Search This Blog

Monday, April 16, 2012

அரைக்கீரை


அரைக்கீரை ஓர் நல்ல சுவையான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இந்தக் கீரை மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும் ஓர் நல்ல மருத்துவப் பொருளாக செயல்படுகின்றது.
பித்த நோயை தீர்க்கவும் நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகின்றது. அரைக் கீரை பெண்களுக்கு ஏற்ற ஓர் சிறந்த மருந்தாக செயல்படுகின்றது.

அரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார். இக்கீரையை சமைத்து உண்டுவந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.

இந்தக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கீரையின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்க முடியாது. பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. இதில் பலவகை இருந்தாலும், அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையின் மகத்துவ பலன்களை பார்ப்போம்,

* புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை உணர்வு அதிகமாகும். வாய் சுவையற்று இருந்தால் மாறிவிடும். வாந்தி போன்ற குமட்டல் நிற்கும். நல்ல பசியும் உண்டாகும். ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாகும். வயிற்று பிரச்சினைகளும் தீரும்.

* அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல், ஜன்னி, கபம், வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும்.

* முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து, தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். ஆனால் புளி சேர்க்கக் கூடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

* கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறுக் கீரையை சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும். குறிப்பாக கண் புகைச்சல் நீங்கி, பார்வை பிரகாசமாகும்.

* கொத்துமல்லிக் கீரை நல்ல வாசனையை உடையது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, குமட்டல் போன்றவை நிற்கும்.

* பசலைக் கீரையை, பசறைக் கீரை என்றும் சிலர் அழைப்பார்கள். இது அதிக சுவையை உடையது. அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு, இந்த கீரையை கொடுத்தால் நாவறட்சியை தீர்க்கும்.

* பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு வெந்தயக் கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாகும். கபம் மற்றும் வாயுக் கோளாறுகள் விலகும். அடிக்கடி வரும் இருமல் நீங்கும். நாக்கில் ருசி இல்லாமல் இருந்தால் மாறி சுவையுணர்வு ஏற்படும். வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்றவற்றை நீக்கும். வாதம் மற்றும் காச நோய்களுக்கு வெந்தயக்கீரை மிகவும் நல்லது.

* வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக் கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.

* புளிச்ச கீரை என்றழைக்கப்படும் புளிப்புக் கீரையை அடிக்கடி சாப்பிடுவோருக்கு வாத நோய்கள் நீங்கும். ரத்தத்தில் உள்ள உஷ்ணம் மற்றும் சிக்கல்கள் தீர்ந்து, சுத்தமாகும். கரப்பான் என்றழைக்கப்படும் நோய் அகன்று விடும். பித்தம் தொடர்பான நோய்களும் தீரும். நாக்கில் சுவையுணர்வை அதிகரிக்க வைக்கும். வயிற்றில் உள்ள கோளாறுகளை நீக்கும்.

* காசினிக் கீரையை தினமும் சாப்பிடுவோருக்கு உடலுக்கு தேவையான தாதுக்கள் அதிகமாகும். உடம்பில் உள்ள உஷ்ணத்தை நீக்கும். மேலும் உஷ்ணம் தொடர்பான அனைத்து வியாதிகளையும் அகற்றும். உடம்பில் வீக்கம் இருந்தாலோ அல்லது கட்டி இருந்தாலோ குணமாகும்.
 —

தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !


உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை , தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !
நன்றி சசிதரன்
 — 

சொல்லாக்கம் & சொற்பிறப்பியல்



முனைவர் ந.முருகேசபாண்டியன்:- சொல்லாக்க நெறிமுறைகளை வகுத்திடப் பாவாணர்
பின்வரும் வழிமுறைகளைக் குறிப்பிடுகின்றார்:
(1)விகுதி வழி ஆக்கம்
(2)நேர்ச்சொல் காணல்
(3)மொழிபெயர்ப்புவழி ஆக்கம்
(4)வேர்ப்பொருள் சொல் காணல்
(5)சிறப்பியற் சொல்
(6)ஒலிபெயர்ப்பு

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில்
சொல்லாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தொடக்க
காலத்தில் சமஸ்கிருதம், ஆங்கிலச் சொற்களைத் தமிழ் வடிவில்
எழுதுதல் வழக்காயிருந்தது. பின்னர், தமிழில் சொல்லாக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஓரளவு ஆங்கிலம் அறிந்த
தமிழ்ப் புலவர்களும் ஓரளவு தமிழ் அறிந்த பிறதுறை
வல்லுநர்களும் தத்தம் மனப்போக்கினுக்கேற்பச்
சொல்லாக்கத்தில் ஈடுபட்டனர். சொல்லாக்கத்தினை அறிவியல்
அடிப்படையில் அணுகியவர்கள் எண்ணிக்கை குறைவு.
சொல்லாக்கத்தில் சீர்மை இல்லை. ஒரே ஆங்கிலச் சொல்லுக்குப்
பல தமிழ்ச் சொற்களும், பல ஆங்கிலச் சொற்களுக்கு ஒரே
தமிழ்ச் சொல்லும் எழுதுவது வழக்கிலிருந்தது. இந்நிலையில்
சொல்லாக்கத்தினை நெறிமுறைப்படுத்தச் சிலர் முயன்றதன்
விளைவாக, விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இத்தகைய
நெறிமுறைகள் இறுக்கமான விதிகள் அல்ல; கால
வளர்ச்சிக்கேற்ப மாறக் கூடியன. மொழிபெயர்ப்பின்போது
பின்பற்றப்பட வேண்டிய சொல்லாக்க நெறிமுறைகள் குறித்து
அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பகுதி
அமைக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில்


கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாகவிளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட...்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் அப்படியே சோழறின் வாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அரசன் செய்த சாதனைகள் தந்தையின் புகழில் மறைந்துவிட்டது.

தந்தையைவிட அதிகம் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் அவன் கட்டிய கோவிலில் தெரிகின்றது
நன்றி -https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/328949643815702
 

இளையராஜாவின் இசை அற்புதம்!



இசையின் மகத்துவம் உலகம் அறிந்ததுதான். ஆனால் அந்த இசையைக் கையாளும் விதத்தில்தான் அற்புதங்கள் நிகழ்கின்றன. இசையை மிகச் சரியாகக் கையாள்வதில் ராஜாவுக்கு நிகர் ராஜாதான்.
சமீபத்தில் ராஜாவின் இசை ஒரு மிகப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.

ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் போய் செக்கப் செய்துள்ளனர். அவரும் பல சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, குழந்தை அசைவின்றி இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் இருந்தாலும் வயிற்றில் குழந்தை கை கால்களை அசைக்கும் போதுதானே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருக்கும்...

என்ன செய்வதென்றே புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து அமைதியாகிப் போனார்களாம். ஒருநாள் இளையராஜாவின் திருவாசகம் இசையை மன நிம்மதிக்காக ஓடவிட்டிருக்கிறார்கள்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சான்றோர் மொழி மெய்யாகிப் போனது.

என்ன ஆச்சர்யம்... சில நிமிடங்களில் வயிற்றில் ஒரு அசைவு தெரிந்துள்ளது. இசையை நிறுத்தியதும் அந்த அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து நான்குமுறை இப்படிப் போட்டுப் போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும் குழந்தையின் அசைவு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இசை நின்றதும் சில வினாடிகளில் அசைவும் நின்று போனதாம். அப்போதிலிருந்து தொடர்ந்து ராஜாவின் இசைதான் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சரியாகப் பத்தாவது மாதம், குழந்தை ஆரோக்கியமாக, அதுவும் அறுவைக்கு அவசியமின்றி சாதாரணமாகவே பிறந்து, மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிக்க கதை போலத் தோன்றினாலும், இச்சம்பவம் நிஜம்தான் என்பதை மெய்ப்பிக்க அந்த ஜெர்மன் தம்பதிகளே சென்னைக்கு வந்திருந்தனர் சில தினங்களுக்கு முன்பு. அவர்கள் முன்பின் இளையராஜாவைப் பார்த்ததும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது இசை மட்டும்தான்.

ராஜாவின் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே ராஜாவிடம் விஷயத்தைக் கூற அந்தத் தம்பதிகளை நேரில் சந்தித்து குழந்தைக்கும் ஆசி வழங்கியிருக்கிறார் ராஜா.

ஜெர்மனியின் மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக் கொண்டதோடு, ராஜாவின் திருவாசம் சிடியை வாங்கிக் கேட்டு, மொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயிருக்கிறார்கள்.

அதோடு மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் ஜெர்மன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம்.

உண்மையில் இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது.

போகர் மருத்துவத்தை நம்மவர்கள் ஓரங்கட்ட, அதை இன்னும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிகிறார்கள் ஜெர்மானியர்கள்.

இந்திய இசையை, இசைக் கலைஞர்களை பாதுகாக்க, கௌரவிக்க நாம் தவறிவிடக் கூடாது. இளையராஜா என்பவர் வெறும் திரை இசைக் கலைஞர் மட்டுமல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக உணர வைத்திருக்கும் சம்பவம் இது.
 —

இராசேந்திர சோழன்


இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

Former CM Kamarajar with ???

Kamarajar, Actress Savithri, Jayalalitha, Sandhaya (JJ mother), Singer Suseela, Gopalakrishnan (above Suseela), Gemini Ganesan, Sivaji Ganesan, Kannadasan,chinna annaamalai anjalidevii devika raja sulochana msv,al srinivaasan .

Prostate disorder proteins found


WESTERN AUSTRALIAN INSTITUTE FOR MEDICAL RESEARCH   
nicolas__-_lab_expt
Nearly every man will be affected by prostate disorders at some point. The discovery of this network of proteins could help improve treatments.
Image: Nicolas/iStockphoto
Innovative new technology has been used to identify and profile a novel combination of proteins that may improve treatment for prostate disorders. The study was published in the April 13th 2012 edition of the prestigious Journal of Biological Chemistry.

Researchers from the Western Australian Institute for Medical Research (WAIMR) and The University of Western Australia, in collaboration with the Monash Institute of Pharmaceutical Sciences in Melbourne, have used the novel G Protein-Coupled Receptor Heteromer Identification Technology.

Study senior author Associate Professor Kevin Pfleger co-invented this technology to identify and study 'G protein-coupled receptors', a family of 'receptors' that enable cells to respond to hormones and neurotransmitters. They are extremely important in treating disease and are the target of up to 50 per cent of all therapeutic drugs.

The technology was developed in the Laboratory for Molecular Endocrinology at WAIMR/UWA and assigned to the UWA spin-out company Dimerix Bioscience.

Associate Professor Pfleger, winner of the 2011 Australian Museum 3M Eureka Prize for Emerging Leader in Science, said G protein-coupled receptors were very important proteins on the outside of our cells that enabled signals from hormones and neurotransmitters to be transferred into the cell.

"Scientists now realise that these receptors do not work in isolation, but in particular combinations, which they call 'heteromers'," he said. "It is suggested that a number of side effects from drugs may result from not fully understanding which combinations form and what happens when they do."

Professor Pfleger said prostate disorders such as benign prostatic hyperplasia affected nearly every man at some point in his life. Better drugs with fewer side effects were needed to reduce or eliminate the need for surgical intervention in more serious cases, he said.

"This publication is itself the culmination of over four years of research and builds upon a decade of technological development in our laboratory," Professor Pfleger said.

"We hope that the identification of this novel combination of receptors, and the novel functioning that results from their interaction, will provide opportunities to develop better treatments for debilitating prostate disorders that affect so many ageing men."
Editor's Note: Original news release can be found here.

SHIRDI SAI BABA - om sai sri sai jaya jaya sai chanting- SHRI NAGASAI DW...

Wednesday, April 11, 2012

கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு..


கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நெருக்கடியான போக்குவரத்து உள்ள இடங்களில் கூட கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டே செல்வது, குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.

Join Only-for-tamil

இந்த நடவடிக்கை உயிருக்கே உலை வைக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிரிட்டன் தலைநகர் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
கைத்தொலைபேசி பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து என அறிவுறுத்தப்பட்ட இடங்களில் அல்லது சூழல்களில் கைத்தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துகின்றனரா என்று நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க் மற்றும் கார்டிப் போன்ற நகரங்களில் பாதசாரிகள் உள்ளிட்டோர் தங்கள் கைத்தொலைபேசி, ஐபாட் மற்றும் எம்.பி.3 பிளேயர் போன்ற கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டே செல்வது கண்டறியப்பட்டது.
நடந்து செல்லும் போது அல்லது வாகனங்களில் செல்லும் போது கைத்தொலைபேசிகளில் குறுஞ்செய்தி அனுப்புவது, மின் அஞ்சல் அனுப்புவது போன்றவற்றில் 58 சதவீதம் ஆண்களும், 53 சதவீதம் பெண்களும் ஈடுபடுகின்றனர்.
இந்த நடவடிக்கைகளால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மூன்று பேர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். 10 பேர்களில் ஒருவர் சாலையைக் கடக்கும் போது ஏதாவது ஒரு மின்னணு கருவியைப் பயன்படுத்திய வண்ணம் கடக்கிறார்.
தங்கள் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது 4 சதவீதம் பேர் மின் அஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். வாடகைக் கார் ஓட்டுனர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது சாலையில் செல்லும் போது கைத்தொலைபேசி  உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்துவோர் மயிரிழையில் தங்கள் கார்களில் அடிபடுவதில் இருந்து தப்பித்துள்ள சம்பவங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வை நடத்திய ஜான் ஓரோர்க் கூறுகையில்,”பாதசாரிகள் இந்த நடவடிக்கைகளைத் தவிர்த்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார்.
Join Only-for-tamil
Join Only-for-tamil
Join Only-for-tamil

முட்டையிடும் சீன மனிதர்கள்!



Join Only-for-tamil
வேறு வழி இல்லை இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கு தலைப்பிட வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.
Join Only-for-tamil
போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.
Join Only-for-tamil
இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள்  வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளை ப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.
Join Only-for-tamil
ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.
Join Only-for-tamil
மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள்  உதவியால் வெள்ளைக்கரு  உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
Join Only-for-tamil
பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை.
Join Only-for-tamil
பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.
Join Only-for-tamil
நிஜ முட்டையும் போலி முட்டையும்.
நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.
Join Only-for-tamil
போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.
ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.
உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள்  எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Highly paid scholarships in Korea for MS & PhD in Korea,various Disciplines

First of all sorry for informing late, but all the process of submitting applications is online, so still 5 days remaining for it.
Apply in this university as it offers the maximum money in Korea in Masters as well as PhD.

Last date to apply online :15 April,2012: Be fast in applying online 
using link http://irda.kist.re.kr/

International Research & Development Academy , Korea Institute of Science & Academy , Seoul, Korea
http://irda.kist.re.kr/ (Use Internet Explorer to open this website and allow POP-UPS, as it will open link for online applications)

For MS and PhD and also Integrated MS plus PhD

Fields of Study( http://irda.kist.re.kr/faculty/list.html )
*Materials Science & Technology
*Systems Technology(includes Intelligent and chemical and Safety systems)
*Environment & Process Technology
*Life Sciences

Requirements

All applicants need to submit below documents including online application form.

<On-line application>
- Completed Application Form plus Photo (image file)
- Statement of Purpose
- Housing Application (if applicable)

<Upload file through the on-line application system>
- Resume (Curriculum Vitae)

<By postal mailing>
- SEALED Recommendation Letters (two)
- Undergraduate & Graduate Degree Diplomas (Official registrar from your
institution needs to confirm that copy of diploma is identical with the origin.)
- SEALED Official Undergraduate & Graduate Transcripts (1 copy each),
Including Grade-Point Average (GPA)
Please submit a transcript after seal an envelope.
- Score report for English Test (TOEFL or IELTS or TOEIC or TEPS).
Please submit the original certificate or make an overture to us about relevant
website with login details to verify it.
- Two Photos (Passport Size)

Scholarship Amount
(Highest paid)

The scholarship awardees will be provided with a monthly stipend 900,000 Korean won(around US $800) for Master, and 1,200,000 Korean won (around US $1,100) for Ph.D. programs throughout their study. No tuition or registration fees are charged.

I will also help you people in applying here in this university. Especially people working in graphics,image processing and computer vision can ask me specifically . All other majors can also ask queries.
So take this chance.

Regards
Waqar
waqarbaig85@gmail.com

Available Open Position: Ph.D degree


Prof. G.S.Choi, SoC Design Lab., Dept. of Information and Communication Eng., Chosun University, GwangJu, Korea

Homepage: http://asic.chosun.ac.kr, Tel.: +82-62-230-7716, Cellular: +82-10-4324-9864, e-mail: gschoigs@chosun.ac.kr

1. Qualifications

An applicant and his/her parents must have foreign citizenship and come under each of the following:

1) Graduated or is going to graduate from a bachelor's or master's program in a foreign country

(Dept. of Electronic Eng., Computer Science Eng., Information and Communication Eng., and IT related Eng.)

2) Must have minimum IBT score of 80 (IELTS 6.0) or higher.

3) Must have superior CGPA

2. Research Areas

1) Mixed/Analog/Digital IC design

3. Send below documents to e-mail (gschoigs@chosun.ac.kr)

1) CV (Curriculum Vitae) including photo, experience, contact address, birth data and so on

2) A copy of a transcript

3) A copy of graduation certificate

4) A copy of english test score sheet such as IBT or IELTS

4. Scholarship

1) Financial support of the tuition fee

2) Financial support of the living expenses

5. Housing

1) Every admitted student may live in university housing (dormitory)

Creative play grows critical thinking in children



Creative play grows critical thinking in children
(Phys.org) -- Parents take heart – the alarmingly abstract masterpieces produced by your children could be teaching them how to reason like an adult.
A research project just completed by Murdoch University lecturer Caroline Nilson has suggested that encouraging artistic expression in children may play a key role in establishing critical thinking skills.
Ms. Nilson observed the artistic endeavors of 150 children from four local schools who participated in the Mandurah Stretch Festival, a major regional arts festival that uses arts and culture to connect the community.
She then surveyed a group of teachers and parents to explore their perceptions on how the children’s critical thinking skills had developed during the four month project.
“Surveyed teachers and parents agreed that at the start of the project the participating children were very passive, waiting for information to be poured into them,” said Ms. Nilson.
“However by the end of the project we saw the children had grown confidence in their artistic decisions and had learned a great deal about action and consequence, which are both signs of critical thinking.
“This study has shown that critical thinking abilities are developed in children as young as eight and nine years of age through engagement in creative arts.
“Every child needs to have critical thinking dispositions and abilities to survive in today’s rapidly changing world.”
Ms. Nilson, who completed the research as part of her Masters degree, is calling for teachers, parents and community leaders to recognise the vital role of art in the development of young children.
“The role of the arts in the community must be considered more seriously,” Ms. Nilson said.
“More must be done to fund and expand the arts to be accessible to all segments of the community and it is vital that home, education and community environments are focused on the early development of critical thinking abilities in young children.
“Currently art is thought of as an ‘add-on’ in the school curriculum but it should be considered as vital as mathematics or English in a child’s learning development.
“Art is not just about creating charming pictures to hang on the wall; it is actually the process of thinking creatively which is so important.
“Kids should have the confidence and freedom to follow their imaginations rather than producing something perfect and representative for their portfolios.
“However not all primary school teachers have been trained to draw out the creativity of children and many schools do not have a dedicated art teacher.”
Ms. Nilson hopes to see more emphasis on the importance of specialised art teachers in schools and the involvement of artists in community projects.
“Children are losing the ability to play freely and express themselves creatively, and this may have real consequences for developing their future skills in critical thinking,” she said.
“The re-visioning of arts programs that incorporate the development of critical thinking in primary school children could translate into good outcomes for all our Australian children.”
Provided by Murdoch University
"Creative play grows critical thinking in children." April 10th, 2012. http://phys.org/news/2012-04-creative-critical-children.html
Posted by
Robert Karl Stonjek