Search This Blog

Friday, February 26, 2016

William Harley and Arthur Davidson (1914)



Harley-Davidson Motor Company

Davidson and Harley toiled in a shed constructed in Davidson’s backyard, calling their outfit the Harley-Davidson Motor Company. In 1903, with the help of Davidson’s brothers, they produced their first motorcycle. In 1904 they built three motorcycles, one of which sold later that year at C.H. Lang of Chicago, the first Harley-Davidson dealer. Production soon outgrew Davidson’s backyard, so in 1906, Harley and the Davidson brothers built a factory in Milwaukee and produced 50 more motorcycles. The following year they formally incorporated, and by 1909 they had increased their annual production to around 1,000 motorcycles.
Arthur Davidson’s next move was to convince government officials that motorcycles should replace bicycles in the U.S. Postal Service. By 1914 the Postal Service had more than 4,800 Harley-Davidson motorcycles in its transportation fleet. When World War I began, Harley-Davidson almost entirely suspended its production of motorcycles built for civilians in favor of military production, providing thousands upon thousands of machines for the war effort. By the time the war was over, Harley-Davidson had become the largest motorcycle manufacturer in the world, and its motorcycles could be bought from more than 2,000 dealers in 67 countries worldwide.
Over time, Arthur Davidson gradually removed himself from business operations and spent more time on his philanthropic endeavors. He established a trust fund and donated land for a Boy Scout camp and supported a Wisconsin home for the blind, among other efforts.

Final Years

On December 30, 1950, Davidson and his wife, and two of their friends, were killed in a car accident in Waukesha, Wisconsin, near Milwaukee. He left behind a motorcycle empire and a publicly traded company worth over $10 billion. In honor of his legacy, in 1998 he was inducted into the AMA Motorcycle Hall of Fame.

Junk food and the brain's food-seeking behavior

"... people still have adaptive neural architecture best suited for an environment of food scarcity. In other words, the brain's programming may make it difficult to handle the modern food ecosystem in a metabolically healthy way.
Humans, like all animals, have ancient genetic programming adapted specifically to ensure food intake and food-seeking survival behaviors. Environmental cues strongly influence these behaviors by altering neural architecture, and corporations have refined the science of leveraging human pleasure response and perhaps inadvertently reprogramming people's brains to seek surplus calories. In an environment that is rich in highly palatable, energy-dense foods, the pervasiveness of food-related cues can lead to food seeking and overeating regardless of satiety, a likely driver of obesity."

"வெந்து தணியும் காடுகள்”

அப்பாவின் நண்பர் விஸ்வநாதனின் வீட்டுக்குப் போய் அவர் மனைவி காமாட்சியிடம் பேசிக்கொண்டிருந்தாள் ரம்யா. “இங்கே கற்பகாம்பாளைத் தரிசனம் செய்யணும்னு வந்தேன். அப்பிடியே உங்களையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன். சரி நான் கிளம்பறேன்” என்றாள் ரம்யா. “இதோ வரேன், இரு. குங்குமம் தரேன். இட்டுண்டு போயிட்டு வா” என்றபடி குங்குமச் சிமிழை நீட்டினாள், காமாட்சி மாமி. குங்குமத்தை இட்டுக்கொண்டு கிளம்பினாள் ரம்யா.

“உங்க அப்பாவைப் போன வாரம் ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்லே பாத்தேம்மா. மனையைப் பதிவு செய்ய வந்திருந்தார். எங்க வீட்டு முகவரிதான் குடுத்திருக்கார். அதற்கான பத்திரம், இங்கேதான் வரும். வந்தவுடனே நான் கொண்டு வந்து தரேன். அப்பாகிட்ட சொல்லும்மா” என்றார் விஸ்வநாதன்.
‘சுருக்’ என்றது ரம்யாவுக்கு. நம்மகிட்ட சொல்லாம எதையுமே செய்யமாட்டாரே அப்பா. ஒரு நிமிஷம் தலை சுற்றிற்று. சமாளித்துக்கொண்டு “தெரியும் சொன்னார்” என்று சமாளித்துவிட்டு கிளம்பினாள்.


“யாரோ சொல்லி நாங்க தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. எதுக்கு எங்ககிட்ட மறைக்கணும். நீங்க மனை வாங்கினா நாங்க சந்தோஷப்படுவோம், பொறாமைப்படமாட்டோம். ஏம்பா இப்பிடி செஞ்சீங்க? அவமானமா இருக்கு. அந்த விஸ்வநாதன் சார் சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணுமா? நான் உங்க மூத்த பொண்ணுப்பா. ஏன் என்கிட்ட சொல்லலை?”
ரம்யா ஆவேசத்துடன் கேட்ட கேள்வியில் அதிர்ந்தார் ராமாமிர்தம். முதல் முதலா அவர் வாழ்க்கையில் அவருக்கென்று பிறந்த முதல் குழந்தை, அப்பா என்கிற ஸ்தானத்தை அளித்த பெண். தோளிலும் மார்பிலும் வைத்துக் கொஞ்சி, பாசத்தையும் முதற்குழந்தை என்கிற ஆசையையும் கொட்டி வளர்த்த அவருடைய மூத்த குழந்தை. அந்தப் பெண்குழந்தை இப்போது வளர்ந்து ஒரு ஆணுக்கும் வாழ்க்கைப்பட்டு, இரு குழந்தைகளையும் பெற்று முதிர்ந்து நிற்கிறாள்.

‘குழந்தைகளுக்குத் தெரியாமல் நிலம் வாங்கி இருக்கேன்’ என்று விஸ்வநாதனிடம் சொன்னது தவறு என்று உறைத்தது அவருக்கு. அந்தப் பத்திரம் வந்துவிட்டதா என்று பார்த்து, அதை அவர் வீட்டுக்கே சென்று வாங்கி வந்திருக்க வேண்டும். ‘சரி என்னதான் அனுபவம் இருந்தாலும் சில நேரங்களில் இப்படித்தான் முட்டாள்தனம் செய்வோம்’ என்று யோசித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்தார்.
“அப்பா உங்களைக் கேள்வி கேட்க, எனக்குத் தகுதியில்லாம இருக்கலாம். ஆனா, மனசு பொறுக்கலைப்பா. எனக்கு உள்ள ஒண்ணு வெச்சிண்டு, வெளிலே வேற பேசத் தெரியாது. அதுனாலே கேக்கறேன். இது மாதிரி நிலம் வாங்கி இருக்கேன்னு சொல்லியிருந்தா, நானும் சந்தோஷப்பட்டிருப்பேனே, எதுக்குப்பா என்கிட்டே மறைக்கணும்?”

“நாங்க இப்போ சொந்தமா வீடுகூட இல்லாம இருக்கலாம். நாங்களும் நிமிர்வோம். வீடு வாங்குவோம். ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சிக்கோங்க. எந்தக் காலத்திலேயும் நான் என் சொந்தக் கால்லே நிப்பேனே தவிர, உன்கிட்ட கையேந்த மாட்டேன். எனக்கு இதைக் குடு அதைக் குடுன்னு கேக்கமாட்டேன்” என்றாள் ரம்யா.

‘இன்னும் இவள் குழந்தையாகவே இருக்கிறாளே! இவ்வளவு வளர்ந்து கூட இன்னும் புரிந்துகொள்ளாத குழந்தையாகவே இருக்கிறாளே!’ என்கிற அதிர்ச்சியும், நம்மைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டு, தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டாளே என்னும் அதிர்ச்சியும் சேர்ந்து அவரை நிலைகுலைய வைத்தது. அவர் வாழ்க்கை அவருக்குப் பல அனுபவங்களைக் கொடுத்திருந்தது. ஆனாலும் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அவர் சிக்கியதில்லை. ஆடிப் போனார் ராமாமிர்தம்.
இன்று வரை எது செய்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து விவாதித்து, கூடியவரை ரகசியம் ஏதும் இல்லாமல் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் நோக்கோடு செயல்பட்டிருக்கிறார் ராமாமிர்தம்.

ஏதோ ஆண்டவன் புண்ணியத்திலே அவர் உழைப்பிலே அவருக்கு வந்த பணமே அவரையும் அவர் மனைவி லலிதாவையும் கடைசீ வரை யாரிடமும் கையேந்தி நிற்காத ஒரு நிலையைத் தந்திருக்கிறது. பேராசை இல்லாத ராமாமிர்தத்துக்கும் அவர் மனவிக்கும் இருப்பதற்கு ஒரு வீடு, கையில் ஏதோ கொஞ்சம் பணம் என்று இருந்தாலும் தினமும் இந்த நிலையில் அவர்களை வைத்திருப்பதற்கு நன்றி சொல்லிக்கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர் வாழ்க்கையில் அவர் சந்தித்த மேடு பள்ளம், சரிவு, உயர்வு, அவமானங்கள், சுனாமிகள், இடி மின்னல் மழை, பூகம்பம்…. அத்தனையையும் கூடவே நின்று தோள் கொடுத்துத் தாங்கி அவரையும் கீழே விழாமல் தாங்கி, தானும் நிமிர்ந்த அவர் மனைவி லலிதா அவளுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.

இரவு வீட்டுக்கு வருவதற்கு எத்தனை நேரமானாலும் தூங்கிப் போனாலும் அவர் வந்தவுடன் எப்படியோ அறிந்துகொண்டு அத்தனை தூக்கத்திலும் இருட்டில் அவரைத் தேடிக்கொண்டு வந்து, அவர் மார்பில் தூங்கிய குழந்தை. யாராவது அவரைப் பற்றி ஏதேனும் சொன்னால் ஒற்றை விரலை நீட்டி, ‘எங்க அப்பாவை இப்பிடிச் சொன்னீங்க, அடிச்சிருவேன்’ என்பாள். அந்தக் குழந்தை அவரை இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாள்.

அவளுக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத நிலையில், வாடகை வீட்டிலே இவள் இருப்பதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, ரகசியமாக அவர் செய்த காரியம், இன்று அவரைக் குற்றவாளியாக்கி இருக்கிறது. யாருக்காக அதைச் செய்தாரோ அந்த மூத்த பெண்ணே அவரைக் குற்றவாளியாக்கி, ஏதோ நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து, தகாத குற்றம் செய்தவரை விசாரிப்பது போல் கேட்கிறாள்.
மனம் ஒடிந்து போனது அவருக்கு. பெற்ற குழந்தைகளில் அனைவரையும் சமமாகப் பாவித்தாலும் யார் சற்றே பலவீனமாக இருக்கிறார்களோ அந்தக் குழந்தையின் மேல் ஒரு தனிக் கவனமும் ஆதரவும் காட்டுவது இயல்பு. இதைப் புரிந்துகொள்ளாமல், யாருக்கும் எந்த துரோகமும் செய்யாத அவரை நன்கு புரிந்துகொண்டவர்கள், குழந்தைகள் என்னும் அவரது அசாத்திய நம்பிக்கை தகர்ந்து போனதில் ஏற்பட்ட அதிர்ச்சி.
மற்ற இரு குழந்தைகள் ஏதோ ஓரளவுக்கு அவர்கள் சுய தேவையை ஈடு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். சமாளித்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை. ஆனால் பெரிய பெண் வாழ்க்கைச் சூழலைச் சமாளித்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறாளே, சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாமல். இன்னும் குழந்தைகளை வேறு படிக்க வைக்கணும் என்று யோசித்து, யாருக்கும் இப்போ சொல்லவேண்டாம் என்று நினைத்தது தப்பா?

வங்கியில் தங்களின் பாதுகாப்பு கருதி வைத்திருந்த பணத்தை எடுத்து, யாருக்கும் தெரியாமல் ஒரு நிலம் வாங்கினார். அதுவும் ஒரு வேளை பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் இன்னும் நன்றாக உழைத்து அவர்களாகவே வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால், மகிழ்ச்சியோடு இப்போது வாங்கிய நிலத்தை மூன்று பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம்.
அப்படி ஒரு வேளை பெரிய பெண் இதே நிலையில் இருந்தால் மற்ற இரு பிள்ளைகளின் சம்மதத்தோடு பெரிய பெண்ணின் முன்னேற்றத்துக்காக கொடுக்கலாம் என்று எண்ணித்தானே வாங்கினார்?
சரி, இவளுக்கு எப்படிப் புரியவைப்பது? எல்லாவற்றையும் இவளிடம் சொன்னாலும் ‘நான் உழைச்சு முன்னுக்கு வருவேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பாள். அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார். “சரி விடுங்கப்பா, உங்க இஷ்டம். நான் யாரு உங்களைக் கேள்வி கேட்க? நீங்க செய்யிற எல்லாத்தையும் என்கிட்டே சொல்லணும்னு நான் எப்படி எதிர்பாக்கலாம்?” என்று சுய இரக்கம் ஆட்டிவைக்க, அவள் அலுத்துக்கொண்டிருந்தாள்.

அவருக்குத் தோன்றியது இவள் வளரவே இல்லை. அப்படியே இன்னமும் குழந்தையாய்த்தான் இருக்கிறாள். அவருக்கு ஒன்று புரிந்தது. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்னும் அறிவு உறைத்தது. அனுபவம் தரும் பாடம் அதற்கு ஈடே இல்லை. இவளுக்கும் அனுபவம் பாடம் சொல்லித் தரும் என்னும் நம்பிக்கை பிறந்தது.
அவளுக்குப் பதில் சொல்லவில்லை! வெந்து தணிந்த காடு புகைந்துகொண்டிருந்தது. அங்கே நிசப்தம் குடிகொண்டிருந்தது!

ஆனால் அனுபவமில்லாத இன்னொரு காடு, சுடும் என்று தெரியாமலே தனக்குள் அக்கினிக் குஞ்சை வைத்துக்கொண்டு வெந்துகொண்டிருக்கிறது.




அன்புடன்
தமிழ்த்தேனீ

Thursday, February 25, 2016

Importance Of Gravitational Waves

What are gravitational waves?


Gravity, according to Einstein's general theory of relativity, is how mass deforms the shape of space: near any massive body, the fabric of space becomes curved. But this curving does not always stay near the massive body. In particular, Einstein realized that the deformation can propagate throughout the Universe, just as seismic waves propagate in Earth's crust. Unlike seismic waves, however, gravitational waves can travel in empty space — and they do so at the speed of light.
If you could watch a gravitational wave head-on as it moves toward you, you would see it alternately stretching and compressing space, in the up–down and left–right directions.

Is inflation the only thing that can produce gravitational waves?

No. Anything that's massive and is undergoing violent acceleration is supposed to produce them. In practice, the only  gravitational waves that we might be able to directly measure would be those from cataclysmic events such as two black holes colliding and fusing into one. Several observatories around the world are trying to pick up the distant noise of such black-hole mergers.

Why couldn't gravitational waves be measured directly, but only detected via a radiotelescope?

The gravitational waves that originated during inflation are still resonating throughout the Universe. But they are probably now too feeble to measure directly. Instead, scientists look for the imprint the waves have left in the broth of elementary particles that pervaded the Universe around 380,000 years after the Big Bang, which we see via the 'cosmic microwave background'. Observations of the microwave background radiation are made using telescopes that detect radio waves, and so the 'ripples' in the background caused by gravitational waves could only be detected by a radiotelescope.

Why was the discovery made at the South Pole?

The Amundsen–Scott South Pole Station, which hosts BICEP2, sits on the Antarctic ice sheet at more than 2,800 metres above sea level, so the atmosphere is thin. The air is also very dry, which is helpful as water vapour blocks microwaves. And Antarctica is also virtually uninhabited, so there is no interference from mobile phones, television broadcasts, and the rest of our electronic paraphernalia.
Gravitational waves carry information about their dramatic origins and about the nature of gravity that cannot be obtained from elsewhere. 


Physicists have concluded that the detected gravitational waves were produced during the final fraction of a second of the merger of two black holes to produce a single, more massive spinning black hole. This collision of two black holes had been predicted but never observed.

First Evidence of Gravitational Waves ---
(By LIGO)
Scientists announced on previous Thursday (11th Feb) that they have glimpsed the first direct evidence of gravitational waves, ripples in the fabric of space-time that Albert Einstein predicted a century ago.


When two black holes collided some 1.3 billion years ago, the joining of those two great masses sent forth a wobble that hurtled through space and reached Earth on September 14, 2015, when it was picked up by sophisticated instruments of LIGO ( Laser Interferometer Gravitational-wave Observatory).

What is Super symmetry (SUSY)? How does it relate to the Standard Model?

Easy and concise explanation!


The Standard Model in Particle Physics so far explains the building blocks of the Universe and the force carriers. But it is 'incomplete'. Supersymmetry is an extension of the SM that aims to fill some of the gaps. It predicts a partner particle for each particle in the Standard Model. These new particles would solve a major problem with the Standard Model – fixing the mass of the Higgs boson.

It is still a mystery why the Higgs boson should be light, as interactions between it and Standard-Model particles would tend to make it very heavy.

The extra particles predicted by supersymmetry would cancel out the contributions to the Higgs mass from their Standard-Model partners, making a light Higgs boson possible. The new particles would interact through the same forces as Standard-Model particles, but they would have different masses. If we consider supersymmetry then the three forces – electromagnetism and the strong and weak nuclear forces – could have the exact same strength at very high energies, as in the early universe. A theory that unites the forces mathematically is called a grand unified theory, which is the aim of all the theoretical Physicists.

SUSY would also link the two different classes of particles known as fermions (half unit spin) and bosons (integral spin). SUSY predicts that each of the particles in the Standard Model has a partner with a spin that differs by half of a unit. Hence, this idea can bring these two groups together.

[Image: How the complete picture might look like after supersymmetry consideration]

~Siddhant

Incredibly CuteBaby Animals












பிரபஞ்சம் என்பது The Concave Earth Hypothesis

அறிவியலில் உள்ள ஒரு பெரிய oddity என்ன என்றால், மனிதன், தொலைதூர காலக்ஸிகள் பற்றி தெரிந்து வைத்துள்ளான்.ஆனால் அவன் காலின் கீழே இருக்கும் பூமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. The closer a thing is, the little we know about! நமக்கு இன்றும் பூமியின் உள்ளே என்ன இருக்கிறது என்று துல்லியமாகத் தெரியாது. யூகங்களின் பேரில் பூமியை ஒரு மெகா வெங்காயம் போல உருவகித்து நான்கு அடுக்குகளாகப் பிரித்துள்ளார்கள். நாமெல்லாம் இருக்கும் கடினமான ஒரு பாறை அடுக்கு, அடுத்து பாறைகள் உருகி திடமும் அல்லாத திரவமும் அல்லாத ஒரு குழம்பு போன்ற அடுக்கு, அடுத்து முற்றிலும் திரவ அடுக்கு, கடைசியில் , மையத்தில் கடினமான மற்றொரு அடுக்கு.

 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே மனிதன்   நூற்றுக்கணக்கான விண்மீன்களை தெரிந்து வைத்திருந்தாலும் அப்போது பூமியைப் பற்றிய அவன் அறிவு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்தது. தோண்டினால் தண்ணீர் வரும், கிணறு வெட்டலாம் அவ்வப்போது நிலநடுக்கும் வருகிறது  என்று மட்டும் தெரிந்திருந்தது.பூமிக்குக் கீழே பாதாள லோகம் + பாதாள பைரவி etc etc இருக்கும் என்று இந்தியாவில் நம்பி வந்தார்கள். சில நாகரீகங்கள் பூமிக்கு அடியில் மனிதனை விட பலமடங்கு சக்தி வாய்ந்த உயிரினங்கள் வாழ்ந்து வந்ததாக நம்பின. இன்று கூட இப்படி 
Fiction திரைப்படங்கள் வருகின்றன!

எட்மன்ட் ஹேலி என்பவர் நம் பூமி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் கீழ் வெறும் வெற்று உருண்டை என்கிறார்.!(Hollow earth !) ஒரு பிளாஸ்டிக் பந்து போல! இந்தக் கொள்கை இப்போது நிராகரிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் சில பேர் இதை நம்புகிறார்கள். extreme ஆன இன்னொரு  தியரி, பற்றி இங்கே கொஞ்சம் பேசலாம்.




பிரபஞ்சம் என்பது பூமிக்கு வெளியே இல்லை. உள்ளே இருக்கிறது என்று சொல்கிறது இது . பூமியைத் தவிர வேறொன்றும் இல்லை. பூமி தான் பிரபஞ்சம் என்ற பழைய Geo -centrism கோட்பாடு! பழைய ஒயின் புதிய கோப்பையில்!


 நீண்ட நெடுங்காலமாக மக்கள் பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பி வந்தார்கள்.

என்று படித்திருக்கிறோம். obvious ! சூரியன், சந்திரன் எல்லாம் பூமியை சுற்றுகிறது. கீழே தரை ஆடாமல் அசையாமல் உறுதியாக நிற்கிறது.மேலும் பூமி தான் பிரபஞ்சத்தின் மையம் என்பது நம் ஈகோ-வையும் பூர்த்தி செய்கிறது.சில அதிகப் பிரசிங்கிகள் மட்டும் அவ்வப்போது 'இல்லை, பூமி தான் சூரியனை சுற்றுகிறது (distrust the obvious!) என்று சவுண்டு கொடுத்துக் கொண்டிருந்தாலும் கீழ்க்கண்ட மூன்று காரணங்களால் பூமி தான் மையம் என்று முடிவு கட்டி விட்டனர் .

* பூமி பயணித்துக் கொண்டிருந்தால் நாம் அதன் திசைக்கு எதிரான , ஒரு காற்றோடத்தை உணர வேண்டும். டூ-வீலரில் போகும் போது காற்று நம்மீது வந்து மோதுமே அப்படி. மேலும் பூமி நகரும் போது அந்த அழுத்தத்தை நம் கால்கள் உணர வேண்டும். இப்படியெல்லாம் நடப்பதாகத் தெரியவில்லை.


* பூமி பிரபஞ்சத்தின் மையம். எனவே எல்லாமே மையத்தை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும். அருகில் உள்ள பொருட்கள் (உதா: மரத்தில் இருந்து விழும் ஆப்பிள்) பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கப்பட, தொலைவில் உள்ளவை பூமியை  சுற்றி வருகின்றன. ஒருவேளை ,பூமி நிலையாக இல்லை, அது சூரியனை (மையம்) சுற்றுகிறது என்றால் சூரியன் தான் மையம் என்றாகிறது. அப்படி என்றால் ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? அது சூரியனை நோக்கி மேலே அல்லவா போக வேண்டும்?


* பூமி சூரியனை சுற்றும் போது நட்சத்திரங்களின் இருப்பிடம் மாற வேண்டும். (stellar aberration)ஆனால் அப்படி மாறுவதாகத் தெரியவில்லை. எல்லாமே எல்லாப் பருவங்களிலும் அப்படியே நிலை மாறாமல் இருக்கின்றன.



 இந்த வாதங்கள் மிகவும் வலுவானதாக இருந்ததால் இதை எதிர்த்து யாராலும் சூரிய மையக் கொள்கையை நிலைநாட்ட இயலவில்லை. இன்று நமக்கு இந்த மூன்றும் தவறு என்று தெரியும்.

-பூமி, நகரும் போது எல்லாமே ஒட்டு மொத்தமாக நகருகிறது. வளிமண்டலம் உட்பட. எனவே நம்மால் காற்றை உணர முடியவில்லை.


- எல்லாப் பொருட்களும் பிரபஞ்சத்தின் மையத்தை நோக்கி ஈர்க்கப்படுவதில்லை. பக்கத்தில் உள்ள கனமான பொருளின் மையத்தை நோக்கி ஈர்க்கப்படும். எனவே ஆப்பிள் மேலே போவதில்லை.


-நட்சத்திரங்களின் இடமாற்றம் அவை நம்மிடம் இருந்து எத்தனை தொலைவில் இருக்கின்றன என்பதைப் பொருத்தது. பூமி- சூரியன் தொலைவுடன் ஒப்பிடும்போது நட்சத்திரங்கள் மிக மிக அதிக தூரத்தில் இருப்பதால் பூமி எங்கிருந்தாலும் அவைகளின் நிலைகள் அவ்வளவாக மாறுவதில்லை. இதை விளக்க ஒரு எளிமையான சோதனை செய்து பார்க்கலாம்.உங்கள் இடது கை கட்டை விரலை இரண்டு கண்களுக்கு இடையே உள்ள இடத்தில் கண்களுக்கு மிக அருகில் பிடிக்கவும். இப்போது இடது கண்ணை மூடிக் கொண்டு வலது கண்ணால் விரலைப் பார்க்கவும். 
பிறகு வலது கண்ணை மூடிக் கொண்டு இடது கண்ணால் விரலைப் பார்க்கவும். இரண்டு நிலைகளில் விரல் இடம் மாறி இருப்பது அப்பட்டமாகத் தெரியும். தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை (ஜன்னல்) நீங்கள் reference ஆக எடுத்துக் கொள்ளலாம். இப்போது அதே விரலை கண்களில் இருந்து அதிக தொலைவில் கையை எத்தனை நீட்ட முடியுமோ அத்தனை தொலைவில் பிடிக்கவும். இப்போது மீண்டும் பழைய படி செய்யவும். விரல் கண்களில் இருந்து தூரம் இருப்பதால் இரண்டு நிலைகளில் பெரும்பாலும் மாற்றம் இருப்பதில்லை!அதே போல, விண்மீன் நமக்கு அருகில் இருந்தால் அதன் நிலை பூமி நகரும் போது வானில் அடிக்கடி மாறும்.தூரத்தில் இருந்தால் நம் வெற்றுக் கண்களால் உணர முடியாத படி ரொம்பக் குறைவாகவே இடம் மாறும்.


 சரி. The Concave Earth Hypothesisஎன்ற இந்தக் கோட்பாடு, நாம் பூமியின் வெளி அடுக்கில் வாழ்வதில்லை. காலியான பூமியின் உள் அடுக்கில் இருக்கிறோம் என்கிறது . சூரியன், சந்திரன், நட்சத்திரம் , பிரபஞ்சம் எல்லாம் உள்ளே!படத்தைப் பார்க்கவும்.concave என்றால் வெளியே குவிக்கப்பட்ட என்று அர்த்தம்.





ஆச்சரியமாக ,வெளியே இருக்கும் பிரபஞ்சத்துக்கு பொருந்தும் இயற்பியல் விதிகள் பிரபஞ்சம் உள்ளே இருந்தாலும் பொருந்துகின்றன. 'வெளியே இருப்பது எதுவோ அதுவே உள்ளேயும்  இருக்கிறது' என்று உபநிஷத் கூறுவது போல. பிரபஞ்சவியலில் உள்ளே வெளியே என்பவை அர்த்தமற்றவை என்பதால் இப்படி இருக்கவும் சாத்தியம் இருக்கிறது. இந்த மாடல், பிரபஞ்சமே ஒரு Optical illusion என்கிறது. நிலா, விண்மீன், நெபுல்லா எல்லாமே பூமிக்கு உள்ளே (?) இருக்கும் சூரியனின் ஒளி வளைந்து வளைந்து வருவதால் ஏற்படும் 'காட்சிப் பிழைகள்' that's  it !ஒரு விண்மீன் நமக்கு, நம் கண்களுக்குத் தெரிகிறது என்பதால் மட்டுமே அது 'இருக்கிறது' என்று எப்படி சொல்ல முடியும்? ஆதி மனிதன் வானம் முழுவதும் வெளிச்சம் என்றும் அதை ஒரு கறுப்புப் போர்வை மறைக்கிறது என்றும் நம்பினான்.அந்தப் போர்வையில் உள்ள வித
வித ஓட்டைகள் தான் சூரியன் சந்திரன் , நட்சத்திரங்கள் என்றும் நினைத்தான். இதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்க மாடல்தான். அறிவியலில் எந்த மாடலையும் நாம் சரி என்றோ தவறு என்றோ சொல்லிவிட முடியாது. இந்த மாடல் நம் ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறது என்ற அளவில் மட்டுமே சொல்ல முடியும். ஹாக்கிங் சொல்வது போல அணுவுக்குள் அணுக்கரு இருக்கிறது; அதை எலக்ட்ரான் சுற்றுகிறது என்று சொல்வது தவறு. அணு ஒன்று அதனுள் அணுக்கரு இருந்தால் அதை எதிர்த் துகள் ஒன்று சுற்றி வந்தால் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படி நடந்து கொள்கிறது என்று மட்டுமே சொல்ல முடியும். 




கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.



 இந்தப் படத்தில் இருக்கும் கீழ் நோக்கிய முக்கோணம் உண்மையில் இல்லவே இல்லை !


எனவே, நாம் பார்ப்பது ஒன்றினால் மட்டுமே ஒரு பொருளின் இருப்பை உறுதி செய்ய முடியாது. அதே போல நாம் பார்க்க முடியாததால் ஒரு பொருள் இல்லை என்றும் சொல்லிவிட இயலாது.
சில பேர், நகர்வு (motion ) என்பதையே மாயை என்கிறார்கள். கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். 




அதுவும் ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கைக்குப் பிறகு நிலையான பொருளுக்கும் சீராக நகரும் பொருளுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. Motion ஆச்சரியமாக 'நகர்தல்' என்பதற்கு வரையறைகள் இல்லை...motion mountain என்று ஒரு e -book வருகிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள்.  நிலையாக இருக்கும் போதும் அதிவேக இயக்கத்தில் இருக்கும் போதும் ஒரு பொருளின் அடிப்படைக் கட்டமைப்பு மாறுவதில்லை. இயற்கையின் விதிகளும் மாறுவதில்லை.வேகமாக நகரும் பொருளுக்கும் உள்ளே அணுக்கள் இயங்கும். ப்ரோட்டான் எலக்ட்ரானை இழுக்கும். ஈர்ப்பு வேலை செய்யும். சிலருக்கு பஸ்ஸில் போனால் வாந்தி வருகிறதே என்றால் அதற்கு வேறு சின்னச் சின்ன லௌகீக காரணங்கள் மட்டுமே. மற்றபடி நீங்கள் 70-A பஸ்ஸில் தாம்பரம் போய்க்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்கள் உடம்பில் உள்ள அணுக்களுக்குத் தெரியாது. இயக்கத்தின் special case ஆன Acceleration என்பது கொஞ்சம் விஷயங்களை சிக்கலாக்குகிறது. பஸ்ஸில் (ஒழுங்கான வேகத்தில்) போனால் அது நமக்குத் தெரியாது சரி. பஸ் சடன் பிரேக் போட்டால் ஏன் முன்னே போய் விழுகிறோம்? இதை வைத்து நாம் இயக்கத்தில் இருக்கிறோம் அல்லது இருந்தோம் என்று சொல்லி விட முடியும் அல்லவா?





நியூட்டன் காலத்தில் இருந்தே ஒரு விஷயம் புதிராக இருந்து வந்துள்ளது. அது என்ன என்றால் 
Symmetrical differential equations in an accelerated and inertial frames of motion.. சும்மா பயமுறுத்த சொன்னேன்.அப்படி எதுவும் கிடையாது. அது என்ன என்றால் பக்கெட். ஆம் நாம் பாத் ரூமில் உபயோகிக்கும் பக்கெட்.நம்மாட்கள் பக்கெட்டில் விழுந்த ஓட்டையை எப்படி அடைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க, நியூட்டன், பக்கெட்டை வைத்து பிரபஞ்சத்தின் ஒரு ஆதாரமான புதிரை யோசித்துக் கொண்டிருந்தார் Newton's bucket என்று அழைக்கப்படும் இந்த ஆய்வு எளிமையானது. நீர் நிறைந்த ஒரு பக்கெட்டை கயிற்றில் கட்டி தொங்க விட்டு முறுக்கி விட வேண்டியது. முறுக்கப்பட்ட கயிறு விடுபடும் போது பக்கெட்டில் உள்ள தண்ணீர் நடுவில் குழிந்து ஒரு கிண்ணம் போன்ற ஒரு concave வடிவத்தை எட்டுகிறது.தண்ணீர் ஏன் இந்த வடிவத்தை ஏற்க வேண்டும் என்பது நியூட்டனின் கேள்வி...பக்கெட் சுழல்வதால் அப்படி நடக்கிறது என்று சுலபமாக சொல்லி விட முடியாது.ஆனால் நியூட்டன், தண்ணீர் 'எதைப் பொறுத்து' சுழல்கிறது என்று கேட்கிறார்..தண்ணீர் , பாக்கெட்டைப் பொறுத்து சுழல முடியாது. ஏனென்றால் பக்கெட்டின் சுவரும் அதே வேகத்தில் சுழல்கிறது...

நியூட்டன், நீரின் வடிவம் அது absolute space எனப்படும் மாறாத வெளியைப் பொறுத்து சுழல்வதால் ஏற்படுகிறது என்று எண்ணினார். ஒரு பொருள் நிலையாக இருக்கும் போது அது absolute space ஐப் பொறுத்து நிலையாக இருக்கிறது; நகரும் போது absolute space -ஐப் பொறுத்து நகர்கிறது. முடுக்கத்தின் போது (acceleration )absolute space ஐப் பொறுத்து முடுக்கப்படுகிறது என்று உறுதியாக நம்பினார்.


ஆனால், absolute space என்பது என்ன என்பதை நியூட்டன் சரியாக வரையறுக்க வில்லை.

Leibniz என்னும் ஜெர்மன் இயற்பியல் அறிர், வெளி, absolute space என்ற ஒன்று கிடையாது என்று வாதிடுகிறார். வெளி என்பது பொருட்களை குறிப்பிட உதவும் ஒரு concept அவ்வளவே என்கிறார். பிரபஞ்சத்தில் பொருட்களே இல்லை என்றால் வெளி என்பதற்கு எந்த அர்த்தமும் இருக்க முடியாது என்றும் சொல்கிறார்.மேலும் அவர், வெளி என்பது absolute ஆக எல்லாவற்றுக்கும் ஒரு பின்புல reference ஆக இருக்கும் பட்சத்தில், கடவுள் அந்த அனந்த வெளியில் பிரபஞ்சத்தை எங்கே உருவாக்குவது என்று எப்படித் தீர்மானிக்க முடியும் என்று கேட்கிறார்.

நியூட்டன், absolute space என்ற ஒரு reference ஐ எடுத்துக் கொண்டது ஒரு தேவையில்லாத broad step என்கிறார்கள். பக்கெட்டில் உள்ள தண்ணீர் ஆய்வு நடந்து கொண்டிருக்கும் அறையின் சுவர்களைப் பொறுத்து சுழல்கிறது என்று அந்த சுவர்களை ஒரு reference ஆக வைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது பூமியை அல்லது தொலைவில் உள்ள ஒரு நிலையான நட்சத்திரத்தை....! absolute space என்பதற்கு எந்த அவசியமும் இல்லை!

இதே ஆய்வை பூமியில் இருந்து விலகி,  எந்த பொருட்களும் இல்லாத வெட்ட வெளியில் செய்வதாகக் கொள்வோம். அப்போது சுழலும் பக்கெட்டில் உள்ள நீர் எந்த வடிவத்தை ஏற்கும்?? அப்போது கூட நாம் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்களை reference ஆக வைத்துக் கொண்டு நிலையான நட்சத்திரத்தை பொறுத்து தண்ணீர் சுழல்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதுவும் இல்லாத எதுவுமே இல்லாத வெட்ட வெளியில் தண்ணீர்சுழலாமல் அப்படியே இருக்கும் என்கிறார் மாக் என்னும் விஞ்ஞானி.

Ernest Mach , நாம் இயக்கத்தை, சுழற்சியை, acceleration ஐ  உணர்வது பிரபஞ்சத்தில் இருக்கும் இன்ன பிற பொருட்களின் இருப்பினால் தான் என்கிறார். அதாவது பிரபஞ்சத்திலேயே நம்முடைய பேருந்து மாத்திரம் இருப்பதாகக் கொள்வோம். அப்போது அது நகர்ந்தாலோ அல்லது நகரும் போது சடன் பிரேக் போட்டாலோ அதை நாம் உணர மாட்டோம். அந்த பஸ்ஸினுள் பிடித்துக் கொள்ள கம்பிகள் எதுவும் தேவையில்லை என்கிறார் மாக்.

ஆகவே, இயக்கம் என்பதே கிட்டத்தட்ட மாயை என்று சொல்லலாம் போலிருக்கிறது.


புத்தர் எத்தனை பேர் சொன்னாலும் கேட்காமல் அங்குலிமாலன் இருக்கும் காட்டுக்குள் நடந்து வருகிறார்.அவன் ஒரு பாறை மேல் உட்கார்ந்திருக்கிறான்.

கொலைகார அங்குலி மாலன், "நில், நகராதே, அசையாதே, அங்கேயே நில் " என்று கத்துகிறான்.

புத்தரோ , "நான் நகரவே இல்லையப்பா.. நான் நகர்வதை என்றோ நிறுத்தி விட்டேன். நீ தான் நகர்ந்து கொண்டு இருக்கிறாய்' என்கிறார்.





ok....பூமிக்குத் திரும்புவோம். 


மனிதனால் உள்ளே நுழைந்து என்ன இருக்கிறது என்று நேரடியாகப் பார்க்க முடியாது.காரணம்: கொதிக்கும் வெப்பம் மற்றும் அழுத்தம்! (சில பேர் பூமியின் உள்ளக வெப்பத்துக்கு அங்கே நடந்து கொண்டிருக்கும் cold fusion காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். உள்ளே ஒரு சூரியன்! )சயின்ஸ் பிக்சன் கதைகளில் மட்டுமே இது சாத்தியம் பார்க்க :Journey to the Center of the Earth -Jules Verne. படிக்க மிகவும் சுவாரஸ்யமான புத்தகம்!


பின்னர் எப்படி பூமிக்குள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்கள் என்றால் டைனமைட் போன்ற சமாச்சாரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட இயந்திர அதிர்வுகளை பூமிக்குள் அனுப்பி அவைகள் எப்படி திரும்பி வருகின்றன என்பதை வைத்து பூமிக்குள் இந்த இந்த அடுக்குகள் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கிறார்கள்.(சோனார் போல!)மேலும் பூகம்பங்கள் இயற்கையாகவே ஒரு seismic waves போல செயல்படுகின்றன. நில நடுக்கத்துப் பிறகு வீடு போச்சே சித்தப்பா உள்ள போயிட்டாரே என்ற  லௌகீக கவலைகளை விட்டு விட்டு சின்சியராக சில ஜியாலஜிஸ்ட்கள் சீஸ்மோகிராப் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.



Samudra

Wednesday, February 24, 2016

Andaraoyatara Waterfall, Mauritius Island


The discovery of Queen Tiye in 1900 in her tomb KV35,

Now in the Egyptian Museum in Cairo.
Tiye is believed to have been originally buried in Akhenaten's royal tomb at Amarna alongside her son and granddaughter, Meketaten, as a fragment from the tomb not long ago was identified as being from her sarcophagus. Her gilded burial shrine (showing her with Akhenaten) ended up in KV55 while shabtis belonging to her were found in Amenhotep III's WV22 tomb.





Her mummified remains was found adjacent to two other mummies in an opposite side chamber of Amenhotep II in KV35 by Victor Loret in 1900. The two other mummies were a young boy who died at around the age of ten, thought to be Webensenu or Prince Thutmose and another, younger unknown woman. All three were found together, lying naked side-by-side and unidentified in a small antechamber of the tomb. They had been extensively damaged by ancient tomb robbers. At first, researchers were unable to identify both female mummies and were instead given names with Tiye being labelled as the 'The Elder Lady' while the other woman was 'The Younger Lady'. Several researchers argued that the Elder Lady was Queen Tiye. Some noted that miniature coffins inscribed with her name were found at the tomb of her grandson, Tutankhamun, as memento from a beloved grandmother. There were also some scholars who were skeptical about this theory such as British scholars Aidan Dodson and Dyan Hilton, who once stated that "it seems very unlikely that her mummy could be the so-called 'Elder Lady' in the tomb of Amenhotep II."
By 2010, DNA analysis, sponsored by the Secretary General of the Egyptian Supreme Council of Antiquities Zahi Hawass, was able to formally identify the Elder Lady to be Queen Tiye. Also, the strands of her hair found inside Tutankhamun's tomb matched the DNA of the Elder Lady.

Monday, February 22, 2016

MGR IN BATTICALOA அரிய புகைப்படம் .

எம்.ஜி.ஆர் (MGR) அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த நேரம் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் .

நன்றி - சிவா முருகன் | Photo captured By - Studio lake

Ancient Black Greek Civilization....

Recent genetic and anthropological studies have concluded that the people known as white Europeans today are not the original inhabitants of Europe. However, this has been documented historically at least since the 19th century.
Greeks
A common assumption is that ancient Greeks were an ethnically homogeneous population. Black Athena author Martin Bernal challenged this view in his three-volume work arguing the tidal wave of racist ideology that swept over northern Europe at the end of the 18th century and onward, led to to a denial of the strong African and Semetic influence on Greek civilization.
Bernal rejected what he called the “Aryan model,” the idea that Greek civilization was founded by Indo-European settlers from Central Europe. The theory, argued Bernal, became generally accepted during the 19th century. He instead agreed with what he called the “Ancient model;” referring to the fact that both Egyptian and Phoenician influences on the Greek world were widely accepted in Antiquity.
Historian Clyde Winters argues that Blacks in ancient Greece were not just slaves, but rather the true founders of Grecian civilization. He concluded there is no way it can be proven that Indo-European Greeks have always been in Greece and numerous archaeologist have found abundant evidence of Egyptians settled in Greece long before the coming of the Indo-European-Aryans to Anatolia.
A 2001 genetic study out of the Universidad Complutense in Madrid also concluded that modern Greeks had African origins and were genetically closer to Ethiopian/sub-Saharan groups than to any other Mediterranean groups such as Macedonians, Iberians (including Basques), North Africans, Italians, French, Cretans, Jews, Lebanese, Turks (Anatolians), Armenians and Iranians.

மிருதன் - சினிமா விமர்சனம் Miruthan review



ஹாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரையில் கையாளப்பட்டிருந்த ஒரு விஷயத்தை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள் நடிகர் ஜெயம் ரவியும், இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனும்..!

ஊட்டியில் டிராபிக் போலீஸில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் ஜெயம் ரவி. உடன் துணைக்கு கான்ஸ்டபிள் காளி வெங்கட். ஜெயம் ரவிக்கு ஒரு அன்பான தங்கை. பள்ளியில் படிக்கிறாள்.
எங்கோ கொண்டு செல்வதற்காக ஒரு உயர் வேதியியல் திரவம் இருக்கும் டின்னை லாரியில் ஏற்றுகிறார்கள். டின் தவறி விழுந்தவுடனேயே அதன் மூடி விழுந்து டின்னில் இருக்கும் திரவம் தரையில் பாய்ந்து தண்ணீர் மாதிரி ஓடுகிறது. இந்த வேலையைச் செய்பவர்கள் சட்டென்று டின்னைத் தூக்கி லாரியில் வைத்துவிட்டு வேறெதுவும் செய்யாமல் சென்று விடுகிறார்கள்.
இந்த உயர் வேதியியல் திரவத்தை யார் அருந்தினாலும் அது மூளையைப் பாதித்து மனித செல்களை அழித்து அதற்குப் பதிலாக மிருக செல்களை வளர்ச்சியடைய வைக்கும். இதனால் இந்த செல்களுடன் இருப்பவர்களை சோம்பி என்பார்களாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதமான மனித நினைவுகளும், குணங்களும் இல்லாமல் ரத்தம் குடிக்கும் காட்டேரிகளை போலவே மாறிவிடுவார்கள்..!
இப்படிப்பட்ட அபாயகரமான அந்தத் திரவத்தை ஒரு நாய் வந்து குடிக்கிறது. அது வெறி நாயாக மாறி அந்த நிறுவனத்தின் வாட்ச்மேனை கடிக்கிறது. வாட்ச்மேன் இரவில் தன் வீட்டில் சாப்பிடும்போது திடீரென்று வெறியாகி தனது அம்மாவைக் கடிக்கிறார். அம்மா மருமகளைக் கடிக்கிறார். இப்படி மாறி, மாறி கடியாகி தங்களுக்குத் தாங்களே பலியாகிறார்கள்.
இன்னொரு பக்கம் ஓரிடத்தில் லட்சுமி மேனனை பார்த்தவுடன் அவர் மீது லவ்வாகிறார் ஜெயம் ரவி. அவருடைய அழகைவிடவும், மனிதாபிமான அவரது நடத்தையும் இதற்கு ஒரு காரணமாகிறது. ஆனால் லட்சுமி மேனனுக்கு ஏற்கெனவே ஒரு காதலர் இருப்பது தெரிந்தவுடன் உடனேயே லட்சுமியை தன்னுடைய முன்னாள் காதலியாக்குகிறார் ஜெயம் ரவி.
இந்த நேரத்தில் ஊட்டியில் ஒரே நாள் இரவில் ஊர் முழுவதும் இந்த சோம்பிக்கள் உருவாகத் துவங்க.. ஊரே துவம்சமாகிறது. அந்தக் காலைப் பொழுதில் ஜெயம் ரவியின் தங்கையும் திடீரென்று காணாமல் போயிருக்க.. ஜெயம் ரவி தங்கையையும் தேடுகிறார். ஆனால் அதற்குள்ளாக அவருக்கு கடமை அழைக்கிறது.
ஊர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள். சோம்பிக்களாக மாறிய மக்களை பார்த்தவுடன் சுட்டுத் தள்ளும்படி போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவு கொடுக்க.. ஜெயம் ரவியும் கையில் பிஸ்டலுடன் வெளியில் வருகிறார். கண்ணில்படும சோம்பிக்களை சுட்டுத் தள்ளுகிறார்.
இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் மருத்துவர்கள். இந்தக் குழுவில் லட்சுமி மேனனும் உண்டு. இந்தக் குழுவுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களை கோவைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்கள் ஜெயம் ரவி.
பல சோம்பிக்களை பரலோகத்திற்கு அனுப்பிவிட்டு ஒரு வேனில் மருத்துவர்களை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார் ஜெயம் ரவி. வழியிலேயே லட்சுமி மேனனின் வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த தனது தங்கையையும் மீட்கிறார். அவளையும் கூட்டிக் கொண்டு செல்லும்போது மேட்டுப்பாளையத்தில் ஊருக்குள்ளேயே நுழைய முடியாமல் போகிறது. அந்த ஊரே சோம்பிக்களால் பாதிக்கப்பட்டு கிடக்க.. படாதபாடுபட்டு அவர்களிடத்தில் இருந்து தப்பித்து கோவை வந்து சேர்கிறார் ஜெயம் ரவி.
ஆனால் கோவை மருத்துவமனைக்குள் நுழைய முடியாத அளவுக்கு வெறி பிடித்த சோம்பிக்களின் அங்கே கூட்டம் நிற்கிறது. தாங்கள் கையில் வைத்திருக்கும் மருந்து பொருட்களை வைத்து அந்த லேப்பில் மருந்து தயாரிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால் எப்படியாவது மருத்துவமனைக்குள் நுழைந்துவிடலாம் என்று பார்க்கிறார் ஜெயம் ரவி. இந்த முயற்சியில் வெற்றி பெற்றார்களா..? சோம்பிக்களை முறியடித்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் பிற்பாதியில் இருக்கும் சுவையான திரைக்கதை.
அச்சு அசலாக ஹாலிவுட் பாணியில் அதே கேரக்டர் ஸ்கெச்சுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். எப்போதும் இது போன்ற ஹாலிவுட் படங்களில் உணர்ச்சிப் பெருக்கிற்கு ஒரு செண்டிமெண்ட் கதை இருக்கும். சின்னப் பொண்ணு அல்லது பையன் நிச்சயம் இருப்பார்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கும் இந்தப் படத்தைப் பார்க்க ஒரு ஆர்வம் இருக்குமாம். அந்தத் தேடுதல் வேட்டையில் கணக்கில்லாமல் ஹீரோ மல்லாடுவார். கடைசியில் ஜெயிப்பார். கூடவே ஒரு குடும்பக் கதையும் இருக்கும். அதில் சென்ட்மெண்ட் காட்சிகளும் அமோகமாக இருக்கும். இதெல்லாம் தப்பில்லமல் இந்தப் படத்திலும் இருக்கிறது.
முதல் பாராட்டு ஜெயம் ரவிக்கு. இந்தக் கதையை வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால், அவர் இதனை ஏற்றுக் கொண்டிருப்பாரா என்பது நிச்சயம் சந்தேகம்தான். படத்துக்கு படம் புதிய கதையில், புதிய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற புதிய கொள்கையின்படி ஜெயம் ரவி கையிலெடுத்த இந்த வாய்ப்பிற்கு ஏற்ற பலன்தான் இப்போது தியேட்டர்களில் கிடைத்து வருகிறது.
முற்பாதியில் பாசமான அண்ணனாகவும், போலீஸுக்குள்ளேயே இருந்து கொண்டு அதன் கசடுகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட கச்சிதமாகச் செய்திருக்கிறார் ஜெயம் ரவி. கட்சிக்காரனை அடித்தவுடன் தன்னைக் கடந்து செல்லும் அமைச்சரை பார்த்து பயத்துடன் ‘ஸாரி’ சொல்லும் அந்த ஒரு காட்சியே இதற்கு சான்று..!
பிற்பாதியில் அவருடைய வெறித்தனமான ஆட்டத்திற்கு கையில் கிடைத்த துப்பாக்கியும், சண்டை பயிற்சியும் கை கொடுக்க.. படமாக்கியிருக்கும் விதத்தில் அட்டகாசமான ஹீரோயிஸ படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது.
இத்தனை கூட்டத்தை எங்கேயிருந்து கொண்டு வந்தார்கள்..? ஊட்டியின் பரபரப்பான ஏரியாவில் எப்படி இந்தக் கலவரத்தையும், ஊரடங்கு சட்ட நிலவரத்தையும் படமாக்கினார்கள் என்று தெரியவில்லை. அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இரவு நேர கலவரத்தை படமாக்கியிருக்கும்விதத்திற்கும் இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஒரு ‘ஜே’ போட வேண்டும்..!
இறுதிக் காட்சியே அரை மணி நேரம் நீடிக்கிறது. இதற்குள் இருக்கும் பரபரப்பு,.. டென்ஷன்.. சென்டிமெண்ட் என்று அனைத்தையும் கலந்து இம்மியளவுகூட செல்போனை குனிந்து பார்க்க முடியாமல் செய்திருக்கிறார் இயக்குநர். இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி அவர்களை சமாளித்து எடுக்க நினைத்ததை கச்சிதமாக அதே உணர்வுடன் எடுத்திருக்கும் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..
தற்கொலை முயற்சியாக தன்னைத் தானே காவு கொடுத்துவிட்டு லட்சுமியை மீட்க வரும்போது ஜெயம் ரவியின் நடிப்பும், அவரையும் சோம்பி தாக்கிய பின்பு ஒவ்வொரு ஸ்டெப்பிலும் அவர் காட்டும் ஆக்சன்களும் பலே.. அதற்கு மேல், கிட்டத்தட்ட படம் பார்க்கும் ரசிகனையும் சேர்த்தே சோம்பியாக்கிவிட்டார்..!
லட்சுமி மேனன் வழக்கம்போல.. கொஞ்சம் மெருகேறியிருக்கிறார். இனிமேல் சின்னப் பொண்ணு கேரக்டரில்கூட அவர் நடிக்க முடியாது. நிரம்பவும் மெச்சூரிட்டியாக இருக்கிறார். “எதுக்கு என்னை காப்பாத்தின..?” என்று கிளைமாக்ஸில் அவர் கேட்கும் கேள்வியும், கிடைக்கின்ற பதிலுமே தியேட்டரில் இந்தப் படத்திற்கு கூடுதல் போனஸாக ‘அச்சச்சோ’ என்று உச்சுக் கொட்ட வைக்கிறது..!
காளி வெங்கட்டின் அவ்வப்போதைய சின்னச் சின்ன கமெண்ட்டுகளில் நகைச்சுவை மிளிர்ந்தாலும் ஒரேயொரு காட்சியில் வரும் ஸ்ரீமன் அனைவரையும் தூக்கி ஓரம்கட்டிவிட்டார். பெஸ்ட் பெர்பார்மென்ஸ்.. அந்தச் சின்னப் பொண்ணின் பேச்சு ஈர்ப்பாக இருக்க.. அதன் பரிதாபமான முடிவும், “எங்கண்ணன் பர்ஸ்ல ஒரு போட்டோ இருக்கு. அந்தப் போட்டோல இருக்குறவங்கள எங்கண்ணனுக்கு ரொம்பப் புடிக்கும்..” என்று கதையை லட்சுமி மேனனிடம் சொல்லும்போதும் அந்தச் சின்னப் பொண்ணு சொல்லும்போது எதிர்பார்த்த அந்த பீலிங்கும் கிடைத்திருக்கிறது..!
படத்தில் ரசிகர்களின் பெருத்த கை தட்டல் கிடைத்த காட்சி, ஆர்.என்.ஆர்.மனோகர் வேனுக்குள் இருந்தபடியே ஜெயம் ரவியிடம், "இதுக்குத்தான் கொஞ்சம் பொலிட்டிக்கல் கனெக்சனும் வேணும்கிறது.." என்று சொல்கின்ற காட்சிதான்..!
பின்னணி இசைக்கு இசையமைப்பாளர் பெரும்பாடுபட்டிருக்க வேண்டும். நொடிக்கு நொடி காட்சியமைப்புகள் மாறுவதால் ஒலியமைப்பு ஏற்றமும், இறக்குமுமாகவே கடைசிவரையில் நீடிக்கிறது. அதேபோல் ஒலி வடிவமைப்பாளருக்கும் இந்தப் படத்தில்தான் அதிக வேலை இருந்திருக்க வேண்டும். அதிகமான துப்பாக்கி சப்தங்களை இந்தத் தமிழ்ப் படத்தில்தான் பதிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறோம்.
லாஜிக்கெல்லாம் இது போன்ற கற்பனை உலக படங்களில் அதிகம் பார்க்க தேவையில்லை என்பதால் அதையெல்லாம் விட்டுவிடுவோம்.. இந்தியா போன்ற ஜன நெருக்கடி மிகுந்த இடங்களில் சோம்பிக்களாக உருவாவது மிக எளிது. சீக்கிரமாகவே அது நடந்தேறும் என்பதால்தான், இத்தனை கூட்டமும் ஒரே நாளில் உருவாகிவிட்டதாக இயக்குநர் வைத்திருக்கிறார் போலும்..! மேட்டுப்பாளையத்திலும், கோவையிலும் ஒரேயொரு போலீஸ்கூட இல்லை போலும். அவர்களுடைய பங்களிப்பும், அரசுத் துறையின் பணியும் என்ன என்பதே தெரியவில்லை. ஹீரோயிஸ படம் என்பதால் எல்லாவற்றையும் ஜெயம் ரவியின் தோளிலேயே சுமத்திவிட்டார்கள். பாவம்.. அவரும் எவ்வளவுதான் தாங்குவார்..? 
இந்த சோம்பிக்களின் கதை போல் உலகத்தில் எங்கேயுமே நடக்க வாய்ப்பில்லை என்பதால்தான் இது போன்ற படங்கள் அதிகமாக விரும்பி பார்க்கப்படுகின்றன. இந்த மெண்ட்டாலிட்டியை மனதில் வைத்துதான் பேய் படங்களெல்லாம் சக்கையாக வசூலை குவிக்கின்றன. இப்போது ‘பேய்’ போய் ‘சோம்பி’ வந்திருக்கிறது. இன்னும் எத்தனை சோம்பிக்கள் வந்தாலும் எடுக்க வேண்டிய விதத்தில் எடுத்தால் அத்தனையும் ஹிட்டாகும். ஏனெனில் பாமர ரசிகனின் கற்பனைக் குதிரையை ஒரு இயக்குநர் தட்டிக் கொடுத்து அவனை இட்டுச் சென்றால்தான் அது கனவுலகம்.. இந்தக் கனவுலகத்தை இப்போது இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் செம்மையாக செய்திருக்கிறார்.
அதனால்தான் கோவையிலிருந்து ‘சோம்பி’ இப்போது சென்னைக்கு வண்டியேறிருப்பதோடு நிறுத்தியிருக்கிறார்கள். ‘சோம்பி’ சென்னை வந்தால் சென்னை என்ன ஆகும் என்பதை காண ‘மிருதன்


Read more: http://www.truetamilan.com/