Monday, August 18, 2014

திருக்குறள் கவிதைகள் அறத்துப்பால் வான் சிறப்பு


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். (17) 
ஆழ்கடல் குளித்தெழுந்து
அன்றாடம் நீர்முகந்து...
ஐப்பசியில் கட்டவிழ்ந்து
அடைமழையாய்
ஆகாது போயின் மேகம்...
முத்து, பவழம் விளை
கத்துக்கடலும்
வற்றுமே...வளமிழக்குமே

No comments:

Post a Comment