Search This Blog

Tuesday, February 21, 2012

சங்ககால பெண் புலவர்களும் அவர்கள் இயற்றிய பாடல்களும்





சங்ககாலத்தைச் சேர்ந்த புலவர்களை சங்ககாலப் புலவர்கள் என்கிறார்கள். இதில் முதற் சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழ் வ்ளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர். இந்தப் பெண்பாற் புலவர்கள் பெயர்களும், அவர்கள் பாடிய பாடல்கள் அகநானூறு , புறநானூறு , குறுந்தொகை , பதிற்றுப்பத்து , பொருநல் ஆற்றுப்படை , நற்றிணை என்கிற பிரிவில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்த பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

எண்பெண் புலவர் பெயர்அகநானூறுபுறநானூறுகுறுந்தொகைபதிற்றுப்பத்துபொருநல் ஆற்றுப்படைநற்றிணைமொத்தம்
1அவ்வையார்53315......760
2அஞ்சில் அஞ்சியார்...............11
3அஞ்சியத்தை மகள் நாகையார்1...............1
4அள்ளூர் நன்முல்லையார்119.........11
5அணிலாடு முன்றிலார்......1.........1
6ஆதிமந்தி......1.........1
7ஒக்கூர் மாசாத்தியார்215.........8
8ஓரிற் பிச்சையார்......1.........1
9கச்சிப்பேட்டு நன்னாகையார்......8.........8
10கழார்க்கீரன் எயிற்றியார்4...3......29
11காக்கைப்பாடினி நச்செள்ளையார்...1110......12
12காவற்பெண்டு...1............1
13காமக்கணி நப்பசலையார்22.........15
14குமுழி ஞாழல் நப்பசையார்1...............1
15குற மகள் இளவெயினியார்...1............1
16குறமகள் குறிஎயினி...............11
17தாயங்கண்ணியார்...1............1
18நக்கண்ணையார்13.........26
19நல்வெள்ளியார்1...1......24
20பாரிமகளிர்...1............1
21பூங்கனுத்திரையார்...12.........3
22பெருங்கோப்பெண்டு...1............1
23இளவெயினி...1............1
24பொன்முடியார்...3............3
25பொதும்பில் புல்லளங்கண்ணியார்1...............1
26மாற்பத்தி...1............1
27மாறோகத்து நப்பசலையார்...7.........18
28முடத்தாமக் கண்ணியார்............1...1
29முள்ளியூர் பூதியார்1...............1
30வெள்ளி வீதியார்2...8......313
31வெண்ணிக் குயத்தியார்......1.........1
32மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்...............22

(இணையத்தில் இருந்து)வாழ்த்துக்களுடன்
தமிழச்சி

No comments:

Post a Comment