amudu

A WAY OF LIVING

Friday, July 1, 2011

அன்பிற்கான பயம்

Join Only-for-tamilJoin Only-for-tamil
கையில் வைத்திருக்கும் விளையாட்டு பொம்மையை
பாதுகாக்கும் குழந்தையின் பயத்தை போல,
எனக்குள்ளும் எப்போதும் உன் அன்பிற்கான பயம்
இருந்து கொண்டே இருக்கும்...!
ஒவ்வொரு நொடியும்
நீ உன் அன்பை உறுதிப்படுத்தினாலும் அடுத்த நொடிக்கான பயம் என்னை ஆக்ரமிக்கும்..!
என வாழ்வின் கடைசி நிமிடங்களில்
நீ கண்ணீரோடு சொன்ன
அந்த வார்த்தைகள்
ஒரு வினாடி முன்னதாகவே
என்னை மரணிக்க செய்தது...
"
இறுதி வரை என் அன்பை நான் விட்டு விடவில்லை..ஆனால் நீ என்னை எமாற்றிவிட்டாயே..?" என்று...


என்றும் நட்புடன்

மு
 .வ
Amudu at 7/01/2011 09:06:00 AM
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

Amudu
View my complete profile
Powered by Blogger.