Search This Blog

Sunday, January 26, 2014

ஹரிவராசனம் விஸ்வமோகனம்


கார்த்திகை மாதம்,  முருகனுக்கும் சாமி ஐயப்பனுக்கும் உகந்த மாதம். இந்தப் பாடலை பதிவிடுவதில் மனதிற்கு இனிமை.

இசையமைப்பாளர் ஒரு கிறிஸ்துவர், பாடியவரும் ஒரு கிறிஸ்துவர். இருந்தும் நமது மனதில்  திருப்தியான ஒரு தெய்வீக தன்மையை கொண்டுவருவதில் வெற்றியடைந்துவிட்டார்கள்.

எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை. எல்லாமே முழுமை பெற்றது போல ஒரு பாடல்.

திரைப் படம்: சாமி ஐயப்பன் (1975)
இசை: G தேவராஜன்
குரல்: K J யேசுதாஸ்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: P சுப்பிரமணியம்
நடிப்பு: ஜெமினி, M N நம்பியார், ஸ்ரீவித்யா, லக்ஷ்மி

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDkzMDgzNF9iblI1Nl9kZWYw/Harivarasanam.mp3





ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா


இந்தப் பாடலுக்கு Sha Yamuna அவர்களின் விளக்கம் கருத்துரையில் இருப்பதை விட இங்கே பதிவது அன்பர்களுக்கும் உதவும் என நினைக்கிறேன்.
நன்றி ஷா யமுனா.


பாடல் பற்றிய விவரங்கள்

இசைஅமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடியவர்கள் : கே.ஜே. யேசுதாஸ்

பாடலாசிரியர் : கம்பன்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயர்

பொருள்

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம்ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம்நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே


மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம்ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,
தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

சுவாமியே சரணம் ஐயப்பா

வளையாபதி - மூலக்கதை - குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்



நன்றி www.koodal.com/tamil/research/articles.asp?id=264&content=tamil&name=tamil-online

முத்தமிழில் ஒன்றான நாடகத்தினின்று வளர்ந்த வடிவம் திரைப்படம். கற்றார்க்கும் கல்லாதவர்க்கும் களிப்பு நல்கும் திரைப்படம் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இயைந்ததாகக் காணப்படுகிறது. இது கல்வியறிவு முழுவதும் பெறாத கிராமங்களில் கூடத் தனது கவர்ச்சியினால் வெகுவிரைவில் வளர்ந்தது. இங்ஙனம் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் புராணக் கதைகளைத் திரைப்படமாக்கி அதில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். புதுவையில் பிறந்த சுப்புரத்தினம் தமிழ் பயின்று புலவராகத் திகழ்ந்தார். பாரதியின் நட்பால் தன்னைப் பாரதிதாசனாக்கிக் கொண்டு பாடு பொருளில் புதுநடை கண்டார். திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பால் தனது படைப்புகளைப் புரட்சிகரமாக்கி வந்தார். பாரதிதாசன் தமிழனாய், தமிழாசிரியனாய், புரட்சிக்கவிஞனாய் வாழ்ந்த காலத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராகக் கால்தடம் பதித்தார். புதுவைக்குயிலின் இனிய கானங்கள் பாடல்களாகத் திரைவானில் ஒலிக்கத் தொடங்கின. கவிஞரின் எழுத்துப் புலமை அறிந்தோர் தம் படத்திற்குத் திரைக்கதை, உரையாடலையும் எழுத அவரை அழைத்தனர். அந்த வகையில் பாவேந்தர் பாரதிதாசன் வளையாபதி என்னும் படத்திற்குத் திரைக்கதை உரையாடல் (ஒரு பாடல்) எழுதினார். பாரதிதாசன் எழுதிய இப்படத்தின் திரைக்கதை  உரையாடலைக் கட்டுரை புரப்பாகக் கொண்டது இக்கட்டுரை. பாரதிதாசன், மூலக்கதையை எவ்வாறு திரைக்கதையாக்குகிறார் என்பதையும், எவ்வாறு கதை மாற்றம் பெறுகின்றது என்பதையும், திரையில் பாரதிதாசனின் தமிழ்ச்சுவை எப்படி உள்ளது என்பதையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வளையாபதி - மூலக்கதை:
ஐம்பெருங்க காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. அழகிய விருத்தங்களாலான இக்காப்பியத்தின் எழுபத்தி இரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. அபிதான சிந்தாமணி, நவகோடி நாராயணன் வளையல் வியாபாரம் செய்யும் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவன். அவனைப் பற்றிப் பாடிய தமிழ்நூல் வளையாபதி என்கிறது. நவகோடி நாராயணன் வளையாபதி காப்பியத் தலைவன், வைசிய புராண முப்பத்தைந்தாவது சருக்கத்தில் அமைந்த வளையாபதியின் மூலக்கதை, நவகோடி நாராயணன் எனும் வைர வாணிகன் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை மணந்தான். அதனால் வணிகர் குலத்தினர் அவனை வெறுத்தனர். அப்பெண்ணைப் பிரிந்து அயல்நாடு சென்று பொருளீட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் தன் குலத்துப் பெண்ணொருத்தியுடன் வாழ்ந்து வருகிறான். முன்பு தொடர்பு கொண்டிருந்த பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை வளர்ந்து, தந்தையை அறிந்து வணிகர் அவையினரால் நாராயணன் மகனே இவன் என முறை வழங்கப்பெற, தன் தாயைத் தந்தையுடன் சேர்த்து வைக்கிறான்.
திரைக்கதை அமைப்பு:
காப்பியக் கதையைத் திரைக்கதையாக மாற்றித் திரைக்கதைக்கென உரையாடலையும் தீட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். செல்வம் கொழித்த காவிரிப் பூம்பட்டினத்தில் நவகோடிப் பொன்னுக்கு அதிபதியாக நேர்மையான வாணிபனாக வாழ்ந்து வருபவன் வளையாபதி. தன் குலத்துப் பெண்ணொருத்தியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆறு வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமையாலும் ஊர்மக்களின் கேலிக்கு உள்ளானதையும் மனதில் கொண்டு மனமுடைந்த வளையாபதி சத்தியவதி என்பவளை விரும்பி இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டு ஊருக்கு வருகிறான். ஆத்திரமும் வருத்தமும் அடைந்த முதல் மனைவி சுந்தரி சத்தியவதியைப் பழி தீர்க்க அவளை ஒழுக்கங்கெட்டவள் எனத் தன் கணவனை நாடகமாடி நம்ப வைக்கிறாள். கருவுற்ற நிலையில் கணவனாலும் தந்தையாலும் விரட்டியடிக்கப்பட்ட சத்தியவதி தற்கொலைக்கு முயல, அவளை மூதாட்டி ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவள் அரவணைப்பில் உத்தமன் என்னும் ஆண் மகனைப் பெற்று வளர்க்கிறாள். வளர்ந்த உத்தமன் காவிரிப்பூம்பட்டினத்துப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். இதற்கிடையில் சுந்தரியின் தம்பி சாத்தானின் காதலி அல்லிக்குப் பிறந்த குழந்தையைத் தம் குழந்தையென வளையாபதியிடம் கூறி அவனை நம்ப வைக்கிறாள் சுந்தரி. உத்தமன் படிக்கும் பள்ளியில் வளையாபதி மகன் அழகனும், படிக்க, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. உத்தமன் யார் என்பதை சுந்தரி, சாத்தான் அறிகின்றனர். சுந்தரி சாத்தான் மூலம் சத்தியவதியைக் கொல்ல முயல்கிறாள். தாயைக் காப்பாற்றிய உத்தமன் தந்தை மீது வழக்கு தொடர்கிறான். வழக்கில் உத்தமன் வளையாபதி மகன் என்பதும் அல்லியின் மகனே அழகன் என்பதும் தெரிய வருகிறது. சத்தியவதி கணவருடன் சேர்கிறாள். தன்னை வளையாபதியும் சத்தியவதியும் மன்னிக்கும்படிக் கூறிய சுந்தரி தற்கொலை புரிகிறாள். வளையாபதி, சத்தியவதி உத்தமனுடன் வாழ்கின்றனர். இதுவே வளையாபதியின் திரைக்கதை.
கதை மாற்றம்:
மூலக்கதையில் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறான் நவகோடி நாராயணன். மகன் தன் தந்தையைக் கண்டுபிடித்து வாணிகர் அவையினரால் தான் நாராயணன் மகனென ஏற்றுக் கொள்ளப் பெறுகிறான். தன் தாயைத் தந்தையிடம் சேர்க்கிறான். திரைக்கதையில் வளையாபதி குழந்தை இன்மையால் தன் மனத்திற்குப் பிடித்த பிற்பட்ட குலப்பெண்ணை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். அவன் மகன் உத்தமன் தன் தந்தையின் தவறை உலகுக்கு உணர்த்தி தக்க பாடம் புகட்டித் தன்னை அவன் மகன் என உலகறியச் செய்கிறான்.
பாத்திரப்படைப்பு:
திரைக்கதை அமைப்பிற்கேற்ப கதை மாந்தர்கள் படைக்கப்பட்டால்தான் படமும் சிறக்கும். அந்த வகையில் கதைப் போக்கிற்கேற்ப வளையாபதியில் பதினெட்டு பாத்திரங்களை படைத்துள்ளார் பாரதிதாசன். படைப்புக்கு பாங்கு கொண்ட பாரதிதாசன் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கேற்ப பாத்திரப் பெயர்களையும் சூட்டியுள்ளார். வளையாபதி எனும் படத்தின் பெயரே கதை நாயகனுக்கு நேர்மை, சத்தியம் தவறாத பெண் சத்தியாவதி உண்மையும் நேர்மையும்கொண்ட அவள் மகன் உத்தமன் வளையாபதியின் மைத்துனன் வஞ்சகன். அவன் பெயர் சாத்தான். ஏனைய பாத்திரப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக சுந்தரி, அல்லி, அழகன், வேம்பு என்றிவ்வாறு படைத்துள்ளார். தலைமைப் பாத்திரங்களாக வளையாபதி, சத்தியவதி, சுந்தரி, உத்தமன் ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர்.
உரையாடல் திறன்:
திரைப்படத்தின் மூல ஆதாரம் கதை, திரைக்கதை, உரையாடல் திரைக்கதை, உரையாடலில் மட்டும் கவனம் கொண்டு கதாசிரியர்கள் எழுதி வந்தனர். அவர்கள அப்பணிக்கு மட்டுமே அமர்த்தப்படுவர். இன்றைய தமிழ் சினிமாவின் நிலையே வேறு. இசையும் பாடல்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரையாடல் (வசனம்) முக்கியத்துவம் பெற்ற காலத்தில் பாரதிதாசன் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல் எழுதி வந்தார். அத்திம்பேர், அம்மாமி எனும் தமிழ் மறைந்து, தமிழ் சினிமாவில் தமிழுக்கு இடம் வாங்கிக் கொடுத்தவர் நம் பாரதிதாசன். வளையாபதி உரையாடல் மனித வாழ்க்கையில் கலந்திருந்த தினசரி மக்கள் பேசும் எளிய அழகு தமிழில் அமைந்துள்ளது. இயற்கைத் தன்மையுடன் தமிழ் வார்த்தைகளைப் படைத்துள்ளார் பாவேந்தர். எதுகையும், மோனையும், உவமை நயமுமாய் கதைக்கும் காட்சிக்கும் தக்க வகையில் எழுதப்பெற்ற வளையாபதி உரையாடலின் துளிகள் (சில) இங்கே சான்றுகளாக,
குழந்தை இன்மையால் மனமுடைந்த கணவரிடம் பேசுகிறாள் சுந்தரி,
சுந்தரி : அத்தான் எதிர்காலம் பலன் தராதா?
வளையாபதி : அன்பு மணமான ஆறாண்டுகளுக்குப் பிறகா? பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா? வறண்ட பாலைவனத்தில் எதிர்காலம் மண மல்லிகை தருமா?
சுந்தரி : நம்பிக்கை வையுங்கள் அத்தான்!
வளையாபதி : நம்பிக்கை உன்னிடத்திலா? தேக்கு மரத்தில் சந்தனம்! வெற்றுச் சிப்பியில் முத்து....!
சுந்தரி : (கண்ணீருடன்) நான் மலடி! வெற்றுச் சிப்பி! தேவைப்படுகிறது உங்களுக்கு ஒரு முத்துச்சிப்பி
நண்பர் மகள் சத்தியவதியிடம் அவளை மணப்பதாகக் கூறுகிறான் வளையாபதி அப்போது இருவரது உரையாடல்.
சத்தியவதி : உங்கள் உள்ளம் என்னை ஒப்புக் கொள்கிறது. இல்லையா?
வளையாபதி : வட்ட நிலா குடியேற வானம் ஒப்புக் கொள்ள வேண்டுமா?
சத்தியவதி : ஆனாலும் .... நான் வேளாளர் மகள். நீங்கள் வயிர வணிகர். ஊரார் நம்மை எதிர்ப்பார்கள்.
வளையாபதி : வையம் எதிர்த்தாலும் வளைந்து கொடுக்கப் போவதில்லை நான்! என் பெயர் வளையாபதி
அப்பா வீட்டிற்கு வந்த சத்தியவதியைப் பார்த்து யாரோடு வந்தாய் அம்மா என்கிறார். சத்தியவதியோ கண்ணில் பெருகும் நீரோடு கதியற்றவள் என்ற பேரோடு என்கிறாள். வேலைக்காரி வேம்பின் பேச்சு சுவையாக உள்ளது என்பதை வேம்பு உன் பேச்சு கரும்பு என்கிறாள் சத்தியவதி. வணிகர் குலத்தினர் சத்தியவதியை அவள் ஊருக்கு அனுப்பி வைக்கச் சொல்கின்றனர். அதற்கு வளையாபதியோ உயிரை விட்டு உடலை எங்கேனும் பிரிக்க முடியுமா? என்று கணவன் மனைவி உறவுப் பிணைப்பையும், வேலைக்காரி கூறும் அப்பேர்ப்பட்ட சீதையையே விரட்டிட்டாங்க என்னும் கூற்றில் காப்பியத்தன்மையையும் பாரதிதாசன் எழுதிய உரையாடலில் காண முடிகிறது. இவ்வுரையாடலுடன் ஒரு பாடலுடன் வளையாபதி திரைப்படம் 1952ல் திரைக்கு வந்தது. கூடவே புலமையுடையோரின் பாராட்டுக் கடிதங்களும் பாரதிதாசனுக்கு வந்தன.
முடிவுரை:
பாட்டுக்கவி பாரதிதாசனின் திரைக்கதை, உரையாடல் கதைப்போக்கிற்கென கதைமாந்தர் பண்பு நலனுடன் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் சிறந்த சொல்லாட்சி, நடை, எதுகை, மோனையுடன் பழகு தமிழில் அமைந்துள்ளது. இசைப்புலமையும் இயற்றமிழும் கொண்டு விளங்கிய பாவேந்தர் திரைத்தமிழிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. வளையாபதி திரைக்கதை, உரையாடல் அதற்குத் தக்கச் சான்றாகும்.
நன்றி: கட்டுரை மாலை

டி எம் எஸ் அவர்களுக்கு இது ஆரம்ப கால பாடல். ஆகையால் நன்றாக அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது.
ஜமுனா ராணி ரொம்பவும் இலகுவாக பாடியிருக்கிறார்.

இசை S. தட்சிணாமூர்த்தி  மற்றும் P M. சுந்தரம் என்றாலும் இந்தப் பாடலுக்கு சுநதரம் இசையமைத்திருப்பதாக அறிகிறேன்.

கொஞ்ச காலம் பின்னரும் இதே மேட்டில், டி எம் எஸும், சுசிலா அம்மாவும் ஒரு பாடல் பாடியிருக்கின்றனர். இப்போது நினைவுக்கு வரவில்லை.

திரைப் படம்: வளையாபதி (1952)
குரல்கள்: டி எம் எஸ்,  K ஜமுனா ராணி
பாடல்: பாரதிதாசன்
இசை: S. தட்சிணாமூர்த்தி  மற்றும் P M. சுந்தரம்
நடிப்பு : G முத்துகிருஷ்ணன் , சுந்தரியாக T A. ஜெயலக்ஷ்மி, சத்யவதியாக சௌகார் ஜானகி, உத்தமனாக ராமகிருஷ்ணா
இயக்கம்: T R சுந்தரம்






குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்

மனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே

குளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்

மனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே

அன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே
அன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே
அரும்பாய் முல்லைக் கொடி ஓடி தாவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் ஹா ஹா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

ஆதலால் இன்ப வாழ்வு கைக் கூடும் எவ்வுயிர்க்கும்
ஆதலாலே மயிலே
காதலால் நாம் இருவர்
ஆதலாலே மயிலே
காதலால் நாம் இருவர்

சேர்ந்தே இன்பமெல்லாம் வாழ்ந்தே வாழ்ந்திடிவோம்
வாழ்ந்திடிவோம் நாமே வாழ்ந்திடிவோம்
ஓ ஓ
வாழ்ந்திடிவோம் நாமே வாழ்ந்திடிவோம்

என் போல் பாக்யவதி யாருமில்லை உலகினிலே
இன்பம் இன்பம் நம் இரண்டு மனம் ஒரு மனமே

ஓ ஓ ஓ ஓ ஓ

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் ஹா ஹா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும்


ஏசு பிரான் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைத்துலக மக்களுக்கும் எங்களுடைய அன்பான மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

நமது ஏசுபிரான் கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற அருமையான வாசகத்தை தந்துள்ளார். அதன் விளக்கத்தை நாம் அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நல்ல நாளில் தெரியப் படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றால என்ன? எதைக் கேட்க வேண்டும்?எதைத் தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டால்தானே கேட்கவும் முடியும் தட்டவும் முடியும்.

இதற்கு வள்ளலார் கொடுக்கும் உண்மையான பதில்.

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் மரணம் இல்லாமல் வாழ்ந்து மேல் நிலைக்கு செல்லும் தகுதி படைத்தவர்கள் ,மேல் நிலை என்றால் என்ன? நாம் எங்கு இருந்து வந்தோமோ அந்த இடம்தான் மேல் நிலை என்பதாகும். மேல் நிலைக்கு செல்வதற்கு, என்றும் அழியாத அழிக்க முடியாத அருள் என்னும் பொருள் வேண்டும். அதைப் பெற்றால் தான் மேல் நிலைக்கு செல்லமுடியும் அதை எப்படி பெற முடியும்?

நம்முடைய தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் அருள் நிறைந்த மாபெரும் கோட்டையாகும். அந்த கோட்டையின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது. அதை தட்டினால் திறக்காது. சாவிப்போட்டு திறந்தால்தான் திறக்கும் அந்த திறவு கோல் சாதரணமாக கிடைக்காது. அருள் கோட்டைக்குள் நுழைய அருள் என்னும் திறவு கோல அதாவது சாவி வேண்டும். அப்பொழுதுதான் நாம் கதவை திறந்து உள்ளே செல்ல முடியும்.

அந்த சாவியை எப்படிப் பெறுவது?

எல்லா உயிர்கள் இடத்தும் அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்பு உயிர் இரக்கத்தாலும் ஜீவ காருண்யத்தாலும் மட்டுமே கிடைக்கும். வேறு எந்த வழியாலும் கிடைக்காது எனபதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் இரக்கமும் ஜீவ காருண்யமும் எப்படி உண்டாகும். நம்முடைய தந்தையாகிய அருட்பெரும் ஜோதிக் கடவுளின் பெருமையும் தரத்தையும், நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கும் போது எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உயிர்கள் என்பது விளங்கும். அந்த உண்மை விளங்கினால் எந்த உயிர்களுக்கும் இம்சை என்னும் துன்பம் துயரம் அச்சம் பயம் உண்டாகாமல் நடந்து கொள்வோம். இதுவே உயிர் இர்க்கம் ஜீவ காருண்யம் என்பதாகும்.

தயவு என்பது இரண்டு வகைப்படும். அவை யாதெனில் கடவுள் தயவு, ஜீவர்கள் தயவு என்பதாகும். அதே போல் அருள் என்பது இரண்டு வகைப்படும். கடவுள் அருள் ஜீவர்கள் அருள். அதனால் ஜீவ தயவால் ஜீவ அருளைப் பெற்றுக் கடவுள் தயவால் கடவுள் அருளைப் பெறமுடியும். அந்த அருள் எங்கு இருக்கும் என்றால், கடவுளின் கோட்டையாகிய பரலோகமாகும் அதாவது பரமாகாசமாகும்.

அந்த கடவுளின் கோட்டைக் கதவு சாத்தப் பட்டு இருக்கும். அந்தக் கதவை திறப்பதற்கு அருள் என்னும் திறவு கோல் வேண்டும். அந்த அருள் எதனால் பெறமுடியும் என்றால் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, தயவு, கருணை என்னும் உயிர் இரக்கம் வேண்டும். அந்த இரக்கத்தின் வாயிலாக நம்முடைய ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும். அந்த அருள் உடம்பு முழுவதும் பரவி ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும். அந்த ஒளி உடம்பைக் கொண்டு ஆண்டவர் இருக்கும் கோட்டையின் கதவை திறந்து தட்ட வேண்டும். அப்பொழுதுதான் கதவு திறக்கும். அந்த அருள்தான் சாவியாகிய திறவு கோலாகும்.

ஆதலால் நாம் கேட்க வேண்டியது அருள் என்னும் திறவு கோலாகும். அதுவே கேளுங்கள் தரப்படும் என்பதாகும்.

தட்டினால் கதவு திறக்காது அருள் என்னும் திறவு கோல கொண்டுதான் மேல் வீட்டுக் கதவை திறக்க முடியும்.

கடவுள் இருக்கும் இடம் என்பது நமது உடம்பில் உள்ள தலை பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்க்கும் மேலே புருவ மத்தியில்அசையாது ஒரு தீபம், அதாவது ஒளி இயங்கிக் கொண்டு உள்ளது. அதை சுற்றிலும் அசைக்க முடியாத மாயை என்னும் திரைகளால் மறைக்கப் பட்டுள்ளது.  அதுதான் கோட்டையின் கதவு என்பதாகும். அந்தக் கதவை தட்டினால் திறக்காது. ஜீவ காருண்யத்தால் பெற்ற அருள் என்னும் திறவு கோலைக் கொண்டு திறந்தால்தான் திறந்து உள்ளே போக முடியும்.

இதுவே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதாகும் .

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDkzMTk3MV9xMmtkTl9jOWFj/Kelungal%20tharapadum.mp3






கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா 
 சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே 
ஆகமங்கள் ஐம்பத்தாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
இயற்கை உலகமே தூய்மையானது என 
இயேசு நினைத்தாரே
எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே



கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்


ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே

ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே
பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே 
இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே

இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே
இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே

இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்


தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே 
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே

தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே


நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உழுங்கள் என்று 
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள 
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டார்  
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டார் 

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார் 
இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே

துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே

துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தானே 
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடு
த்தானே 



ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே 
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே

தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே 
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே 



கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

What If You’re Wrong



Lord Krishna“But ignorant and faithless persons who doubt the revealed scriptures do not attain God consciousness. For the doubting soul there is happiness neither in this world nor in the next.” (Lord Krishna, Bhagavad-gita, 4.40)

Bhagavad-gita, 4.40“What if you’re wrong about everything you’ve told me? What if the entire thing is a lie and you’re just the last person to figure it out? What if reincarnation isn’t real? Won’t you have wasted your life worrying about the afterlife? What if this one life is all we get? What if the Supreme Personality of Godhead isn’t originally a beautiful youth, who holds a flute in His hands, wears a peacock feather in His hair, and sports an enchanting smile? What if everything you’ve read from your sacred texts was made up by creative artists in the vein of the modern day science-fiction writer? Won’t it all have been a waste?”
These are common questions posed to all believers, be it of a spiritual tradition or not. It is natural to worry over an effort going to waste. Especially with respect to the most important thing in life, the reason for living and how to go about meeting it, who wants to be wrong? Who wants to waste their time, effort, faith, hope, and vitality on a lie? But actually, the fear itself can help us to solve the problem. As in math and science it is often helpful to disprove the negation, seeing how faith is currently invested sheds some light on the matter.
What do we mean by this? Well, if the question of “what if you’re wrong” is posed to the sincere spiritual seeker, it can be returned to the doubting soul as well. It is only fair that if you get to ask me a question, I can ask the same one back to you. To the materialist, we can be just as inquisitive. Here “materialist” covers the broader spectrum of the “non-devoted.” One person may crave more wealth, opulence and fame than another, but if both are ignorant of the true purpose of an existence, they can be lumped into the “materialist” category. A more accurate definition would be “someone who knows only maya, or illusion.” Maya is the Sanskrit term to describe “that which is not,” with the “not” referring to the Absolute Truth, the non-differentiated energy that gives life to everything.
“So, my dear friend, what if you’re wrong about this person being good? What if you’re wrong about that band being the best in the world? What if you’re wrong about this athlete being honest, kind, charitable, and an all-around good guy? What if you’re wrong about this president being different? What if he really does lie, cheat and steal like the rest of them? Then what? What are you going to do? Won’t all your worship have been a waste? And yes, it indeed was worship, for you offered undivided attention. You forked over so much money as well in buying what they were selling. Therefore, will you not waste your effort?”
Indeed, by definition so many have been wrong about so many things since time immemorial. They continue to be wrong to this day. For example, in recent times the public gave so much attention to notable athletes. These athletes had a good public image. They said the right things. They supported the right causes. If polls were taken, their favorability numbers would be through the roof.
Tiger Woods and Lance ArmstrongAnd yet, as is the nature of man, they proved to be fallible. Their transgressions made it into the public spotlight. And what was the reaction of the previously adoring fans? Was it support? Was it forgiveness? For most, it was anger. And why wouldn’t you be angry if you were completely fooled by someone else? Those covering the news obviously choose to gloss over their mistake in judgment, as they simply shift their faith to someone else in the future. When that person fails to live up to the “godly” status, the same adoring fans will turn the other way.
If people weren’t wrong all the time about their preferences and likes, there would not be any hate. There would be no need to moderate comments on websites and blogs. There would be no need to steer clear of “haters.” Indeed, many in the public eye are so famous that they have groups of haters, who look for any excuse to criticize. A famous rock band originally had a small group of adoring fans, but as their popularity increased and others became envious, they soon acquired so many haters. The haters are worshipers also, in a sense, but they were previously fans. By their own behavior they admit that they were horribly wrong, that their preference resulted in a complete waste of time.
Those deluded by maya have shown themselves to be wrong so many times. The summit to an existence in maya is increased opulence. Well, so many who are extremely beautiful are incredibly unhappy. The same goes for those who have a lot of money. Previously, the young adult longed for the day they would find wedded bliss, but in adulthood they find marriage to be very difficult. Simply living with someone else all the time and compromising desires and preferences is a tough task.
And what comes from being wrong? Is there an increase in knowledge? Time was spent immersed in something, for sure, but then again that time could have been spent elsewhere. More importantly, at the time of death, the living entity is no wiser than when they started as an infant. Gifted with a birth in the most intelligent species, the living entity failed to open their eyes to the reality of the world in time to make the most of their vitality.
In the devotional life, there is real love. This means that it cannot be checked. The corresponding Sanskrit term is “prema.” Prema is distinguished from kama, or material love, by the fact that the object receiving the love can never do anything to remove the sentiment in the person offering the love. In simpler terms, this means that the devotee can never be made to feel wrong. If someone always chants the holy names, “Hare Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama, Hare Hare,” in a pure manner and under the guidance of proper authority figures, when reaching the mature stage nothing can take them away from their chanting. They hold on to the holy name as their life and soul, for they know the name is identical to the person it addresses.
Lord KrishnaThe name Krishna is the same as the person Krishna, who is the source of the material and spiritual worlds. Everyone is attracted to Him in some way; it’s just that the devotees know more about Him. They find His internal nature appealing, whereas the non-devoted are taken in by the external nature. In the latter there are constant mistakes, for the objects in that energy are not the original blissful personality. In the former, one can never be wrong, for the Supreme Lord is the Absolute Truth.
There will always be skeptics, and so for even those worried that a lifetime in devotion could end up leaving the worshiper with nothing, note that the time spent is blissful as well; the reward is not solely reserved for the end. It is in the nature of the spirit soul to serve. One is happiest when they are serving others; this fact cannot be denied. Only in devotional service, the peak of religious practice, does one get to serve without motivation and without interruption. By definition, this makes one extremely happy. Therefore bhakti-yoga becomes the most wonderful utilization of time in this short, but auspicious lifetime. If one is always doubtful they will not take up bhakti-yoga, and they will make the worst possible mistake in missing out on the Lord’s constant association.
In Closing:
What if everything is wrong,
And wasted is your effort long?

Instead of opulence to taste,
Your faith in God went to waste.

In truth wrong is the way right now,
Otherwise hatred towards figures how?

In devotional service nothing to lose,
Blissful is life when love for God to choose.
www.krishnasmercy.org

Story of Nandi

There was a sage named Shilada. He once saw that his ancestors were being tortured in hell. When he tried to find out why this was so, he was told that htis was because Shilada did not yet have a son.
To obtain a son, Shilada began to pray to Shiva. He prayed for a thousand years. At the end of the tapasya, Shiva appeared and offered to grant Shilada a boon. Shilada wanted the boon that he might have a virtuous son.

A few days later, when Shilada was ploughing the land, he discovered a baby boy on the blade of theplough. The boy was as bright as the sun and the fire. Shilada was frightened and started to run away. But the boy called after him, Father, stop. Father, stop, A voice was then heard from the sky. This voice told Shilada that this was the son he had wanted. Since this son would make everyone happy, he was to be named Nandi. Shilada brought nandi home to his mermitage. He taught his son the Vedas, the arts of the medicine and fighting, dancing and singing and several other sacred texts. All this Nandi mastered within fifteen days.

When nandi was seven years old, two powerful sages arrived in Shilada's hermitage. Their names were Mitra and Varuna. Shilada worshipped them and presented Nandi before them. The sages blessed Nandi with the words, Be learned, be faithful to your teacher.
Shilada said, Sages, why didn't you bless my son with a long life? We couldn't, replied the sages. Your son is going to die when he is eight years old. That is written in his stars.

Shilada was crestfallen to hear this, but Nandi consoled his father. He promised his father that he would do something so tha this fate would have to be rewritten. He would pray to Shiva. And when he met Shiva, he would ask of him a boon.

Meeting Shiva, exclaimed Shilada. I had to meditate for a thousand years before I could get to meet Shiva. How do you expect to meet Shiva in the one year tha tis left to you? Wait and see, father, replied Nandi. Shiva is difficult to meet if you only perform tapasya or thirst for knowledge. The secret lies in faith and devotion. I will manage.

There is a river named Bhuvana. Nandi entered this river and began underwater prayers to Shiva . His efforts pleased Shiva so much that Shiva appeared before him. What boon do you want? asked Shiva.

Please grant me the boon that I may be devote to you, replied Nandi. I don't want to be born become old and die.

Shiva granted Nandi the boon tha the and his father would get to live in Shiva's residence in Shivaloka. Shiva's companions are known as ?ganas. Shiva made Nandi ganapati, the chief of the ganas and retained him as a perpetu ? companion. Shiva also gave Nandi a wonderful garland to wear. As soon as he put this garland on, Nandi became resplendent with three eyes and ten hands.
Story of Nandi 

There was a sage named Shilada. He once saw that his ancestors were being tortured in hell. When he tried to find out why this was so, he was told that htis was because Shilada did not yet have a son.
To obtain a son, Shilada began to pray to Shiva. He prayed for a thousand years. At the end of the tapasya, Shiva appeared and offered to grant Shilada a boon. Shilada wanted the boon that he might have a virtuous son.

A few days later, when Shilada was ploughing the land, he discovered a baby boy on the blade of theplough. The boy was as bright as the sun and the fire. Shilada was frightened and started to run away. But the boy called after him, Father, stop. Father, stop, A voice was then heard from the sky. This voice told Shilada that this was the son he had wanted. Since this son would make everyone happy, he was to be named Nandi. Shilada brought nandi home to his mermitage. He taught his son the Vedas, the arts of the medicine and fighting, dancing and singing and several other sacred texts. All this Nandi mastered within fifteen days.

When nandi was seven years old, two powerful sages arrived in Shilada's hermitage. Their names were Mitra and Varuna. Shilada worshipped them and presented Nandi before them. The sages blessed Nandi with the words, Be learned, be faithful to your teacher.
Shilada said, Sages, why didn't you bless my son with a long life? We couldn't, replied the sages. Your son is going to die when he is eight years old. That is written in his stars.

Shilada was crestfallen to hear this, but Nandi consoled his father. He promised his father that he would do something so tha this fate would have to be rewritten. He would pray to Shiva. And when he met Shiva, he would ask of him a boon.

Meeting Shiva, exclaimed Shilada. I had to meditate for a thousand years before I could get to meet Shiva. How do you expect to meet Shiva in the one year tha tis left to you? Wait and see, father, replied Nandi. Shiva is difficult to meet if you only perform tapasya or thirst for knowledge. The secret lies in faith and devotion. I will manage.

There is a river named Bhuvana. Nandi entered this river and began underwater prayers to Shiva . His efforts pleased Shiva so much that Shiva appeared before him. What boon do you want? asked Shiva.

Please grant me the boon that I may be devote to you, replied Nandi. I don't want to be born become old and die.

Shiva granted Nandi the boon tha the and his father would get to live in Shiva's residence in Shivaloka. Shiva's companions are known as ?ganas. Shiva made Nandi ganapati, the chief of the ganas and retained him as a perpetu ? companion. Shiva also gave Nandi a wonderful garland to wear. As soon as he put this garland on, Nandi became resplendent with three eyes and ten hands.

Ancient Shaivite Carvings Discovered in Quanzhou, China

Ancient Shaivite Carvings Discovered in Quanzhou, China
From Top-Left Clockwise: Shiva Bhairava-Shiva Linga and Cow Beijing Museum-Nandi Now Lost-Shiva Nataraja from Ancient Chinese Hindu Temple Now Lost.

Have You Heard of The Great Forgetting?

Have You Heard of The Great Forgetting? It Happened 10,000 Years Ago & Completely Affects Your Life

Republished from deep-ecology-hub.com
By Deep Ecology Hub The Great Forgetting refers to the wealth of knowledge that our culture lost when we adopted our new civilized lifestyle. The knowledge that allowed indigenous cultures to survive, the knowledge that we had once also been tribal and the understanding that we were but one mere culture of thousands. All of this disappeared in a few short generations.
The Great Forgetting accounts for an enormous cultural collapse as once tribal people found themselves in a new and strange mass centralized society. New beliefs, new ways of life rushed into this cultural vacuum to fill the void. But without being tested by natural selection over thousands of years this new culture was evolutionarily unstable.
It is only recently that the Great Forgetting has been exposed. Understanding it holds the key to making sense of our destructive culture. And remembering what it is that was forgotten holds the key to our future.

How The Great Forgetting Took Place

It began around 10,000 years ago when one culture in the Near East adopted a new way of life that humans had not tried before.
They began to practice an intensive form of agriculture which enabled them to live in a settled location.
They developed large food surpluses which led to a population and geographic explosion. What began as farming communes eventually turned into villages, then into towns, and then kingdoms. Civilization began.
But it was a long time before anybody began to write down history, several thousand years later in fact. What happened in between was that the people of this culture forgot what had happened. They forgot that they once were hunter gatherers and foragers who lived a nomadic lifestyle. They assumed that mankind arrived on the planet at the same time as civilization. They assumed that civilization and settled agriculture was the natural state of mankind, as natural as living in a herd and grazing is to buffalo.
Naturally this gave rise to the belief that we were only a few thousand years old, that mankind had began when civilization began.
The primitive cultures that lived on the fringe areas of early civilization would appear to suggest that humans had lived another way. But they were easily explained away. They had fallen from the natural state of civilization; they had degraded into savagery. They had once lived as fully fledged humans but they had forgotten the way and now they were inferior, they were sub-human.

The Philosophical Roots of Our Culture

This collective cultural memory lapse; this belief that humans had arrived in the world as civilization builders was held by the foundation thinkers of our culture.
The philosophers, historians and theologians of the ancient civilizations: Sumer, Egypt, Assyria, Babylon, India and China wove the Great Forgetting into their work.
Those that followed – the Hebrew authors of the Bible, Moses, Samuel, Elijah, Isaiah and Jeremiah, the great Western thinkers, Socrates, Plato and Aristotle and the great Eastern thinkers Lao Tzu, Gautama Buddha and Confucius -  all wove the Great Forgetting into their work.
The thinkers of more modern times also followed suit, they didn't take any Great Forgetting into account. Why would they? They had no reason to believe that humans had not come into this world as civilization builders. They had no reason to believe that this wasn’t our natural state. So Thomas Aquinas, Francis Bacon, Galileo Galilei, Isaac Newton and Rene Descartes carried on our culture with the Great Forgetting at its root.

The Truth Is Revealed

Palaeontology exposed the Great Forgetting. Palaeontology made it clear that mankind had not arrived on Planet Earth when civilization emerged. We had lived for a very long time, millions of years in fact, in a completely different way. Mankind hadn’t fallen from the natural state into primitive living. That was how we began.
Looking back on it one could assume that the exposure of the Great Forgetting would have been a momentous discovery. It should have shook the very foundations of our way of thinking, the very foundations of our culture. One could have assumed that this would have led to some fundamental changes about who we are and how we should live.
But it didn’t. The Great Forgetting just got explained away. Instead of admitting that two very different and legitimate ways of living had been adopted by mankind in his history the thinkers of the 19th Century came up with this: man may have been born into this world as a primitive savage but he was destined to become a civilization builder.
In essence they said: “Who cares that we didn’t arrive as a civilization builder. It was our destiny to become a civilization builder. Now that we are here who cares what went before us. Those people that lived before us were just a precursor to us. They weren’t important.”
We didn't arrive as a civilization builder. But it was our destiny to become one.
The historians came up with a convenient way to disregard those humans that walked the earth those millions of years before our culture emerged.
Instead of accepting that they were part of history the historians relegated them to pre-history. They were before history, because history began when civilization began. We are the good stuff; we are the ones who are fulfilling the destiny of mankind. We are the ones who should be studied.

The Myth of the Agricultural Revolution

Our culture’s transition from hunter gatherer to civilization builder was also explained away. The term our thinkers coined was “The Agricultural Revolution.”
This is how it was explained: Before the agricultural revolution humans didn’t know how to farm or how to practice any kind of agriculture. They lived as hunter gatherers and foragers. Once they discovered farming they were then able to settle down and build civilization. The agricultural revolution was the foundation from which all the greatness of humanity stems.
It was explained in such a way that leads us to believe that the agricultural revolution was:
  • Something that happened more or less by everybody.
  • Something that happened more or less at the same time.
The story is told so we think that one group of people figured it out and those nearby saw what they were doing and thought “aha what a better way of doing things, what a better way of living.” Once a group was enlightened with the knowledge of agriculture they immediately stopped their primitive hunting and gathering ways and settled down to practice the better way. They could see that this was man’s destiny and they eagerly took it up.
This myth has permeated our culture since the 19th century thinkers created it to support their idea that civilization is the divine destiny of mankind. However the agricultural revolution was not a revolution and it had absolutely nothing to do with agriculture.
Agriculture had been practiced in many different ways and forms by thousands of different cultures around the globe. Agriculture is not unique to civilization. What is unique to civilization is a particular form of agriculture, that Daniel Quinn terms totalitarian agriculture.
The Agricultural Revolution had absolutely nothing to do with agriculture.
Totalitarian agriculture subordinates all life forms to the relentless single minded production of human food. It is the belief that the whole world is ours by right and we should turn all of the land into human food.
This generates huge surpluses which generates rapid population growth and rapid geographical expansion.
Through sheer weight of numbers totalitarian agriculturalists overrun neighboring regions obliterating other cultures and their way of life. The agricultural revolution wasn't something that started and finished thousands of years ago. It is still happening today, being driven forward by our cultural doctrines which tell us that the earth is a foe that must be conquered.
The agricultural revolution wasn’t about humans finding a better way to live. It was about a single culture out of thousands beginning to live in a way that only worked through exponential growth. Civilization didn’t spread because it was a good idea. Civilization spread through force. The exponential growth of the totalitarian agriculturalists displaced anybody and everybody else. It wasn’t a revolution; it was an experiment that became a runaway train.
So when the Great Forgetting was exposed it was quickly covered up. Our culture went from believing this:
First Humans
|
Us
To believing this:
First Humans
|
Paleolithic Humans
|
Mesolithic Humans
|
Neolithic Humans
|
Us
When in fact the reality looks more like this:
First Humans
|
Paleolithic Humans
|
Mesolithic Humans
|
Neolithic Humans
|
Great Forgetting
|                              |
10,000 other cultures             Us

A New Way of Thinking

The realization of the Great Forgetting gives us a fresh perspective on human history and our place in the world. It gives us the opportunity to see that another way of living legitimately existed on this planet.
The answer to this ecological crisis doesn’t lie with bumbling along the same way we have been trying to perfect for ten thousand years. It doesn’t lie with manically trying to fix a way of life that can only succeed by growing. Eventually it was going to grow so big that it would run out of room to keep going. That time has arrived now.
smile
Instead of trying to tweak and change our lifestyle to somehow make it work we need to have a complete overhaul of the way we live.
Now we can study indigenous cultures and say they haven’t degraded into savagery.
They haven’t been left behind in the march to progress; they aren’t the most undeveloped peoples of civilization.
They live in a way that is completely different to us.
A way that is not inherently inferior and a way that is in no means a precursor to civilization. Now we can look on them with fresh eyes, with newfound respect and listen to what they have to say.
They have lived sustainably on this planet for millions of years. We have much to learn from them.
We can now see that with the ecological crisis the problem is not humankind. Humans are not parasitic. Humans can and have lived sustainably. The problem is a single culture. The culture that began 10,000 years ago with totalitarian agriculture and still practices it today. We don’t have to change humans. We don’t have to fix them. We just have to abandon a single destructive culture.
We aren’t 99% of the world’s population because we have a better way of living. We are 99% because our culture grew and displaced those who didn’t need to grow.
We can find a new way.
Help spread the word by sharing this page on your favorite social networking sites. Thanks for your help!
This article summarizes the ideas of Daniel Quinn, first written about in The Story of B, which was a sequel to Ishmael. The longer, original essay can be read here, and comes highly recommended.

Emotional pain chart

All those body aches may be related to All those body aches may be related to emotional pain. Here's a chart to help you navigate. 

How Brain Training Helps Regulate Emotions

 By Ruth Buczynski, PhD
What if your doctor’s brain felt your pain – from being pricked with a needle all the way to surgery?
It might be tough for them to get anything done, huh?
Brain Training and EmotionsJean Decety, PhD, and his colleagues from the University of Chicago wanted to see whether physicians empathized with pain differently from the general population. They had a hunch that physicians’ brains would be better at regulating their emotional responses to pain, allowing them to stay focused on treatment.
Current models suggest that empathy to pain involves two stages: an automatic, emotional sharing component, followed by a cognitive evaluation. Decety and his team suspected that physicians would be better at modulating the emotional component.
To find out, they gathered 30 participants: 15 physicians and 15 people with no medical experience, who were matched to the physicians in age and level of education.
Next, they showed each subject 120 pictures of different body parts. In half the pictures, the body parts were touched by a Q-tip, and in the other half the body parts were touched with a needle.
While the participants were viewing the pictures, their brain activity was measured using EEG. Following the EEG, subjects were asked to rate the amount of pain intensity and unpleasantness they thought the models in the photographs experienced.
The researchers’ hunch proved true.
After viewing the images, control participants reported significantly higher projections of pain intensity and unpleasantness than the physicians did.
Also, the physicians’ EEG results showed less activation than the control in the regions of the brain responsible for empathy to pain.
Brain Training and EmotionsThis study suggests that physicians, whether due to their training or their professional experience, can regulate their emotions better than lay people when it comes to seeing people in physical pain. And better emotional regulation could reduce fear and alarm responses, and thus make problem solving easier.
This research has an important limitation: it uses a matched control, rather than true random assignment into control and treatment. Maybe the brains of people who become doctors simply are made of sterner stuff (though I doubt it).
Of course, you can’t randomly assign physician status, so it’s difficult to avoid this problem.
While most of our patients aren’t physicians, this study has serious implications for practice. If a few years of training can change the way our brains react to the pain of others, perhaps we can also change how our brains react to our own pain.
Imagine how helping patients regulate their fear responses could improve healing.
In fact, brain science has thousands of potential applications. To find out how you can use the latest breakthroughs in neuroscience to help clients heal, take a look at our webinar series on the New Brain Science.
It’s free to attend. You just need to sign up.
If you’d like to read the full study, it was published in Vol. 50 of NeuroImage.
Have you ever helped a client with their brain’s emotional regulation? Please share your experience in the comments below.
Posted by
Robert Karl Stonjek

ரிக்வேதத்தில் வரலாறு

ரிக்வேதம்: பத்து மண்டலங்களையும் 191 சூக்தங்களையும் 1028 பிரிவுகளையும் 10552 பாடல்களையும்; அவற்றில் பல வேண்டுதல்களையும் பாராட்டுக்களையும் துதிப்பாடல்களைச் சுலோகங்களாகக் கொண்ட இனம் பிரிக்கப்படாத தொகுப்புநூல். ரிக்வேதத்திலிருந்தும் அதனைச்சார்ந்த பிராமணங்கள் மற்றும் உபநிஷத்துக்களிலிருந்தும், அனைத்தையும் பயன்படுத்திக் கொண்ட மாபாரதத்தின் இடையே; மகதத்திலிருந்து நாடு கடத்தப்பட்டுத் தெற்கேசென்று மீண்டும் மாபாரத வரலாற்றின் திருப்பத்துக்கு வித்திட்ட நாடுகடத்தப்பட்டோரின் வரலாற்றைக் கொண்ட இராமயணத்திலிருந்தும் முழுமையான வரலாற்றை வெளிக் கொண்டுவர முடியும். இவற்றை முழுமையாக வெளிப்படுத்த நமது பழந்தமிழ்ப் பாடல்களும் காப்பியங்களுமே உதவுகின்றன. சூரிய குலம் சந்திர குலம் என இரு மாறுபட்ட இயல்பும் கலாச்சாரமும் கொண்ட இனங்களுக்கிடையான மோதல்களே அனைத்திலும் இடம்பெற்றுள்ளன. சந்திரகுலத்தினரால் கெடுத்தும் அழித்தும் கொலைசெய்யப்பட்டும் வாழ்விழந்த பெண்களின் வரலாறு பழந்தமிழ்ப் பாடல்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
கிரேக்கத்தில் நடந்த ஒருநிகழ்வைக் காண்பது சிறப்பாக இருக்கும். இதில் இடம்பெறுவோர் அலெக்சாந்தனுக்கு முன்னரும் சமகாலத்திலும் அங்குச்சென்ற; பெயர் மாற்றப்பட்ட பாரதப்புதல்வர்களே. அங்கும் சினிக் (ஆசீவக) தத்துவத்தைத் தோற்றுவித்த ஆண்டிஸ்தெனிஸ், சாக்ரெடீஸ்சின் மாணவர். பிரசித்திபெற்ற டயோஜினிஸ் -ஆண்டிஸ் தெனிசின் மாணவர்-ஒரு பீப்பாய்க்குள்(முதுமக்கள் தாழி?) வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. ஒரு மேலங்கி ஒரு கம்பு மற்றும் ரொட்டி வைத்துக்கொள்ள ஒரு பை ஆகியவை மட்டுமே உடைமைகள்; அதனுள் வைக்கப்பட்டோரின் மகிழ்ச்சியைத் திருடுவது எளிதாக இல்லை. ஒருநாள் பீப்பாய்க்குள் இருந்துகொண்டு சூரியனை ரசித்துக் கொண்டிருந்தபோது அலெக்சாண்டர் அவரைப் பார்க்க வந்தார். தான் அவருக்குச் செய்யவேண்டியது ஏதாவது உள்ளதா? அவருடைய விருப்பம் என்ன? என வினவினார். டயோஜினிஸ்;"ஆம்! ஒதுங்கி நில்; சூரியனை மறைத்துக் கொண்டிருக்கிறாய்" எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் எனக்காண்கிறோம். (இத்தகவல் காலச்சுவடு பதிப்பகத்தாரின் "சோஃபியின் உலகம்" என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது) படிமவடிவிலான இத் தகவலிலிருந்து உணருவது; வசிட்ட அலெக்சாந்தனால் பிடித்துச்செல்லப்பட்ட அறிவாளரில் ஒரு புலவரே இவர் என்பதாகும்.
அறிஞர் போப்-அறிஞர் எல்லிஸ்: "தமிழ்நூல்களைப் பயின்ற வடமொழியாளர் பலரும், அவற்றை ஒத்த பாடல்களையும் செய்யுள்களையும் எழுதியுள்ளனர். தமிழ்க் கவிதைகளில் உள்ள நீதிக் கருத்தைச் சொல்லும் ஒவ்வொரு பாவிற்கும் ஒரு வடமொழிப் பாடலைஅதனோடு நெருக்க முடையதாகக் காட்ட முடியும். ஆனால் இத்தகைய ஒற்றுமை கொண்டுள்ள பாக்கள் பலவற்றுள்; அழகு, இயல் புடன் இயங்குதல், அகத்தூண்டல், சுருக்கம், தெளிவு ஆகிய தன்மைகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ்க் கவிதையே மூலம் என்று நிறுவக் காணலாம். "(pOp .xxx iv.)
திரு. டேவிட்சன்: "சமூகப் பொருளதார, கலாச்சாரக் கூறுகளின் மையமாக உள்ள வரலாறு; ஒருகணக்கீட்டு எந்திரமல்ல"
Dr.இராதாகிருஷ்ணன்: "வரலாறு என்பது; சிந்தனையாளர்கள் ஆய்வுசெய்து விட்டுச்சென்ற எண்ணச் சிதறல்களின் வழிநின்று; அறிவு முதிர்ந்த ஒருவர் மனவழியில், முழுமை பெற்று (வரலாறாக) வெளிப்படுகின்றது."
சர் டி.மாதவராவ்: "இந்த உலகத்தில் அரசியல் தீமைகளால் குறைவாகவும், தாங்களே உருவாக்கிக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட (நம்பிக்கை)தீமைகளினால் மிக அதிகமாகவும் துன்பதுக்கு உள்ளாகும் இனம் இந்து சமூகமே ஆகும்.''
வேதங்களில் ஆன்மிகக்கருத்துக்கள் எவையும் இல்லை; வரலாற்றுத் தகவல்களும் பாரதத்தில் தங்களது மேலாண்மையை நிறுவ முயன்ற ஆரியர் மற்றும் பிராமணரின் வேண்டுதல்களும் பிரார்த்தனைகளுமே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இனப்பாகுபாடு வருணப்பாகுபாடு போன்றவை பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையாக உள்ளன.
எகிப்திய கிரேக்க நந்தர்(அலெக்சாந்தர்கள் எத்தனைபேர்? காசிராசனே அலெக்சாந்தன் தானோ? காசிராசனுடனான கிரேக்கரது உறவு எப்படிப்பட்ட தென்பது? அறியப்படவில்லை); சந்திரகுப்தனின் தந்தையைத் தோற்கடித்துப் பஞ்சாபிலிருந்த துவரை=துவாரகையைக் கைப்பற்றிக்கொண்டனர்(துவரை ஆப்கானிஸ்தானில் உள்ளதாகவும் திரு.டி.டி. கோசாம்பி குறிப்பிடுகிறார்); சந்திரகுப்தன் வளர்ந்து (கோசர் படை எனத் தமிழ்ப்பாடல்களில் இடம்பெற்றோர்)படையைத்திரட்டி ஆண்டபோது மகதத்தின் மீதும் அலெக்சாந்தன் போர் தொடுத்தான். சந்திரகுப்தன் வெற்றிபெற்று மீண்டும் துவரையைக் கைப்பற்றினான். கிரேக்கன் உபரிசரவசு(தந்தை=சிரவசுவுக்கு அடுத்த நிலையில் உள்ளவன்)=அலெக்சாந்தன்; அடிமைப் படைத் தளபதி(இவன் ஒரு மீனவனாக=மீன் பாண்டியரின் சின்னமாக்கப்பட்டது; விதுரனின் பிறப்பும் விதுரனின் மகன் பாண்டியன் நெடுஞ்செழியனும் இவனது கால்வழியில் வந்தவர்களே என வேதங்களும் மாபாரதமும் குறிப்பிடுகின்றன) செல்யூக்கஸ் நிகந்தனின் மனைவியைப் புணர்ந்ததால் பிறந்த பெண் ஹெலன்(இவள்மீது மீன்வாடை வீசியதாகவும் கங்கை நதியில் படகு ஓட்டியபோது பராசரனைப் புணர்ந்ததால் இவ்வாசம் நீங்கி வியாசன் பிறந்ததாகவும் குறிப்பிட்டு; ஹெலன் ஒரு கிரேக்க அடிமைப்பெண் என்பதை மறைத்து; சமதக்கினியின் தாய் என்பதையும், விசுவாமித்திரனின் சகோதரி எனவும் மாபாரதம் குறிப்பிட்டுக் குழப்புகிறது) மீது சந்திரகுப்தன் ஆசை கொண்டான். அவளோ தனக்குப் பிறக்கும் புதல்வர்க்கே ஆட்சியுரிமை கொடுக்கவேண்டும் என நிபந்தனை விதித்ததால் மனம்தளர்ந்து திரும்பிவிட்டான். சந்திரகுப்தனின் மகன் கரவேலன்= கிருஷ்ணன்; நீக்கப்பட்டு அவ்விடத்தில் அசோகன் என முசுகுந்தன்=காசியப்பன்= காசி ராசனின் மகன், தேவவிரதனாகப் புகுத்தப்பட்டுச் சந்திரகுப்தனின் ஆசையை நிறை வேற்றுவதாக நடித்துத் தனது ஆட்சியுரிமையை விட்டுக்கொடுத்து ஹெலனை மணம் முடித்து பீஷ்மனானான் எனவும் மாபாரதம் குழப்புகிறது. பீஷ்மனை முசுகுந்தனாகப் பல புராணங்கள்-குறிப்பாக கந்தனின் தந்தை என ஸ்ரீமஹா கந்த புராணம்- குறிப்பிடுகின்றன. ரிக்வேதம் பீஷ்மனை இந்திரனாகவும் தமிழரான தஸ்யூக்களுக்கு எதிரானவனாகவும் குறிப்பிடுகிறது;
ரிக்வேதமண்டலம் 7;சூக்9:(ஆரியபிரகத்தன் படையினருடன் பல்லவராகத் தொண்டைநாட்டில் குடியமர்த்தப்பட்டதை) " (முசுகுந்த) இந்திரன் சோம்பிப்பேசித்திரியும் எதிரிகளை எண்ணற்ற வழித்தோன்றல்களுடன் (கரிகால்சோழன்)சுதாசனுக்கு அடிமையாக்கினான்"
10.49: இந்திரன் "நான் மனித நலனுக்காக வச்ராயுதத்தைப் பயன்படுத்தி அழித்தேன், காத்தற்பணி மேற்கொண்டு கூபா(?)வைப்பேணி, சுசுனா(?)வை அழிக்க வச்ராயுதம் ஏந்தினேன். தஸ்யூக்கள் 'ஆரியன்' என்னும் பட்டத்தை இழக்கச்செய்தேன்"
10-49.3: "தஸ்யுக்களிடமிருந்து ஆரியர் எனும் உயரினப்பெயரைப் பறித்துவிட்டேன்" என முசுகுந்தனின் கூற்றுக்கள் இடம்பெற்றுள்ளன.
கரவேலன்=கண்ணனும் தேவவிரதன்=பீஷ்மனும் எட்டாவதாகப் பிறந்தவர்கள் என அறிகிறோம். சதபத பிராமணம்(மேற்கோள்-ஆன்டன்பர்கின் நூல் 'புத்தர் வாழ்க்கை' பக் 404): பாஞ்சால மன்னன் சோஹன்(சோழன்) சத்திரகன்[சோழன் சத்தியவிரதன் என்னும் திரிசங்குவுக்கு வேங்கடமலைக் காட்டில் விசுவாமித்திரர்) யாகம் செய்த போது தௌர்வசர்கள்(துர் என, பெயருக்கு முன்னர் ஒட்டாகக்கொண்டர் வாசர்கள்(அனேகமாக மீன் வாடைகொண்டவர்கள்); விசுவாமித்திரனின் சோழ சூரிய குலத்தருக்கு எதிரிகள்]ஆறாயிரம்பேர் கவசமணிந்து எழுந்து(எதிராக)நின்றனர்". எனக் குறிப்பிடுகிறது. ரிக்வேதம் 3-53.24: "விசுவாமித்திர குலத்தரான பாரதர்க்கும், வசிட்ட குலத்தரான திரித்சூக்களுக்கும் பகை இருந்தது" எனக்குறிப்பிடுகிறது. ரிக்வேதம்: 8.96.13-14: கிருஷ்ணன் ஒர் அசுரன்; அம்சுமதி ஆற்றங்கரையில் இந்திர(முசுகுந்த=பீஷ்ம)னோடு போரிட்டான்"(ஒடிஸ்ஸாவின் கலிங்கத்தில் அசோக=இந்திர முசுகுந்த பீஷ்மனுடன் போரிட்டதையே காலிங்கனோடு கரவேல்=கண்ணன் போரிட்டதாகக் காணவேண்டும்)
இந்தியாமீது போரிட்ட அலெக்சாந்தன் வெற்றிகொண்ட பல குடியரசுகளும் சுதந்திரமான தற்சார்புடைய சுயாட்சியுரிமை படைத்தவை என வரலாற்றாளர்கள் விவரித்துள்ளனர். இக்குடியரசுகளுள் சோடாரி(சோழர்) இன மக்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் விந்தியமலைக்குத் தெற்கே வாழ்ந்ததாக பதஞ்சலியின் மாபாடியத்தில் 1,2,3 லும்; மாபாரதம் இயல் XXXII சபாபருவத்திலும் விஷ்ணுபுராணத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும் இதர சில இனங்களுக்கிடையே குறிப்பிடப்பட்டுள்ளனர்; தஸ்யுக்களாகத் தமிழரை 78 இடங்களில் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. கிரேக்கர்கள் பல்வேறு வர்க்கத்தினரை உள்ளடக்கிய ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என ஒப்பற்ற ஞானி பிளேட்டோ விரும்பியபோதிலும் அங்கு நிறுவுவதைக் கிரேக்கர்கள் விரும்பவில்லை; அதனை நிறுவிஸ் சோதனையிட இந்தியா தேர்வுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. அன்றைய கிரேக்கத்தில் மக்களிடையே மூன்று வகுப்புக்கள் மட்டுமே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நான்காவதாக்ச் சூத்திரர் என ஒரு இனத்தைப் புகுத்தும் முயற்சி இந்தியாவில் கிரேக்கராலேயே ரிக்வேத காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை; மீண்டும் பிற்காலப் பாண்டியருக்காதரவாக வந்துசேர்ந்த கிரேக்கராலேயே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
வரலாற்றில் பீஷ்மன் என அசோகனைப் புகுத்தியதும் கற்பனையே; அசோகன் என்பதாக ஒருவன் இருந்ததில்லை; அவனால் வெட்டப்பட்டதாகக் கருதப்படும் கல்வெட்ட்டுக்களும் வரலாற்றை மாற்றியமைக்கவும் பௌத்தமதம் என்பதாக ஒன்று அசோகனது காலத்துக்கு முன்னரே தோன்றியது என்பதை நிறுவவும் சிங்கள=நகுஷ=உஷனர்கள்(எகிப்திய கிரேக்க அடிமைகள்) மஹாவமிசம் மற்றும் புத்தசாதகக் கதைகளில் எழுதிவைத்தனர்.
வால்மீகி இராமாயணம்-சுந்தரகாண்டம்-அத்யாயம்-4-சருக்கம்:14 முதல்: (பாண்டிய இராவணனிடம் ஒப்படைக்கப்பட்ட சோழநாட்டை ஆளும் தகுதிக்கான இந்திர ஆரத்தை)சீதையைத் தேடிச்சென்ற அஞ்சனஏயன்=அஞ்சனையின் மகன்; புத்தனின் ஆலயம் போன்ற மேடையில், ஒற்றை ஆடையுடன்(உரிமையாளன்/ கணவன் பாதுகாப்பில்லாமல்) சீதையைக்கண்டு; இராமன் தன்னிடம் கூறியபடி நகைகளெல்லாம் மரக்கிளைகளில் உள்ளதையும் சீதையையும் கண்டு உறுதிசெய்தான். இந்த (சீதை)பொன்ஆரமே இராமனால் கைப்பற்றப்பட்டு மீண்டும் அணிந்து ஆட்சிசெய்யப்பட இருந்தபோது பொதுமக்களில் ஒருவன்: "சீதை(ஆரம்) பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இராவணனிடம் இருந்துள்ளதால் அவன் அதைத் தொடாமலா இருந்திருப்பான்; எனவே சீதை(ஆரம்) கறைபடிந்தது" என ஐயம் எழுப்பியதால் பொன் ஆரமான சீதை மீண்டும் அக்கினிப்பிரவேஷம் செய்து புதுப்பிக்கப்பட்டது என்பதைக் காணத்தவறிவிட்டோம்.
புத்தனுக்குப் பிறகே இயற்றப்பட்ட இராமாயணத்தில் குழப்பமிருப்பதுவியப்பல்ல!?(புத்தன் யார்?)புத்தனின் வாரிசு(செவ்வேல்=செங்குட்டுவன்) அநந்தனுடன் முரணிய பௌத்த= சிங்களர்; புத்தனின் காலத்தை மாற்றி; '500 ஆண்டுகளுக்குத் தனது சிலையை வைத்து வணங்கக்கூடாது' எனப் புத்தன் கட்டளையிட்டதாக; ம(க)ாவம்சத்தில் எழுதிவைத்து; அங்கிருந்த தமிழரை அடக்கினர்; ஆயினும் மக்களோ தங்களது வழிபாட்டு நெறிகளை விடுவதாக இல்லை; புத்தனின் காலடிச்சுவட்டை(பாதுகா) வணங்குவதாக மாற்றிக்கொண்டனர். இதனையும் பிராமணர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்; ஆயினும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் பாதுகா என்பதை யதுகா என மாற்றிவிட்டனர்.
பீஷ்மனின் அறிமுகத்தின்போதே கங்கைநதியை (கங்கைப்பகுதிப் பெண் தனது காதலன் திலீபனுடன்=தென்னகவேந்தனுடன் சேர்வதை) அணைபோட்டுத் தடுத்ததாகக் காண்கிறோம். மேலும் சந்திரகுப்தனுக்கும் ஹெலனுக்கும் பிறந்த பிந்துசாரன்=சித்ராங்கதன், பிம்பிசாரன்=விச்சித்ரவீர்யன் ஆகியோருக்கு முசுகுந்த பீஷ்மன்; தனது தந்தை காசிராசனின் பெண்களான அம்பா அம்பிகா அம்பாலிகா என மூவரையும் மணம் முடிக்க முயன்றதையும் காண்கிறோம்.
இந்நிலையில் அலெக்சாந்தன்= வசிட்டனோ; சந்திரகுப்தனின் பிற வாரிசுகளால் உருவாக்கப்பட்ட நாடுகளின் மீதும்; குறிப்பாகக் கரவேலன் கண்ணனுக்காக விசுவாமித்திரன் உருவாக்கிய வேங்கடக் காட்டுப்பதியில் திருப்பதியில்=த்ரௌபதியிலும், சோழன் சேத்சென்னி உருவாக்கிய சோழநாட்டிலும் தங்களது உரிமைகளை நிலைநாட்ட முயன்றதைக் கரவேலன்= கண்ணன்=திரிசங்கு என்னும் சத்திய விரதனின் வரலாற்றிலும் (ஹரிவம்சம்-முய்ர் மேற்கோள் தொகுதி 1 பக்கம் 377-378; இராமாயணம் மேற்கோள் பக் 401-404) விசுவா மித்திரனுடனான வசிட்டனின் மோதல்களிலும் சந்திரகுப்தனின் தங்கையை மணந்த சோழன் இளஞ்சேத்சென்னியின் வரலாற்றிலும் காண்கிறோம். சோழநாட்டில் விசுவாமித்திரனுக்கு எதிராகத் தனது மகன் சமதக்கினியைப் புரோகிதனாக்கினான்; சமதக்கினியை வசிட்டன் எனவும் வசிட்டனுக்கு நூறு புதல்வர்கள் எனவும் மாபாரதக் கிளைக்கதைகளில் காட்டி; கண்ணில்லாத திருதராட்சனானகவும் மாற்றி வரலாற்றை மறைக்க முயன்றதை மாபாரதத்தில் காண்கிறோம்.
ஹெலனுடன் சந்திரகுப்தன் கொண்ட புணர்ப்பினாலேயே நமது நாட்டுக்கு ஒழுங்கான வரலாறு இல்லை; அந்நியரிடம் நாடுகளை இழந்தோம்; இளஞ்சேத்சென்னியின் மகன் கரிகால் மற்றும் முசுகுந்தனுக்கும் கரிகால் சோழனின் தங்கைக்கும் பிறந்த செங்குட்டுவனின் காலத்தில் மீண்டும் போரிட்டுப் பெற்றோம்; ஆயினும் நமது முன்னோன் சந்திரகுப்தன் ஹெலனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறமுடியாமல்; வாய்மையால் கட்டுண்டு வரலாற்றை இழந்து ஒடுக்கப்பட்டோராக வரலாற்றை அறியாமலேயே மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவர்களது வரலாறு சந்தனு சத்தியவதி எனப் புராணவடிவில் இடம்பெற்றுள்ளது. அந்நியரின் மேலாதிக்கத்தால் நாடு பல மாற்றங்களுக்கு உள்ளானதைக் கலித்தொகை-பாலைக்கலிப் பாடல் 25:
"வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்;
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா;
கைபுனை அரக்குஇல்லைக் கதல்எரி சூழ்ந்தாங்கு
கலிதிகழ் கடாஅத்த கடும்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை வளிமகன் உடைத்துத்தன்
உள்ளத்துக் கிளைகளொடு உயப்போகு வான்போல
.. .. சிறப்புச்செய் துழைய்யராப் புகழ்பேத்தி மற்றவர்
புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல் ..." என; அந்நியப்பெண் ஹெலனுடன் சந்திரகுப்தன் கொண்ட புணர்ப்பினால்; மகன் கரவேலன்=கண்ணன்= திரிசங்கு= சத்திய விரதன் உரிமையை இழந்து தவித்தபோது விசுவாமித்திரனால் ஆதரிக்கப்பட்டதையும் இதனால் விசுவாமித்திரனும் தண்டிக்கப் பட்டதையும் மாபாரதமே எடுத்துரைக்கிறது.. 'கிருஷ்ணனுடைய மக்கள் சராசந்தனால் மதுராவிலிருந்து விரட்டப்பட்ட போது மேற்குப்பக்கமாக நகர்ந்து துவாரகையில் குடியேறினர்' என நச்சினார்க்கினியர், தொல்காப்பிய உரையில் மேற் கோள்காட்டியுள்ளார். எங்கிருந்து பெறப்பட்டனவோ?; அவற்றுள் போரில் ஈடுபட்ட பரசுராமனைக் காண்போம்:
"மறங்கெழு வேந்தன்; குறங்கறுத் திட்டபின்
அருமறை யாசா னொருமகன் வெகுண்டு
பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமொ
டிரவூ ரறியாது துவரை வேந்தொடு
மாதுலன் றன்னை வாயிலி னிறீ இக்
காவல் பூட்டி யூர்ப்புறக் காவயின்
ஐவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக்
கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற்
றொக்குடம் பிறீ இத் துறக்க மெய்திய
தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனென
துஞ்சிடத் தெழீ இக் குஞ்சி பற்றி
வடாஅது பாஞ்சால னொடுமுதற் புதல்வனைக்
கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக்
கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற்
றம்பியர் மூவரு மைம்பால் மருகரு
முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய
வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை, யால் வினைக்
கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத்
தன்முதற் றாதையொடு கோன்முத லமரர்
வியந்தனர் நயந்து; விசும்பின்
இயன்றதா யுலகமு மறிந்தா லதுவே"
-பாஞ்சாலம்-திரௌபதி-திருப்பதி- பாஞ்சாலி; குறங்கறுத்தல்=தொடைபிளத்தல்-பிராமணருடன் தொடையிற் பிறந்த வைசியர் தொடர்பை நீக்குதல்; மறங்கெழு வேந்தன்=தருமன்=கரிகால்; சோழரின் துணையுடன் சமதக்கினியுடனான வைசியரின் தொடர்பைத் துண்டித்ததால் சமதக்கினியின் மகன் பரசுராம துர்யோதனன் வெகுண்டு; தனது தந்தையின் கொலைக்கும் காரணமான கண்ணனின் மகன் பரீச்சித்துவை வேள்வியாகங்கள் செய்து வேந்தனாகாமல் தடுத்தான். இதனை எதிர்த்த அனைவரும் நூற்றுவருக்கெதிராகத் திரண்டனர்; மேலும் கதை தொடர்கிறது; ஆயினும் இவ்வரலாற்றைத் தெளிவாகக் காட்டும் பாடல்கள் எங்குமே இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டதால் விளக்கம் காண்பதி எளிதாக இல்லை. தலையற வெறிதல்= தலையிற் பிறந்த அறிவாளர், அந்தணருடனான வசிட்ட-சமதக்கினி கூட்டத்தாரின் தொடர்பை நீக்குதல்; மாபாரதத்தில்; சரசுவதிநதி-அறிவாளர்படை; சிந்துப் பகுதியை நீங்கி; மகதத்துக்கும் தென்னகத்துக்கும் சென்றதை(சதபத பிராமணம்-1-4-10 குறிப்பிடுகிறது); மகதம் சென்ற இப்படையை முசுகுந்தனிடம் பரசுராமன்=துர்யோதனன் பெற்றான். மேலும் இப்பாடல் சந்திரகுப்தனால் அல்லலுற்ற, மாபாரதத்தில் இடம்பெறும் ஐவரும் சகோதரர்கள் அல்ல; ஐந்து திணை நிலங்களின் தலைவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் புறநாநூறு- 2:
"மண்தினிந்த நிலனும் நிலம்ஏந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் .. .
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்நாட்டுப் பொருந
...அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
. .. திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலைஇய அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே" என மாபாரதப் போர் குறித்த தகவல்களைக் காண்கிறோம்.
அகத்தியனும் வேலிரும்
புறநாநூறு 201, 202ல் வரலாற்றைக் கபிலனும் காட்டுகிறான்:
".. நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி
செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை ஆண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை * வந்த
வேலிருள் வேலே விறற்போர் அண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே *
ஆண்கடன் உடைமையின் பாண்கடண் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் .. .. .
பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடலருங் குரைய நாடுகிழ வோயே"
என: அகத்தியனின் 'தடவினுள்' 49வது வழிமுறைத் தமிழன் கோவேலைக் காண்கிறான். (பாட்டன்-பெயரன்)வழிமுறைக்கும், (தந்தை-மகன்)தலைமுறைக்கும் உரைகாரர்கள் வேறுபாடறியவில்லை. [*49x60+கிமு161+கிபி 2013=5114 கலியுகத்தின் துவக்கம்}சந்திரகுப்தனுக்குப்பின்; விசுவாமித்திரன், கரவேலன், கரிகால் என அகத்தியர் ஆயினர். பெருஞ்சேரலாதனும் கோ வேலும்; ஒலியற்கண்ணிப் புலிகடி மா அல்-கரிகாலால் அடக்கப்பட்டோராவர். வேலிரின் 5000ஆண்டுப் பழமையையும், உலகில் எங்கே உள்ளது என அறிய வியலாத துவரை நாட்டை ஆண்டதாகவும் காண்கிறோம். ஆங்கிலத்தில்; "Life Time" =பாட்டன் பெயரன் என்னும் மூன்றுதலைமுறையைக் கொண்டது ஒரு வழிமுறை; பஞ்சாங்க ஆண்டு வட்டமான 60 ஆண்டுகளில் சந்திரகுப்தன் காலம்வரை 2880 ஆண்டுகள்; வரலாறற்றுக் கழிந்துள்ளன. பின்னரே சந்திரகுப்தன் மணந்த கிரேக்கப்பெண் ஹெலனால் தொல்லை துவங்கியது. ஒட்டக் கூத்தரின், தக்கயாகப் பரணியில் இந்திரனின் மக்கள் நாற்பத் தொன்பதின்மர் எனவும்; களவியல் உரைப்பாயிரம் 'சங்கம் இரீ இனார் முடத்திருமாரன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப' எனவும் குறிப்பிடுகின்றன. 5114 ஆண்டுகளை உள்ளடக்கிய வரலாற்றை வெளிக்கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல என்பதை மறந்துவிடக்கூடாதல்லவா? முதுகுடி- தொல் குடித் தமிழரின் வரலாறும் மொழியும் நிச்சயமாக 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதை நமக்குக் கிடைத்துள்ள பழமையான இலக்கிய இலக்கணங்களின் பொருள்களைத் தெளிவாக உணர முடியாத போதிலும்; செழுமையைக் காண்போரால் உணரமுடியும். புறநாநூறு 201ம் பாடலின் இறுதி நான்கு அடிகளுக்குச் சரியான விளக்கம் இல்லை. பாரிமகளைப் பார்ப்பார்ப்படுத்தி; மண முடிக்கக் வேண்ட, கோவேல் மறுத்துவிட்டபின்; புறம் 202ல் கபிலன்:
"..இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோ(டு)டிபல அடுக்கிய, பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேள்இனி:
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள்; கழாஅத் தலையை/ தானையை
இகழ்ந்ததன் பயனே: இயல்தேர் அண்ணல்
எவ்வி; தொல்குடிப் படீஇயர்"
என்கிறான். "புலிகடி மாஅல்" யார்?; "எவ்வி; தொல்குடிப் படீஇயர்" என்பது என்ன?; குறுந்தொகை 19: "சூரியனின் மறைவால் வாடும் பூக்களை(பெண்களை)ப்போன்று; எவ்வி(மயன்=விசுவகர்மன்) எனும் மன்னனை இழந்த யாழ்ப்பான நாட்டார் வருந்தும் நிலையொப்ப உதவுவாரின்றி நானும் வாடுகிறேன்" எனப் பாவை குறிப்பிடுகிறாள்.எவ்வி குறித்த பாடல்கள் மேலும் பல உள்ளன. விசுவகர்மனை ரிக்வேதம் இலங்கையின் அதிபனாகவும் சந்திரகுப்தனைப் பலிப்பொருளாக=புருஷனாகப் பிணித்தபோது பிற மூன்று பகுதிகளில் ஒன்றான தென்திசைக் காப்பாளருள் ஒருவனாகக் குறிப்பிடுகிறது; இதனை மாபாரதமும் உறுதிப்படுத்துகிறது. 'இரு பால் பெயரிய உருகெழு மூதூர்'; எது? ஏன் இரண்டுபட்டது?; திருமா, பிரகத் மற்றும் முசுகுந்தனுக்குப் பிளவுபட்ட தென்னகமும் தொண்டைநாடுமா, தென்னகமும் மகதமுமா? விந்தியமலையை எல்லையாகக்கொண்ட இரு நாடுகளா? இந்தியரும் எகிப்தியருமா? தொல்குடி: பண்டவர் பண்டையர் பழங்குடி முதுகுடி திரையர் தொண்டையர் எனப்பலவாறாக அறிவாளர் வேலிரைப் பார்ப்பனரும் பிராமணரும் இழிவுபடுத்தியதை உணர்த்தும் பாடல்கள் பலவற்றைக் காண்கிறோம். புறம் 69ல் கிள்ளி-கரிகால்வளவனை: "கழாஅத் தானையன்" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம். இலங்கையை வென்று சீதை=ஆரத்தைக்கைப்பற்றிய ராமன் அங்கிருந்து சிறைப்பிடித்துவந்த சிங்களரைக்கொண்டு இன்றைய காவிரிநதியைஸ் சிவசமுத்திரத்திலிருந்து திசைமாற்றி ஒகெனக்கல்லுக்குக் கொண்டுவந்து பாறைகளை உடைத்து வழியமைத்து மேட்டூர் வழியாகத் தனது கடற்கரை நகரமான காவிரிப்பூம்பட்டனத்துக்குக் கொண்டுசென்றான் என்பதை எவரும் விரிவாக வெளிப்படுத்தவில்லை; ஆயினும் "க" மண்டலத்திலிருந்து காவிரியை விடுவித்துத் தென்னகத்துக்குக் கொண்டுவந்த கவேரன் என வரலாற்றில் இடம்பெற்றுள்ளான். "நீடுநிலை அரையத்தினர் கேடுறப்போவதாக" எச்சரிப்பது இமைய மலைச்சாரல் சார்ந்தோரை எச்சரிப்பதாகும். இவையனைத்தும் நுணுகி ஆய்வுகொள்ளத்தக்கன. நற்றிணை 281:
"வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம்பல் யாணர்
விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப" என்னும் அடிகளும் நோக்கத்தக்கன. பாடல் 345:
"களிறு அனைப்பக் கலங்கின காஅ
தேரோடத் துகள் கெழுமின தெருவு
மா மறு/வழ ங்கலின் மயக்குற்றன வழி
கலங் கழாஅலின் துறை கலக்குற்றன
தெறல் மறவர் இறை கூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் காணிக்
கருங்கண் கொண்ட நெடும்கண் வெம்முலை
மையில் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே இவள்தன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகழ் வேண்டி
நிரல்அல் லோர்க்குத் தரல் இல்எனக்
கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்
குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்னம் மறவர்த் தாயினும்/பிறவாததாயினும் அன்னோ
என்னா வதுகொல் தானே
பன்ன/னெல் வேலிஇப் பணைநல் லூரே." என முசுகுந்தனால் கெடுத்து நாசப்படுத்தப்பட்ட பாவை; கரிகால்சோழனின் தங்கையின் துயரையும் அதன் விளைவுகளையும், போரையும் வரலாற்றுத் தகவல்களுடன் கபிலன் குறிப்பிடும் "கழாஅத் தலையர்" இடம்பெறுவதையும் காண்கிறோம்.
(சந்திரகுப்தனுக்கும் ஆசைமனைவி ஹெலனுக்கும் பிறந்த பிம்பிசாரனுக்கு மணம் செய்யப்பட்ட இருபெண்களுக்குக் குழந்தை பிறக்கும் முன்னரே சந்திரகுப்த) மௌரியரின் கடைசி வாரிசை (பிம்பிசாரனை) புஷ்யமித்திர சுங்கன் கொலைசெய்தான் என; திரு. ஹரப்பிரசாத்சாஸ்திரியின் "பௌத்த ஆய்வுகள்" நூல் குறிப்பிடுகிறது. சத்தியவதி=ஹெலனுக்கும் சந்தனு=சந்திரகுப்தனுக்கும் பிறந்த இரு புதல்வர்களுள் சித்ராங்கதன்=பிந்துசாரன் இளம் வயதிலேயே கொலை செய்யப்பட்டான்; மற்றொருவன் பிம்பிசாரன்=விச்சித்ரவீர்யனுக்கு மணமுடிக்கப்பட்ட அம்பிகாவும் அம்பாலிகாவும் குழந்தை பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை; ஆயினும் மாபாரதம் இப்பெண்கள் சந்திரகுப்தனின் ஆசைமனைவிக்குத் திருமணத்துக்கு முன்னரே பராசரனுடன் கூடியதால் பிறந்த வியாசனுடன் கூடி திருதராட்சதனும் பாண்டுவும் பிறந்ததாகவும்; மேலும் அம்பிகாவின் பணிப்பெண்ணுடன் வியாசன் கூடியதால் விதுரன் பிறந்ததாகவும் குழப்புகிறது. திருதராட்சசனும் பாண்டுவும் கற்பணைப் பாத்திரங்களே; விதுரன் மட்டுமே வரலாற்றில் இடம்பெற்றவனாகத் தெரிகிறான். அம்பா; முன்னரே சால்வன்மீது காதல் கொண்டதால் பீஷ்மனால் விடுவிக்கப் பட்டும் சால்வன் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை; பீஷ்மனும் ஏற்க மறுத்துவிட்டதால் அம்பா சிகண்டியாக மாறி பீஷ்மனைக் கொலைசெய்யப் போவதாகச் சபதம் செய்ததாகவும் மாபாரதம் குறிப்பிடுகிறது.
சதபதபிராமணத்தில் அசுவமேதயாகத்தில் அம்பா, அம்பிகா, அம்பாலிகா மூவரும் இடம் பெறுகின்றனர்; அதர்வ வேதத்தில் 4.37.7ல் சிகண்டி என்னும் ஒரு கந்தர்வன் இடம்பெறும் கதை; ஊர்வசியின் கதைக்குத் தொடர்பு கொண்டதாக திரு.டி.டி.கோசாம்பி குறிப்பிடுகிறார். மேலும் அவரது "மாயையும் எதார்த்தமும்" நூலில்; ரிக்வேதத்தின் சிறு நூலான அனுக்கிரஹமணி என்னும் நூல் குறிப்பிடுவதாக 'புத்த இலக்கியங்களில் புத்தரின் மறு அவதாரமே பிராமணரான நாரதர்' எனவும்; 'தேவதைகளான நாரதரும் அவரது சகோதர் பப்பதாவும் உள்ளனர்' எனவும்; 'ரிக்வேதம்: 9.104 பாடலை; இவர்கள் இயற்றியதாகக் குறிப்பிடுவதாகவும்; மேலும் இரு சிகண்டிகள், அப்சரசுகள் கசியப்பனின் புதல்வியர்கள் எனக் குறிப்பிடுவதாகவும்' குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் காசியப்பனே 'பூர்ண காசியப்பன் என்னும் காசிராசன், முசுகுந்தன் என்னும் காசியப்பனின் தந்தை'. ஆகவே காசிராசனின் புதல்வியர் அம்பா அம்பிகா அம்பாலிகா மூவரும் சிகண்டியராக மாறினர் என்பது உறுதிப்படுகிறது. இதனை மாபாரதம் முற்றிலுமாக மறைத்துக் குழப்பியுள்ளதைக் காணத்தவறிவிட்டோம்.
ரிக்வேதத்தில் வரலாற்றைக் காணும் முன்னர் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
ஊர்வசி, அப்சரசு, ரம்பா, மேனகா, திலோத்தமை, இந்திராணி போன்றவை நாடுகளையும்; சில சமயங்களில் அந்நாட்டுக்குரிய தாய்வழிச் சமுதாயப் பெண்ணையும் குறிக்கும். நீர்த்தேவதைகளாக இடம் பெறுவோர் இமையப்பகுதி நீங்கலாக, "நாமநீர்வேலி" எனப் பழந்தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடும் முக்கடல் சூழ்ந்த இந்தியப்பகுதியில் பிறந்த பெண்ணையும் நாட்டையும் குறிக்கும்; ஆடை என்பது பாதுகாப்பையும், ஒற்றையாடை என்பது பாதுகாப்பற்ற அல்லது கணவனை இழந்த அல்லது நீக்கிய பெண்ணையும் நாட்டையும் குறிக்கும்; தன்னிச்சையாக எவரும் எந்தநாட்டையும் எவருக்கும் ஒப்படைத்துவிட முடியாது. சுயம்வரம் என்பதாக ஒன்றை நடத்திப் பலபோட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அந்நாட்டைக் கைப்பற்ற=மணமுடிக்க முடியும் என்பதையும் இராமன்=கரிகால் சீதை=சோழநாட்டைப் பலருடன் போட்டியிட்டு அசுரமுறையில் வென்றான் என்பதை இராமாயணத்தில் காண்கிறோம். மாபாரதத்தில் சந்திரகுப்தனின் மகன் கரவேலனை வசிட்டன் நாடுகடத்தியபோது, விசுவாமித்திரனால் வேங்கடமலைக்காட்டுப்பகுதியில் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட திருப்பதியை அடைவதிலும் கடுமையான போட்டி இருந்தது; திருப்பதி=த்ரௌபதியை கரிகால்=தருமனும் பிறரும் அசுரமுறையிலேயே வென்றனர்; ஐவரும் பொதுவாக வைத்து ஆட்சிசெய்தனர் என்பதையும், சீதையும் த்ரௌபதியும் பெண்கள் அல்ல, நாடுகள் என்பதையும் மனதில் கொண்டு வரலாற்றைக் காணவேண்டும். பெண் தனது மார்பைத்க்காட்டி அதன் வடிவமைப்பைப் பிறர் காணச்செய்வதென்பது தனது நாட்டின் வளத்தையும் செழுமையையும் அறிவிப்பதாகும். 12 ஆண்டுகளுக்கு மழைபெய்யாமல் இருக்கச் சபித்தல், 12 ஆண்டுகள் கொடிய பஞ்சம், பிராமணனைக் கொன்ற தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்றவை; மனு=மரீசியின் மகன் பூர்ணகாசியப்பன் செய்த மனுநீதிப்படி வசிட்டனால் தண்டிக்கப்பட்டதை மறைக்கும் சொற்களாகும். மனு: 11.75: "வேதமோதின, அக்னிஹோத்ரிகளாயும் இருக்கிற; மூன்று வருணத்தாருள் எவரேனும்; ஒழுக்கமில்லாத பிராமணனை அக்ஞானத்தால் கொன்றுவிட்டால்; தோஷம் நீங்க ஜிதேந்திரியாளாய், கொஞ்சமாகப் புசித்துக் கொண்டு, ஒரு வேதத்தை முழுவதுஞ் சொல்லிக் கொண்டு, நூறுயோசனை தூரம் புண்ணிய யாத்திரை செய்ய வேன்டும்; (நாடுகடத்துதல்) 11.78: இவ்விதமாகப் பன்னிரண்டு வருசம் விதிப்படி க்ஷவுளஞ் செய்து கொண்டு, அவ்வூர் ஓரத்தில் இருக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தில் இருந்து; பசு, பிராமணர் இவர்களுக்குபகாரஞ் செய்யவேண்டியது; 11.81: இவ்வித விரதமுள்ளவனாய்; மனதையடக்கி 12வருசம் ஸ்த்ரீபோகமில்லாமல் சீவித்தால் தோசத்தினின்றும் நீங்குவான்" என்கிறது. கரிகால், பாவை, செங்குட்டுவன் போன்றோர் தண்டிக்கப்பட்டு சாய்காடுகளில் நாட்டின் எல்லையில் இருந்ததை "அருவழி இருத்தல்" எனத் தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடுகின்றன; யாப்பருங்கலம் விருத்தியுரை மேற்கோள்: கரிகாலை; சேரலத்தின் பொதியைப்பகுதியில் "எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இல்லாமோ?"என்கிறது.
இந்தியப் பழங்குடியினர்; அமண நெறிகளைக் கொண்டோராக நாகம் / நாகர் என வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். புத்தன் யார் என்பதை எவரும் ஆய்வுசெய்யவில்லை; புத்தனும் 25ஆவது தீர்த்தங்கர அமணனே; 23ஆவது தீர்த்தங்கரி ஒரு பெண் என்பதை மறைத்ததையும்; 24ஆவது தீர்த்தங்கரனான மாவீர் யார் என்பதையும் எவரும் ஆய்வுசெய்யவில்லை; பொதுவாகவே அமணத்துக்கு வரலாறில்லாமல் மறைத்து அழிக்கப்பட்டதையும் புத்தமதம் என்பதாக ஒன்று உருவாக்கப்பட்ட காலம்; உலக மதங்கள் உருவாக்கப்பட்ட காலமான 4ஆம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமே என்பதையும் அறிதல் வேண்டும். அதன் பின்னரே இராமாயணமும் மாபாரதமும் உருவாக்கப்பட்டன. தமிழ் இலக்கியங்கள் உட்படப் பிற அனைத்தும் திருத்தப்பட்டு மாற்றியும் மறைத்தும் நீக்கியும் ஏடுகளில் இடம்பெற்றன. நாகரத்னம் என்பது அமணத்தில் தலைமைப்பதவியைக் குறிக்கும் படிமம். நாகருக்கு எதிரான நந்தர் குறித்துப் பழந்தமிழ்ப் பாடல்கள் விரிவாக குறிப்பிடுகின்றன. கடல் நதி நீர் என்பன பல இடங்களில் படைவீரரையும் படையையும் பெரும் படையையும் குறிக்கும் படிமங்களாககவே பெருமளவில் இடம்பெற்றுள்ளன.
ஊர்வசி, உஷையாக இருளாக மாறுவதென்பது கன்னித்தன்மையை இழப்பது அல்லது முறையற்றுத் தாய்மை அடைவதைக் குறிக்கும். பகைவனுக்குத் தங்களது இனப் பெண்ணைக் கொடுத்தும், பகைவனின் இனத்துப் பெண்ணுடன் உறவாடிக் கெடுத்தும்; நந்தர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொண்டுள்ளனர். இவற்றில் முதலாம் வகை, சந்தனு=சந்திரகுப்தனுடன் சத்தியவதி=ஹெலன் கொண்ட உறவு; இரண்டாம்வகை, துஷ்யந்தன்=முசுகுந்தனால் சகுந்தலை=கரிகாலின் தங்கை பாவை கெடுக்கப்பட்டது. மூன்றாவதாகவும் ஒருவழியைக் கைக்கொண்டுள்ளனர் என்பதை விதுரனின் வரலாற்றில் காண்கிறோம்; நந்தரால் அம்பிகாவின் பணி(அடிமை)ப்பெண்ணுக்குப் பிறந்ததால் சூத்திரனாக்கப்பட்டவனே விதுரன்; விதுரனின் மகனே நகுஷ இன =நெடுஞ்செழியன். செழியனின் உதவியுடனேயே சோழநாடான சீதையைக் கவர முயன்றனர்.
வரலாறும் மாபாரத மாந்தரும்
சந்தனு=சந்திரகுப்தனின் ஆசை மனைவி ஹெலன்=சத்தியவதியைப் போலவே வசிட்டனின் மனைவியாக மற்றொரு சத்தியவதி இடம் பெறுகிறாள்; இந்த வசிட்டனின் மகனே சமதக்கினி; ஆயினும் வசிட்ட / சமதக்கினிக்கும் திருத ராட்சசனைப் போலவே நூறு புதல்வர்கள் என உள்ளது. அத்துடன் சந்திரகுப்தனின் ஆசைமனைவி சத்தியவதி திருமணத்துக்கு முன்னர் பராசரனுடன் கூடி வியாசனைப் பெற்றாள் என மாபாரதம் ஆதிபருவம் குறிப்பிடுகிறாது. வசிட்டனின் மகன் சமதக்கினிக்குப் பிறந்தவனே பராசரன் என மாபாரதம் உறுதிப்படுத்தவில்லை. பராசரனின் மகனே மாபாரதத்தை இயற்றிய வியாசன் எனக்காண்கிறோம். வசிட்டனின் மனைவி சத்திய வதிக்கும் சத்தியவதியின் தந்தை கன்ய குப்ச மன்னைன் காதியின் மனைவிக்கும் பிறந்தோரே சமதக்கினியும் விசுவாமித்திரனும். இவர்களைப் பிறப்பிக்க வசிட்டன் ஏதேதோ திட்டமிட்டபோதிலும் பெண்களிலிருவரும் திட்டத்தைத் தலைகீழாக மாற்றியதால் தனது மனைவி சத்தியவதிக்குப் பிறந்த சமதக்கினியை மட்டும் பிராமணனாக ஏற்றுக்கொண்டு சத்தியவதியின் தாய்க்குப் பிறந்த விசுவாமித்திரனை ஒதுக்கியதாகவும் காண்கிறோம். சமதக்கினியின் தந்தை யார்? எந்த இலக்கியமும் தெளிவுபடுத்தவில்லை.
ரிக்வேதம்-3-53.24: "விசுவாமித்திர குலப் பாரதர்க்கும் வசிட்ட குலத் திரித்சூக்களுக்கும் பகை இருந்தது" எனக் குறிப்பிடுகிறது. இந்த ரிக்வேத வாசகத்தைக் கொண்டுதான் நமது வரலாற்றைக் காணவேண்டும். காண்போம். 

 http://nhampikkai-kurudu.blogspot.com