Wednesday, August 1, 2012

கவியரசர் கவிதை

"நெருப்பினை ‘நிலவே’ என்பார்
நீசனைத் ‘தலைவா’ என்பார்
கருப்பினை ‘வெண்மை’ என்பார்
கழுதையை ‘யானை’ என்பார்
உருப்படா தவனை யெல்லாம் 
உயரத்தில் ஏற்றி வைப்பார்
செருப்பினை மதிக்கும் இந்தத் 
தேசத்தில் பிறந்தேன் பாவி! "
-கவியரசர்.

No comments:

Post a Comment