ்வொன்றும் வழக்கமாக இருமுறை எழுப்பப்பெறும்; எனினும் மொழி, இசை, சூழ்நிலை தன்மைக்கு ஏற்ப ஆர்ப்பரிப்பின் எண்ணிக்கையைக் கூட்டலாம் அல்லது ஆர்ப்பரிப்புக்கு முன் சிறு வசனத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். "ஆண்டவரே இரக்கமாயிரும்" பாடப்பெறாத பொழுது அது படிக்கப்படும்.
"உன்னதங்களிலே"


போர்த்துகல் நாட்டு பாத்திமா நகர் அன்னை மரியா திருத்தலத்தில் நிகழும் திருப்பலிக் கொண்டாட்டம். ஆண்டு: சூலை 2008
இப்புகழ்ச்சிப் பாடல் மிகப் பழமையானது, வணக்கத்துக்குரியது. தூய ஆவியால் ஒன்றுகூட்டப்பட்ட திருச்சபை இப்பாடலில் தந்தை இறைவனையும், செம்மறியையும் மகிமைப்படுத்தி, இரந்து மன்றாடுகிறது. இறைமக்கள் இப்பாடலைப் பாடுவர் அல்லது பாடகர் குழுவோடு சேர்ந்து மக்கள் மாறி மாறிப் பாடுவர் அல்லது பாடகர் குழு மட்டும் பாடும். பாடப்பெறாதபொழுது இதை அனைவரும் ஒன்றாகவோ மாறி மாறியோ படிக்கலாம்.
திருவருகைக் காலம், தவக் காலம் ஆகியவைகளுக்குப் புறம்பே வரும் ஞாயிற்றுக் கிழமைகள், பெருவிழாக்கள், விழாக்களிலும், இன்னும் அந்தந்த இடத்துச் சிறப்புக் கொண்டாட்ட நாள்களிலும் "உன்னதங்களிலே" பாடப்படும் அல்லது படிக்கப்பெறும்.
சபை மன்றாட்டு
அடுத்து, குரு மக்களைச் செபிக்க அழைக்கிறார். குருவோடு அனைவரும் சேர்ந்து சிறிது நேரம் மௌனமாயிருப்பர். அச்சமயம் இறைவன் திருமுன் தாங்கள் இருப்பதை உணர்ந்து தங்கள் தேவைகளை நினைத்து அவர்கள் செபிக்கலாம். பின் குரு சபை மன்றாட்டு எனப்படும் செபத்தைச் சொல்லுவார். இது நிகழும் கொண்டாட்டத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும். இம்மன்றாட்டு குருவின் சொற்களால் தூய ஆவியில் கிறிஸ்து வழியாகத் தந்தை இறைவனை நோக்கி செபிக்கப்படும்.
மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி, அதற்கு உடன்பாடு தெரிவித்து, ஆமென் என்னும் ஆர்ப்பரிப்பால் அதைத் தங்கள் செபமாக்கிக் கொள்வார்கள். ஆமென் என்னும் எபிரேயச் சொல் "ஆம்", "அப்படியே ஆகுக" என்னும் பொருளைத் தரும்.
திருப்பலியில் ஒரே ஒரு சபை மன்றாட்டுத்தான் சொல்லப்படும்; இந்த விதி காணிக்கைமீது மன்றாட்டு, நன்றி மன்றாட்டு ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
சபை மன்றாட்டு நீண்ட முடிவுரை கொண்டிருக்கும். அதாவது,
தந்தையிடம் செபம் சொல்லப்பட்டால்
“உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்”
என முடிவுறும்.
தந்தையிடம் சொல்லும் செபத்தின் முடிவில், திருமகனைக் குறிப்பிட்டிருந்தால்,
“உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர்வழியாக உம்மை மன்றாடுகிறோம்”
என முடிவுறும்.
திருமகனிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
காணிக்கைமீது மன்றாட்டு, நன்றி மன்றாட்டு என்னும் இரு செபங்களும் சுருக்கமான முடிவுரை கொண்டிருக்கும்; அதாவது,
தந்தையிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
தந்தையிடம் சொல்லும் செபத்தின் முடிவில் திருமகனைக் குறிப்பிட்டிருந்தால்,
“ என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாகவே உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
திருமகனிடம் செபம் சொல்லப்பட்டால்,
“ என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாகவே உம்மை மன்றாடுகிறோம் ”
என முடிவுறும்.
ஆ) அருள்வாக்கு வழிபாடு

அருள்வாக்கு வழிபாட்டின் சிறப்பான பகுதி திருநூலிலிருந்து தேர்ந்தெடுத்த வாசகங்களும், அவைகளுக்கு இடையில் வரும் திருப்பாடல்களுமாகும். மறையுரை, விசுவாச அறிக்கை, பொது மன்றாட்டு அல்லது விசுவாசிகள் மன்றாட்டு ஆகியவை இப்பகுதியை விளக்கி முடிவுக்குக் கொணர்கின்றன.
எவ்வாறெனில், மறையுரை விளக்கும் வாசகங்களினால் இறைவன் தம் மக்களோடு உரையாடி, அவர்களுக்கு மீட்பு-ஈடேற்றம் பற்றிய மறைபொருள் நிகழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆன்ம ஊட்டமளிக்கிறார். கிறிஸ்து தம் வாக்கினால் விசுவாசிகள் நடுவில் பிரசன்னமாயிருக்கிறார். அருள்வாக்கை மக்கள் பாடல்களால் தமதாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு ஊட்டம் பெற்று, பொது மன்றாட்டுப் பகுதியில் திருச்சபை அனைத்தின் தேவைகளுக்காகவும், அனைத்துலகின் மீட்புக்காகவும் மக்கள் மன்றாடுவார்கள்.
திருநூல் வாசகங்கள்
அருள்வாக்கு வழிபாட்டின்போது முழங்கப்படுகின்ற வாசகங்களினால் அருள்வாக்கு விருந்து மக்களுக்கு அளிக்கப்படுகிறது; திருநூலின் கருவூலமும் அவர்களுக்குத் திறக்கப்படுகிறது.
பாரம்பரியத்தின்படி வாசகங்களை வாசிக்கும் பணி திருக்கூட்டத்தில் தலைமை தாங்குவோருக்கன்று, பணியாளருக்கே உரியதாகும்; எனவே, வழக்கம்போலத் திருத்தொண்டர் அல்லது அவர் இல்லையெனில் மற்றொரு குரு நற்செய்தி வாசிப்பது முறையாகும். வாசகர் ஏனைய வாசகங்களை வாசிப்பர்.
திருத்தொண்டரோ வேறு குருவோ இல்லை என்றால் திருப்பலி நிறைவேற்றும் குருவே நற்செய்தியை வாசிப்பார்.
நற்செய்தி வாசகம் மிகுந்த வணக்கத்துடன் நடைபெறும். ஏனைய வாசகங்களைவிட நற்செய்தி வாசகத்துக்குத் தனிவணக்கம் செலுத்தப்படும். நற்செய்தியை அறிக்கையிட தனி அதிகாரம் பெற்ற பணியாளர் தேவை. தம் பணியை ஆற்றுமுன், அவர் ஆசி பெற்று அல்லது இறைவேண்டல் செய்து தம்மைத் தயாரித்துக் கொள்வார். கிறித்தவத் திருக்குழுவினரோ, நற்செய்தியில் கிறிஸ்து பிரசன்னமாயிருந்து தங்களோடு பேசுவதைக் கண்டுணர்ந்து அதைத் தங்கள் ஆர்ப்பரிப்புகளால் வெளிப்படுத்துவார்கள். நற்செய்தியை அவர்கள் நின்றுகொண்டு கவனமாய்க் கேட்பார்கள். மேலும் நற்செய்திப் புத்தகத்துக்கு வணக்கம் செலுத்த நடக்கும் சடங்கு முறைகளாலும் இது விளங்கும்.
வாசகங்களுக்கு இடையில் வரும் பாடல்கள்
முதல் வாசகத்தைத் தொடர்ந்து வருவது பதில் உரைச் சங்கீதம் அல்லது படிக்கீதம். இது அருள்வாக்கு வழிபாட்டின் முழுமைக்குரிய பகுதியாகும். வழக்கமாக வாசக நூலிலிருந்து சங்கீதம் எடுக்கப்பெறும். வாசக நூலில் அடங்கியுள்ள ஒவ்வொரு வாசகத்தோடும் ஒரு சங்கீதம் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. எனவே, சங்கீதத்தைத் தேர்ந்தெடுப்பது வாசகத்தைப் பொறுத்திருக்கும்.
வாசக மேடையிலிருந்தோ, தகுந்த மற்றோர் இடத்திலிருந்தோ சங்கீதப் பாடகர் அல்லது சங்கீத முதல்வர் சங்கீத அடிகளைப் படிக்க, திருக்கூட்டமனைத்தும் அமர்ந்து கருத்தூன்றிக் கேட்டுக்கொண்டிருக்கும். சங்கீதம் நேரடியாக - அதாவது பல்லவியின்றிப் படிக்கப்பட்டால் அன்றி, வழக்கம்போலத் திருக்கூட்டம் பல்லவியை எடுத்துரைக்கும்.
திருவழிபாட்டுக் காலத்திற்கேற்ப இரண்டாம் வாசகத்துக்குப் பின் "அல்லேலூயா" (எபிரேயச் சொல்; பொருள்: "ஆண்டவரைப் போற்றுங்கள்") அல்லது மற்றொரு பாடல் இடம்பெறும். "அல்லேலூயா" தவக்காலத்துக்குப் புறம்பே எல்லாக் காலங்களிலும் பாடப்பெறும். இதை எல்லாரும் சேர்ந்தோ பாடகர் குழுவோ ஒரு பாடகரோ தொடங்கலாம். மற்றொரு பாடல் என்று மேலே குறிப்பிட்டது, வாசகப் புத்தகத்தில் அல்லது படிக்கீதப் புத்தகத்தில் கண்டுள்ளபடி, நற்செய்திக்கு முன்வரும் வசனமாகவோ மற்றொரு சங்கீதம் அல்லது நெடுங்கீதமாகவோ இருக்கும்.
நற்செய்திக்குமுன் ஒரு வாசகம் மட்டும் இருக்கும்போது, (1) "அல்லேலூயா" சொல்லவேண்டிய காலமாயின், அல்லேலூயா சங்கீதத்தைப் பயன்படுத்தலாம் அல்லது சங்கீதம், வசனம் ஆகியவையோடு அல்லேலூயா பயன்படுத்தலாம் அல்லது சங்கீதத்தை மட்டுமோ அல்லேலூயா மட்டுமோ பயன்படுத்தலாம்; (2) "அல்லேலூயா" சொல்லக்கூடாத காலமாயின், சங்கீதத்தையோ நற்செய்திக்கு முன்வரும் வசனத்தையோ பயன்படுத்தலாம்.
வாசகத்துக்குப் பின்வரும் சங்கீதம் பாடப்பெறாவிடில் படிக்கப்பெறும். "அல்லேலூயா" வசனமோ நற்செய்திக்கு முன்வரும் வசனமோ பாடப்பெறாவிடில் படிக்கப்பெறும். "அல்லேலூயா" வசனமோ நற்செய்திக்கு முன்வரும் வசனமோ பாடப்பெறாவிடில், அதை விட்டுவிடலாம்.
பாஸ்கா விழாவன்றும், தூய ஆவி விழாவன்றும் தொடர் பாடல்கள் சொல்லப்படும்; ஏனைய தொடர் பாடல்களை விரும்பினால் பயன்படுத்தலாம்.
மறையுரை
மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி. எனவே அது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மறையுரை கிறிஸ்தவ வாழ்வைப் பேணிவளர்க்க இன்றியமையாத ஒன்றாகும். திருநூல் வாசகங்களின் ஓர் அம்சத்தை அல்லது அன்றைய திருப்பலியின் பொதுப் பகுதியிலிருந்தோ சிறப்புப் பகுதியிலிருந்தோ தேர்ந்துகொண்ட ஒரு பாடத்தை விளக்குவதாக மறையுரை இருக்க வேண்டும். மறையுரை ஆற்றுகின்ற பணியாளர் (ஆயர், குரு, திருத்தொண்டர்) கொண்டாடப்பெறும் மறையுண்மைநிகழ்ச்சியையும் திருக்கூட்டத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள் கூடிவந்து கொண்டாடும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்தப்பெற வேண்டும்; ஏனைய நாள்களிலும் சிறப்பாக, திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்காக் காலம் இவற்றின் வாரநாள்களிலும், மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்துகூடும் நாள்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
வழக்கமாக, திருப்பலி நிறைவேற்றும் குருவே மறையுரை ஆற்றுவார்.
விசுவாச அறிக்கை
திருப்பலிக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் விசுவாசப் பிரமாணம் அல்லது விசுவாச அறிக்கை அல்லது (நம்பிக்கை அறிக்கையால்), (Creed) மக்கள் வாசகங்களிலும் மறையுரையில் கேட்டுணர்ந்த அருள்வாக்கிற்குப் பதிலளித்து உடன்பாடு தெரிவிக்க வாய்ப்பு தரப்படுகிறது. மேலும் நற்கருணை வழிபாட்டைத் தொடங்குமுன், மக்கள் விசுவாசப் போதனைகளை நினைவுகூர வாய்ப்புக் கிடைக்கிறது.
குருவும் மக்களும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருவிழாக்களிலும் விசுவாச அறிக்கையிட வேண்டும். தவிர, தனிப்பட்ட சிறப்புக் கொண்டாட்டங்களிலும் விசுவாச அறிக்கையிடலாம்.
வழக்கம்போல் அதை எல்லாரும் சேர்ந்தோ மாறி மாறியோ பாடலாம்.
பொது மன்றாட்டு
பொது மன்றாட்டு அல்லது விசுவாசிகள் மன்றாட்டில் மக்கள் தங்கள் குருத்துவப் பணியைச் செயல்படுத்தி எல்லாருக்காகவும் மன்றாடுவார்கள். மக்கள் கூடியிருக்கும் திருப்பலிகளில் எல்லாம் வழக்கமாக இம்மன்றாட்டு நடைபெறுவது நல்லது; இவ்வாறு, புனித திருச்சபைக்காகவும், அதிகாரம் பெற்று மக்களை ஆள்வோர்க்காகவும், பல்வேறு தேவைகளால் வருந்துவோர்க்காகவும், மக்கள் அனைவருக்காகவும், அனைத்துலக ஈடேற்றத்திற்காகவும் வேண்டுதல் பொது மன்றாட்டில் நிகழும்.
பொது மன்றாட்டில், மன்றாட்டுகளின் வரிசை வழக்கமாகப் பின்வருமாறு அமையும்:
திருச்சபையின் தேவைகளுக்காக
நாட்டை ஆள்வோர்க்காகவும் அனைத்துலகின் நலனுக்காகவும்
எவ்வகை நெருக்கடியாலும் வருந்துவோர்க்காக
அந்தந்த இடத்து மக்கள் சமுதாயத்திற்காக.
எனினும் உறுதிப்பூசுதல், திருமணம், அடக்கச் சடங்கு போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்களில் மன்றாட்டுகளின் வரிசை தனிச் சூழ்நிலைக்குத் தக்கவாறு அமையலாம்.
இம்மன்றாட்டுகளை நடத்துகிறவர் திருப்பலி நிறைவேற்றும் குரு. அவர் சில வார்த்தைகளில் கிறித்தவ மக்களைச் செபிக்கும்படி அழைப்பார். மன்றாட்டுகளுக்குப்பின் இறுதி செபத்தைச் சொல்லி முடிப்பார். திருத்தொண்டர் அல்லது பாடகர் அல்லது மற்றொருவர் கருத்துகளை அறிவிப்பது நல்லது. கருத்து தெரிவிக்கப்பட்டதும் கூட்டமனைத்தும் பொதுப் பதில் மொழியாலோ மௌன செபத்தாலோ வேண்டிக்கொள்வர்.
பொது மன்றாட்டோடு திருப்பலியின் முதல் பகுதியாகிய "அருள்வாக்கு வழிபாடு" நிறைவுறுகிறது. அதைத் தொடர்ந்து நிகழவிருக்கின்ற இரண்டாம் பகுதி "நற்கருணை வழிபாடு" என்று அழைக்கப்படுகிறது. அது தொடர்பான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன.
இ) நற்கருணை வழிபாடு

இறுதி இராவுணவின்போது கிறிஸ்து பாஸ்காப் பலியையும் திருவிருந்தையும் ஏற்படுத்தினார். இதனால், குரு ஆண்டவராகிய கிறிஸ்துவின் பதிலாளியாயிருந்து, ஆண்டவரே நிறைவேற்றித் தம் நினைவாகச் செய்யும்படி சீடரிடம் கையளித்ததையே நிறைவேற்றுவதால் திருச்சபையில் சிலுவைப்பலி தொடர்ந்து பிரசன்னமாகிறது.
கிறிஸ்து அப்பத்தையும் கிண்ணத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடருக்கு அளித்து,
“ இதை வாங்கி உண்ணுங்கள்: இது என் உடல்; இதை வாங்கிப் பருகுங்கள்: இது என் இரத்தமுள்ள கிண்ணம். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ”
என்றார். எனவே திருச்சபை கிறிஸ்துவின் இவ்வாக்குகளுக்கும் செயல்களுக்கும் ஏற்ற பகுதிகளை அமைத்து, நற்கருணை வழிபாடு அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளது. எவ்வாறெனில்:
காணிக்கைகளைத் தாரிக்கும் பகுதியில், அப்பமும் தண்ணீர் கலந்த இரசமும் பீடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. கிறிஸ்துவும் இதே பொருள்களைத்தான் பயன்படுத்தினார்.
நற்கருணை மன்றாட்டில் மீட்புப்பணி அனைத்தையும் நினைவுகூர்ந்து இறைவனுக்கு மக்கள் நன்றிசெலுத்துகின்றனர். காணிக்கைகள் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன.
ஒரே அப்பத்தைப் பகிர்தல் விசுவாசிகளின் ஒற்றுமைக்கு அடையாளம். கிறிஸ்துவின் கைகளிலிருந்து திருத்தூதர்கள் பெற்றுக்கொண்டதுபோலவே, கிறிஸ்தவ மக்களும் நற்கருணை உட்கொள்ளும்போது ஆண்டவருடைய உடலையும் இரத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
காணிக்கைகளைத் தயார் செய்தல்
நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறப்போகும் காணிக்கைகள் பலிபீடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன.
முதன்முதலாக, நற்கருணை வழிபாடு அனைத்திற்கும் மையமாக இருக்கும் பலிபீடம், அதாவது ஆண்டவரின் உணவு மேசைமீது திருமேனித்துகில் விரித்து, கிண்ணத்துணி, கிண்ணம், திருப்பலிப் புத்தகம் ஆகியவற்றைக் கொண்டுவந்து வைத்து அது தயார் செய்யப்படும்.
பின், காணிக்கைகள் கொண்டுவரப்படுகின்றன. கிறித்தவ மக்கள் அப்பத்தையும் இரசத்தையும் காணிக்கையாக அளிப்பது பாராட்டுக்குரியது. குருவோ திருத்தொண்டரோ வசதியான இடத்தில் நின்று இக்காணிக்கைகளைப் பெற்றுக்கொள்வர். பின்னர் இக்காணிக்கைகள் பீடத்தின்மீது வைக்கப்படும்.
முற்காலத்தில் நடந்ததுபோல், இன்று கிறித்தவ மக்கள் தங்கள் வீட்டிலிருந்து திருவழிபாட்டுக்கான அப்ப இரசத்தைக் கொண்டுவருவதில்லை. என்றாலும் காணிக்கைகளைக் கொண்டுவரும் சடங்கு இன்னும் ஆன்மிகப் பொருளும் ஆற்றலும் கொண்டுள்ளது.
தவிர, ஏழைகளுக்கென்றும் கோவில் பராமரிப்புக்கென்றும் கிறித்தவ மக்கள் கொண்டுவந்த அல்லது கோவிலில் காணிக்கையாகக் கொடுத்த காசையும் மற்ற கொடைகளையும் ஏற்றுக்கொள்ளலாம். இவைகளைப் பலிபீடத்திற்குப் புறம்பே தகுந்த இடத்தில் வைக்கலாம்.
காணிக்கைப் பவனியின்போது காணிக்கைப் பாடல் பாடப்பெறும். காணிக்கைகளைப் பீடத்தின்மீது வைக்கும்வரை இப்பாடல் தொடரும். இப்பாடலைப் பற்றிய விதிகள் வருகைப்பாடலைப் பற்றியவைகளைப் போன்றவை (காண்க: திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு#வருகை). காணிக்கைப் பாடல் பாடப்படாதபோது அது விடப்படும்.
பீடத்தின்மீது வைக்கப்பெற்ற காணிக்கைகளுக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டலாம். இச்சடங்கு திருச்சபையின் காணிக்கையும் மன்றாட்டும் இறைவன் திருமுன் தூபம்போல் எழுவதைக் குறிக்கும் (காண்க: திருப்பாடல்கள் 141:2). காணிக்கைகளுக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டியபின்னர் திருத்தொண்டரோ மற்றொரு பணியாளரோ குருவுக்கும் மக்களுக்கும் தூபம் காட்டலாம்.
அடுத்து, குரு கைகளைக் கழுவுவார். இச்சடங்கு அகத்தூய்மை பெறக் குரு கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்தும்.
காணிக்கைகளைச் சடங்குமுறைப்படி பீடத்தின்மீது வைத்தபின், குரு மக்களைத் தம்மோடு சேர்ந்து செபிக்க அழைத்து, "காணிக்கைமீது மன்றாட்டு" என்னும் செபத்தைச் சொல்லுவார். இவ்வாறு காணிக்கைகளைத் தயார்செய்தல் என்னும் பகுதி முடிந்து, நற்கருணை மன்றாட்டுக்கு இறைமக்கள் தயாராகின்றனர்.
நற்கருணை மன்றாட்டு
இப்பொழுது தொடங்கும் நற்கருணை மன்றாட்டு நன்றிசெலுத்தி அர்ச்சிக்கும் இறைவேண்டல் ஆகும். இதுவே திருப்பலிக் கொண்டாட்டம் அனைத்திற்கும் மையமும் சிகரமும் ஆகும். மக்கள் தங்கள் உள்ளங்களைப் பக்திப் பற்றுதலுடனும் நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி குரு அழைக்கின்றார். அவர்களைத் தம்முடன் இறைவேண்டலில் இணைத்து, முழுச் சமூகத்தின் பெயராலும் அவர் இயேசு கிறிஸ்து வழியாக விண்ணகத் தந்தையாம் இறைவனை நோக்கி மன்றாடுகிறார். வழிபடும் கூட்டத்தினர் அனைவரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து, இறைவனின் மாபெரும் செயல்களை நினைவுகூர்ந்து அறிக்கையிட்டுப் பலி ஒப்புக்கொடுப்பதே இம்மன்றாட்டின் கருத்து ஆகும்.
நற்கருணை மன்றாட்டின் பல்வேறு பகுதிகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
1) நன்றி செலுத்துதல் (இது குறிப்பாக தொடக்கவுரையில் விளங்கும்): இதில், புனித மக்கள் அனைவரின் சார்பாகக் குரு தந்தையாம் இறைவனை மகிமைப்படுத்தி, அவர் நிறைவேற்றிய மீட்புப் பணியனைத்தையும் நினைந்து நன்றிசெலுத்துவார் அல்லது திருவழிபாட்டுக் காலம், விழா, நாள் ஆகியவற்றிற்குப் பொருத்தமான அம்மீட்புப் பணியின் ஒரு குறிப்பிட்ட சிறப்பினை நினைந்து நன்றிசெலுத்துவார்.
2) ஆர்ப்பரித்தல்: திருக்கூட்டம் அனைத்தும் விண்ணவர்களோடு சேர்ந்து "தூயவர்" என்னும் பாடலைப் பாடும் அல்லது அதைச் செபிக்கும். நற்கருணை மன்றாட்டில் ஒரு பகுதியாக அமைந்த இந்த ஆர்ப்பரிப்பைக் குருவோடு சேர்ந்து மக்கள் அனைவரும் எழுப்புவர்.
3) தூய ஆவியின் வருகைக்காக மன்றாடுதல்: மக்களால் அர்ப்பணிக்கப்பட்ட கொடைகள் புனிதம் பெற வேண்டும், அதாவது கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவேண்டும் என்றும், நற்கருணைப் பந்தியில் அமரப்போகிறவர்களின் மீட்புக்கு இப்பலிப்பொருள் பயன்படவேண்டும் என்றும் திருச்சபை தெய்வீக ஆற்றலைத் தனிவகையில் இறைஞ்சுகிறது.
4) நற்கருணையை ஏற்படுத்திய வரலாறும் வசீகரமும்: கிறிஸ்து இறுதி இராவுணவின்போது அப்ப இரச குணங்களுள் தம் உடலையும் இரத்தத்தையும் ஒப்புக்கொடுத்து, அவைகளைத் திருத்தூதர் உண்ண உணவாகவும் பருகப் பானமாகவும் அவர்களுக்கு அளித்தார். இம்மறைபொருள் நிகழ்ச்சியை நீடித்திருக்கச் செய்யவேண்டும் என்னும் கட்டளையையும் அவர்களுக்குக் கொடுத்துச் சென்றார். இவ்வாறு இறுதி இராவுணவின்போது கிறிஸ்து ஏற்படுத்திய பலி இங்கு கிறிஸ்துவின் வாக்குகளாலும் செயல்களாலும் நிறைவேறுகிறது.
5) நினைவுகூர்தல்: ஆண்டவராகிய கிறிஸ்துவின் கட்டளையைத் திருத்தூதர்கள் வழியாகப் பெற்றுகொண்ட திருச்சபை அதை நிறைவேற்றி, கிறிஸ்துவை, சிறப்பாக அவர்தம் புனிதமிக்க பாடுகளையும் மாட்சிமிக்க உயிர்த்தெழுதலையும் விண்ணேற்றத்தையும் நினைவுகூருகின்றது.
6) ஒப்புக்கொடுத்தல்: மேற்குறிப்பிட்டவாறு நினைவுகூரும்போது திருச்சபை - சிறப்பாக வழிபாடு நடத்த ஓரிடத்தில் கூடிவருகின்ற திருச்சபை - தூய ஆவியால் விண்ணகத் தந்தைக்கு மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுக்கிறது. இந்நேரத்தில் கிறிஸ்தவ மக்கள் மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுப்பதோடு அமையாது, தங்களையே ஒப்புக்கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இறுதியில் இறைவனே எல்லாருக்கும் எல்லாமாய் இருக்குமாறு கிறிஸ்துவை இடைநிலையாளராகக் கொண்டு, இறைவனோடும் தங்களுக்குள்ளும் ஒருமைப்பாட்டை நாளுக்குநாள் வளர்த்து நிறைவு எய்தவேண்டுமென்றும் திருச்சபை விரும்புகிறது.
7) வேண்டுதல்கள்: விண்ணக, மண்ணகத் திருச்சபை அனைத்தும் கூடி நற்கருணைப்பலி கொண்டாடுகிறது என்றும், கிறிஸ்துவின் உடலாலும் இரத்தத்தாலும் கிடைத்த ஈடேற்றத்திலும் மீட்பிலும் பங்குகொள்ளுமாறு அழைக்கப்பெற்ற திருச்சபைக்காகவும், அதன் உறுப்பினரான வாழ்வோர், இறந்தோர் அனைவருக்காகவும் நற்கருணைப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்றும் இவ்வேண்டுதல்கள் வெளிப்படுத்துகின்றன.
8) இறுதிச் சிறப்புப் புகழுரை: இறைவனைப் போற்றி மகிமைப்படுத்தும் இப்புகழ்ச்சி உரை மக்களின் "ஆமென்" என்னும் ஆர்ப்பரிப்பால் உறுதிசெய்யப்பட்டு நிறைவுறுகிறது.
அனைவரும் பக்தியுடனும் அமைதியுடனும் கவனமாகக் கேட்டு, சடங்கில் குறிப்பிட்ட ஆர்ப்பரிப்புகள் வழியாகப் பங்குகொள்ளவேண்டும் என நற்கருணை மன்றாட்டின் அமைப்பு வலியுறுத்துகிறது.
திருவிருந்துச் சடங்கு
நற்கருணைக் கொண்டாட்டம் பாஸ்கா விருந்தை உண்பதாகும். எனவே, ஆண்டவரின் கட்டளைப்படி, தகுதியுள்ள விசுவாசிகள் அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்பத்தைப் பகிர்தலும் விசுவாசிகளை நற்கருணைப் பந்திக்கு நேரடியாக அழைத்துச் செல்கின்ற மற்ற தயாரிப்புச் சடங்குகளும் இதையே நோக்கமாகக் கொண்டுள்ளன:
1) ஆண்டவரின் வேண்டல்: இச்செபத்தில் அன்றாட உணவுக்காக மன்றாடுகிறோம். அது கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை உணவையும் குறிக்கும். மேலும், இந்த மன்றாட்டில் பாவ மன்னிப்புக்காக வேண்டுதல் செய்யப்படுகிறது. ஏனெனில் புனிதமானவை புனிதமானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இறைவேண்டல் செய்ய குரு அழைப்பு விடுப்பார். விசுவாசிகள் அனைவரும் அவரோடு சேர்ந்து இம்மன்றாட்டைச் சொல்லுவர். இதன் வழக்கமான தமிழ் வடிவம் இதோ:
“ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக,
உம்முடைய இராச்சியம் வருக,
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தரும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல்,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

இதே மன்றாட்டு தற்காலத் தமிழ் வடிவத்தில் கீழ்வருமாறு அமையும்:
“ விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.”
பின்பு குரு மட்டும் "ஆண்டவரே தீமைகள் அனைத்தினின்றும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலைபெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாயிருப்போமாக. நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்னும் வேண்டலைத் தொடர்ந்து சொல்வார்.
மக்கள், "ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே" என்னும் புகழுரை கூறி முடிப்பார்கள். இச்சேர்க்கை இயேசு கற்பித்த இறைவேண்டலின் இறுதி மன்றாட்டை விரிவுபடுத்தி, தீமைகள் அனைத்தினின்றும் விசுவாசிகள் குடும்பத்திற்கு விடுதலை வேண்டுகிறது.
இந்த இறைவேண்டலுக்கு அழைப்பு, மன்றாட்டு, அதன் பிற்சேர்க்கை, சேர்க்கையின் முடிவாக மக்கள் சொல்லும் புகழுரை ஆகிய அனைத்தையும் பாடலாம் அல்லது தெளிவான குரலில் சொல்ல வேண்டும்.
2) சமாதானச் சடங்கு: இயேசு கற்பித்த இறைவேண்டல் பகுதியைத் தொடர்ந்து சமாதானச் சடங்கு நிகழும். ஒரே அப்பத்தில் பங்குகொள்ளுமுன், விசுவாசிகள் திருச்சபைக்காகவும் மனித குடும்பம் அனைத்துக்காகவும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் இறைஞ்சி மன்றாடுவார்கள். தமக்குள்ளும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
இவ்வாறு ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் முறையை மக்களின் பழக்க வழக்கங்களுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப, ஆயர் குழுக்கள் வரையறுக்கும்.
3) அப்பத்தைப் பகிர்தல்: இறுதி இராவுணவின்போது கிறிஸ்து இவ்வாறு செய்தார். எனவே திருத்தூதர்கள் காலத்தில் நற்கருணைக் கொண்டாட்டம் முழுவதும் "அப்பப் பகிர்வு" எனப் பெயர் பெற்றது. இச்சடங்கு நற்கருணை வழங்கப் பயன்படுகிறது. மேலும் கிறிஸ்துவே உயிர்தரும் ஒரே அப்பமாயிருக்க, திருவிருந்தில் பங்குகொள்ளும் நாம் பலராயினும் ஒரே உடலாக மாறுகிறோம் என்பதையும் உணர்த்துகிறது (காண்க: 1 கொரிந்தியர் 10:17).
4) கலத்தல்: குரு அப்பத்தின் ஒரு சிறு பகுதியைத் திருக்கிண்ணத்தில் இடுகிறார்.
5) உலகின் பாவம் போக்கும் செம்மறி: அப்பத்தைப் பகிர்ந்து கலத்தல் நடக்கும்போது, பாடகர் குழுவால், அல்லது மக்கள் பதிலளிக்க, பாடகர் ஒருவரால் இம்மன்றாட்டு பாடப்படும் அல்லது சொல்லப்படும். அப்பப் பகிர்வு முடியும்வரை தேவைக்கு ஏற்ப இம்மன்றாட்டை மீண்டும் மீண்டும் சொல்லலாம். இறுதியாக "எங்களுக்கு அமைதி அருளும்" என்று முடிவுறும்.
6) நற்கருணை உட்கொள்ளுதல்: கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பயனுள்ள வகையில் உண்டு பருகக் குரு அமைதியாகச் செபித்துத் தம்மைத் தயாரிப்பார். அப்பொழுது இறைமக்களும் தங்களைத் தயாரிப்பார்கள்.
அடுத்து நற்கருணை அப்பத்தைக் குரு விசுவாசிகளுக்குக் காண்பித்து, அவர்களைக் கிறிஸ்துவின் திருப்பந்திக்கு அழைப்பார். விசுவாசிகளோடு சேர்ந்து நற்செய்திச் சொற்களைப் பயன்படுத்தி, தாழ்ச்சி முயற்சி செய்வார்.
அதே திருப்பலியில் வசீகரம் செய்யப்பெற்ற அப்பத்திலிருந்து விசுவாசிகள் திருவுடலைப் பெற்றுக்கொள்வதும், அனுமதிக்கப்பட்ட பொழுதெல்லாம் திருக்கிண்ணத்தில் பங்குகொள்வதும் மிக விரும்பத்தக்கனவாகும். இவ்வாறு நடைபெறும் திருப்பலியில் பங்கேற்பதே திருவிருந்தாம் என அருட்சாதன முறையில் மிகச் சிறப்பாக விளங்கும்.
குருவும் மக்களும் நற்கருணை உட்கொள்ளும்போது திருவிருந்துப் பாடல் பாடப்படும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்வோரின் ஆன்மிக ஒற்றுமையைக் காட்டுகிறது; உள்ளத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது; நற்கருணை உட்கொள்ளப் பவனியாகச் செல்பவர்களைச் சகோதர அன்பில் இணைக்கிறது. குரு நற்கருணை உட்கொள்ளும் போது திருவிருந்துப் பாடல் தொடங்கி, தேவைக்கு ஏற்ப விசுவாசி?

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!



*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet.

THE SUCCESS INDICATOR

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை !



காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது

Friday, March 8, 2013

உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ? கவலையே விடுங்க கிழே உள்ள குறிப்புகளை படிங்கள் !!



சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.
அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!

@[290944467700323:274:The Voice Of People]-ன் தகவல் ..........

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!

A \C  காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C  ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C  ஐ இயக்கவேண்டும் .

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD  ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50  மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400  முதல் 800  மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000  மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40  மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C  காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு  அப்புறமா A \C  ஐ  
ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

-----------------------------------------------------
like&share==>@[290944467700323:274:The Voice Of People]<==
-----------------------------------------------------




A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \C ஐ
ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .