Search This Blog

Wednesday, October 10, 2012

Living In Separation





Sita Devi holding a flower“This divine lady’s mind is situated in His and His in hers. It is for this reason alone that she and that righteous-souled man are able to live for even a moment.” (Hanuman, Valmiki Ramayana, Sundara Kand, 15.52)
asyā devyā manaḥ tasminḥ tasya ca asyām pratiṣṭhitam |
tena iyam sa ca dharma ātmā muhūrtam api jīvati ||
It is described in the Vedas, the ancient scriptures of India, that the living entities are spirit souls at the core who travel through a process of transmigration, wherein their bodies constantly change. To the perceivable memory the changes start at the time of birth and then continue all the way up until the time of death. This is visible to the knowledgeable observer, but what isn’t seen is that the transmigration continues on into the next life. Moreover, there were changes prior to the current birth. The transmigration operates for as long as desire and work dictate, and so once those are shifted to the proper area, the process stops and a return to the permanent abode is granted.
The required shift also reveals the cause of the initial condition. It is said that the spirit soul is blissful, knowledgeable and eternal. There is also a higher spirit soul, which lives within the individual body, but it is of a different nature. Think of the cable or satellite television feed that comes into your home. You may be watching a certain program in your bedroom through this feed, but the feed is not exclusive to you. It is directed into many other homes simultaneously. The channel represents a kind of energy, and it is more powerful than you because you can only diffuse your influence to the local realm. The more powerful force has a higher range of influence.
In the same way, the individual soul has only a localized consciousness. We can feel, think and will, but nobody else is privy to this. We may tell them about our experiences and they may guess what we are feeling based on human tendencies, but the experience of life within our body is still unique to us. The superior soul, however, is conscious within all beings. He is thus considered all-knowing and all-pervading. He never leaves the individual, but in the conditioned state, wherein reincarnation constantly applies, there is forgetfulness of both the superior’s presence and His influence.
That forgetfulness is the root cause of the descent from the higher realm. In the spiritual plane there is constant remembrance of the Supreme Soul, and so there is no need to change bodies. Therefore how to return to the spiritual realm is quite simple: think of the Supreme Soul always. That higher spiritual force is commonly referred to as God, and all the major religions of the world seek to connect with Him in some way or another. The common thread in all the rituals and regulations is remembrance, wherein there is an unbroken link in thought to the Supreme, a state known as God consciousness.
In the Vedic tradition, God is assigned thousands of names to highlight His features. Krishna is considered the best name because it says that God is all-attractive. The highest state of thought can therefore be referred to as Krishna consciousness. Krishna has personal incarnations and expansions, but there is still only one God. Rama is one of His famous incarnations, and He is the same Krishna. To think of Rama is no different than to think of Krishna, and that thinking keeps one situated in transcendence.
What does it mean to be on a higher plane of consciousness? The body is not your identity; it is simply a temporary covering that is ideally used to help further Krishna consciousness. In the higher state, the body’s influence is secondary; the external surroundings are also transcended. We can look to the example of Sita Devi in Lanka to see how this works. She was in the most terrifying circumstance, separated from her dearly beloved due to no fault of her own. She couldn’t just sit quietly in peace either. She was asked to give in to the evil king of Lanka, Ravana, the fiend who had taken her away from her husband’s side through a backhanded plot. She refused to even look at him, and so the king ordered some of his assistants to harass her day and night.
Why continue living? Why go on in such a pitiable state? Why not just quit the body and be done with the misery? From the above referenced verse from the Ramayana, Shri Hanuman tells us how Sita was able to survive. Just from seeing her from afar, the spy sent to Lanka to look for Sita could tell that her mind was firmly situated in her husband’s. This meant that she only thought of Him, and since He was God, the process was akin to yoga, or the linking of the individual soul with the Supreme Soul. That link is known to help one transcend the effects of the body. The terrifying circumstances couldn’t harm Sita when she remembered Rama.
“For one who sees Me everywhere and sees everything in Me, I am never lost, nor is he ever lost to Me.” (Lord Krishna, Bhagavad-gita, 6.30)
Sita DeviHanuman also notes that Rama, who is a righteous soul, or dharma-atma, has His mind firmly fixed in Sita’s. This is a truth we are kindly reminded of in the Bhagavad-gita, the famous scripture of the Vedic tradition spoken by Shri Krishna Himself many years later. In that work the Lord says that the devotees are never lost to Him, since they see Him everywhere. It is not that He ignores the non-devotees, but if someone doesn’t want to connect with Him, the Lord will not force Himself upon them. This means that only in bhakti-yoga, divine connection in love, is there aid from the superior party. All other kinds of transcendentalism are thus more difficult because the burden for success is on the individual, who is known to be flawed based on the fact that they took birth from a womb. Any birth, whether in an animal or human species, indicates that in the previous existence there was a failure to think of God at the time of death.
Rama is God, so He does not die. He can survive in any situation, but since Sita was His beloved, He made sure to show signs of distress when she went missing. This is a most endearing quality, as Rama shows that He is the most compassionate. This trait is passed on to devoted servants like Hanuman, who only continued in his difficult journey because of his love for Sita and Rama. Up until this time Hanuman had never met Sita, but due to her relation to Rama he automatically held her in high esteem.
Reincarnation brings travels through difficult circumstances, so there is constant turmoil, distress, fear, doubt and lamentation over past failures. But know that in any situation, just by thinking of God we can be in a better place. Though we may not be in His direct company, thinking of Him is as effective as personal contact. Sita and Rama showed this during their time on earth, which is documented in the Ramayana poem of Valmiki. Therefore hearing from the Ramayana is one way to think of both Sita and Rama. It also allows us to think of Hanuman, who continues to live blissfully in separation to this day, always singing the glories of the divine couple.
In Closing:
Janaki to live in husband’s mind,
And He in hers in kind.

For this reason her life not to depart,
Though she and husband far apart.

Hanuman knew this from Sita’s face,
Troubles her thoughts of Rama to erase.

Devotees require not God by their side,
For in their hearts He always resides.
www.krishnasmercy.org

உ யி ல்



என் உயிலை எழுதி வைக்க வேண்டிய நாள்
வந்து விட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும்
உயில் எழுத வேண்டும் – அது புருஷ லக்ஷணம்.
என் பெட்டிகளில் நிரம்பியுள்ள கிழிசல் KaNaSu1
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்து விடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான்
உபயோகிக்காத எண்ணற்ற வார்த்தைகளை
அகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும்
எனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து
விடுகிறேன். நான் சம்பாதித்த சொல்ப
ஊதியத்தை என்னை எழுத்தாளனாக்கி
பெருமைக் கொள்ள எண்ணி நம்பிக்கையுடன்
உயிர் நீத்த என் தகப்பனாருக்குத் தந்து
விடுகிறேன். எத்தனையோ ஆசைகள்
ஏக்கங்கள் ஏமாற்றங்கள் என் ஆயுளில்
என்னைப் பின் தொடர்ந்து வந்துள்ளன.
அவற்றை உலகுக்குக் தந்து விடுகிறேன்.
என் நல்ல பெயரை ஊரிலுள்ள கேடிகள்
பகிர்ந்து கொள்ளட்டும். காணாத என் கண்களை
பார்வையுள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளட்டும்.
என் எதிர்காலத்தை என் மனைவி ராஜிக்கு
அன்பளிக்கிறேன்.
யேட்ஸ் என்கிற
ஆங்கிலக் கவி தன் வாரிசாக ‘நிமிர்ந்து
நடப்பவர்களை’ நியமித்தான். என்
சுற்று வட்டத்தில், இந்தியாவில் நிமிர்ந்து
நடப்பவர்களையே காண முடியவில்லை. எல்லோரும்
கூனிக்குறுகி குனிந்து தரையில் பூமிக்கடியில்
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேடுமிடம் அவர்களுக்குக் கிடைக்கட்டும்
பட்டு விட்ட கடன்களை யெல்லாம் யார்யாரிடம்
சொல்லி வாங்கினேனோ அதையே திரும்பவும்
சொல்லி அவர்களிடமே கடனாக திருப்பி
விடுகிறேன். தங்களுக்கு தாங்களே வரவு
வைத்துக் கொள்ள அவர்களுக்குச் சக்தி
பிறக்கட்டும். சேமித்து வைத்து உபயோகப்
படாத என் அறிவை யெல்லாம் அதை
உபயோகிக்கத் தெரியாதவர்களுக்குத் திரும்பவும்
தந்து விடுகிறேன். அறிவுக் கலைக்களஞ்சியங்களை
நிரப்பட்டும் – வெளியில் வந்து செயல் படாதிருப்பது
நல்லது. எனக்குக் கல்லறையே வேண்டாம்.
அப்படிக் கல்லறை தவிர்க்க முடியாததானால்
அதில் ஒரு பெயரும் பொறிக்கப்பட வேண்டாம்.
எனக்கு அறிமுகமான பல தெய்வங்களை யெல்லாம்
இருளடர்ந்த பல கோவில்களில் யார் கண்ணிலும்
படாத சிற்பங்களாக நிறுத்தி வைத்து விடுகிறேன்.
நான் இன்னும் எழுதாத நூல்களை என் பிரசுர
கர்த்தர்கள் தாராளமாகப் பிரசுரித்து லாபம்
அடைந்து கணக்கெழுத இன்னொரு
கம்ப்யூட்டர் வாங்கிக் கொள்ளட்டும்.
நான் தந்த வாக்குறுதிகளை யெல்லாம்
காற்றுக்கும், நான் செய்த நற்பணித்
தீர்மானங்களை யெல்லாம் இனி எதிர்
பார்க்க முடியாத எதிர் காலத்துக்கும்
வாரி அளித்து விடுகிறேன். எனக்கும்
அரசியல் ஆசைகள் இருப்பதுண்டு
அவற்றை நேருவின் சந்ததியாருக்கு
அளித்து விடுகிறேன். இந்திரன்,
சந்திரன், காற்று, வெளி, நீர்
உள்ளளவும் கொள்ளுப் பேத்தி
எள்ளுப் பேரன் என்று அரசாண்டு
வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
எனது எழுதப்பட்ட கவிதைகள் மக்கள்
கண்ணில் படாமல் புஸ்தகங்களின்
பக்கங்களில் மறைந்து கிடக்கட்டும்.
ஆனால் எழுதப்படாத கவிதைகளை
விமர்சகர் போற்றி அலசி ஆனந்தித்துப்
பேராசிரியர்கள் ஆக ஒரு ஊன்றுகோலாக
உபயோகித்துக் கொள்ளட்டும்.
என் வீணாகிப் போன நொடிகள் நாழிகைகள்
நாட்கள், வாரங்கள், மாதங்கள்,
ஆண்டுகள் எல்லாம் தேசப் பொதுச்
சொத்தாகி எல்லோருக்கும் உதவட்டும்
உதவட்டும். நான் கட்டாத மாளிகைகளில்
உயிரோடு பிறக்காதவர்கள், நடைப்பிண
மாக நடப்பவர்கள் குடியேறட்டும்.
மற்ற என் ஜங்கம சொத்துக்களை
தட்டு முட்டு சாமான்களை, கந்தல்
துணிகளை, கந்தாடையான் பெயரை
என் பிறக்காத பிள்ளைகளுக்கு
விற்கக் கூட பாத்தியமில்லாமல்
தந்து விடுகிறேன். என் அபிமான
சிஷ்யர்களுக்கென்று நான்
சிந்திக்காத சிந்தனைகளை எல்லாம்
கிடைக்கின்றன.
வேறு ஒன்றும்
எனது என்ற சொல் சாகும் சமயத்தில்
என்னிடம் இருக்கக் கூடாது. காதற்ற
ஊசியும் உடன் வராது காண் என்று
சொன்னவர் வாக்கு என் விஷயத்தில்
பலிக்கட்டும். என் பெயரையும் நான்
துறந்து விடுகிறேன் – என் பெயரை
யாருக்கு இஷ்டமோ அவர்கள்
எடுத்துக் கொள்ளட்டும்.
***
ஏன்?

நீ பார்க்கிற அதே உலகத்தைத்தான்
நானும் பார்க்கிறேன்
உன் பார்வை மட்டும்
வேறாக இருக்கிறதே
ஏன்?
***
காசியும் பம்பாயும்
காசியிலும்
கூலிக்கு இன்பம்
தரும் பெண்கள்
உண்டு உண்டு.
பம்பாயிலும்
கூலிக்கு இன்பம்
தராத பெண்கள்
உண்டு உண்டு.
***
இக்காலம்
தேவனென்று நம்பி அவனை மனிதனாக்கி
விண்ணென்று நினைத்ததை மண்ணாக்கி
உயர்வென்று தோன்றியதைத் தாழ்வாக்கியது
ஒரு காலம்.
மனிதனேயல்ல, அசுரனேயுண்டு
மண் உண்டு, விண் பொய்,
தாழ்வு உண்டு உயர்வு இல்லவே இல்லை என்பது
இக்காலம்.
***
நாலடி பாய
நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்க நூறடி முன்னேறி
முன்னும் பின்னும் இறுக்கி முரண்பட்டு
நேர்படுத்தி முடிச்சில் சிக்கித் தவிப்பவன்
மனிதன்.
***
மரம்
வனத்திலே எங்கேயோ உள்ள
சூரியனுடன் மத்து-மத்து ஆடுகிறது
என் நிழல்
வேரடியில் தேங்கிக் கிடக்கும்
சாக்கடை நீரில் என் பிம்பத்தைக் கண்டு
வெறுப்புறுகிறேன் நான்.
என்னை வெட்டிச் சாய்க்க
வருகிற வீரன் என் நிழலை மட்டும்
என் நிழலை மட்டும்
வெட்டிச் சாய்த்து விட்டானானால்
நான் ஓங்கிக் கிளைத்து வளருவேன்-
ஒன்பதாய்ப் பெருகுவேன்.
என்னோடு
என் நிழலையும் சாய்க்க
உன்னால் முடியும்-
முடியுமா
என் நிழலை மட்டும்
அப்புறப் படுத்திவிட?
*
நன்றி: புதுக்கவிதைகள்/ க.நா.சு/ ஞானச்சேரி/ 

சிதம்பர ரகசியம்


சித் (அறிவு), அம்பரம் (வெட்டவெளி) என்ற இரு சொற்களின் கூட்டே சிதம்பரம் என்பதாகும். எனவே இந்த தலம் ஞானா காசம், சிற்றம்பலம், தில்லைவனம் என்ற பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறது.

சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சித்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும்.

மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.

அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.

ஆருத்ரா தரிசன நாளில் அவனே அவனே என்று கூறாமல், சிவனே சிவனே என்று கூறி வாழ்த்தி வணங்கி எல்லா நலமும் பெறுவோமாக!

Sai Tere Roop Hajar [SUPER TRACKS MUSIC]

Tuesday, October 9, 2012

உப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி



லண்டன்: "கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்' என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, லண்டனில் வெளியாகும், "டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: "அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன' என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலி ஒன்றின் உடலில், அடிபட்ட இடத்தில், ஊசி மூலம், உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து, உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால், வீக்கம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு, சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன. இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன

்படும் சாதாரண உப்பைக் கூட, இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால் மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால், வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது, வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது. உப்பு நீரை, ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த துணியால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல், போன்ற எல்லா முறைகளும் வலி, வீக்கத்தைக் குறைக்கின்றன.

கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர், இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று, குளித்து நிவாரணம் பெறுவதை, பல ஆண்டுகளாக, நாம் கண்டு வருகிறோம். உண்மையில், வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது. மருத்துவத்தில் பயன்படும், "ஹைபோடோனிக்' கரைசலில், மிகவும் குறைந்தளவு உப்பே உள்ளது. இக்கரைசலை அடிபட்ட இடத்தில் பயன்படுத்தும் போது, கடுமையான எரிச்சல் ஏற்படுவதைக் கண்டறிந்தோம். அதே சமயம், அடர்த்தியான உப்பைக் கொண்ட, "ஹைபர்டோனிக்' கரைசல், எரிச்சல் ஏற்படாமல் மட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. உடலில் நீர்ச்சத்து குறைந்து போய், பலவீனமாக இருப்போருக்கு, "ஹைபர்டோனிக்' கரைசல் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இதே கரைசலை பயன்படுத்தலாம். இவ்வாறு ஆய்வு முடிவுகள், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, ஆறுதல் அளிக்கும் தீர்வை வெளிப்படுத்தி இருக்கின்றன.

எல்லா மருந்துகளுக்கும் மேற்பட்ட மருந்து, மருந்தீஸ்வரரின் திருநீறு


.
எல்லா மருத்துவர்களுக்கும் மேற்பட்ட மருத்துவர் மருந்தீசர்.
மருந்தீஸ்வரரை நம்பிக்கையோடு வழிபட்டால் நிறைவேறாத காரியமே இல்லை.
********************************
திருவான்மியூரில் உள்ளது சோழ மன்னர்களால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மருந்தீஸ்வரர் ஆலயம்
********************************
அன்னை திரிபுரசுந்தரி என்னும் திருப்பெயரோடு நின்ற கோலத்தில், மேலிரு கரங்களில் பாசம், அங்குசம்
கீழிரு கரங்களில் அபயமும், வரதமும் கொண்டு தெய்வீகக் காட்சி தருகிறாள்.
______________________________
"கல்லாலின் புடையமர்ந்து நான் மறை
ஆறங்க முதற்கற்ற கேள்வி கிறந்த
வல்லார்கள் நல்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய்
இருந்ததனை இருந்து காட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்"

என்னும் பரஞ்சோதி முனிவரின் துதிப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

World's most expensive book, Birds of America (உலகில் மிக விலையுயர்ந்த புத்தகம்.......)



ஜோன் ஜேம்ஸ் ஆடவொன் அவர்களின் கைவண்ணத்தில் உருவாகிய "Birds of America" ~ (அமெரிக்கப் பறவைகள்) என்கின்ற தலைப்பிலான புத்தகத்தின் முழுமையான அரிய பிரதியொன்று £7.3 மில்லியன் ($11.5 மில்லியன் ~ 126 கோடி இலங்கை ரூபாய்) பெறுமதிக்கு லண்டனில் ஏலத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் விற்பனையாகியுள்ளது. 19ம் நூற்றாண்டினைச் சேர்ந்த இந்த புத்தகத்தின் 119 பிரதிகளே உள்ளதாக அறியப்படுகின்றது. இவற்றில் 108 பிரதிகள் காட்சியகங்களுக்கும், நூலகங்களுக்கும் சொந்தமானதாகும்.

ஜோன் ஜேம்ஸ் ஆடவொன்((1785-1851) பறவைகள் தொடர்பான ஆராய்ச்சியாளர் மட்டுமன்றி சிறந்த ஓவியரும் ஆவார். ஜோனின் கைவண்ணத்தில் உருவாகிய பறவைகளின் ஓவியங்கள், "Birds of America" என்கின்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜோன் ஜேம்ஸ் ஆடவொன், பிரான்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறியபோது தன்னை சுற்றியிருந்த சூழலில் பறவைகளின் வாழ்க்கை நடத்தையினை அவதானித்து அவற்றினை ஓவியமாகத் தீட்டினார். ஆரம்பத்தில் இவர் வரைந்த பறவைகளின் படங்களினை அமெரிக்கப் பதிப்பாளர் எவரும் பிரசுரிக்க முன்வரவில்லை.
கடைசியாக, அவர் வரைந்த ஓவியங்கள் "Birds of America" என்ற பெரியளவான தொகுப்பாக உருவாகியது.

இதற்கு முன்னர், 1989ம் ஆண்டு ஆடவொனின் ஒரு முழுமையான தொகுப்பு $3.96 மில்லியனுக்கு ஏலம் போனமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் நினைவாக ஆடவொன் கழகம் 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


A copy of the world's most expensive book, John James Audubon's 19th-century masterpiece Birds of America, is set for auction later this month and is expected to sell for up to $10m (£6.5m).



Only 120 complete sets of Audubon's 435 hand-coloured, life-sized engravings of America's birds are believed to exist today, with the majority (107) owned by institutions. The last full edition of The Birds of America, which went up for auction in 2010, sold for £7.3m at Sotheby's, breaking the world record for a single book. The new set was bought by the fourth Duke of Portland at some point after 1838 and is in "excellent" condition, said Christie's, through whom it is being sold.



The auction house has given the edition a guide price of $7m-$10m, leaving experts to wonder if it will break 2010's record when it opens to bids on 20 January in New York.



"Birds of America is most significant for its sheer beauty. It's a masterpiece of illustration," said Richard Davies of rare and used book specialist AbeBooks. "Aside from being famous in the rare book world, Birds of America has also immense historical and ornithological importance. Some of the birds John James Audubon painted are extinct and he also discovered new species."



Davies said that while the estimated value of the Duke of Portland set is "sky high ... [it] is in excellent condition [and] if the record does fall, then no one should be overly surprised because a rare book like this is recession-proof".

Sign up for the Bookmarks email

Read more



Measuring over three feet in height and running to four volumes, The Birds of America was created by Audubon between 1827 and 1838. The illegitimate son of a French sea captain and his creole mistress, Audubon was an itinerant artist who travelled America's wilderness drawing the birds he loved. He was insistent that The Birds of America was made up of life-size illustrations, and that it showed all the known species of north America, making the finished volume "the greatest of all bird books, [and] arguably the highest achievement of ornithological art", said Christie's.



Whatever Birds of America is, said rare book dealer and author Rick Gekoski, "it isn't a book, not in any normal sense of the term". In fact, the volumes consist of "a large number of works of art – original hand-coloured engravings – bound together for ease of storage and reference," he said. "The format was chosen not out of any grandiosity but because it was Audubon's remarkable desire – and ability – to produce life-sized engravings of each bird. Thus the finches and cardinals have plenty of space in which to flit about, while the flamingo and trumpeter swan tilt their necks graciously inward and arrange themselves with some care. The effect of this is just terrific."



Picking up a copy of the "book" is a two-person job, said the dealer, who examined an edition at Sotheby's once prior to an auction. "The (very nervous) resident expert and I (gingerly) turned the pages together, him at the top and me at the bottom, and peeled them back (respectfully) into just the right conjunction with the rest of the plates," said Gekoski. "You have to be careful how you handle a gargantuan book worth more than 10 million dollars."

FIVE FACES OF SHIVA



This is part V of Shiva the Supreme. Lord Shiva has five faces called Ishana, Tatpurusha, Aghora, Vamadeva and Sadyojatha. These five faces of Shiva represent the five basic elements viz. Akash, air, fire, water and earth. In fact these faces can be called five forms of Shiva. Any creation has to be made out of these five gross elements. The first form or face, called Ishana, is the first physical form of Shiva. This form gives us pleasure that is enjoyed by our physical body. This is represented in the form of organs of hearing and speech in our body and in the form of subtle sound and the celestial sphere or Akash. It may be recalled that ancient rishis only heard the sound of Vedas from Akash. The second form or face is called Tatpurusha, the second physical form of the Lord. This form is identified with prakrti or the source of objectivity. This is the home of Atman. This form is represented by organs of touch, and organs of action, and is the subtle form of air. The third form is Aghora is the third physical form of Shiva. This is identified with cosmic intellect.

This form is represented by eyes, feet and dharma. This is identified with rupa or physical structure and the subtle form of fire. The fourth form is Vamadeva, the fourth physical form of Shiva and exists in man in the form of ego, tongue, rectum and subtle form of water. The next form Sadyojatha is the fifth physical form of the Lord and exists in the form of mind, organs of smell, organs of generation, and the subtle form of earth. Shiva created these five gross elements and his only other creation is Shakthi, the Marsha form or the kinetic energy. The five faces Shiva should not be taken in literal sense and these faces represent five basic elements, five organs of action, five organs of knowledge and pancha tanmatras. These twenty tatwas along with anthakkaranam (mind, intellect, knowledge and ego) are the cause for creation. In other words, these 24 tatwas are the cause for creation. We have discussed in detail about these fatwas in the ‘finding god’ series. Everybody is attached to his creator. As already discussed you need both static and kinetic energy for creation. In other words you need two to create a third.
When Shakthi is creating, She has Shiva as her creator. Therefore, Shakthi is always attached to Shiva. When a baby is born, only the mother introduces the baby to its father. This universe is mothered by Shakthi and fathered by Shiva. Without the help of Shakthi, no one can have darshan of Shiva. Only Shakthi alone can take us to Shiva. That is why She is called Shivajnanapradyini (LS 727) meaning She imparts the knowledge of Shiva to those who seek Him. Shiva is cit, and Shakthi is citi. Shiva is the core of every living being. There is no difference between Shiva the Supreme, whom we manifest out of ignorance, as different from our own physical form and the Shiva as atman within our own self. As seen above, our physical body is made up of pancha bhuthas. After the physical body, there is sukshma sarira or the subtle body. While the physical body is made up of five gross elements, the subtle body is made up of five tanmatras derived from the five gross elements.

These five tanmatras like sound, touch etc are the perception of five pancha bhuthas. These five tanmatras, mind, intellect and ego (anthakkaranam) form the subtle body. In this subtle body the jiva with karmas embedded in it is placed. This jiva leaves the physical body at the time of death. Death happens when Shakthi or vimarsha decides to withdraw the prana supplied to the body for its sustenance. Though we say that prana is supplied by Shakthi, the origin of prana is from Shiva. That is why it is said sarvam ishwara mayam jagat, meaning that entire universe is Ishwara. — with Su San.

பட்டுக்கோட்டையார் பற்றி அவரின் துணைவியார் :



=====================================
“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும் ‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ’அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக. ‘உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம். அப்போ வீட்டுல வந்து எழுதுனதுதான், ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ பாட்டு. இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் ஆடைகட்டி வந்த நிலவு” என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.

Shirdi Sai Baba - Mandala - Heilart

Monday, October 8, 2012

டூத் பேஸ்ட் பலன்கள் பற்றி முழுமையா ஆராய்ச்சி செய்தவங்க நம்ம ஆளுங்க தான்..



நம்ம ஆளுங்க ஒரு பொருளை எதற்காக பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தாமல் வேறு என்னென்ன வகையில் இதனை பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள்.
 இதற்கு பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்கின்ற விஷயம் நம்மைப் போன்றவர்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்த டூத்பேஸ்ட்டைக் கொண்டு என்னவெல்லாம் செய்து கொள்ளலாம் என்று பட்டியிலிடுகின்றனர் ஒரு சிலர்.. படித்துப் பாருங்களேன்..
என்னமாதிரியான ஆராய்ச்சி? அடேங்கப்பா!! உலகத்துல வேற எந்த நாட்டுக்காரனாச்சும் இது போல செய்ய முடியுமா என்ன?

1. பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.

2. சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.

3. முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.

4.பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.

5. பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.

6. துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.

7. குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து விடும்.

8. வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

9. சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.

10. குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.

11. வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.

12. நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.


via Udhai Kumar

இந்து மத கடவுள்களை ஆயிரம் கைகள் கொண்டவர்களாக வரைகிறார்களே... அப்படி ஒருவர் இருக்க முடியுமா என்ன?"




"அகந்தையே இன்றி பல நற்காரியங்களைச் செய்த பெரியவர்கள் யாரையாவது நீங்கள் நேரில் பார்த்துப் பழகியது உண்டா? இவ்வளவு பெரிய சாதனையை நீங்கள் எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதுண்டா? அப்படிக் கேட்டால், இப்படி ஒரு அற்புதமான பதில் வரும்...

''இந்தக் காரியத்தைத் தொடங்கும்போது, கையில காசே கிடையாது. 'எந்த நம்பிக்கையில தொடங்கறே'னு பலபேர் கேட்டாங்க. ஆனாலும் கடவுள் மேல பாரத்தைப் போட்டு ஆரம்பிச்சோம். யார் யாரோ உதவி செஞ்சாங்க. எங்கெங்கெல்லாமோ இருந்து பணம் வந்துச்சு. அவங்களுக்கு எல்லாம் இதைப் பத்தி யாரு சொன்னாங்கன்னு கூட எங்களுக்குத் தெரியாது. ஆனால், உதவி கிடைச்சுகிட்டே இருந்தது'' என்பர்.

மிக உயர்ந்த நல்ல காரியங்களை அகந்தையின்றி நடத்துவோரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்கலாம். உதாரணம்... கல்கத்தாவில் உருவான ராமகிருஷ்ண மடம், அன்னை தெரசாவின் சேவை நிறுவனம், இன்னும் பல கும்பாபிஷேகங்கள் மற்றும் அன்னதானங்கள்.

இப்படி, ஒப்பற்ற நல்ல காரியங்களுக்காக எங்கெங் கிருந்தோ உதவிக் கரங்கள் நீளுகின்றனவே... அவை யாவும் கடவுளின் கரங்களே என்பதுதான் அந்த ஓவியத்தின் அர்த்தம்.

2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!


இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு பற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும்.

அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)

தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Olmec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

கடலில் மூழ்கிய தமிழர்களின் வாணிகக் கப்பல்:

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.





The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.


மாயன் காலண்டர்

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி.12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archaeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே. (ஆஸ்திரேலியாவில் தமிழர்களை ஒத்த பழங்குடியினரின் புகைப்படம் கீழே)

நல்லவேளை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி: மகேந்திரன் ஆறுமுகம் & தமிழால் இணைவோம்

ஆஸ்திரேலியா பழங்குடியினர் :




ஆஸ்திரேலியாவை சேர்ந்த பழங்குடி மக்களின் புகைப்படம். இதை உங்கள் வீட்டில் காட்டினால் யாருடைய தாத்தா என்றுதான் கேள்வி வரும். இவர்களின் மொழிகூட தமிழை ஒத்துள்ளது.

நன்றி: தேடல்

இவற்றையெல்லாம் நம்பாதவர்களுக்கு மேலும் சில ஆதாரங்கள்:
http://www.nilapennukku.com/2012/09/tamiltradebefore2500yearrs.html