Friday, July 29, 2016

‘தொல்காப்பியத் தாவரங்கள்’

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின், தொல்காப்பியர் ஆய்வு இருக்கை, நேற்று நடத்திய சிறப்புச் சொற்பொழிவில், ‘தொல்காப்பியத் தாவரங்கள்’ என்ற தலைப்பில் பண்ருட்டி இரா.பஞ்சவர்ணம் பொழிவாற்றினார்.
அந்த நிகழ்வு குறித்து இன்றைய தினமலரில் வௌியாகியுள்ள செய்தி...
நன்றி தினமலர்.

No comments:

Post a Comment