Search This Blog

Tuesday, January 26, 2016

ஒவ்வொரு இந்துவும் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்





இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!
இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்
இழந்தது எவை என இறைவன் கேட்டான்!
பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
கோலம் மாறி அழகையும் இழந்தேன்
வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்?
எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.
அழகாகச் சிரித்தான் இறைவன்
”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"
"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"
"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"
"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.
திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்
இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான்

Sunday, January 24, 2016

இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர்

இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர்........ 1962 முதல் தமிழ் திரையுலகில் பல நல்ல, வெற்றிப் படங்களை வழங்கிய அற்புத இயக்குனர். சிவாஜி கணேசனை வைத்து 1967 முதல் 1987 வரை 20 படங்களை இயக்கியுள்ளார். அவை: தங்கை, என் தம்பி, இருமலர்கள், அன்பளிப்பு, திருடன், தெய்வமகன், எங்கிருந்தோ வந்தாள், எங்கமாமா, பாபு, தர்மம் எங்கே, பாரதவிலாஸ், அவன் தான் மனிதன், அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, பைலட் பிரேம்நாத், விஸ்வரூபம், லாரி டிரைவர் ராஜாகண்ணு, வசந்தத்தில் ஓர் நாள், குடும்பம் ஒரு கோவில், அன்புள்ள அப்பா. எம்.ஜி.ஆரை வைத்து ஒரே படம்: அன்பே வா. மற்றும்....... வீரத்திருமகன், நானும் ஒரு பெண், காக்கும் கரங்கள், ராமு, அதே கண்கள், அவள், தீர்க்கசுமங்கலி, பத்ரகாளி, பெண்ஜென்மம், வணக்கத்துக்குரிய காதலியே.......... இன்னும் சில படங்களை இயக்கியுள்ளார்.
1963-ம் ஆண்டு ஏவி.எம். தயாரித்த படம் 'நானும் ஒரு பெண்.' இந்த படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படத்தில் கறுப்பு பெண்ணாக விஜயகுமாரி நடித்து இருந்தார். கதாநாயகனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்தார். கறுப்பாக பிறக்கும் பெண்களும் மனித இனம்தான். அவர்களுக்குள்ளும் நல்ல குணமுள்ள இதயம் இருக்கிறது என்கிற கருத்துக்களோடு, கறுப்புப் பெண்களுக்காக வாதாடிய படம் இது என்றே கூறலாம்.

இந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் ஏ.சி.திருலோகசந்தரின் வாழ்க்கைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. அவர் புகழ் பெற்ற இயக்குனரானார். இந்த படம் பற்றி திருலோகசந்தர் கூறியதாவது:-

'நானும் ஒரு பெண்' கறுப்பு பெண்களுக்காக வாதாடிய படம். எனக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இந்தப் படத்தில் ஜெமினி-சாவித்திரியை நடிக்க வைக்க வேண்டும் என்று ëஅனைவரும் கூறினார்கள். அந்த எதிர்பார்ப்பிலிருந்து மாறுபாடாக இருக்கவேண்டும் என்று, ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் வாதாடி எஸ்.எஸ்.ராஜேந்திரனையும், விஜயகுமாரியையும் நடிக்க வைத்தேன். அவர்கள் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டினார்கள்.

'நான் அழுதாலும் ஜனங்கள் சிரித்து விடுவார்கள்' என்று கூறிய நாகேசை, அந்தப் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்தேன். பிற்காலத்தில் 'சர்வர் சுந்தரம்' மூலமாகவும்தான் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்தார்.' இவ்வாறு ஏ.சி.திருலோகசந்தர் கூறினார்.

இந்த 'நானும் ஒரு பெண்' என்ற படத்தை தெலுங்கிலும், இந்தியிலும் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். தெலுங்கு படத்தில் என்.டி.ராமராவும், இந்திப்படத்தில் தர்மேந்திராவும் நடித்தனர். 1965-ல் ஏவி.எம். தயாரித்த 'காக்கும் கரங்கள்' படத்தை ஏ.சி.திருலோகசந்தர் கதை எழுதி இயக்கினார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கினார். 1966-ம் ஆண்டு ஏவி.எம். தயாரிப்பின் முதல் கலர் படமான `அன்பே வா' வெளியானது.

இந்தப் படத்திற்கு, கதை எழுதி இயக்கினார், திருலோகசந்தர். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, நாகேஷ், அசோகன் ஆகியோர் நடித்தனர். சிம்லாவில் படப்பிடிப்பு நடந்தது. எம்.ஜி.ஆர். பார்முலாவுக்கு முற்றிலும் மாறுபட்ட படம் 'அன்பே வா.' மற்ற படங்களைப் போல இல்லாமல் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பெரிய பணக்காரராக நடித்து இருப்பார்.

அவருக்கு இப்படத்தில் தாய், தந்தை, தங்கை யாரும் கிடையாது. சென்டிமெண்டை பிரதானமாக வைக்காமல் அவர் நடித்த படம். தனது அலுவல் சிக்கல்களிலிருந்து விடுபட்டு ஓய்வெடுப்பதற்காக தனது சிம்லா பங்களாவுக்கு செல்வார் எம்.ஜி.ஆர். அந்த பங்களாவை, ஏற்கனவே சரோஜாதேவிக்கு நாகேஷ் வாடகைக்கு கொடுத்து இருப்பார். இந்த நிலையில் நாகேசுக்கு பணம் கொடுத்து, சொந்த வீட்டில் சென்று தங்குவார், எம்.ஜி.ஆர். அங்கு இருக்கும் சரோஜாதேவியை காதலிப்பதுதான் கதை. மிகவும் கலகலப்பான படம். எம்.ஜி.ஆரை வைத்து ஏவி.எம். எடுத்த ஒரே படம் இதுதான்.

எம்.ஜி.ஆரை வைத்து ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய ஒரே படமும் இதுதான். `அன்பே வா' அனுபவம் பற்றி திருலோசந்தர்:- 'நான் `குமாரி' என்ற படத்தில் உதவி இயக்குனராக இருந்தபோதே எம்.ஜி.ஆருடன் நட்பு ரீதியில் பழகினேன். அப்போது எம்.ஜி.ஆர். கழுத்தில் தங்க சங்கிலி அணிந்து கொண்டு முழுக்கை சட்டையை மடக்கி அதற்குள் ரூபாய் நோட்டை சொருகி வைத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவார். வந்தவுடன் தங்கசங்கிலியை கழட்டி எனது கழுத்தில் மாட்டிவிட்டு, 100 ரூபாயை எடுத்து என்னிடம் கொடுத்து விட்டு மேக்கப் போட சொல்வார்.

சூட்டிங் முடிந்த பிறகு, நான் அவற்றை அவரிடம் திருப்பிக் கொடுப்பேன். `அன்பே வா' ஒரு வித்தியாசமான கதை. அதை எம்.ஜி.ஆரிடம் கூறியபோது சிரித்தார். 'நீங்கள் ஆட்டுவிக்க போகிறீர்கள். நாங்கள் ஆடப்போகிறோம். நீங்கள் எதைச் சொன்னாலும் செய்கிறேன்' என்றார். எம்.ஜி.ஆரின் வழக்கமான பார்முலாவுக்கு மாறுபட்ட தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். `கிராபிக்ஸ்' இல்லாத காலகட்டத்தில் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாட்டுக்கு கார்ட்டூன்களை மலர் தூவ வைத்தோம். அந்தப் பாடல் காட்சியை பிரமாண்டமாக எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். நான், 'ஒரு ரிக்ஷாவைக் கொடுங்கள் போதும்.

அக்காட்சியை எடுத்துக் காட்டுகிறேன்' என்றேன். அதுபோல, ரிக்ஷாவை வைத்தே அந்த பாடல் காட்சியை எடுத்தேன். ஒரு காலண்டரில் அச்சாகி இருந்த நட்சத்திரங்களை படம் எடுத்து, அதைத் திரையில் ஓடவிட்டோம். 'தொடர்ந்து எனக்கு படம் பண்ணுங்கள்' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டார். எனக்கு எம்.ஜி.ஆர். நல்ல நண்பர். அப்போது சிவாஜியை வைத்து நிறைய படம் எடுத்துக் கொண்டு இருந்ததால், எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்க நேரம் கிடைக்கவில்லை. எனவே, 'அன்பே வா' மட்டுமே இயக்க முடிந்தது.' இவ்வாறு திருலோகசந்தர் கூறினார்.

ஏவி.எம். நிறுவனத்திற்காக வீரத்திருமகன், நானும் ஒரு பெண் (தமிழ், தெலுங்கு, இந்தி), ராமு (தமிழ், தெலுங்கு), அன்பே வா, அதே கண்கள் (தமிழ், தெலுங்கு), எங்கமாமா, அன்புள்ள அப்பா ஆகிய படங்களை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார்.

Spina Bifida (Myelodysplasia) ::


Spina bifida (Myelodysplasia) is a birth defect that affects the lower back and, sometimes, the spinal cord. Spina bifida malformations fall into three categories: spina bifida occulta, spina bifida cystica with meningocele, and spina bifida cystica with myelomeningocele. The most common location of the malformations is the lumbar and sacral areas. Myelomeningocele is the most significant and common form, and this leads to disability in most affected individuals. The terms spina bifida and myelomeningocele are usually used interchangeably.
Classification
1. Spina bifida occulta
In this mildest form, there are usually no symptoms. Affected individuals have a small defect or gap in one or more of the vertebrae of the spine. A few have a dimple, hairy patch, dark spot or swelling over the affected area. The spinal cord and nerves usually are normal, and most affected individuals need no treatment.
2. Meningocele
In this rarest form, a cyst or fluid-filled sac pokes through the open part of the spine. The sac contains the membranes that protect the spinal cord, but not the spinal nerves. The cyst is removed by surgery, usually allowing for normal development.
3. Myelomeningocele
In this most severe form, the cyst holds both the membranes and nerve roots of the spinal cord and, often, the cord itself. Or there may be a fully exposed section of the spinal cord and nerves without a cyst. Affected babies are at high risk of infection until the back is closed surgically, although antibiotic treatment may offer temporary protection. In spite of surgery, affected babies have some degree of leg paralysis and bladder- and bowel-control problems. In general, the higher the cyst on the back, the more severe the paralysis.
Causes
- The causes of spina bifida are not completely understood.
- Scientists believe that both genetic and environmental factors act together to cause this and other NTDs.
- However, 95 percent of babies with spina bifida and other NTDs are born to parents with no family history of these disorders.

Saturday, January 23, 2016

அமெரிக்க அதிபர் ஜான் F. கென்னடியின் இல்லுமினாட்டிகளுக்கு எதிரான உரை


ஒரு திறந்த சுதந்திரமான சமூகத்தில் இரகசியம் என்பது அருவருக்கத்தக்க செயல் வரலாற்றுபூர்வமாகவும் மனப்பூர்வமாகவும் நாம் இத்தகைய இரகசிய குழுக்களையும் அவர்கள் எடுக்கும் உறுதிமொழிகளையும் பின்பற்றும் சடங்கு சம்பிரதாயங்களையும் கடுமையாக எதிர்க்கிறோம். இரகசியமாக இயங்கவேண்டியுள்ள நியாயத்தை அவர்கள் எவ்வளவுதான் எடுத்துச்சொன்னாலும், இரகசியமாக இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய அபாயங்களை அவர்கள் எப்படி தெரிவித்தாலும், இத்தகைய இரகசிய குழுக்களால் ஏற்படக்கூடிய பேராபத்தை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். இம்மாதிரியான மூடி மறைத்துக்கொண்டிருக்கும் குழுக்களை எதிர்ப்பது இன்றைக்குக்கூட தேவையாக இருப்பது வேதனையளிக்கிறது. ஒரு நாடு எப்படி திறந்த வெளிப்படையான விதத்தில் நடந்துகொள்கிறதோ அப்படித்தான் அதனுடைய கலாச்சார அமைப்புகளனைத்தும் இருக்கவேண்டும். அரசிடமிருந்தே மறைத்துக்கொள்ளும் எந்தவித உட்பார்வைக்கும் அனுமதிக்காத இரகசிய குழுக்கள் பேராபத்தானவை. இவைகளை நான் அனுமதிக்க போவதில்லை நான் சொல்வதின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு எனக்கு கீழ் இயங்கும் அனைத்து அரசு அதிகாரிகளும் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். தங்கள் அதிகார வரம்பை உலகம் முழுவதும் நீட்ட நினைக்கும் இரகசிய குழுக்களின் இராட்சசத்தனமான பலம்வாய்ந்த இரக்கமற்ற சதி திட்டத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. இவர்கள் நேரடியாக படையெடுப்பதில்லை ஊடுருவுகிறார்கள், தடைகளை தேர்ந்த்தெடுப்பதில்லை குறுக்கு வழியயை கையாளுகிறார்கள், சுதந்திரமான எண்ணங்களை அனுமதிப்பதில்லை பயமுறுத்துகிறார்கள், பகலில் இராணுவ வீரர்களைப்போல் நடக்கமுடியாத இவர்கள் இரவில் கொரிலா வீரர்களைப்போல் நடந்துகொள்கிறார்கள். இராணுவம், அயல்நாட்டு உறவு, விஞ்ஞானம், அரசியல்துறைகள் அனைத்திலும் இவர்கள் தங்கள் அதிகாரவரம்பை மோசமான முறையில் கெட்டியாக வலைப்பின்னலாக விரித்துவைத்திருக்கிறார்கள். அவர்கள் எதற்கு தயாராகி வருகிறார்கள் என்பதை மறைத்து வருகிறார்கள். அவை வெளியிடப்படுவதில்லை அதனுடைய தவறுகள் புதைக்கப்படுகின்றன தலைப்புச்செய்திகள் ஆவதில்லை. அவர்கள் மீது வெறுப்பு கொள்கிறவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள் பொறுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவர்களுடைய செலவினங்கள் கேள்வி கேட்கப்படுவதில்லை, வதந்திகள் அச்சிடப்படுவதில்லை, எந்த ஓரு இரகசியங்களும் வெளியிடப்படுவதில்லை. எந்த ஒரு ஜனாதிபதியும் தன் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வையில் வைக்க அஞ்சக்கூடாது ஏன் என்றால் பொதுமக்கள் ஆராய்ந்தால் தான் எது சரி எது தவறு என்ற புரிதல் உண்டாகும். என்னுடைய அரசை பத்திரிக்கையாளர்கள் ஆதரிக்கவேண்டுமென்று சொல்லவில்லை அவர்கள் அமெரிக்க மக்களுக்கு எந்தவிதமான விஷயங்களையும் தெளிவாக எடுத்துச்சொல்லும் மிகப்பெரிய காரியத்தை செய்துவரவேண்டும். அமெரிக்க அரசியல் அமைப்பின் முதல் திருப்பத்தின் மூலம் பத்திரிக்கைத்துறை முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது பத்ரிக்கைத்துறையின் வேலை பொழுதுபோக்கு, வேடிக்கை காட்டிக்கொண்டிருப்பது அல்ல. மக்களுக்கு என்ன வேண்டும் அவர்கள் என்ன தெரிந்துகொள்ளவேண்டும், அவர்களின் உணர்வுகளை எப்படி தட்டி எழுப்பவேண்டும், அவர்களின் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்க வேண்டும், நிகழவிருக்கும் அபாயங்களை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும், நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களில் நம்முடுடைய தேர்ந்தெடுத்தல் எப்படி அமையவேண்டும் ,இந்நாட்டை எப்படி வளர்த்தவேண்டும், எப்படி உருவாக்கவேண்டும், எப்படி தப்பிக்கவேண்டும், மக்களுடைய கோபங்களை எப்படி வெளிப்படுத்தவேண்டும், என்பதை எல்லா பத்திரிக்கைத்துறையும் தன் முக்கிய வேலையாக எடுத்துக்கொண்டு செயல்படுத்தவேண்டும். பத்திரிகை, உலக செய்திகளை பிரதானமாக எடுத்துக்கொண்டு ஆராயவேண்டும், வெளிநாட்டு உள்நாட்டு விவகாரம் போன்ற அடையாளங்களை தாண்டி செயல்படவேண்டும் தேசப்பற்று பாதுகாப்பு என்று கருதாமல் எல்லைகளை கடந்து மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகளை சொல்லவேண்டும். எதையாவது வெளியட அரசு மறுத்தால் நிர்பந்தித்து வெளியிடச் செய்யவேண்டும், பத்திரிகைத்துறை என்பது மனிதனின் செயல்களை பதிவு செய்யும் காலப்பொக்கிசம் நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக தனித்துவத்துடன் பிறந்திருக்கிறீர்களோ அதனுடன் தொடர்ந்து வாழவேண்டும் என்ற விருப்பத்துடன் எனது உரையை முடிக்கிறேன்

உலகின் முதல் செல்ஃபி புகைப்படம் பற்றிய ரகசியம்!:-


செல்ஃபி எனப்படும் தன்னை தானே புகைப்படம் எடுக்கும் முறை 175 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பிலாடெல்பியா நகரில் ராபர்ட் கார்னெலியஸ் என்பவர் கடந்த 1839–ம் ஆண்டிலேயே முதல் ‘செல்ஃபி’ எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது 175 ஆண்டுகளுக்கு முன்பே இந்த செல்ஃபி அறிமுகமாகியுள்ளதாக தெரிகிறது. ராபர்ட் கார்னெலியஸ் என்ற அந்த நபர் தனது தந்தையின் கடையை ‘செல்ஃபி’ முறையில் படம் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தின் பின்புறத்தில் ‘முதல் செல்ஃபி’ என எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
கா.அருண் பாண்டியன்.

Wow Can you believe


Temple for Cancer Moon Sign - Karkata Eswara Shiva Temple



Kartakeshwara Shiva temple is located in Tirudevankudi, Kumbakonam, TamilNadu. The legend of this temple is that a scorpion worshipped Lord Shiva here. This is the perfect temple for people of Karkata Rashi or Cancer Moon sign). There is a seperate shrine for Moon(Chandra) which the ruling planet for Karkata rashee. Lord Shiva is known as Karkateshwaran (Lord of Crabs).
Located amidst lush green fields, this temple is a must visit. Locally, it is known as Nandu koil (crab temple).This entire area once was a forest of plants of high medicinal value. These medicines were used in preparation of ayurvedic medicines. There were also 9 holy wells, the water from which was used along with the herbs. During one such occasion, the idol of mother Goddess was unearthed. So, she is called as Arumarundhu Nayaki ( Goddess of Medicine). Abishekam is performed with a special oil and it distributed to devotees, if we let the priest know in advance. Prayers are offered here for cure of ailments and good health. One of the greatest saints, Tirugyanasambandhar, has described the lord Shiva here as "Pini Neekum Sivan" (Lord who cures ailments).
There is one more shrine of Mathaji. She is called as Apoorva Nayagi ( Rarest of rare Goddess). From an architecture point of view, the temple is very old and has numerous inscriptions and paintings.

ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை

சொந்த ஊருக்குப் போகிறோம் என்கிற நினைப்பே மற்ற எல்லாத் துயரத்தையும் வடியச் செய்தது. உடல் முழுக்க புது ரத்தம் ஊறுவது மாதிரியிருந்தது. பஸ் முழுக்க கூட்டம் நசநசவென்றிருந்தது.
bava_chelladuraiஎல்லாவற்றிற்கும் பழக்கப்பட்டிருந்தது மனசு. சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரி நாத்தம் பழகி புதிய மணமாய் அவனுள் உறைந்திருந்தது. சீட் நெம்பர் தேடி உட்கார்ந்து ஆசுவாசமாய் பக்கத்தில் பார்த்தான். அழுக்கும் சோர்வும் அப்பிய முகங்களில் அதையும் மீறின லேசான உற்சாகம் துளிர்ந்ததைக் கவனிக்க முடிந்தது. ஊருக்குப் போகிறோம் என்கிற, துளியே துளியான சந்தோஷம்  அது. கிராமத்தில் இரண்டொரு நாளில் அது மறையும். பக்கத்து சீட்டில் இருப்பவனைப் பார்த்து விட்டு இவ்வளவு யோசிக்க முடிகிறது. இப்போது பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தது.
பெங்களூரில் சாய்ந்த தலை ஓசூரில் வந்துதான் நிமிர்ந்தது. அப்புறமும் தூங்க முயன்று, முடியாமல் முழித்துக் கிடந்தபோது வந்த பயம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
ஏன் இப்படி சம்மந்தமில்லாத நினைவுகள் வந்து அலைகழிக்கிறது? எல்லாவற்றையும் சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரியிலேயே கரைத்தாகிவிட்டது. எதைப் பற்றியும் நினைக்காமல் ஊர்போய்ச் சேர வேண்டும். மனசு மட்டும்தான் இப்படி நினைத்தது. கண்கள் இப்படியும் அப்படியும் அலைந்தது. பஸ்ஸில் உட்கார்ந்திருப்பவர்களில் சிட்டி ரவுண்ட் மார்க்கெட் முகங்கள் அடையாளம் தெரிகிறது. பழக்கூடை சுமந்து காய்ப்பேறிய கைகள் அவனைக் கஷ்டப்படுத்துகிறது. அழுகை அழுகையாய் வருகிறது.
இறங்கி விடலாமா?
இல்லை. இந்த நகரம் இனியும் எனக்கு வேண்டாம்.
ஊருக்குப் போய் என்ன பண்ண?
குடும்பத்தோட கொளத்துல விழுந்து மாஞ்சாலும் சரி, இங்க வேணாம். கம்பியில் தலை சாய்ந்து, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான். எதற்கோ காத்திருந்தது போல, எது ஞாபகம் வரக்கூடாதோ அதெல்லாம் பிய்த்துக்கொண்டு வந்தது.
‘ஏழுமலை, கூத்தாடும் போதுதான் இந்த ஜிட்டு தலப்பெல்லாம். கூடை தூக்குறப்போ வேணாம். கெராப்பு வெட்டிக்கோடா.’
சொல்றவனுக்கு இவன் மகன் வயசிருக்கும். இங்கு எல்லாருமே போடா வாடாதான். எத்தனை வயசுக்காரனயும் இப்படி சொல்ல சிட்டி ரவுண்ட் மார்க்கெட் சீனியாரிட்டி தைரியம் கொடுத்திருந்தது. யாரும் எதையும் பேச முடியாது. மரியாதைக்கெல்லாம் ஆசைப்பட்டா எவன் கை வேணுன்னாலும் நீளும். கைகள் ஊர்வாரியா, ஜில்லாவாரியா, ஜாதிவாரியா பிரியும்.
எந்த நேரமாயிருந்தாலும் கூடையை இறக்கி வைத்துவிட்டு ஆட வேண்டும். பாதங்களில் சலங்கைகளின் சப்தம் எழ, சுற்றி ஆடின ஊர் ஞாபகம் மனசில் முட்ட, மார்க்கெட் கொய்யா இலையும், சப்போட்டா இலையும் காலில் மிதிபடும். மார்க்கெட்டில பல உருவங்கள் நின்று பார்க்கும். ‘‘லூசு’’ என்ற புரிதல் பல முகங்களில் எதிரொலிக்கும். அதெல்லாம்தான் அவனுக்கு மரண அடிகள், வேட்டைநாய் மாதிரி துரத்தித்துரத்திக் குதறியது. தப்பிக்க, எங்கும் ஓடிப்போக முடியவில்லை. சுற்றிச்சுற்றி சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டுக்குள்ளேயே வாழ்க்கை அவனை இயக்கிக் கொண்டிருந்தது.
மீறியாகி விட்டது. இதுவரை இவன் மென்னியைப் பிடித்துக் கொண்டிருந்த வாழ்வின் கலகத்தைத் திருப்பி இறுக்கியாகி விட்டது. இனி ஊர்போய்விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் வெளியாக இந்த எண்ணம் உருக்கொண்டது. ஊர்தான் இவனை நெட்டித் தள்ளி காண்டோன்மென்ட் நெரிசலில் தள்ளியது என்பதெல்லாம் இதுவரை இருந்த வெறியில் ஞாபகம் வரவில்லை. ஆனால் இந்த பஸ் பயணம் இப்போதே அதைக் கொண்டு வந்து ரப்பர் பந்து மாதிரி மனசில் மோதுகிறது.
சுற்றுப்பக்கம் இருபது மைலுக்கு இருபது மைல் ‘‘ஏழுமலை ஜமா’’ தான். பாக்கு வைக்கும்போதே கிராமங்களுக்குள் போட்டி கிளம்பும். அத்தனை மவுசிருந்தது ஏழுமலை ஜமாவின் சலங்கை சத்தத்திற்கு. கிராமங்களுக்குப் பெரும்பாலும் நடந்தே புறப்படுவார்கள். அது ஒரு மாதிரியான போதை. வழிநெடுகப் பேசிக் கொண்டே போவது. சாராயம் விற்கிற புதரை நோக்கிக் கால்கள் தானாக அடையும். ஒரு மாதிரியான பக்தியோடு யாருக்கும் அதிகமாகி விடாமல் மருந்துமாதிரி குடிப்பார்கள். அப்புறம் பேச்சு நின்றுவிடும். பாட்டு... பாட்டுதான் வழிநெடுக.
பாட்டின் சத்தமும், லயமும், இந்தப் பிறவிக்கான முழு சந்தோஷத்தையும் இம்மி, இம்மியாக அனுபவிக்கிற மாதிரி மற்றவர்களைப் பொறாமைப்படுத்தும் அடர்த்தியான அந்த ராத்திரிகளின் நினைவுகள்தான் இவனை பஸ் ஏற்றி விட்டிருக்கிறது. விடியவிடியக் கூத்து நடக்கும். மறக்க முடியாத கதைகள். கூத்து முடிய, காலை பத்து, பதினொன்றுகூட ஆகும். வேஷம் கலைக்காமலேகூட படுதாவுக்குப் பின்னால் சாராயம் குடிப்பார்கள். புதுசாய்ப் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாய் இருக்கும். பீமன், தர்மர், துரியோதனன், கர்ணன் என்று ஆளாளுக்கு ஒரு டம்ளரை உள்ளே இறக்குவார்கள்.
அநேகமாய்ப் பல ஊர்களில் ஏழுமலையை விட்டுவிட்டு ‘‘ஜமா’’ ஊர் திரும்பும். ஏழுமலைக்கென்று திறக்கும் கதவுகளும், ஒரு கோடி பிரியத்தோடு பரிமாறப்படும் மாட்டுக்கறியும், சாராயமும், ராத்திரிக்கு கிடைக்கும் ஒடம்பும் என அவனுடைய வாழ்வின் சுவாரஸ்யங்களே தனிதான். ரெண்டு மூன்று நாட்கள்கூட ஆகும் ஊர் திரும்ப.
திகட்டத்திகட்ட வாழ்கிற மாதிரி இருந்தது, செல்லங்குப்பம் கூழ்வார்க்கும் விழா நோட்டீஸ் வருகிறவரை. நம்பமுடியாமல் மறுபடி மறுபடி படித்தான். நோட்டிஸின் கீழே கொட்டை எழுத்துகளில் போட்டிருந்தது. இரவு எட்டு மணிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே வீடியோ படம் காண்பிக்கப்படும். ஏதோ மனசுக்குள் அறுந்து விழுவது கேட்டது. இவன் திமிரத்திமிர ஒரு திகில் வந்து வலுக்கட்டாயமாய் இவனுள் நுழைவது புரிந்தது.
‘‘இன்னாடா இது, சாமிக்கு முன்னாடி, சினிமாக்காரனை ஆடவுட்ரானுங்க’’, வேதனை வாய்வழியே சிந்திவிடாமல் கேட்டான்.
அதன் நியாயம் பல வகைகளில் அவனுக்கு விளக்கப்பட்டது.
‘‘உங்களுக்குன்னா ரெண்டாயிரம், மூவாயிரம் ஆவும். இது முன்னூறு நானூறுல எல்லாம் முடிஞ்சிடும். மழை மாரி இல்லாத இந்த நேரத்தல ஜனங்க கைல காசு இல்லைன்னா...’’
‘‘போதும், போதும். நிறுத்திக்குங்க.’’ தாங்க முடியவில்லை. அவனுக்கு எல்லோருக்கும் முன்னால் ஆத்திரம் சிதறியது.
அப்பறம் சுத்துப்பக்க கிராமத்துல இருந்து வந்த எல்லா நோட்டீஸ்களிலும் நடிகர், நடிகைகள் பெயராகத்தான் மாறியிருந்தது. இத்தனைக்குப் பிறகும்கூட சில ஊர்த்தெருக்களில் கூத்து நடந்து கொண்டிருந்தது இவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
‘‘இந்தக் காலனிக்காரனுங்கதான் இப்படி சினிமாக்காரனுக காலுல உழுந்துட்டானுங்க ச்சீ... இந்த ஜாதில பொறந்தம்பாரு’’ சதா இதே புலம்பல்தான். கூத்துக்காக இதுவரை ஊர்த்தெருவில் இந்தப் பாதம் பட்டதில்லை.
கரும்பு வெட்ட, சூளை போட, ரிக்ஷா ஓட்டவென்று, தர்மரையும், பீமனையும், பாஞ்சாலியையும் வாழ்க்கை பிரித்தனுப்பியது. இவன்தான் பிடிவாதமாய் எதிர்த்து நின்றான்.
எந்தப் பிடிவாதமும் ஒரு மாசத்துக்குக் கூட தாக்குப் பிடிக்கவில்லை. ஊருக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, நடுராத்தரியில் பெங்களூருக்கு பஸ் ஏறினான். போதும், போதும் என்னை நெரிக்காதே என்று ஏதோ எதிரில் நின்ற பிசாசிடம் கெஞ்சுவது மாதிரிதான் சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டில் இருந்து இதோ இப்போது தப்பியது.
தெருவில் நடக்கிறபோது ஒன்றிரண்டு வீட்டு அரிக்கேன் விளக்குகள் விழித்திருப்பது தெரிந்தது. நடை தானாகவே சத்தத்தை குறைத்துக் கொண்டது. இவனுக்கு இவ்வளவு அந்நியமாகிவிட்ட ஊரைப் பார்க்கப் பார்க்கக் கோபமாய் வந்தது.
சத்தம் போடாமல் வள்ளியை எழுப்பினான். ரெண்டு பேருக்குமே பேச ஏதுமற்றுப்போனது. விரித்திருந்த பாயில் படுத்து அவள் பழைய புடவையைப் போர்த்திக் கொண்டான். அவள் இவனைப் போர்த்திக் கொண்டாள்.
மத்தியானத்துக்கு மேல், இவன் வந்திருப்பது ஊருக்குத் தெரிந்தது. ஒவ்வொரு கூரையிலும், கேள்விகள் முளைத்தது. இதுக்குப் பயந்துதான் பெங்களூருக்கு ஓடினது. மீண்டும் அதே கேள்விகள். எப்படி ஏழுமலை வந்தாப்பலே?
இப்படித்தான் துவங்கின அவை. அப்புறம், அவை காயத்தில் குத்துகிற கோணி ஊசிகளாய் மாறும், மாறின. சித்தப்பிரமை பிடித்தவன் மாதிரி எல்லாருக்கும் ஒரே பதில் சொன்னான்.
‘‘அப்புறம் இன்னா பண்ணப் போற?” யார் மூலமோ வாழ்வு அவனைக் கேட்கிற அழுத்தமான கேள்வி இது. முடியவில்லை இதற்கு பதில் இல்லாமலே பெங்களூரை விட்டுப் புறப்பட்டிருக்கிறான்.
இருட்டினதுக்கப்பறம், ‘‘ஜமா’’ ஆட்கள் விசயம் கேள்விப்பட்டு வந்தார்கள். அதே மரியாதை இருந்தது ஒவ்வொரு மொகத்திலும். கரும்பு வெட்டக் கூப்பிட்டார்கள், சந்தையில் மாட்டுத்தரவு செய்வது கவுரவமான தொழில் என்றார்கள், எதையும் கேட்கிற மாதிரி இல்லை மனசு.
‘‘எவனுக்கும் கூத்த போடலாம் வாத்தியாரேன்னு சொல்ற தைர்யம் வரலையே’’ என்று குச்சியால் தரையைக் கிளறிக் கொண்டிருந்தான்.
எல்லாரும் போனபிறகு மனசு கனத்திருந்தது. எதுக்கோ ஏங்கியது. வாடகைக்கு சைக்கிள் பேசி எடுத்துக் கொண்டு வேளானந்தலை நோக்கி மிதித்தான். பிரிட்ஜ்ஜைத் தாண்டுகிற போது ஆசை வந்தது.
‘‘பாடிப் பார்க்கலாமா?”
முடியவில்லை திட்டுத் திட்டாய் மனதில் உறைந்திருந்த ரத்தக் கறைகளில் பாட்டும் சந்தோஷமும் ஒட்டிக் கிடந்தன. பாட்டுக்கு ஏதோ ஒன்று முட்டித் தள்ளுவதும், பின்பு அதுவே கையைப் பிடித்துக் கொள்வதுமாய் அவஸ்தைப் பட்டான்.
மொத்தமாய் நாலு டம்ளர் குடித்து, பச்சை மொளகா அதிகமா போடச் சொல்லி, மொச்சையை கையில் வாங்கி சைக்கிள் மிதிச்சப்போ நிதானம் இழக்க ஆரம்பித்தான். இன்னைக்கு மத்தியானம் கண்ணுசாமி காட்டின கோணலூர் கூழ் ஊத்ர நோட்டீஸ் ஞாபகம் வந்தது. ‘‘அம்மன் கோயில் கிழக்காலே’’ கலர்ப் படமாம்.
சொந்த ஊரே இவனை எட்டி ஒதைச்சி, வேணான்னு முடிவு செஞ்சிட்டப்புறம் இனி எவன் கூப்புடுவான்? சொந்த ஊர்க்காரனை விட, விஜய்காந்தும், ராதாவும் முக்கியமாகி விட்டது ஊருக்கு.
பிரிட்ஜ்ஜை தாண்டும்போது லாரி ஒன்று இவனைக் கடந்து போனது. நிதானமாக சைக்கிள் ஓட்ட முயன்றான்.
வடக்கே இருந்து கூத்துப்பாட்டு சத்தம் கேட்டது.
பிரமை. வெறும் பிரமை. நாளெல்லாம் இதே நெனப்போட இருந்தா இப்படித்தான்.
இல்லை சைக்கிள் நகர நகர பாட்டு துல்லியமாகிக் கொண்டே வந்தது.
இப்போது பெட்ரோமாக்ஸ் வெளிச்சமும் தெரிந்தது. வெறிபிடித்த பிசாசு மாதிரி சைக்கிள் வேகமெடுத்தது. மண்ரோட்டில் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தட்டுத் தடுமாறி மரத்தடிக்கு நடந்தான்.
பத்துப் பதினைந்து உருவங்கள் மங்கலாய்த் தெரிந்தன. மர ஸ்டூல் போட்டு ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். கையில் பெரிய நோட்டிருந்தது. கூத்துப் பழகிக் கொண்டிருந்தவர்கள் எல்லாருமே புது ஆட்கள், எல்லார் முகத்திலும் அது திட்டுத்திட்டாய்த் தெரிந்தது. ஒரு செடி, மனசுக்குள் முளைப்பது மாதிரி இருந்தது இவனுக்கு. தள்ளாடி விழப் போனவனை மரம் தாங்கிக்கொண்டது. கூர்ந்து அந்தக் கால்களைப் பார்த்தான். சரியில்லை. அந்தக் கிருதாக்காரனின் அடவு தப்புத் தப்பா வருது. உள்மனசு இவனுக்குள்ளேயே பேசிக் கொள்வது கேட்டது. என்ன வாத்தியார் இவன், அடவைக் கவனிக்காம புஸ்தகத்தைப் பாத்து படிச்சிட்டா போதுமா, ‘‘அடவு தாண்டா உசுரு ஆட்டத்துக்கு.’’
கிருதாக்காரன் தொடர்ந்து தப்புப் பண்ணிக் கொண்டே இருந்தான். ஏதோ உள்ளிருந்து கிளம்ப, ‘தகிதோம், தகிதோம்’ என அந்த வட்டத்துக்குள் பெரிய வன்முறையாளனைப் போலக் குதித்தான். அவசரமாய் ஒருவன் பெட்ரோமாக்ஸ் விளக்கை நகர்த்திக் கொண்டான். அவனுக்குள்ளிருந்த வெறிபிடித்த பேய் விடாமல் ஆடியது.
மடேரெனக் கீழே விழந்தபோது, ரெண்டொருவர் அதிர்ந்தனர். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், ஒரு கை மூக்கில் கை வைத்துப் பார்த்தது.
‘‘மூச்சி இருக்கு’’
‘‘போதை போலிருக்கு.’’
வாத்தியார் நிதானமாய் எழுந்து வந்தார். முகத்தைத் திருப்பி வெளிச்சத்தில் பார்த்தார்.
‘‘நம்ம கோணலூர் ஏழுமலை’’
எல்லோரும் வாத்தியாரையே பார்த்திருந்தார்கள். யாருமே எதிர்பார்க்காமல் அவர் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு ‘‘தண்ணி கொண்டாடா’’ என்ற சத்தத்திற்குப் பலகால்கள் ஓடின. அந்த வார்த்தைகளில் அவ்வளவு பிரியமும் ஏதோ நம்பிக்கையுமிருந்தது.
*******

Friday, January 22, 2016

Can we, as adults, grow new neurons? A totally new Hippocampus?


Neuroscientist Sandrine Thuret says (of course) that we can and (perhaps shame on the physicians who don't realize that -we add), and she offers research and practical advice on how we can help our brains better perform neurogenesis—improving mood, increasing memory formation and preventing the decline associated with aging along the way.

https://www.ted.com/talks/sandrine_thuret_you_can_grow_new_brain_cells_here_s_how?language=en#t-2423

There's still some confusion about that question, as this is a fairly new field of research. For example, I was talking to one of my colleagues,

Robert, who is an oncologist, and he was telling me, "Sandrine, this is puzzling. Some of my patients that have been told they are cured of their cancer still develop symptoms of depression." And I responded to him, "Well, from my point of view that makes sense. The drug you give to your patients that stops the cancer cells multiplying also stops the newborn neurons being generated in their brain."

And then Robert looked at me like I was crazy and said, "But Sandrine, these are adult patients -- adults do not grow new nerve cells." And much to his surprise, I said, "Well actually, we do." And this is a phenomenon that we call neurogenesis.

Now Robert is not a neuroscientist, and when he went to medical school he was not taught what we know now -- that the adult brain can generate new nerve cells. So Robert, you know, being the good doctor that he is, wanted to come to my lab to understand the topic a little bit better. And I took him for a tour of one of the most exciting parts of the brain when it comes to neurogenesis -- and this is the hippocampus. So this is this gray structure in the center of the brain. And what we've known already for very long, is that this is important for learning, memory, mood and emotion. However, what we have learned more recently is that this is one of the unique structures of the adult brain where new neurons can be generated. And if we slice through the hippocampus and zoom in, what you actually see here in blue is a newborn neuron in an adult mouse brain. So when it comes to the human brain -- my colleague Jonas Frisén from the Karolinska Institutet, has estimated that we produce 700 new neurons per day in the hippocampus. You might think this is not much, compared to the billions of neurons we have. But by the time we turn 50, we will have all exchanged the neurons we were born with in that structure with adult-born neurons.

So why are these new neurons important and what are their functions? First, we know that they're important for learning and memory. And in the lab we have shown that if we block the ability of the adult brain to produce new neurons in the hippocampus, then we block certain memory abilities. And this is especially new and true for spatial recognition -- so like, how you navigate your way in the city.

We are still learning a lot, and neurons are not only important for memory capacity, but also for the quality of the memory. And they will have been helpful to add time to our memory and they will help differentiate very similar memories, like: how do you find your bike that you park at the station every day in the same area, but in a slightly different position?

And more interesting to my colleague Robert is the research we have been doing on neurogenesis and depression. So in an animal model of depression, we have seen that we have a lower level of neurogenesis. And if we give antidepressants, then we increase the production of these newborn neurons, and we decrease the symptoms of depression, establishing a clear link between neurogenesis and depression. But moreover, if you just block neurogenesis, then you block the efficacy of the antidepressant. So by then, Robert had understood that very likely his patients were suffering from depression even after being cured of their cancer, because the cancer drug had stopped newborn neurons from being generated. And it will take time to generate new neurons that reach normal functions.

So, collectively, now we think we have enough evidence to say that neurogenesis is a target of choice if we want to improve memory formation or mood, or even prevent the decline associated with aging, or associated with stress.

So the next question is: can we control neurogenesis? The answer is yes. And we are now going to do a little quiz. I'm going to give you a set of behaviors and activities, and you tell me if you think they will increase neurogenesis or if they will decrease neurogenesis. Are we ready? OK, let's go.

So this is one of the first studies that was carried out by one of my mentors, Rusty Gage from the Salk Institute, showing that the environment can have an impact on the production of new neurons. And here you see a section of the hippocampus of a mouse that had no running wheel in its cage. And the little black dots you see are actually newborn neurons-to-be. And now, you see a section of the hippocampus of a mouse that had a running wheel in its cage. So you see the massive increase of the black dots representing the new neurons-to-be.

So activity impacts neurogenesis, but that's not all. What you eat will have an effect on the production of new neurons in the hippocampus. So here we have a sample of diet -- of nutrients that have been shown to have efficacy. And I'm just going to point a few out to you: Calorie restriction of 20 to 30 percent will increase neurogenesis. Intermittent fasting -- spacing the time between your meals -- will increase neurogenesis. Intake of flavonoids, which are contained in dark chocolate or blueberries, will increase neurogenesis. Omega-3 fatty acids, present in fatty fish, like salmon, will increase the production of these new neurons. Conversely, a diet rich in high saturated fat will have a negative impact on neurogenesis. Ethanol -- intake of alcohol -- will decrease neurogenesis. However, not everything is lost; resveratrol, which is contained in red wine, has been shown to promote the survival of these new neurons. So next time you are at a dinner party, you might want to reach for this possibly "neurogenesis-neutral" drink.

And then finally, let me point out the last one -- a quirky one. So Japanese groups are fascinated with food textures, and they have shown that actually soft diet impairs neurogenesis, as opposed to food that requires mastication -- chewing -- or crunchy food.

So all of this data, where we need to look at the cellular level, has been generated using animal models. But this diet has also been given to human participants, and what we could see is that the diet modulates memory and mood in the same direction as it modulates neurogenesis, such as: calorie restriction will improve memory capacity, whereas a high-fat diet will exacerbate symptoms of depression -- as opposed to omega-3 fatty acids, which increase neurogenesis, and also help to decrease the symptoms of depression. So we think that the effect of diet on mental health, on memory and mood, is actually mediated by the production of the new neurons in the hippocampus. And it's not only what you eat, but it's also the texture of the food, when you eat it and how much of it you eat.

On our side -- neuroscientists interested in neurogenesis -- we need to understand better the function of these new neurons, and how we can control their survival and their production. We also need to find a way to protect the neurogenesis of Robert's patients. And on your side -- I leave you in charge of your neurogenesis.

Ancient Neelkantheshwar temple, Udaypura(Madhya Pradesh) Dated: ~11th century CE


Sunday, January 17, 2016

Ancient Sanskrit Pictograph near Sedona, Arizona


"Palatki," (assuming that the Amerindians named it), in itself explains in Sanskrit the reason for the painting being there: Palayat (protection (divine) + G (mystical syllable, utterance, etc.). The picture was sent to three learned men to identify.
There is only one reason for the reason why this syllable "OM" is not written in the correct position. It was probably written on an amulet or talisman. Since not one Hindu in a thousand could read or write in those days, an illiterate person put it there, knowing only that it meant "Om."
The letter if at all sanskrit is actually the sanskrit "AUM" pronounced as "Om". But the tripple syllable has been turned anticlockwise by 90 degrees.
Sanskrit om or aum symbol in your jpg, [The photo in this article] the "half moon and dot in the top part of the "om" have become straight lines. but the hooked features are still visible, though turned 90 deg clockwise.
Do the people that wrote this use words like "OM", "AM""AMEN" "AMIN" etc?
The Arabic "AMIN is same as the latin "Amen" is the same as the indian root sanskrit word "Om" which was considered as the "word of god" the shabda-brahma" or "all encompassing word as it represented the hindu holy trinity A for brahma the creator, U for vishnu the preserver and M for Mahesh the destroyer. Pronounced together, Aum sounds like Om but "is different a bit in that the "m" is to be pronounced nasally without closing the lips as one would so when pronouncing
dictionary entries in Cologne Sanskrit Lexicon, show that name Palat-ki really derives from the Sanskrit Palayat-gi. Note that the last syllable can be either "gi" or "gir." Even if the last syllable were "Ki," you would still be on solid ground because the homes of the ancient North India Hopis, those of Khiva, were called "KI-VA" : Ant Hill Residence. So, it is possible that a great Kiva was once located at Palatki.

புரியாத புதிர் கல் வட்டங்கள்

இந்த உலகத்தில் புதைந்து கிடக்கும் பல புதிர்களுக்கு இன்று வரை பதில்களே எட்டப்படவில்லை! நாம் வாழும் பூமியில், நம் முன்னோர் ஆக்கிய ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்துக்காக உருவாக்கப்பட்டவை, இன்று நமக்கு எதற்காக அவை ஆக்கப்பட்டது என்ற குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. கால காலமாய் ஆராய்சி செய்தி ஆராய்சியாளர்கள் சிலவற்றிற்கு பதில் தேடி தந்திருக்கிறார்கள். அப்படி புரியாத புதிர்களில் ஒன்று கல் வட்டங்கள். சில ஊர்களில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் திட்டுகளில் வட்ட வட்டமாக கற்களைக் கொண்டு வட்டம் அமைத்திருக்கிறார்கள். இதற்கு கல் வட்டம் என்று பெயர்.
இது போன்ற கல் வட்டங்கள் உலகத்தில் பல இடங்களில் உள்ளன. இந்த கல்வட்டம் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம் என்று ஆய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள். இறந்தவர்களின் உடல் பகுதிகளை வைத்து அல்லது அவர்களின் நினைவாக எடுக்கப்படும் ஈமச்சின்னங்களின் மேற்பரப்பில், கற்பாறைகளைக் கொண்டு ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. இது தரையின் மேற்பரப்பில் காணப்படும். இப்படி அமைக்கப்படும் கல்வட்டங்கள் ஈமச்சின்னங்களைப் பாதுகாக்கவும், அடையாளப்படுத்தும் அமைப்பாகவும் இது இருப்பதாக கருதப்படுகிறது. இத்தகைய கல்வட்டங்கள் அமைப்பதினால் பிற்காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பவர்கள், இதைத் தோண்டுவதில்லை என்று கருதப்படுகிறது. பெருங்கற்காலக் கல்வட்டங்களின் புதைந்த பகுதியில் தாழிகள், குழிகள், கற்பதுக்கைகள் போன்றவை காணப்படுகின்றன.
இது போது கல் வட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடங்களிலும் மேலும், தமிழகத்தில், கற்கள் கிடைக்காத ஆற்றுப் படுகைகள் தவிர, பிற பகுதிகளில் ஆயிரக்கணக்காண எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன. குறிப்பாக சானூர், சித்தன்னவாசல் கொடுமணல், குப்பால் நத்தம்,ஆனைக்கரை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
இது போல கல்வட்டங்கள் உலக அளவில் மிக பிரமாண்டமான கல்வட்டங்களும் காணப்படுகின்றன. அவற்றில் சில சில்பரி மலை மற்றும்ஆவ்பரி கல் வட்டங்கள். சில்பரி மலை இங்கிலாந்தின் ‘சில்பரி’ என்னுமிடத்தில் ஒரு பிரமாண்டமான மலை இருக்கிறது. இதுவும் ஒரு கல்வட்டம் மாதிரிதான். அளவு தான் பிரமாண்டம்! சில்பரி மலை 40 மீட்டர் உயரமும், 167 மீட்டர் விட்டமும் கொண்டது. அதன் உச்சி தட்டையாக இருகிறது. அந்த தட்டையின்விட்டத்தின் பரப்பளவு 30 மீட்டர். இது 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த மலை இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் பலர் நினைத்தார்கள். ஆனால், இந்த சில்பரி மலையை தொடர்ந்து ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. சுமார் 4750 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மலை கட்டப்பட்டிருக்கலாம். கி.மு. 2400 முதல் கி.மு. 2300 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மலை உருவாக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலை ஏன்கட்டப்பட்டது? என்ன உபயோகத்திற்காக என்பதற்கான காரணம் மட்டும் தெரியவில்லை. முழுவதும் வெண்கட்டிக் கற்களால் கட்டப்பட்டது சில்பரி மலை. இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள இதைக் கட்டி முடிக்க 18 மில்லியன் மனித மணி நேரங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். தட்டையாக உள்ள அதன் மேல் பகுதி உருண்டை வடிவில் இருந்திருக்கலாம் என்றும் இடைப்பட்ட காலத்தில் அது ஏதேனும் கட்டடம் கட்டுவதற்காக தட்டையாக்கப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆவ்பரி கல் வட்டங்கள் சில்பரி மலைக்கு அருகில், வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் 100 டன்களுக்கும் அதிக எடையுள்ள நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வட்ட வடிவ அமைப்பில் 331 மீட்டர் விட்டமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. வட்டத்தை சுற்றியுள்ள கால்வாய் 21 மீட்டர் அகலமும், 11 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. மொத்தம் 98 கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில 40 டன்னுக்கு மேல் எடையுடையதாக உள்ளன. வடக்கு பக்கமுள்ள உள் வட்டமானது 98 மீட்டர் விட்டம் உடையாதாக உள்ளது. இதில் உள்ள 4 கற்களில் 2 மட்டுமே நின்ற நிலையில் உள்ளது. தெற்கு பக்கமாக உள்ள வட்டமானது 108 மீட்டர் விட்டமுடையதாக உள்ளது. 5.5 மீட்டர் உயரமுள்ள ஒரு கல் நடுநாயகமாக நிறுவப்பட்டுள்ளது. இதுவும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த கல் வட்டமும் யார் அமைத்தார்கள்? ஏதற்காக அமைத்தார்கள் என்ற விவரங்கள் மட்டும் தெரியாத புதிராகவே இருக்கிறது.
-முற்றும்-

Prevention of Mother to Child Transmission (PMTCT) ::


The transmission of HIV from an HIV-positive mother to her child during pregnancy, labour, delivery or breastfeeding is called mother-to-child transmission. In the absence of any interventions transmission rates range from 15-45%. This rate can be reduced to levels below 5% with effective interventions. Elimination of new HIV infections among children can be achieved through the Prevention of Mother To Child Transmission (PMTCT). PMTCT is an intervention to ensure that no child is born with HIV and it is an essential step to ensuring an AIDS free generation. The PMTCT initiative provides drugs, counseling and psychological support to help mothers safeguard their infants against the virus.
Pregnant women infected with HIV are at high risk of transmitting HIV to their infants during pregnancy, during birth or through breastfeeding. Over 90% of new HIV infections among infants and young children occur through Mother to Child Transmission. Without any intervention, the risk of transmission of infection from the mother to the baby is 20-45 percent.

Guidelines for HIV-exposed infants


Treatment for infants

All infants born to HIV-positive mothers should receive a course of treatment as soon as possible after birth. The treatment should be linked to the ARV drug regimen that the mother is taking and the infants feeding method.
  • Breastfeeding
The infant should receive once-daily nevirapine (NVP) from birth for six weeks.
  • Replacement feeding
The infant should receive once-daily NVP (or twice-daily zidovudine (AZT)) from birth for four to six weeks.

Infant diagnosis

Guidelines recommend that all infants who are born to HIV-positive mothers are given an early infant diagnosis via an HIV test at 4-6 weeks old.
Another HIV test should be done at 18 months and/or when breastfeeding ends. This will provide the final infant diagnosis.

இமயமலை பகுதியிலுள்ள நாகபுஷ்ப்பம். இது 36 ஆண்டுக்கொருமுறையே பூக்கும் அபூர்வஇனம்.


Incredible photo of Mother Teresa at 18


ஆலய அதிசயங்கள்!!


1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.
3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.
4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.
5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.
6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.
7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.
8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.
9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.
10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.
12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.
13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.
14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.
16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.
17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.
18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.
19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.
20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.
21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.
22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

குழந்தை வளர்ப்பு:



1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.
4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.
5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும்
6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.
7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.
8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.
9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.
கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.
12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.
13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) 💐என்பதை புரியவையுங்கள்.🌺
🌺இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.👌🏻🌷
🌷குறிப்பு:
🌷நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ
முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது.🌺

Saturday, January 16, 2016

பெண்!!!


ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்துஉடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.
“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.
“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………கடவுள் சிம்பிளாக பதிலளித்தார
.
நட்புடன்
ThillaiRajakumar

The Gap has been Minimized