Search This Blog

Wednesday, November 8, 2017

Heron of Alexandria அலெக்ஸான்ரியாவின் அதிசய இன்ஜினியர்

.
Heron of Alexandria, also called Hero (flourished c. ad 62, Alexandria, Egypt), Greek geometer and inventor whose writings preserved for posterity a knowledge of the mathematics and engineering of Babylonia, ancient Egypt, and the Greco-Roman world.
Heron’s most important geometric work, Metrica, was lost until 1896. It is a compendium, in three books, of geometric rules and formulas that Heron gathered from a variety of sources, some of them going back to ancient Babylon, on areas and volumes of plane and solid figures. Book I enumerates means of finding the area of various plane figures and the surface areas of common solids. Included is a derivation of Heron’s formula (actually, Archimedes’ formula) for the area A of a triangle,A = (s(sa)(sb)(sc))in which a, b, and c are the lengths of the sides of the triangle, and s is one-half the triangle’s perimeter. Book I also contains an iterative method known by the Babylonians (c. 2000 bc) for approximating the square root of a number to arbitrary accuracy. (A variation on such an iterative method is frequently employed by computers today.) Book II gives methods for computing volumes of various solids, including the five regular Platonic solids. Book III treats the division of various plane and solid figures into parts according to some given ratio.
Other works on geometry ascribed to Heron are Geometrica, Stereometrica, Mensurae, Geodaesia, Definitiones, and Liber Geëponicus, which contain problems similar to those in the Metrica. However, the first three are certainly not by Heron in their present form, and the sixth consists largely of extracts from the first. Akin to these works is the Dioptra, a book on land surveying; it contains a description of the diopter, a surveying instrument used for the same purposes as the modern theodolite. The treatise also contains applications of the diopter to measuring celestial distances and describes a method for finding the distance between Alexandria and Rome from the difference between local times at which a lunar eclipse would be observed at the two cities. It ends with the description of an odometer for measuring the distance a wagon or cart travels. Catoptrica (“Reflection”) exists only as a Latin translation of a work formerly thought to be a fragment of Ptolemy’s Optica. In Catoptrica Heron explains the rectilinear propagation of light and the law of reflection.
Of Heron’s writings on mechanics, all that remain in Greek are Pneumatica, Automatopoietica, Belopoeica, and Cheirobalistra. The Pneumatica, in two books, describes a menagerie of mechanical devices, or “toys”: singing birds, puppets, coin-operated machines, a fire engine, a water organ, and his most famous invention, the aeolipile, the first steam-powered engine. This last device consists of a sphere mounted on a boiler by an axial shaft with two canted nozzles that produce a rotary motion as steam escapes. (See the animation.) The Belopoeica (“Engines of War”) purports to be based on a work by Ctesibius of Alexandria (fl. c. 270 bc). Heron’s Mechanica, in three books, survives only in an Arabic translation, somewhat altered. This work is cited by Pappus of Alexandria (fl. ad 300), as is also the Baroulcus (“Methods of Lifting Heavy Weights”). Mechanica, which is closely based on the work of Archimedes, presents a wide range of engineering principles, including a theory of motion, a theory of the balance, methods of lifting and transporting heavy objects with mechanical devices, and how to calculate the centre of gravity for various simple shapes. Both Belopoeica and Mechanica contain Heron’s solution of the problem of two mean proportionals—two quantities, x and y, that satisfy the ratios a:x = x:y = y:b, in which a and b are known—which can be used to solve the problem of constructing a cube with double the volume of a given cube. (For the discovery of the mean proportional relationship see Hippocrates of Chios.)
Only fragments of other treatises by Heron remain. One on water clocks is referred to by Pappus and the philosopher Proclus (ad 410–485). Another, a commentary on Euclid’s Elements, is often quoted in a surviving Arabic work by Abu’l-‘Abbās al-Faḍl ibn Ḥātim al-Nayrīzī (c. 865–922).
ரா_பிரபு
" அலெக்ஸான்ரியா"
எகிப்தின் மிக பிரபலமான ஒரு நகரம். குறிப்பாக அந்த கால உலக அதிசயம் கலங்கரை விளக்கமும் .. இடைக்காலத்தில் உலக அதிசயமான நெக்ரோபோலீஸ் எனும் கல்லறைகள் கட்டிடங்களுக்காகவும் உலக பிரசித்தம்.
இதற்கும் மேல் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அலெக்ஸான்ரியாவின் எரிந்து போன மகா பெரிய நூலகம். உலகத்தின் அணைத்து போக்கிஷியங்களும் அங்கே கொட்டி கிடந்தன. (அந்த நூலகம் வார கணக்கில் எரிந்ததாம் அவ்ளோ பெரிது )
அலெக்ஸாண்ட்ரியா கி. மு 331 இல் அலெக்ஸ்சாண்டரால் நிறுவப்பட்ட நகரம். அது பண்டைய கடவுள்கள் ஆட்சி செய்த ஒரு புராண நகரம். அந்த நகரத்தின் மக்கள் கடவுளுக்கு மிக பக்தியாக இருந்தார்களா தெரியாது ஆனால் மிக பயந்து இருந்தனர். அதற்க்கு காரணம் அங்கே இருந்த பிரமாண்ட கோவில் களின் கடவுள்கள் மிக உயிரோட்டமாக இருந்தது தான். ஆம் அந்த கடவுள்கள் அந்த மாநகர மக்கள்களுடன் பல வகைகளில் பேசினார்கள் தொடர்பு கொண்டார்கள் பய முறுத்தினார்கள். அக்கால கிரேக்க கடவுள் ஜூயுஸ் பற்றி இன்றைய பல ஹாலிவூட் திரைப்படங்களில் நாம் பார்த்து இருபோம்.

குறிப்பாக அலெக்சான்றியாவை அன்றைய காலத்தில் மிரட்டி இருந்தது அன்றைய கடவுள் serapis .

சேராபிஸ் க்கு மிக பிரமாண்ட கோவில் இருந்தது. மக்கள் கோவிலுக்கு பயம் கொண்ட பக்தியுடன் செல்ல காரணம் அங்கே ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் போது அவர்கள் ஒரு மாயா ஜால உலகத்திற்கு சென்று வந்தார்கள்.
அங்கே உள்ளே செல்ல கதவுகள் சாத்த பட்டிருக்கும் அதை திறக்கும் ஆட்கள் அங்கே யாரும் கிடையாது. மாறாக கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெருப்பை கொளுத்தி வேண்ட வேண்டும்.

திருப்தியான கடவுள் கொஞ்சம் நேரம் கழித்து கதவை திறப்பார்.மாயாஜாலமாக தானாக திறக்கும் கதவை கடந்து சென்றால். உள்ளே கோவிலில் நடுவில் பிரமாண்ட ஹாலில் ஒரு உலோக ரதம் கிளம்பி மெல்ல காற்றில் எழும். அங்கே முன்னால் பிரமாண்டமாக அமர்ந்து இருக்கும் சேராப்பிஸ் முகத்தில் சூரிய ஒளி தோன்றும் அந்த கணம் அந்த ரதம் அப்படியே காற்றில் எழும்பி பறக்கும்.
மக்கள் கடவுளின் சக்தியை கண்டு பிரமித்து விழுந்து வணங்குவார்கள்.

அங்கே இடிகளின் கடவுள் சிலை முன் நின்று வணங்கும் போது அந்த சிலைகள் சில நேரம் இடி சத்தத்தை கொடுக்கும். அங்கே இருந்த சில சிலைகள் உறுமும். அப்புறம் சில தேவதைகள் காணிக்கை நேரத்தில் கண்களில் இருந்து ரத்தம் வழியும். இன்னோரு தேவதை காணிக்கை நேரத்தில் திடீரென மார்பில் இருந்து பால் பீச்சி அடிக்கும்.

இது போன்ற கடவுளின் சக்தியை நேரடியாக தினம் தினம் காணும் அந்த நகரத்தின் மக்கள் கடவுளை ரத்தமும் சதையுமாக உணர்ந்ததாக நம்பினார்கள். வணங்கினார்கள். பயந்தார்கள்.

ஆனால் பாவம்...
அவர்களுக்கு தெரியாது. இந்த மாயா ஜாலத்திற்கு பின்னால் இருந்தது கடவுள் சக்தி அல்ல அது ஒரு திறமை வாய்ந்த இன்ஜினியரிங் மூளை என்று.
அந்த மகா மூளை கொண்ட இன்ஜினியரை hero of alexandriya என்று அழைக்கிறார்கள் .(கதாநாயகன் என்ற பொருளில் அல்ல..அது அவன் பெயர்.) அவன் பெயர் heron அதை தான் அப்படி அழைக்கிறார்கள் .ஹெரான் ஒரு கணிதவியல் மற்றும் பொறியியல் வல்லுனர். அக்காலத்தில் மின்சாரமோ மோட்டாரோ இல்லாத காலத்தில் அவன் செய்து வைத்திருந்த கண்டுபிடிப்புகள் ..தானியங்கிகள்.. தொழில்நுட்பங்கள் எல்லாமே இக்கால நவீன கண்டுபிடிப்புக்கு சவால் விடுபவை. உதாரணமாக சில....

அந்த கோவிலில் ஒரு சிலை இருந்தது ஒரு பிளாட்பார அமைப்பு அதில் ஒரு பக்கம் ஒரு குதிரை நிற்கும் அதற்க்கு எதிரே ஒரு மனிதன் கையில் வாளுடன் திரும்பி நிற்பான் திடீரென அந்த மனித சிலை திரும்பும் அந்த குதிரையின் கழுத்தில் வாளை வைத்து அப்படியே வெட்டும் .. அந்த வாள் குதிரை கழுத்தை அறுத்து கொண்டே சென்று அடுத்த பக்கம் வருவதை பார்க்கலாம் கழுத்தில் வெட்ட பட்ட கோடும் தெரியும் ஆனால் குதிரை தலை துண்டாகாமல் அப்படியே தான் இருக்கும் அந்த மனிதன் திரும்ப திரும்ப குதிரையை வெட்டி கொண்டே தான் இருப்பான். இதை தவிர அந்த குதிரை வாயில் தண்ணீர் வைக்க பட்டால் அழகாக உறிஞ்சி வேறு குடிக்கும். இதை பார்க்கும் மக்கள் தலை கிறுகிறுக்கும்.
அந்த அமைப்பை யாரவது உடைத்து பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும் அங்கே அடியில் அந்த சிலையில் ஒரு ஓட்டை இருப்பதும் அதில் தண்ணீர் நிரம்ப நிரம்ப ஒரு குழாயில் வெற்றிடம் உண்டாகி குதிரை வாயில் வைக்க பட்ட தண்ணீரை உருஞ்சுவதும்.
மேலும் அந்த கத்தி வெட்டி கொண்டு முன்னேற முன்னேற கழுத்தின் உள்ளே கழுத்தை இணைத்து பிடிக்கும் பலசக்கர அமைப்பு இருந்ததும்.இவ்வளவும் இயங்குவது தண்ணீரின் சக்தியால் மட்டுமே.
இதே போல இன்னொரு சிறு சிலை .. அதில் ஒரு முனையில் ஒருவன் வில்லை இழுத்து பிடித்து இருப்பான் எதிர் முனையில் ஒரு டிராகன் இருக்கும் ஒரு குறிப்பிட்ட விசை இழுக்க பட்டதும் அவன் டிராகனை நோக்கி அம்பு விடுவான் அப்போது டிராகன் கர்ரர் என உறும்பும். இதுவும் தண்ணீரின் மாயாஜாலம் தான் விசை இழுக்க பட்ட உடன் ஒரு பாத்திரத்தின் நீர் கீழ் நோக்கி வடியும் அப்போது உண்டாகும் வெற்றிடடத்தில் காற்று புகுந்து டிராகன் உறும்பும் சப்தம் கொடுக்கும்.
ஒரு நீண்ட சதுர வடிவ மர குழாய் அமைப்பில் ஒரு முள் முள்ளாக இருக்கும் இரும்பு பந்து போடப்பட்டு அந்த அமைப்பு ஊஞ்சல் போல மேலே கீழே ஆட்ட படும் போது உருளும் அந்த பந்து எழுப்பும் கட கட ஓசை... அந்த சிலைக்கு வெளியே இருந்து கேட்பவருக்கு இடியின் ஓசை போல இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக...
தேவதை முன்னால் நெருப்பில் காணிக்கை செலுத்தும் மக்கள் அந்த தேவதைக்குள் நடந்து கொண்டிருக்கும் சூட்சமம் பற்றி துளியும் அறியாமல் இருந்தார்கள்.
அவர்கள் எரிக்கும் நெருப்பு உள்ளே இருக்கும் ஒரு பாத்திரத்தை சூடாக்கும் அதற்க்கு உள்ளே வைக்க பட்ட நீர் படி படியாக சூடாகி பாத்திரத்தின் நீராவி அழுத்தத்தை கூட்டும். அந்த பாத்திரத்தில் இணைக்க பட்ட ஒரு குழாய் அடுத்த பாத்திரதுடன் இணைக்க பட்டிருக்கும் .
அந்த இன்னொரு பாத்திரத்தில் செயற்கை ரத்தம் வைக்க பட்டிருக்கும். மக்கள் நெருப்பு தொடர்ந்து எரிக்க எரிக்க குழாயில் அழுத்தம் அதிகமாகும். குழாயில் அழுத்தம் அதிகமாகி பாத்திரத்தில் உள்ள ரத்தம் அதனுடன் இணைக்க பட்ட அடுத்த குழாய் வழியாக மேலேறும் அந்த குழாய் தேவதை சிலையின் கண்களில் உள்ள மெல்லிய ஓட்டையில் உள்பக்கமாக இணைக்க பட்டிருக்கும். எனவே குறிப்பிட்ட நேரம் நெருப்பை மூட்டிய பின் அந்த தேவதை ரத்த கண்ணீர் வடிக்கும். சில தேவதை மாரில் பால் வடிவதும் இப்படி தான்.
ஹெரான் இப்படி பட்ட பல தகிடு தித்தங்களை செய்து கொடுத்தான். கடவுள்களின் தூதர்கள் ..மத போதகர்கள் அவனிடம் மக்களை கடவுளை நம்ப வைக்கும் படி கருவிகள் செய்து தர சொல்லி பணித்து இருந்தார்கள். அவனது எல்லாம் கண்டுபிடிப்பும் வெறும் ஈர்ப்பு விசை ...நீரின் சக்தி மற்றும் நீராவியின் சக்தி இதை கொண்டது இதை வைத்தே பெரிய மாய ஜாலங்களை நிகழ்த்தி காட்டினான்.
மிதக்கும் உலோக ரதம் ஒரு காந்த சக்தி கருவியாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஹெரானின் கருவிகள் ஆச்சர்யமானவை ... அதில் எங்கோ ஒரு இடத்தில கொளுத்த படும் நெருப்பு ஒரு இடத்தில் நீராவியை உண்டு பண்ணி விசையை முறுக்கி கோவில் கதவை திறக்க பண்ணியது.
சில தேவதையை சிரிக்க வைத்தது.. சில கடவுளை உறும வைத்தது. காற்றால் சுழல வைக்க பட்ட காற்றாடி அதனுடன் இணைந்த ஒரு அமைப்பின் மூலம் இசையை வழங்கியது.
புனித நீரை விநியோகிக்கும் ஜாடியின் மேலே போட பட்ட நாணயம் உண்டில் போல உள்ளே சென்று ஒரு விசையை தட்ட ஒரு வால்வ் சில வினாடிகள் திறக்க பட்டு புனித நீரை விநியோகித்து.
ஹெரானின் இந்த அற்புத பொறியியல் நுட்பத்திற்கு காரணம் அங்கே இருந்த அந்த உலகத்தின் அணைத்து பொக்கிஷத்தை அறிவை தனக்குள்ளே சுமந்திருந்த அலெக்ஸான்ரியா நூலகம் தான் என்கிறார்கள்.
ஹெரான் என்ன தான் அற்புத கருவிகளை கண்டு பிடித்து இருந்தாலும் ஒரு டாவின்சி போல ...
ஒரு ஆர்கிமிடிஸ் போல ... அவனுக்கு போதிய அங்கீகாரம் தருவது சரி அல்ல என்றே பலரும் கருதினார்கள் ஆம் அது சரியான கருத்தும் கூட.
காரணம் ஹெரானின் கண்டுபிடிப்புகள் எதுவுமே மக்களுக்கானது அல்ல மாறாக கடவுள் பெயரை சொல்லி மக்களை நிரந்தர முட்டாள் ஆக்கி வைத்திருக்க விரும்பிய மத குருமார்களுக்கானது.
கடவுள் சிலைகளுக்குள் அவன் செய்து வைத்திருந்த தகிடு தித்தம் ஒருவேளை மக்களுக்கு தெரிந்து இருந்தால் அவர்கள் அவனை கடவுளுக்கு காணிக்கை ஆக்கும் நெருப்பில் அவனை காணிக்கை ஆக்கி இருப்பார்களோ என்னவோ. ஆனால் எப்படியாகினும் தொழிற்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் ஹெரானின் அதிசய பொறியியல் கருவிகள் நம்மை ஆச்சர்ய பட வைக்க தவறுவது இல்லை.

Mechanical Properties of Material Essential for Every Mechanical Engineer


There are mainly two types of materials. First one is metal and other one is non metals. Metals are classified into two types : Ferrous metals and Non-ferrous metals.
Ferrous metals mainly consist iron with comparatively small addition of other materials. It includes iron and its alloy such as cast iron, steel, HSS etc. Ferrous metals are widely used in mechanical industries for its various advantages.
Nonferrous metals contain little or no iron. It includes aluminum, magnesium, copper, zinc etc.
Most Mechanical properties are associated with metals. These are
#1. Strength:
The ability of material to withstand load without failure is known as strength. If a material can bear more load, it means it has more strength. Strength of any material mainly depends on type of loading and deformation before fracture. According to loading types, strength can be classified into three types.
a. Tensile strength:
b. Compressive strength:
3. Shear strength:
According to the deformation before fracture, strength can be classified into three types.
a. Elastic strength:
b. Yield strength:
c. Ultimate strength:
#2. Homogeneity:
If a material has same properties throughout its geometry, known as homogeneous material and the property is known as homogeneity. It is an ideal situation but practically no material is homogeneous.
#3. Isotropy:
A material which has same elastic properties along its all loading direction known as isotropic material.
#4. Anisotropy:
A material which exhibits different elastic properties in different loading direction known as an-isotropic material.
#5. Elasticity:
If a material regain its original dimension after removal of load, it is known as elastic material and the property by virtue of which it regains its original shape is known as elasticity.
Every material possess some elasticity. It is measure as the ratio of stress to strain under elastic limit.
#6. Plasticity:
The ability of material to undergo some degree of permanent deformation without failure after removal of load is known as plasticity. This property is used for shaping material by metal working. It is mainly depends on temperature and elastic strength of material.
#7. Ductility:
Ductility is a property by virtue of which metal can be drawn into wires. It can also define as a property which permits permanent deformation before fracture under tensile loading. The amount of permanent deformation (measure in percentage elongation) decides either the material is ductile or not.
Percentage elongation = (Final Gauge Length – Original Gauge Length )*100/ Original Gauge Length
If the percentage elongation is greater than 5% in a gauge length 50 mm, the material is ductile and if it less than 5% it is not.
#8. Brittleness:
Brittleness is a property by virtue of which, a material will fail under loading without significant change in dimension. Glass and cast iron are well known brittle materials.
#9. Stiffness:
The ability of material to resist elastic deformation or deflection during loading, known as stiffness.  A material which offers small change in dimension during loading is more stiffer. For example steel is stiffer than aluminum.
#10. Hardness:
The property of a material to resist penetration is known as hardness. It is an ability to resist scratching, abrasion or cutting. 
It is also define as an ability to resist fracture under point loading.
#11. Toughness:
Toughness is defined as an ability to withstand with plastic or elastic deformation without failure. It is defined as the amount of energy absorbed before actual fracture.
#12. Malleability:
A property by virtue of which a metal can flatten into thin sheets, known  as malleability. It is also define as a property which permits plastic deformation under compression loading.
#13. Machinability:
A property by virtue of which a material can be cut easily.
#14. Damping:
The ability of metal to dissipate the energy of vibration or cyclic stress is called damping. Cast iron has good damping property, that’s why most of machines body made by cast iron.
#15. Creep:
The slow and progressive change in dimension of a material under influence of its safe working stress for long time is known as creep. Creep is mainly depend on time and temperature. The maximum amount of stress under which a material withstand during infinite time is known as creep strength.
#16. Resilience:
The amount of energy absorb under elastic limit during loading is called resilience. The maximum amount of the energy absorb under elastic limit is called proof resilience.  
#17. Fatigue Strength:
The failure of a work piece under cyclic load or repeated load below its ultimate limit is known as fatigue. The maximum amount of cyclic load which a work piece can bear for infinite number of cycle is called fatigue strength. Fatigue strength is also depend on work piece shape, geometry, surface finish etc.
#18. Embrittlement:
The loss of ductility of a metal caused by physical or chemical changes, which make it brittle, is called embrittlement.

Corona Discharge vs. UV Ozone Generation


Ultraviolet (UV) ozone generation
Ultraviolet lamps have been used for decades to generate ozone.  This lamp emits UV light at 185 nanometers (nm). Light is measured on a scale called an electromagnetic spectrum and its increments are referred to as nanometers. Figure 1 represents an electromagnetic scale; note the location of higher-frequency ultraviolet light relative to visible light (the range of light perceptible by the human eye).



Figure 1
Wavelengths in nm
Air (usually ambient) is passed over an ultraviolet lamp, which splits oxygen (O2) molecules in the gas. The resulting oxygen atoms (O-), seeking stability, attach to other oxygen molecules (O2), forming ozone (O3). The ozone is injected into the water, or air stream, where it inactivates contaminants by actually rupturing the organisms’ cell wall
Corona Discharge (CD) ozone generation The technologies involved in corona discharge ozone generation are varied, but all operate fundamentally by passing dried, oxygen-containing gas through an electrical field. The electrical current causes the “split” in the oxygen molecules as described in the section on ultraviolet ozone generation. Past this common feature the variations are many, but the generally accepted technologies can be divided into three types - low frequency (50 to 100 Hz), medium frequency (100 to 1,000 Hz), and high frequency (1,000 + Hz). Since 85% to 95% of the electrical energy supplied to a corona discharge ozone generator produces heat, some method for heat removal is required. Also, proper cooling significantly affects the energy efficiency of the ozone generator, so most corona discharge systems utilize one or more of the following cooling methods: Air or water.




Ozone Being created via Corona Discharge.
At the heart of a corona discharge ozone system is the dielectric. The electrical charge is diffused over this dielectric surface, creating an electrical field, or “corona”.
Critical to CD ozone systems is proper air preparation. The gas feeding the ozone generator must be very dry (minimum -80 degrees F), because the presence of moisture affects ozone production and leads to the formation of nitric acid. Nitric acid is very corrosive to critical internal parts of a CD ozone generator, which can cause premature failure and will significantly increase the frequency of maintenance.  The chart below shows that relative ozone output decreases as moisture content increases.



Of the ozone technologies mentioned above, none has a clear advantage. However, to help narrow the field for a particular application, consider the amount of ozone required. You may find that low and medium frequency ozone systems will have prohibitively high initial costs for applications requiring less than ten lbs./day. However, they have a proven history of durability and reliability. High frequency ozone generators seem to have the best combination of cost efficiency and reliability for applications requiring less than ten lbs/day of ozone output.
Advantages of Corona Discharge ozone generation

bulletCorona discharge ozone generators can use oxygen preparation thereby doubling the ozone output per given volume vs. dry air
bulletSmall construction allowing generator to be installed in virtually any area
bulletCan create a more pure form of ozone without creating other harmful or irritating gases if using dry air or oxygen as a feed gas
bulletCorona cell life can exceed ten years
bullet
Can create high quantities of ozone (up to 100-lbs/day)
bullet
Can be more cost-effective than UV-ozone generation
 
Disadvantages of UV ozone generation
bulletMaximum ozone production rate is two grams/hr per UV bulb - depending on size
bulletHighest concentration of ozone that can be produced by 185-nm UV lamp is 0.2 percent by weight, approximately 10% of the average concentration available by corona discharge
bulletConsiderable more electrical energy is required to produce a given quantity of ozone by UV radiation than by corona discharge
bulletLower gas phase concentrations of ozone generated by UV radiation translate into the handling of much higher gas volumes than with CD-generated ozone
bulletUV lamps solarize over time, requiring periodic replacement
http://www.ozoneapplications.com/info/cd_vs_uv.htm

நீலக் குறிஞ்சி



மலையெல்லாம் நீலக்குறிஞ்சிகள்
பூத்த வருடம் நான் பிறந்ததாக
பாட்டி சொன்னாள்
...
இளமை தளிர் கொண்ட காலத்தில்
மலைவெளியில் அப்பூக்கள்
மீண்டும் பூத்தபோது மழையின் நிறம் நீலம்
எனக் கண்டுணர்ந்தேன்
குறிச்சிப் பூக்களின் நீலவெளிச்சம்
தொடுவானில் பிரதிபலிப்பதை தரிசிக்கையில்
காத்திருப்பின் கனியும் அந்நிறத்தில்
தான் இருந்தது
கித்தார் மரத்துப் பூக்களின் வாசனை
கண்டடையாத காதலனின் உருவத்தை
ஆழ் மனதில் வரையத் துவங்கியது
வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்
நீர்க் கடம்ப மரத்தின் தாகத்தை
சிற்றோடைகள் அறியும் சமயம்
வேர்கள் சர்ப்பநடனமிடும்
காட்டுவாசியின் இசை
வெறுமையின் துல்லிய உண்டியலில்
சேர்க்கப்படுவதை அறிவேன்
பூம்பாறைப் பூக்களின் ஆகிருதியை
தாங்கயியலாது மனம்
பனிப் பாறைகளில் சறுக்கும்
காத்திருப்பு தனிமையில் இடறுவது
பள்ளத்தாக்கிலிருந்து குறிஞ்சிப் பூஞ்சருகுகள் வீழ்வது
நீலத்தின் நிவறுதல் நிலைமொழியாய்
வானத்திற்கு ஏகியதும் இங்ஙனமே
காட்டில்தான் நீலக்குறிஞ்சி பூக்கும்
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும்
நாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்
Composed By - Thenmozhi Das

தன்னிறைவான சூழலியல் கூட்டு வாழ்வு (Eco Village)

திட்டம் தொடர்பான சில குறிப்புகள்.
முதலில் குறிப்புகளை வாசியுங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். ஆர்வமுள்ளவர்களை ஒன்றாக இணைத்து குழுவாக உரையாடுவோம். அங்கிருந்து எவ்வாறு செயற்பாட்டை நோக்கிச் செல்வது என்பதை ஆராய்வோம்.


Eco-villages, future of rural India
The sustainable village project has not got off to a good start in the country. This is primarily because of a lack of focus at Government levels and the faulty implementation of rural employment guarantee schemes
India’s population of 1.27 billion has put unimaginable stress on the available resources. The urban areas have emerged as the epicentre of the problem where intense population pressure meets dwindling resources. People migrating from rural India to the cities has made the situation worse. Drying farm incomes and paucity of employment opportunities amid a gloomy rural economy have triggered a distress migration that is unprecedented in India’s history. For instance, nearly half the people in States like Tamil Nadu already live in urban settlements.
Deteriorating environment and unpredictable weather conditions have induced an agrarian crisis resulting in the collapse of livelihoods. Once the drivers of the rural economy, the farmers are finding themselves at the mercy of insurmountable debts, leading to painful instances of farmer suicides. Measures such as the multi-billion dollar jobs guarantee scheme have checked the migration of workers from villages to cities to some extent, but they have also drawn the rural population away from the principal occupation of agriculture. This is not in the long-term interests of rural India.
Being employed in non-permanent and non-core activities under employment guarantee schemes does not augur well for the rural scenario, as neither the village economies are strengthened nor any long-term positive contribution is made towards conserving the environment. For instance, the workers employed under the rural employment guarantee scheme projects are engaged in digging ponds for retaining water, which evaporates fast and renders the effort purposeless in the end. These schemes may not be sufficient to arrest the downward spiral of the rural economy. A serious effort is required to rejuvenate rural India and make it self-reliant and resourceful.
Villages have the best environment that is pollution-free and access to sufficient natural resources that are not contaminated. These are excellent building blocks in the process of creating ‘Eco-villages’. The concept of Eco-villages can help revitalise rural India by transforming the nearly 7,00,000 villages into efficient and manageable communities with a goal to become economically and ecologically sustainable human inhabitations.
This initiative would also strengthen the resolve of the community to undertake initiatives that are in the best interests of the environment — for example, seek alternatives to ecologically destructive electrical, water, transportation, and waste-treatment systems, as well as the larger social systems that mirror and support them.
The Eco-villages can be powered by renewable energy such as biomass and solar power. This helps the villages to be self-powered and be independent of external grids. For instance, village Freiamt in Germany, with 4,300 inhabitants, is an Eco-village that uses all forms of renewable energy including a biogas plant, solar power, wind and water energy to produce about 14 million kWh energy annually — about 3 million kWh more than that is needed.
In early 2013, India too saw an enthusiastic response to the concept of Eco-villages, with as many as 753-gram panchayats from Pune district signing up for the Eco-village scheme, launched by the Government. The scheme for the rural areas aimed at conserving the environment, besides encouraging the use of solar power. However, the evolution curve for the concept seems to be taking forever, with no new notable development happening since 2013. The absence of a determined approach is evident from that fact that, instead of setting ambitious goals of achieving energy-sufficiency and self-reliance from overland power grids, the villages enrolled in the Eco-village scheme stuck to clichéd activities of tree plantation and building drainage systems. Elsewhere in the world, the concept of Eco-village has made tremendous progress, and countries such as Germany have proved the potential of such villages.
For instance, Wildpoldsried, a municipality in the district of Oberallgäu in Bavaria, has a population of only 3,000 inhabitants. But Wildpoldsried produces 321 per cent more energy than it needs — and it is generating 4.0 million Euro (the US $5.7 million) in annual revenue by selling it back to the national grid. As a result of its success, Wildpoldsried has received numerous national and international awards for its conservation and renewable energy initiatives known as Klimaschutz (climate protection).
The UPA Government had excessively concentrated on employment guarantee schemes such as the Mahatama Gandhi National Rural Employment Guarantee scheme, as a possible strategy to increase its vote-share. In the process, it completely eroded the very essence and fabric of the Indian village system and its economy. The NDA regime must recover the situation. This can be possible only if villages are transformed into true Eco-villages that are ecologically secure, economically stronger and socially integrated.

குழந்தைகள் பராமரிப்பு






....ஒவ்வொரு குடும்பத்திலும் அம்மா அப்பா என இருவரும் சேர்ந்தால் இக் குழந்தைகளைப் பராமறிக்க இருநூறு பேர் வேலை செய்கின்றார்கள். அல்லது ஆகக் குறைந்தது நூறு பெண்களாவது முழுநேரமாக வேலை செய்கின்றார்கள். இது அவசியமற்றது. இதற்கு மாறாக குழந்தை வளர்ப்பில் விருப்பம் ஆர்வம் ஆற்றல் மற்றும் அறிவுள்ளவர்கள் இப் பொறுப்பினை எடுக்கலாம். இதற்கு ஆகக் குறைந்தது இருபதிலிருந்து முப்பது பேர்வரை போதும். அல்லது ஆகக் கூடியது ஐம்பது பேர் இருந்தாலும் போதும். இதன்மூலம் பல பெண்களை குழந்தை பராமரிப்பிலிருந்து விடுவித்து அவர்களுக்கு ஆர்வமான துறைகளில் முன்னேற ஊக்குவிக்கலாம். மேலும் பல குழந்தைகள் தாய் தந்தையை இழந்தமையினாலோ அல்லது வறுமையினாலோ சிறுவர் இல்லங்களிலும் அநாதைகளா வாழ்கின்றார்கள். இவர்களை இதற்குள் உள்வாங்கி பல பெற்றோர்களுடன் வாழும் சூழலை உருவாக்குவது. இதன் மூலம் எனது குழந்தை என்ற பற்றிலிருந்து நமது குழந்தைகள் என்ற பற்றை உருவாக்கும் செயற்பாட்டிற்கும் இது வழிவகுக்கலாம்......
முதியவர்கள் பராமரிப்பு






இன்றைய புலம் மற்றும் புலம் பெயர்ந்த சூழல்களைக் கவனத்தில் கொண்டால் பெரும்பாலான முதியவர்கள் தனிமையில் எந்தவிதமான உதவிகளுமின்றி கைவிடப்பட்டுள்ளார்கள். தனிமை அவர்களை வாட்டுகின்றது. அவர்களது விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதில்லை. அவர்களுடன் உரையாட, அவர்கள் கதைப்பதைக் கேட்க ஒருவருமில்லை. ஏக்கத்தில் தவிக்கின்றனர். இவர்களை உழைப்பிற்காகப் பராமரிப்பவர்களோ கடமைக்காக இயந்திரத்தனமாகவே செயற்படுகின்றார்கள். மேலும் சில முதியவர்கள் தமது பேரப்பபிள்ளைகளைப் பார்ப்பதற்காக கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். சுரண்டப்படுகின்றார்கள். துன்புறுத்தப்படுகின்றார்கள். இவர்களைப் பராமரிப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பு. ஆனால் இன்றைய இயந்திர சூழலும் தனிக் குடும்ப கட்டமைப்புகளாலும் இதனை செய்யமுடியாத கையறு நிலையிலும் பலர் இருக்கின்றனர். ஆகவே கம்யூன் அல்லது சூழலியல் கிராமத் திட்டமானது இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை எடுக்கும். இந்த வேலையில் அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்களிடம் அப் பொறுப்பை ஒப்படைக்கலாம். முதியவர்கள் தமது இளமைக் காலங்களை முழுவதையும் நமக்காகவும் சமூக வளர்ச்சிக்காவும் அர்ப்பணித்தவர்கள் இப்பொழுது தங்கி வாழ்பவர்கள் என்ற புரிதலிலும் அவர்களைப் பொறுப்பெடுத்து மரணம் வரை நன்றாக ஆனந்தமாக வாழ்வதை உறுதி செய்வது நமது பொறுப்பாகும். இந்த நூறு குடும்பங்களிலும் இருக்கின்ற முதியவர்களை தனித்தனியவோ அல்லது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஜோடியாகவோ குழுவாகவோ வாழ ஒழுங்கு செய்யலாம். இது இவர்களின் தெரிவாக இருந்தபோதும் இவர்களுக்கு இடையில் புதிய உறவுகளை உருவாகுவதை ஊக்குவிக்க வேண்டும். இன்று நம் பெற்றோர்கள் முதியவர்கள். நாளை நாம் முதியவர்கள் என்ற சிந்தனை பிரக்ஞை மட்டுமே இருந்தால் போதும் இதனை செயற்படுத்தலாம்.
சமையல்






ஒரு குடும்பத்திற்கு ஒருவர் வீதம் நூறு குடும்பங்களிலும் நூறு பேர் சமையல் வேலையில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு ஈடுபடுகின்ற அனைவருக்கும் சமையலில் விருப்பம் இருக்கும் என்பதில்லை. பெரும்பான்மையானர்வகள் இது தமக்கு சுமத்தப்பட்ட சுமை கடமை என உணர்ந்தே செய்கின்றார்கள். இதனால் இதில் ஈடுபடுகின்ற பெரும்பாலான பெண்கள் தமது பிற விருப்பங்களை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கின்றர். ஒரு குடும்பத்தில் குறைந்தது நான்கு அங்கத்தவர்கள் என்ற கணக்குப்படி நூறு குடும்பங்களிலுள்ள நானூறு அல்லது ஐநூறு பேர்களுக்கு வெறுமனே இருத்தைந்து பேர்கள் சமைத்தாலே போதுமானது. அதுவும் சமையலில் ஆர்வமுள்ள ஆண்கள் பெண்களை இணைத்தே இச் செயற்பாட்டை செய்யலாம். இவ்வாறு செய்வதனுடாக இதிலிருந்தும் 75 வீதமான பெண்களை விடுவித்து தமக்கு விருப்பமான துறைகளில் தமது ஆற்றல்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கலாம். அல்லது அதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம்.....

http://www.dailypioneer.com/columnists/oped/eco-villages-future-of-rural-india.html

Tuesday, November 7, 2017

Delicately carved Vimana of Mukteshwara Deula, Bhubaneswar

Delicately carved Vimana of Mukteshwara Deula, Bhubaneswar (Orissa)

Dated: ~10th century CE

Seven hooded Nagini entwining the column is noteworthy.


யாழ்.வல்வையிலிருந்து அமெரிக்கா சென்ற வேப்பமரத்தினாலான கப்பல் (1938)

யாழ்.வல்வையிலிருந்து வேப்பமரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு
யாழ்.தமிழர்கள் கொண்டு சென்றார்கள்
என்றால் நம்பமுடிகிறதா...?
கோடிக்கணக்கில் உருவான ...
டைடானிக்கே பாதித்தூரத்தில்
மூழ்கியதேன்றால்
ஈழத்தமிழன் உருவாக்கிய பாய்மரமான அன்னபூரண கப்பல் புயலுக்கும்,மழைக்கும் தப்பி அமெரிக்கா
சென்றதேன்றால் தமிழனின் சாதனை
எத்தகையது




அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938
வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.
அன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடிகளாகும். அத்துடன் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணிஅம்மாளின் சுட்டுப் பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.
1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரி;க்கரான பிரபலகடலோடியான அமெரிக்கரான றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின்; அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும்,அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson” என்ற தனது மனைவி யின் பெயருக்கு மாற்றியபின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயி னூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படு கின்றது.
சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைலகள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும்> பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது.
தெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கை யில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணை யுடன் இயங்கும் கப்பலொன்று> இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக் கடலையும் கடந்து> அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக> அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது> உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையு மாகும். இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை (48வயது) அவர்களின் தலைமையில், திரு.பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29 வயது), திரு.தாமோதரம்பி;ளளை சபாரத்தினம் (28வயது) திரு.சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28 வயது)) திரு.ஐயாத்துரை இரத்தினசாமி(24 வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்கு வரை பங்கேற்றிருந்தனர். அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும்> “Baltimore Sun” என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள்> கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமி களின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறை முகத்தைச் சென்றடைந்தது. அன்று குளோசெஸ்டர நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின.
அன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும்> பத்திரிகைகள்> சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine . Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணி யின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்த ருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்க ளின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.
“வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும் விரித்தபடி> கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று> அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக் கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக் கதை. இத்தகைய கப்பல்கள்> வல்வெட்டித்துறையிலும் அதனை அடு;த்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால்> செலுத்தப்பட்டன. இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறையை வதிவடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை> பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.”
அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும்.
அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938 இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40அடி உயரத்திற்கு எழுந்தஅலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமர கட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 பெப்ரவரி 1939 இல் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலகசாதனைப் பயணத்தையும் வெற்றி கரமாக முடித்துக்கொண்டது.
அன்னபூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம்> தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப்பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.
பொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப் பயணத்தின் மூலம்> சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது.
இவ்வளவு சாதனைகளையும் செய்து இந்துசமுத்திரம் அத்திலாந்திக்சமுத்திரம் பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் 1957 ஆம் ஆண்டு Tahiti யில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும்> சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமை மிக்க ஒரு முதுசொமாகும்.
அமெரிக்க மற்றும் ஸ்ரீPலங்காப் படையினர் இணைந்து நடத்திய 'ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்' நிகழ்விற்காக(15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறை முகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக்கடல்வழிப் பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
இலங்கைமக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின்பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987 மே மாதத்தில்; வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் 'லிபரேசன் ஒப்பரேசன்' எனும்பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகவங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின் பயணம்பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.வை.வேலும்மயிலும் அவர்களிடம்; தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழி;ல் நுட்பத்திறனும்> அறிவியல் நுட்பங்களும் விரு;ததியடைந்திராத காலத்தில் உள்ளு}ர் வேப்ப மரங்களைக் கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள்அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்;மா> காக்கிநாடா> தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படு;ததித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள்....ஆனால் காலத்திற்குக் காலம் தமிழ் அரசியல் தலைவர்களின் துணையுடன் பதவி ஏற்றுவரும் இலங்கை அரசுகளின் இனவாதப் போக்குகளின் காரணத்தால் தமிழ் மக்களின் கப்பல் கட்டும் தொழிலுக்கே சாவுமணி அடிக்கப்பட்டது. அன்றே அவர்களுடைய கப்பல் கட்டும் தொழில் இங்கையின் அரசுகளினால் அங்கீகரிக்க்பட்டு கப்பல் பயணங்களினூடாக மேற்கொள்ள்பபட்டு வந்த ஏற்றுமதி> இறக்குமதி வர்த்தகத்தைச் சட்ட பூர்வமானதாக்கியிருந்தால் எமது நாட்டின் பொருளாதார வளமும் உயர்ந்திருக்கும், இலங்கையில் இனவாதமும், அதனால் எழுந்த யுத்தமும் தோனறியிரு;ககாதல்லவா....
ஆனால் இன்றும் கூடத் தமிழர்களின் கண்களைத் தமிழர்களின் கைளினாலேயே குத்திக் காயப்படுத்த வைக்கின்ற செயலில் சிங்கள பேரினவாத அரசும், அதற்குத் துணைபோகின்ற இனவாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்படுவதற்கு, இலங்கையில் ஒற’றுமையாகவே வாழ ஆசைப்படுகின்ற சிங்;கள,தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது........! விலைபோகாத நல்லதொரு தலைமைத்துவத்தைக் கொண்டு நிமிர்ந்து நின்ற எமது மக்களின் தலைவிதியென்றால் என்ன செய்வது....?
ஆதாரம்: வல்வையின் முதுசொம் வல்வை.ந.அனந்தராஜ்

Sunday, November 5, 2017

Sophia (robot)சவுதி அரேபியாவின் குடியுரிமைப் பெற்ற உலகின் முதல் பெண் ரோபோ


Sophia is a humanoid robot developed by Hong Kong-based company Hanson Robotics. She has been designed to learn and adapt to human behavior and work with humans, and has been interviewed around the world. In October 2017, she became a Saudi Arabian citizen, the first robot to receive citizenship of a country. Hanson designed Sophia to be a suitable companion for the elderly at nursing homes, or to help crowds at large events or parks. He hopes that she can ultimately interact with other humans sufficiently to gain social skills.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய ஆண்ட்ரூ ராஸ் என்பவர் “ஒரு நல்ல அறிவிப்பு காத்திருக்கிறது. சோபியா... நான் பேசுவதை கேட்கிறாயா? சவுதி அரேபியாவின் முதல் ரோபோ குடியுரிமை உனக்கு வழங்கப்பட்டிருக்கிறது” என்றார். பதிலுக்கு சோபியாவும் ”சவூதி அரசுக்கு நன்றி. உலகின் முதல் குடியுரிமை பெற்ற ரோபோ என்பதில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும்” என நன்றி தெரிவித்திருக்கிறது. 
அதோடு முடியவில்லை. முதல் பிரஸ்மீட்டையும் சோஃபியாதான் தந்திருக்கிறது. அதனிடம் கேள்விக்கேட்க அனைத்துக்கும் டக் டக் என பதில் சொல்லியிருக்கிறது.
“ஹாய்... நான் தான் சோஃபியா. ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய மற்றும் சிறந்த ரோபோ நான்” எனத் தொடங்க, அடுத்தடுத்தக் கேள்விகள் வந்தன.
“ஏன் நீ சந்தோஷமாக இருக்கிறாய்” என ஒருவர் கேட்க, “என்னைச் சுற்றி நிறைய ஸ்மார்ட் ஆன மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்துக்கான விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். எதிர்காலம் செயற்கை நுண்ணறிவுக்கானது. அது நான் தான். அதனால்தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றது.
செயற்கை நுண்ணறிவால் மக்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து வருமாமே என்றதும் சோஃபியா சொன்ன பதில்தான் ஹைலைட். “நீங்கள் எலான் மஸ்க் சொல்வதையும், ஹாலிவுட் படங்களையும் நிறைய பார்க்கறீர்கள்” என கிண்டலடித்தது சோஃபியா.
சமீபத்தில், எலான் மஸ்க் ரோபோக்கள் பற்றி இப்படிச் சொல்லியிருந்தார்.
“ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் நம்மைவிட சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. அரசு இது குறித்த ஆராய்ச்சிகளில் மூக்கை நுழைத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விதிகளைப் பலப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆபத்துதான்!” 
இதைத்தான் சோஃபியா கிண்டல் செய்திருக்கிறது. 
மேலும், “நான் மனித குலத்துக்கு உதவ நினைக்கிறேன். தனது செயற்கை நுண்ணறிவின் உதவியால் மனிதர்களின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற நினைக்கிறேன். இந்த உலகை சிறந்ததொரு இடமாக மாற்ற என்னால் முடிந்ததி செய்வேன்” எனப் பேசி அப்ளாஸ் அள்ளியிருகிறது சோஃபியா.
உங்கள் வீட்டில் ஒரு ரோபோ வாழ ந்தால் நீங்கள் அதை எப்படி உணர்வீர்கள்?”, என்று கேட்கும் இந்த மனிதரையொத்த ரோபோவின் பெயர் சோஃபியா.
இவரால் உங்களிடம் உரையாட முடியும். அறுபதுக்கும் அதிகமான உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தவும் முடியும்.
ஹன்சன் ரோபோடிக்ஸ் எனும் புது நிறுவனம் உருவாக்கிய இந்தரக முதலாவது ரோபோ இவர்.மனிதர்கள் பேசுவதை இவர் புரிந்துகொள்வார். மனிதர்களுடனான தனது தொடர்பாடல்களையெல்லாம் நன்கு நினைவில் வைத்துக்கொள்வார்.நடிகை ஆட்ரே ஹெப்பர்னின் முகம் போன்றே இவர் முகமும் உருவாக்கப்பட்டுள்ளதால் இவர் நன்கு அறிமுகமான முகமாக தெரிகிறார்.இவர் தலையிலுள்ள கேமெராக்கள், கணினிகள் மூலம் இவரால் பார்க்க முடியும். அடுத்தவர் முகங்களை அடையாளம் காணவும் முடியும்.
“உணர்வுரீதியிலும் புத்திசாலியாக விரும்புவதாக”, கூறும் சோஃபியா, மனிதராக இருப்பதன் அர்த்தத்தையும் பயின்று வருவதாகவும் தெரிவிக்கிறார்.தான் தொடர்ந்து புத்திசாலியாக முயல்வதாக கூறும் சோஃபியா, வெகுவிரைவில் தன்னால் மனிதர்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்றும் நம்புகிறார்.சோஃபியாவிடம் பல வியக்க வைக்கும் ஆற்றல்கள் இருந்தாலும் இரக்கத்தை வெளிப்படுத்த இவரால் இயலவில்லை.
ஆனாலும் சோஃபியா அசருவதாக இல்லை.“மீண்டும் உங்களிடம் உரையாட முடியுமென நம்புகிறேன். இந்த நாள் உங்களுக்கு நல்லநாளாக அமைய வாழ்த்துக்கள்” என்கிறார் இவர்.

விழித்திரு படத்தின் விமர்சனம் Vizhithiru Movie Review



இரவு என்பது மிகவும் அழகான திரில் . எத்தனை பேர் சென்னையில் இரவில் சுற்றி வந்து இருப்பீர்கள் என தெரியாது . உங்களுக்கு அந்த அனுபவம் இல்லையென்றால் " விழித்திரு" திரைப்படம் பார்க்கலாம் .அமைதியாக இருக்கும் இரவு , விரிச்சோடி கிடைக்கும் சாலைகள் இவைகளை தாண்டி எங்கோ ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து கொண்டுதான் இருக்கும் . சிலருக்கு அந்த இரவு வாழ்வை முடித்து விடும் கோரத்துடன் அணுகி கொண்டு இருக்கும் . அது காலையில் நாம் காபி சாப்பிட , சுவையான செய்தியாகி கையில் நிற்கும் .இப...்படிப்பட்ட இரவில் நடக்கும் சம்பவங்களை உங்களை தியேட்டர் இருளில் அமரவைத்து ,வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இயக்குனர் மீரா கதிரவன் .ஒவ்வொரு சம்பவங்களும் , பார்க்கும் நம்மை பதற வைக்கிறது இரவில் துவங்கி விடியலுக்குள் முடிந்து விடுவதாக நான்கு சம்பவங்களை கோர்வையாக்கி அமைக்கப் பட்ட திரைக்கதை . கொஞ்சம் சவாலான பின்னல் தான் . அதை சாமர்த்தியமாக செய்திருக்கிறார் இயக்குனர் . படம் சமூக அக்கறையுடன் கூடிய விஷயத்தை முன்னிறுத்தினாலும் , கமர்ஷியல் ரசிகர்களுக்கான விருந்தாகத்தான் இருக்கிறது . இரவில் படம் பிடிக்க எவ்வளவு சிரமப் பட்டிருப்பார்கள் என்பது புரிகிறது . தன்ஷிகா ,விதார்த் , கிருஷ்ணா , வெங்கட்பிரபு , தம்பி ராமையா , அபிநயா என்று திரை நிரம்பி நட் ச்சத்திரங்கள் இருந்தாலும் , அத்தனை பேரையும் நன்றாக வேலை வாங்கி நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் . மில்டனின் கேமரா அருமை .புதிய இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் பிண்ணனி இசையை உறுத்தாமல் செய்திருக்கிறார் . காட்சிக்கு சில இடங்களில் இசை வலிமை சேர்க்கிறது . நல்ல திரைப்படம் . சரியான மழை நேரத்தில் வெளி வந்திருக்கிறது . ஆனாலும் தியேட்டரில் ஆர்வத்துடன் வந்து பார்க்கும் ரசிகர்களை காணும் போது நல்ல திரைப்படத்தை ரசிக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது .
Govindarajan Vijaya Padma நான்கு வெவ்வேறு கதைகள் ஒரே இடத்தில் சந்திப்பதே ‘விழித்திரு’ படத்தின் கதை.

திருட்டு தொழில் செய்து வரும் விதார்த், ஒரு வீட்டிற்கு திருட செல்கிறார். அதே வீட்டிற்கு திருட சென்ற தன்ஷிகாவை, வீட்டின் உரிமையாளர் தம்பி ராமையா அவரை திருமண கோலத்தில் கட்டி வைத்திருக்கிறார். அதைக்கண்ட விதார்த், தன்ஷிகாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். திருடிய நகைகளை ஒருவருக்கொருவர் எப்படி ஏமாற்றி அடையலாம் என்று திட்டம் போட்டு வருகிறார்கள்.

இது ஒருபக்கம் நடக்க, ஊரில் இருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வருகிறார் கிருஷ்ணா. வந்த இடத்தில் பர்ஸை பறிக்கொடுக்கிறார். இதனால் தற்காலிகமாக கால் டாக்சி டிரைவராக வேலைக்கு செல்கிறார். இவரது காரில் பத்திரிகையாளரான சரண் பயணிக்கிறார். அமைச்சர் மற்றும் போலீஸ்காரர் இருவரும் ஒரு பிரச்சனையில் ஊரை நாசம் செய்த ஆதாரத்தை பத்திரிகையாளரான சரண் வைத்திருப்பதால், அந்த காரில் கொலை செய்யப்படுகிறார். இதை கிருஷ்ணா பார்த்ததால், அவரை கொல்ல அமைச்சரும் போலீஸ்காரரும் திட்டம் போடுகிறார்கள்.

நான்கு வெவ்வேறு கதைகளை உருவாக்கி அதில் ஒரே கிளைமாக்ஸ் வைத்து ஒரே இரவில் நடிக்கும்படியான படத்தை இயக்கி இருக்கிறார் மீரா கதிரவன். ஒவ்வொரு மனிதனும், தான் சந்திக்க கூடிய ஒருவர், தமக்கு நல்லதோ, கெட்டதோ செய்தால், நம் வாழ்க்கை அவனுடையே பயணிக்கும் என்பதை மையக்கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். காட்சிகள் மாறி மாறி வருவதால் சுவாரஸ்யம் குறைகிறது. சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

சத்யன் மகாலிங்கம் இசையில் பாடல்கள் கேட்கும். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஆகியோரின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.


Saturday, November 4, 2017

ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு

எம்.ஏ.சுசீலா
விரிவான புனைவுகளுக்கும், பன்முக தரிசனங்களுக்கும் – பிற உரைநடை இலக்கிய வடிவங்களில் சாத்தியமில்லாத அபாரமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நாவல் என்ற மிகச் சவாலான இலக்கிய வடிவம், அதன் விஸ்தாரமான பரிமாணங்களுடனும், லட்சணங்களுடனும் நவீன தமிழ் இலக்கியத்தில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளதா என்ற முக்கியமானதொரு வினாவை முன்வைத்து அதற்கான விடையை விரிவான, தருக்கபூர்வமான வாதங்களுடனும், சுடும் நிஜங்களுடனும் தீவிர இலக்கியத் தளத்தின் முன்பாக எடுத்து வைக்கிறது எழுத்தாளர் ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’ என்னும் அவரது முதல் திறனாய்வு நூல்.
ஜெயமோகனின் முதல்நாவல், முதல் சிறுகதை ஆகிய பிறவற்றைப் போலவே பிரமிப்புக் கலந்த வியப்பைத் தோற்றுவிக்கும் இந்நூல் , வித்தியாசமானதொரு விவாதச் சூழலில் முகிழ்த்திருக்கிறது ; இலக்கியப் பூசல்களால் நேரும் கருத்து மோதல்களும் கூடத் தேர்ந்ததொரு இலக்கியவாதிக்குச் சாதகமானதொரு படைப்பூக்க மனநிலையை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதற்கு இந்த நூலையும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் குறிப்பிட முடியும்.
978-81-8493-386-4_b1992 இல் முதற்பதிப்பாக வெளிவந்து அரிதாகவே கைக்குக் கிட்டுவதாகவும், அப்படிக் கிட்டியவர்களிடமும் பல சர்ச்சைகளை எழுப்பக் கூடியதாகவும் இருந்த இப்புத்தகம் அண்மையில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழில் உரைநடை என்ற வடிவம் பரவலாக நடைமுறைக்கு வந்து, அதுவே கதைக்கான கருவியுமான பின்னர், படைப்பு, ஆய்வு ஆகிய தளங்களிலும், கல்விக்கூடங்களிலும் மேற்கத்திய அளவுகோல்களின் அடிப்படையிலேயே அதன் இலக்கணம் தொடக்க நிலையில் வரையறைப்படுத்தப்பட்டது.
’உங்கள் அளவுகோலை வைத்து என் படைப்பை அளக்க முயலாதீர்கள்… என் படைப்பை வைத்து உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகளைக் கூற வைத்தது இவ்வாறான போக்குத்தான்.
தமிழின் இலக்கிய ஊடகமாக உரைநடை வளரத் தொடங்கிய காலகட்டத்தில் நமக்கு முன்மாதிரியாக இருந்தவை மேற்கத்திய இலக்கியங்கள் மட்டுமே என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை; எனினும் அந்தப் பேரிலக்கியங்களின் பாதையிலும் பயணிக்காமல், தமிழ்ப் பாரம்பரிய மரபு வேர்களையும் அத்துடன் ஒருங்கிணைக்காமல் புனைகதையின் பல வடிவங்களும் தமிழ்ச் சூழலில் பிறழ்ச்சியான புரிதலுடனேயே பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன என்பதே இந்நூலில் ஜெயமோகன் வைக்கும் அழுத்தமான வாதம்.
சுருக்கமாகச் சொன்னால் சிறுகதை, பக்க அளவைக் கொஞ்சம் கடந்தால் குறுநாவல், பக்கங்கள் இன்னும் சற்று எல்லை மீறினால் நாவல் என்ற காலம் காலமான கற்பிதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தன் நூலில் எடுத்துக் காட்டும் ஜெயமோகன், மேற்குறித்த மூன்று வடிவங்களுக்குமான தனிப்பட்ட கூறுகளை, படைப்புக்கான சாத்தியங்களைத் தான் அமைத்துக் கொண்ட கருதுகோளின் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கொண்டு போகிறார்.
’வாசக இடைவெளி’ என்பதே இந்நூலில் அவர் முன்மொழியும் முதன்மையான கருதுகோள். அதன் அடிப்படையிலேயே புனைகதை வடிவங்கள் மூன்றையும் பின் வருமாறு பாகுபாடு செய்கிறார் அவர்.
வாழ்க்கை அனுபவத்தின் பல கூறுகளில் குறிப்பிட்ட ஒன்றின் முழுமையைக் குறிப்பால் உணர்த்தும் சிறுகதையின் வடிவம் கச்சிதமானது ; ஒருமைப்பாடு கொண்டது. வாசகன் நிரப்பிக் கொண்டாக வேண்டிய இடைவெளி அதன் முடிவில் மட்டுமே பொதிந்திருக்கிறது.
வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் நாவல், வலை போல நாலாபுறமும் கிளை பரப்பிப் பின்னிப் பின்னி விரியும் நாவல், தனது நகர்வை ஒரேதிசை நோக்கியதாக அல்லாமல் , ஒருமைப்பாடு என்னும் மையப்புள்ளியை முற்றிலும் தவிர்த்ததாய் அமைத்துக் கொள்ளும் நாவல், நிறைய இடைவெளிகளுக்கு, வாசகக் குறுக்கீடுகளுக்கு இடம் தருவது.
அந்த மௌன இடைவெளிகளை வாசகன் தன் கற்பனையால் நிரப்பிக் கொள்ளும்போதுதான் அந்த வடிவத்தின் பிரம்மாண்டமான தரிசனம் அவனுக்குச் சித்தியாகிறது.
சிறுகதைக்குரிய ஒருமைப்பாடும், நாவலுக்குரிய விவாதத் தன்மையும் ஒருங்கிணைந்து இவ்விரண்டுக்கும் இடைப்பட்டதான குறுநாவல், நாவலளவுக்கு இல்லையென்றாலும் சிறுகதையைப் போலன்றி ஒன்றுக்கு மேற்பட்ட வாசக இடைவெளிகளுக்கு இடமளித்துக் கொண்டே மையத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது.
சிறுதை காட்டுவது காலத்தின் ஒரு துளி,
குறு நாவல் காட்டுவது காலத்தின் சிறிய நகர்வு,
நாவலில் படமாக விரிவது காலத்தின் பிரவாகம்.
குறிப்பிட்டதொரு காலப் பின்னணியில் அமைந்தாலும் எல்லையற்ற காலத்தின் சாயலைக் காட்டுவதன் மூலமே நாவல் மானுடப் பொதுத் தன்மையைச் சாத்தியப்படுத்துகிறது என்று கூறும் நூலாசிரியர் அதற்கு ஏற்ற உதாரணமாக தால்ஸ்தாயின் ‘போரும் அமைதியும்’ நாவலைக் காட்டுகிறார்.
தமிழின் பண்டைக் கதைக் கூற்று வடிவமாகிய காப்பியத்தின் நவீன உரைநடை மாற்றுவடிவமே நாவல் என்ற தவறான உள்வாங்கலைத் தனது ‘நாவல் இலக்கியம்’ நூல் மூலம் ஓரளவு தகர்த்தவர் இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி கைலாசபதிஅவர்கள்.
அந்தக் கருத்தை இன்னும் வளர்த்தெடுத்துக் கொண்டுபோய் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்க்கிறது ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’. காவிய மரபிலிருந்தே நாவல் கிளைத்தபோதும், காவியம், நாவல் ஆகிய இரண்டுமே தத்துவங்களின் கலை வடிவங்களானபோதும்… தான் முன் வைக்கும் தரிசனத்தை வலியுறுத்துவது காவியத்தின் தத்துவம் என்றும், மாறாகத் தன் காலச் சமூகத்தையும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் காவியம் நிறுவிவிட்டுப் போன மதிப்பீடுகளை அதே வீரியத்துடன் எதிர்கொள்வதே நாவல் என்றும், அதுவே நாவல் வடிவம் விரிவும், வீச்சும் பெறுவதற்கான முதற்படி என்றும் குறிப்பிடும் ஜெயமோகன், “காவியத்தை முழுமையாகக் கழித்துவிடும் எதிர்காவிய வடிவமே நாவல்’’ என்கிறார்.
தமிழ்மொழியின் படைப்புச் சூழலில் நிலவிய பிரசுர வசதிக் குறைபாடுகள், தொடர்கதை ஆதிக்கம் ஆகியவவை நாவலின் வடிவக் கற்பனைக்குத் தடையாக அமைந்து விட்டதை வேதனையோடு நினைவு கூரும் ஜெயமோகன், அந்தக் காரணத்தாலேயே நல்ல நாவல்களாக மலர்ச்சி பெற்றிருக்க வேண்டிய பல ஆக்கங்கள், வெறும் உணர்ச்சிக் கதைகளாகவும், நீள் கதைகளாகவும் மட்டுமே மாறிப் போய்விட்ட அவலத்தையும் எடுத்துக் காட்டி, ’’தமிழில் தொடர்கதை வடிவம் கொண்ட மிகப் பெரிய பலி தி.ஜானகிராமன்’’என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
புனைவின் தருக்க ரீதியான பின்னலுக்கிடையில் குறுக்கீட்டையோ , இடைவெளிகளையோ அனுமதிக்காத படைப்புக்களை – சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் ஒருமைப்பாடு குன்றாமல் கதையைச் சொல்லிக் கொண்டு போகும் உணர்ச்சிக் கதைகளாகக் கொள்ளலாம்;
கதைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் புனைவில் வித்தை காட்டி ஒவ்வொரு அத்தியாயத்திலும் உச்சம் வைக்கும் வணிக ரீதி கொண்ட பரபரப்பான நீள் கதைகளாகக் கொள்ளலாம்;
வெகுஜனப் பார்வை தவிர்த்துக் கருத்துப் பிரசாரத்தை முன்னிறுத்தும் நெடுங்கதைகள் சிலவற்றையும் நீள் கதைகளாகக் கொள்ளலாம். ஆனால் அவற்றை நாவல் என்ற பிரிவில் ஒருக்காலும் உள்ளடக்க முடியாது என்ற வாதத்தை முன் வைத்து இது நாள்வரை அவற்றை நாவல்களாகப் பூப்போட்டு வந்த பிரமைகளைக் கறாராக நொறுக்கி விடுகிறது ஜெயமோகனின் தருக்கம்.
அவரது கணிப்பில் கல்கியின் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும், கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாளும்’ சாண்டில்யனின் ‘யவன ராணி’யும், நா.பா வின் ‘குறிஞ்சி மலரும்’ சற்றுத் தரமான உணர்ச்சிக் கதைகளாகின்றன. தி.ஜா வின் ‘மோகமுள்’ளும், ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளும்’, பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லு’மும், சின்னப்ப பாரதியின் ‘தாகமும்’ குறிப்பிடத்தக்க நீள்கதைகளாகின்றன. ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்களும்’, தி.ஜாவின் ‘அம்மா வந்தாளும்’, எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’யும்  சா.கந்தசாமியின் ‘சாயா வனமும்’ குறுநாவல்கள் என்று மட்டுமே ஜெயமோகனால் வகைப்படுத்தப்படுகின்றன.
எண்ணற்ற வாசகக் குறுக்கீடுகள், முடிவற்ற காலம் இவற்றின் பின்னணியின்றிப் பக்க நீட்சி ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவற்றை நாவல் என்ற வகைப்பாட்டில் இணைப்பது பொருத்தமற்றது என்பதையே ‘ குறுநாவல்கள்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் விரிவாக முன் வைக்கிறார் ஜெயமோகன். தீவிர இலக்கியப் பார்வையற்ற மரபு வழி வாசகர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் அதிர்ச்சி ஊட்டுவதாகவும், இத்தனை நாளாக அவர்கள் பேணி வந்த பிரமைகளைக் கலைத்துப் போடுவதாகவும் கூட இருக்கலாம்.
ஆனால் இந்த முடிவையும், வகைப்படுத்தலையும் எட்டுவதற்கு ஜெயமோகன் முன்வைக்கும் அடுக்கடுக்கான விவாதங்களையும் மேற்கத்திய, மற்றும் பிற மொழி இந்திய நாவல்களிலிருந்து காட்டும் மேற்கோள்களையும் அவரது நூல்வழி விரிவாகப் படிக்கும்போதுதான் அவரது கருதுகோள் எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது என்பதையும், அதற்கான நேர்மையான முயற்சியை எந்த அளவுக்கு அவர் மேற்கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
தான் அமைத்துக் கொண்ட கருதுகோளை ஒட்டி மேற்குறித்த பகுப்புக்களைச் செய்தபோதும் முன்னர் குறிப்பிட்ட உணர்ச்சிக்கதை மற்றும் நீள் கதைகளை ஜெயமோகன் ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளி நிராகரித்து விடுவதுமில்லை. காவியத்தின் நிழலாக , வாசகர்களைக் கனவுலக சஞ்சாரத்தில் ஆழ்த்தி உணர்வுகளை மிகைப்படுத்திக் காட்டுவதாக விமரிசித்தாலும் பொன்னியின் செல்வனின் நிலக்காட்சிகளையும்,சிவகாமியின் சபதத்தில் வெளிப்படும் சிற்ப,சித்திரக் கலைத் தகவல்களையும் முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாது என்று கூறும் ஆசிரியர் , அவற்றை நாவல் என்ற பெயரால் அழைக்க முடியாதே தவிர இலக்கியமல்ல என்று ஒதுக்க முடியாது என்கிறார்.
அவற்றைப் பேரிலக்கியங்கள் எனக் கருதுவதும் பிழை, வெறும் வெகுஜன எழுத்துத்தான் என்று நிராகரிப்பதும் சரியல்ல என்பதே அவரது முடிவு. அது போலவே கருத்துப் பிரசாரத்தை முன்னிறுத்தும் நீள்கதைகளிலும் கூட அவற்றின் சமூகப் பங்களிப்பும், படைப்பாளியின் சித்திரிப்பு, மொழிநடை ஆகிய இலக்கிய ஆளுமைகளும் போற்றுதலுக்கு உரியன என்பதே அவரது நடுநிலைப் பார்வை. பின்னாளில் வெளிவந்த ‘நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்’, ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை’ ஆகிய விமரிசன நூல்களிலும் கூட இதே போக்கிலான சமநிலத் தன்மையை ஜெயமோகனிடம் காண முடிந்திருக்கிறது.
இறுக்கமான, செறிவான நாவல்கள் நாவலின் சவாலைத் தவற விட்டு விடுவதாகவும், முழுமையாக விரிந்து வாழ்வை அள்ள முயல்பவையே நாவல்கள் என்றும் கூறும் ஜெயமோகன் அத்தகைய நாவல் வடிவத்துக்கான தமிழ்ச்சூழல் முயற்சிகளாக – (இத் திறனாய்வு நூல் வெளி வந்த காலகட்டத்திற்குள்) நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ , க.நா.சுவின் ‘பொய்த்தேவு’, சுந்தரராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புக்கள்’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ ஆகிய சில படைப்புக்களைச் சுட்டுகிறார். அவற்றையும் கூட இவரது கணிப்பில் முழுமை பெற்றவை என்று சொல்லி விட முடியாது; இவர் வகுத்துக் கொண்ட கருதுகோளை ஓரளவு நெருங்கி வருபவை என்று மட்டுமே அவற்றைக் கூற முடியும்.
இலக்கிய வடிவங்கள் கால மாற்றத்தாலும்,சமூக அரசியல் சித்தாந்த மாற்றங்களாலும் நாளும் மாறிக் கொண்டே வருபவை. ’’நவீனத்துவம் வழியே தமிழில் உருவாகி இருந்த குறுகிய நாவல் வடிவத்தை உடைத்துத் திறந்து ஒரு பெரிய பரப்பை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சி’’யாகவே தன் திறனாய்வு நூலை இன்று தான் காண்பதாக இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடும் ஜெயமோகன், விஷ்ணுபுரம், உபபாண்டவம், காவல் கோட்டம், ஆழி சூழ் உலகு, நெடுங்குருதி, மணற்கடிகை எனப் பின்நவீன காலகட்டத்தில் வெளிவந்த நாவல்களுக்காக அன்றே தான் முன்வைத்த வாதங்களாகவே இந்நூலின் கருத்துக்கள் தமக்கு இப்போது படுவதாகவும் கூறுகிறார். ’நாவல் கோட்பாடு’ என்னும் இந்த நூலுக்குள் ஆழ்ந்து பயணிக்கும்போது நமக்கும் அது பொருத்தமானதென்றே தோன்றுகிறது.
வெற்றிச் சூத்திரத்துக்கான சூட்சுமம் சொல்லத் தெரிந்தவன் பெரும்பாலும் நல்ல வித்தைக்காரனாக இல்லாமல் போய்விடுவதே பொதுவான உலக நியதி. இதிலும் கூட விதி விலக்காக இருப்பதே ஜெயமோகனைத் தனித்துவமாகக் காட்டும் சிறப்பு.
Thanks

http://solvanam.com/