Search This Blog

Wednesday, May 22, 2019

மூன்று பெரும் சித்தர்கள் இது கிடைத்தற்கரிய படம்

மூன்று பெரும் சித்தர்கள் இது கிடைத்தற்கரிய படம்.
வல ஓரம்
இருப்பவர் ஆந்திரா அணந்தப்பூரூக்கு அருகில் ஜீவசமாதி ஆன
ஸ்ரீ ஏரிநாத சுவாமிகளின் சீடர் ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி இராமலிங்க
சுவாமிகள். இவர் வள்ள ளாரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்
இவர் சென்னை திருவெற்றியூரில் ஜுவசமாதி பெற்றுள்ளார்.

2.மையத்தில் இருப்பவர் நேபாள நாட்டு மன்னர். ஸ்ரீலஸ்ரீ ராஜாராம் சுவாமிகள். இவர் பிரம்ம
நிலை உணரப்பெற்றவுடன் நொடியில் நாட்டை துறந்து உலக
வாழ்வை விட்டு விலகியவர். இவர் நேபாளநாட்டிலேயே சமாதி
ஆனவர்.

3. இடஓரம் இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ சரவணானந்த பவர் இவர்
பல ஆன்மயோகிகளுக்கு வழிகாட்டியாகவும் மன்னருக்கு நன்பராகவும் ஒருஆன்மஞான
தூண்டு கோளாகவும் இருந்துள்ளார் இவர் இமயலைச்சரிவில்
ஜீவசமாதி கொண்டுளார். இந்த இருவரும் ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி
சுவாவாமிகளை சந்திக்க சென்னை வந்த போது கிடைக்கப்பட்ட படம் இது 18ம் நூற்றாண்டின் நிகழ்வு ஆகும்.

No comments:

Post a Comment