Search This Blog

Friday, October 25, 2013

இளநரை ஏற்படுவதற்கான காரணங்கள்:-



எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இளநரை என்றாலே அலர்ஜிதான். இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியை கருப்பாக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பார்கள். முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்

இளமையிலேயே ஏற்படும் இளநரை தோன்றுவதற்கான பத்து காரணங்கள் :-

தவறான உணவுப்பழக்கங்கள் 

அனைத்துத் தாதுப்பொருள்களும் அடங்கிய ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது கூட, உடல்நலத்துக்குக் கேடு விளைவித்து, அதன் காரணமாக தலைமுடிக்கும் கேடு விளைவிக்கலாம். ஏனெனில் தவறான உணவுப்பழக்கங்கள், உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது.

வைட்டமின் பி12 குறைபாடு

குறிப்பாக வைட்டமின் பி12 சத்துக் குறைபாடானது, இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. எனவே உணவில், போதுமான அளவு வைட்டமின் பி12 இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமை 

தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்சனை பெண்கள் மத்தியில் சகஜமாகக் காணப்படுகிறது. எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டுபிடித்து, தைராய்டு சோதனைகளைச் செய்து, இதற்கான மருத்துவத்தை உரிய நேரத்தில் மேற்கொண்டால், இளநரை மாறி முடி மீண்டும் கருமையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பிட்யூட்டரி சுரப்பிகளில் பிரச்சனை 

தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு காரணமாக அமையலாம். இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது.

நீண்டகாலமாகப் புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என்று நமக்குத் தெரியும். ஆனால் அது நமது தலைமுடிக்கும் கேடு என்பது தெரியுமா? இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு நீண்டகாலமாகப் புகைப்பிடித்தலும் ஒரு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே புகையிலிருந்தும், புகைபிடிப்பவர்களிடமிருந்தும் விலகியே இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாடு 

சுற்றுப்புறச் சூழல் மாசு அடைதலால் சருமம் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலரும் அறிவோம். ஆனால் அதே சுற்றுச்சூழல் மாசு அடைவதால், நமது தலைமுடியும் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

தலைமுடிப் பராமரிப்புப் பொருட்கள் 

தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். இப்பொருள்களை அதிகமாகத் தலைமுடிக்குப் பயன்படுத்துதல் கேடு. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை நினைவில் கொண்டு, தலைமுடியை அதிகமான வேதிப் பொருள்களுக்கு உட்படுத்தாமல், முடிந்தவரை அதன் இயற்கைத்தன்மை பாதிக்கப்படாமல் பராமரித்து வர வேண்டும்.

எப்போதும் வேலை வேலை என்று அலைபவரா? 

பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்திகு ஆட்படுபவரா? நெடுங்காலமாக மன அழுத்தத்துடன் வாழ்பவரா? அப்படியெனில் அதற்கு விலையாக தலைமுடியின் நலனை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, மன அழுத்தத்திலிருந்து விடுபடும் விதமாக, தேவையான மருத்துவத்தை மேற்கொண்டு, ரிலாக்ஸான வாழ்க்கை முறையை மேற்கொள்ள முயல வேண்டும்.

டூத் பேஸ்ட் 

பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது இளநரையை உண்டாக்குகிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது உடலில் உள்ள தலைமுடிக்கு நிறத்தை உண்டாகும் நொதிகள் மீது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது. எனவே இதுமாதிரியான பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம், இவற்றால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து ஆலோசனை கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். தலைமுடி நரைப்பதற்கு இவை காரணமாக அமையுமா என்பது குறித்தும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

பரம்பரை 

இறுதியாக, இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நம்மால் தீர்வு ஏதும் சொல்ல முடியாது. பரம்பரையின் காரணமாக இளமையிலேயே தலைமுடி நரைத்தவர்கள் சிலர் நம்மிடையே உள்ளனர். இளநரைக்கு என்ன என்னவெல்லாம் காரணம் என்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே இக்காரணிகளைத் தவிர்க்க முயலுங்கள். மேலும் இவற்றைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் சென்று பேசி, இளநரை ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்க ஆலோசனை பெறுங்கள்.

SUICIDE… HOW to Stop On Time...



What comes on your mind when you Hear about it. That Someone has lost their life for it or About to make it happen..

You could think it’s Stupid, Idiotic, Pointless and at the same time Wishing somewhere deep inside that it did Not happen at all..

Some people Really come to the Dead end being Forced by Circumstances of their life, be it Financial problems, Not Mutual Love, and may be simply being Lonely, Depressed, Coming Off Antidepressants – many reasons actually… Not all people were born Strong, Wise Enough, or Patient Enough to Overcome it.. weak enough to Bare it all or may be simply did not have someone to talk to, or that someone did not perceive their situation seriously.. There are special organizations to Deal with such kind of people, but, the thing is, not many people go there to fix it so that is why their close friends Could and should do something about it too just to Reach that 'mental bit' in their minds in order to 'turn' it to the Right direction.. ON Time….. we just need to look for every possibility to make it all happen and Save That Life. That's what I feel about it..

Ok, lets return to that guy.. He wanted to kill himself by taking couple of Hundreds Sleeping pills but Doctors Saved his life so he turned to this page looking for a help to make it all happen again. The reason was Love. Religion. The Same Gotra, and Refusal of the girl to do something about it regardless.

I mainly copy my letter to him for you to read..

.. Buddy.. Normal death is Only when TIME COMES FOR IT, as I believe..

I am Christian and for us to kill themselves is a HUGE Sin and everyone knows that after a death we will be Severely Punished for that.. and our next life (when time comes for it) is not going to be that happy and successful due to our past sins. I believe so too..

Life is a Beautiful thing to Experience on a Daily Base with all its ups and downs.. A person is never happy of what they have, people always strive for more Forgetting the fact that Someone Somewhere do not have a shelter, do not have enough food, do not have even drinkable water to meet their Basic needs and some of us, who has more than enough, Still complain...

You Can't expect Life to be all in Roses and come through as a Breeze. Here we have a saying: To live life is not as simple as crossing the field. Which is true. I guess, whatever we face in our life journey Do make us Stronger and may be Prepare for the next life challenge (who knows).. And by going through all that we really understand Who We Are and What We Are Made off.........

Actually I am myself had ones a Thought about what you have in your mind now (though it was only for Some Seconds and in a form of sort of Joke). I was in Institute and at the end the deadline to get ready our diploma projects and many of us were Not on time. I mainly was afraid
of the Reaction of my Mum who paid soo much for my education and it seemed like I was Not gonna make it on time and most probably needed to return to that Institution next year to pass my diploma work again. I remember the Feeling which was Eating me from Within.. I remember I was Ready to CLIMB on walls (!) because of all that Impossibility to finish my diploma work on time and thoughts about my Mum's Reaction... I remember, we (me and my friend from the same class) needed to meet the lady who directed us in our diploma projects... while she was dealing with my friend I was standing by myself outside that room in the corridor.. That office was located on 10th floor or so and standing in that area I was looking down through big windows and just thought – Hm.. What If I drop down now and tomorrow my case will be on News.. yeah, it would be Painful to Die for some minutes but at least I should not have finished my diploma work then....... In that very moment I Imagined it So Brightly and was like under sort of Hypnosis may be, being deep inside myself... but then I Got Back to Myself and was like - HEY! What’s the HECK are Thinking about!!??? And I just Stepped Back.........

WAS IT WORTH to kill myself just because on That very stage I could Not manage my diploma work?? Obviously Nah.. Because Eventually everything was Sorted even if I needed to return next year for that exam. And now all those Worries are My Past... Gosh, what I was Thinking!!??...

Honestly.... your Case is Not the end of the world... There are Much More Serious Situation in life when some weak people just give up life for something which was NOT worth giving it up for OR it was Not a solution to everything what was around them…... I am 37 and when I was 35 years old I got pregnant from the man I loved with all my heart and he just Gave up on me and his unborn baby when it happened so I was left By My Own. I had Stressful pregnancy and not much support (mum was gone by that time, father lives far and still he doesn’t know he had a grandson), just two my good friends, I was Blessed with, supported me.. so due to stress or something else I gave a birth to my son being 28 weeks into it. My son was born Quite Tiny and lived ONLY 5 weeks!!!!.......... I was soooo Much SHUTTERED you even Can’t Imagine!.. I remember some time back one Good lady told me on the street that whatever happens in my life and how hard it could be I should have Never kill myself by any means. I remember I looked at her Surprisingly and answered: Why should I?? It would Not solve my problem... Which is TRUE.. If I am not there then WHO could Benefit from it and that problem will Still be there unsolved (and some mothers Do so Not thinking about the Fate of their Kids After they make it happen!)... It could have only made people who loved me SAD and punishment from God would have been waiting for me Above for Sure, If I made it happen.. DEATH is Not a relief from Pain or a Solution for the problems we Face. Nah…. It could be something Peaceful and rewarding if it came naturally and in Its Own Time but Not because WE decided so....

..I was in a SUCH Pain when I lost My So Much Loved and Awaited Baby Son (!), you CAN’T even Imagine!... ALL the World it seemed FALL DOWN in That Very Moment for me But.... I was NOT planning to Die because I was in Pain... NAH... I believed and Still BELIEVE God has something Good in store For Me -).... There Will be soooo many Happy Moments to Enjoy and there are So Many People to Help or Support. Life is a BEAUTIFUL thing! .... despite some Shit happens in it at times but.... God will never give a person much suffers than he or she can Bare/ Tolerate.

Regarding Your Own case, dear ..... I think u Need to Feel Happy and BLESSED with a fact that that girl Turned her back on you! Then it was Not true love on her side. Why should u Regret about it?? :))) Tell me?..

And you gonna Try and Kill yourself for the One who does NOT Worth You and Your Love?? You Can’t be Serious!!.. Do you think she will Cry day and night long for the fact You are gone? Really?? I do Not think so.... But IF you do so I can tell YOU for Sure you Will make all Your FAMILY, people who TRULY Love u, SAD a Big time.. Your Mum.. Dad... Your Friends......... I had a look at your profile, it seems like you are a Smart guy with a very Good Education, so What is the Heck??.........

You have soooo much BRIGHT life Ahead of you.. with a Good job and Good Family. Ya, I am telling you, You Will meet a very Good girl some time soon and looking back, for what is happening with you now, you will Smile and think what a HUGE Mistake u Would Have Done IF u did Not stop Yourself from it!...

Everything in life Do happen for a Reason.. If it was Meant to happen You would have been on skies Already but God Prevented it and doctors Saved you. Have you ever thought that it happened may be because God Has something GOOD in Store For You in your Long and Happy life?:)... May be even I am here in your life for a Reason to Talk SENSE to You?:)... Could it be... ? I guess so.

... Actually my full name is Nadezda.. and if you translate it in English it means ‘Hope’. So God sent u HOPE on your way to Help You out with life confusion a bit.

Dear, my dear ..... Your LIFE IS PRECIOUS. Your Life WORTH much more than giving it up for the girl who left u that way. And it is Not even This thing.... your Life is Precious GEM which should Not and CAN'T be given up under ANY difficult life situations EVER!...

I do not know how old you are but regardless of your age you Still have soooo many Happy and May be at times Challenging but Still Happy years because... you will LIVE.

.. Life is Not easy and we Do Need to Go Through a Lot of Check Ups to get out at the end of tunnel by being Stronger people...

You know.... pain and sufferings last as long as We ALLOW them to Live Within us...

It also about a MIND SET... even if I feel sh*t at times but what else is left? -).. I just Pick up Myself and move forward Hoping for the Best and with Positiveness in my Heart, Mind, and Everything I do.. -)

... I Can't Influence anyhow on Your Decision more than I have Already done. So what is left?

Just Hope being.. HOPE. -)..

..So I did not touch or contacted him Since then.. I Did My Part. So Now it is Only HIS choice what to do with His life. But… I HOPE he is fine. 

For those , who think about it.. It Won’t be Easier THERE where you are Hoping to get that “Peace”.. You life is HERE on This Earth to Fight Back, to ‘jump out of your skin’ But Find that Solution.. And you know.. it Feels Totally AMAISING when you Accomplish something, when you Fight Back but Make it all Happen…

If you feel Really badly… talk to your Friends, go to that type of organizations which Help with such kind of Issues.. but DO SOMETHING ABOUT it!.. If you feel stressed and Totally Down, go a walk On FRESH Air and BREATHE.. it will Help you to Think CLEARER at least because Oxigen will do the Trick for your Brain to make it Happen. Thus.. a Solution could Come on your way.. TRUST in God and Believe in Yourself. Do not worry – if you Fall out of Cliff.. God either Catch you or Teach you How to FLY… 

You even can contact Me either on This page (at least While I am here) or on My fb Profile page (nadia_spiridonova@hotmail.co.uk). I am NADIA  (and I reply here from my own FB page very often).. We will Talk and I try to Help you too.. in the way I Possibly Can.. So you Know.   ..

If you stressed and you were diagnosed with some ‘Mental’ issue (now some/many doctors Do can recommend to ‘try’ some wonder drugs to solve all your ‘problems’ and Drug companies Pay them for all that – I just read Enough about it) .. Understand - It is OK to feel Depressed at times, it is OK to experience some EMOTIONS.. No need to Suppress them with all those Medications.. We are HUMANS to Experience and Feel them… Try Not to Go for Antidepressants – look for those Answers WITHIN yourself, Try to Understand yourself, Stop Eating CRAP because this fact is also ADD to Depression and Stress! Do NOT look for EASY solutions because Those ones (usually in a form of Medications) will Destroy you from Within! And people, who are coming OFF depressants Do can finish their Life BADLY at times. So Look for a HELP and.. Help Yourself WITHIN yourself.. 

Life is a beautiful Beautiful thing..................... 

.... I just Know it. 

திராட்சை விதை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் முதல் கடைசி குடிமகன் வரை பருகி அனுபவித்த பழ ரசம் திராட்சையாகத்தான் உள்ளது. இதனையே ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். அனைத்து நாட்டு கிராமப்புற மருத்துவர்களும் திராட்சைப் பழரசத்தை விருந்தாக்கி உள்ளதை மருந்தாக்கி உள்ளனர். சிறப்பு விருந்தில் முக்கியப் பங்கு திராட்சைக்கு உண்டு.

திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப் பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு. இந்த புரோ ஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது. இந்த வியக்கத்தக்க செய்தியை தெரிந்த பின்பு விதைகளை விட்டு சதைகளை தின்பதால் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை தெரிந்துகொள்ளலாம்.

திராட்சை சதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயினில் 20 தான் புரோ ஆன்தோ சயனிடின் உள்ளது. ஆனால் திராட்சை விதைகளில் 80 உள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிகமாக திராட்சை பயன்படுத்துகின்றனர். முக்கியமாக பிரான்சில் நாற்பது ஆண்டுகளாக திராட்சை விதைகளின் உயர்வினை அறிந்து பயன்பாட்டில் வைத்துள்ளனர். உலகில் மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் திராட்சைப் பழத்தின் ஒயினை அவர்கள் அதிகம் பயன்படுத்துவது என்பதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க நாட்டில் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளில் திராட்சை விதைகள் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடத்திற்கு நான்கு மில்லியன் யூனிட்டு கள் பயன்படுத்துகின்றனர்.

கருப்பு திராட்சை விதைகளின் மருத்துவப் பணிகள்

கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது. சத்துக் கிடைக்கும் அளவு மிகமிகக் குறைவாகும். திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது. திராட்சை விதை சாற்றினை இயற்கை உணவு என ஜப்பான் அங்கீ கரித்துள்ளது. ஜப்பான் நாட்டில் சுமார் ஒரு லட்சம் கிலோ விதைகள் பயன் பாட்டில் உள்ளது. உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.

வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது.

ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது.

ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது.

ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின்
ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது.

ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டி ராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளி களுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.

சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.
மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது.

பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது.

நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

இவ்வளவு அருமை வாய்ந்த திராட்சை விதைகளை வீசியெறிந்து விட்டு வெறும் தசைகளை மட்டும் தின்று பயன் என்ன, சொல்லுங்கள்?

Shirdi Jai Sairam Tamil Movie Audio Launch

காங்கிரஸின் முகங்கள்

# ஜவஹர்லால் நேரு முகமது அலி ஜின்னா ஆகிய இருவருமே ஹாரிஸ் கல்லூரியில் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்களுடன் எட்வினா என்னும் பிரிட்டிஷ் பெண்ணும் சேர்ந்தே படித்தார். மூவருக்குள்ளும் மிக ஆழமான புரிதல் இருந்தது. ( இடக்கரடக்கல் ) இருந்தாலும் நேருவுக்கும் ஜின்னாவுக்கும் இடையில் எட்வினா ஒரு பகைத்தீயைப் பற்றவைத்ததில் காலம் காலமாக பற்றி எரிந்தது.

# பின்னாளில் நேருவும் ஜின்னாவும் வழக்கறிஞர்களாகத் தோல்வியுற்றிருந்தாலும் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து இணைந்து போராடினாலும் இந்த இருவருக்குள்ளுமே எட்வினா மூட்டிய தீ அணையவே இல்லை.

# கடைசி வைஸ்ராயாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மௌண்ட் பேட்டனுடன் அவரது மனைவியும் வந்தார். ஆம். இம்முறை எட்வினா மௌண்ட் பேட்டனாக. இந்தியாவைத் துண்டாடும் நோக்குடன் பிரிட்டிஷ் அனுப்பிய விஷக்கன்னியாக எட்வின் மீண்டும் வந்தாள்.

# மூவரிடையே ( நேரு ஜின்னா எட்வினா) மீண்டும் தழைத்தது பழைய புரிதல். ( இடக்கரடக்கல் ) இந்தியாவின் சுதந்திரம் நிச்சயமானது. ஆனால் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் துண்டாடிவிட்டுச் செல்லும் பிரிட்டிஷாரின் நோக்கத்துக்கு இந்த மூவர் கூட்டணி எப்படி பலமான தூண்டுதலாக இருந்தது என்பது தான் ட்ரஸ்ட் வித் டெஸ்டினி.

# ஒன்றுபட்ட இந்தியாவுக்கு பிரதமராக இருக்க நேரு ஜின்னா இருவருமே முனைந்து நின்றபோது எட்வினா தோற்றுவித்த ( முன்னரே பிரிட்டிஷாரால் முடிவுசெய்யப்பட்ட ) ஆலோசனையின் பேரில் இந்தியா பாகிஸ்தான் ஆக இரண்டு கூறாக்கி இந்தியாவுக்கு நேருவையும் பாகிஸ்தானுக்கு ஜின்னாவையும் பிரதமராக தேர்ந்தெடுப்பது என்ற கருத்து திணிக்கப்பட்டது.

# இதை எதிர்த்த மஹாத்மா காந்தி ஜின்னாவை பிரதமராக்கினால் இந்தியா பிளவுபடாமலேயே இருக்கும் என்று நேருவை நிர்ப்பந்தித்த போது நேருவின் பதவி ஆசை அதை ஏற்றுக்கொள்ள வைக்கவில்லை. இந்தியா இரு கூறானது தவிர்க்க வியலாத நிலையானது.

# ஜின்னாவுக்கு எலும்பு கேன்சர் இருப்பதாகவும் அவர் விரைவில் இறந்துவிடுவார் எனவும் அவரது டாக்டர் அறிவித்ததன் பேரில் காந்தி மீண்டும் இறுதி முயற்சியாக நேருவிடம் சில மாத காலம் ஜின்னாவை ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு பிரதமராக்கும் படியும் பின்னர் ஜின்னா காலத்துக்குப்பின்னர் நேரு பிரதமர் ஆகலாம் என்ற காந்தியின் யோசனை நேருவின் பதவி வெறிக்கு முன்னால் எடுபடவில்லை. ( பாகிஸ்தான் பிரதமராக ஆன ஜின்னா அடுத்த ஏழுமாதத்தில் இறந்தார் என்பது வரலாறு )

# பிளவுபட்ட இந்தியாவுக்கு பிரதமர் யாராக இருக்கவேண்டும் என ஆலோசிக்கப்பட்ட போது அப்போதிருந்த காங்கிரஸ் வொர்க்கிங் கமிட்டியின் 15 பேரில் ஒருவர் ஆப்செண்ட் ஆக 13 பேர் சர்தார் வல்லப பாய் படேலுக்கு ஆதரவாகவும் ஒரே ஒருவர் நேருவுக்கும் ஆதரவு அளித்தனர்.

# இதனால் வெகுண்ட நேரு இந்திய தேசிய காங்கிரஸை பிளவு படுத்தி தனது கோஷ்டியினருடன் பிரிட்டிஷாரைச் சேர்த்துக்கொண்டு பிரதமராவதை முடிவு செய்ய முற்பட்டார். காந்தி மேலும் இன்னலுக்குள்ளானார்.

# காந்தியின் இந்த சத்ய சோதனையில் நேருவின் பதவி ஆசை வென்றது. காங்கிரஸில் காந்தி சொன்னது தான் இறுதி என்ற நிலையில் அனைவருமே காந்தியின் சொல்லை ஏற்றுக்கொண்டார்கள்.

# இந்தியா சுதந்திரம் அடையும் ஆகஸ்டு 15க்கு முதல் நாள் ஆகஸ்டு 14 இல் பாகிஸ்தான் சுதந்திரப்பிரகடனம் செய்யப்பட்டது.

# ட்ரைஸ்ட் வித் டெஸ்டினி என்று செங்கோட்டையில் நேரு முழங்க நடந்த சுதந்திர தின விழாவில் காந்தி கலந்துகொள்ளவே இல்லை.

# இந்திய தேசிய காங்கிரஸை இத்துடன் கலைத்துவிடலாம் என்ற காந்தியின் யோசனையைக் கூட நேரு ஏற்கவில்லை. பதவி வெறி அன்றுமுதல் இதோ இன்றுவரை அந்தக் குடும்பத்தில் பாரம்பரியமாக இருந்து வருகிறது.

மரபணு மஞ்சள் வாழைப்பழம்:



-----------------------------------
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்:
----------------------------
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.

பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி. ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும்.

நன்றி :மாலை மலர்

பிரபல பின்னணிப் பாடகர் மன்னா டே (94), பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.

பெங்களூருவில் வியாழக்கிழமை மறைந்த பழம்பெரும் பாடகர் மன்னா டேவுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் பேத்திகள். இடம்: கொல்கத்தா.

மூச்சுத் திணறல், சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த மன்னா டே கடந்த 5 மாதங்களாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் வியாழக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி சுலோசனா, கடந்த ஜனவரி மாதம் காலமானார்.

மூத்த மகள் ஷுமிதாதேப் பெங்களூருவிலும், மற்றொரு மகள் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர். பிரபோத் சந்திர டே என்ற இயற்பெயர் கொண்ட மன்னா டே 1919-ஆம் ஆண்டு, மே 1-ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

தனது தந்தையின் உடன் பிறப்பான இசையாசிரியர் கே.சி. டேயின் மீது கொண்ட ஈர்ப்பால் இசையில் ஆர்வமிக்கவரானார்.

கே.சி. டே மற்றும் உஸ்தாத் தாபீர் கானிடம் ஹிந்துஸ்தானி இசையை முறையாகப் பயின்றார். முதல் முறையாக 1943-ஆம் ஆண்டு ஹிந்தித் திரையுலகில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். மலையாளத்தில் "செம்மீன்' என்ற திரைப்படத்தில்

"மானச மைனே வரூ' என்ற பாடல் மூலம் தென்னிந்திய திரைப்பட உலகிலும் பிரபலமானார்.

இதுவரை குஜராத்தி, வங்கமொழி, மலையாளம், மராத்தி, ஹிந்தி, அசாமி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொத்தம் 3,500 பாடல்களைப் பாடியுள்ளார். இந்திய திரைப்படத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பத்மபூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

1991-இல் ஹிந்தி திரைப்படமான பிரஹாரில் "ஹமாரி ஹி முத்தி மே' என்ற பாடலே இவர் பாடிய கடைசிப் பாடலாகும். தமிழ்த் திரைப்படங்களில் மன்னா டே பாடியதில்லை.

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: மன்னா டேயின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். "படைப்புத் திறன் வாய்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகரை இந்தியா இழந்துள்ளது. தனது இனிமையான குரலால் பார்வையாளர்களை தன்வசப்படுத்தியவர் மன்னா டே' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேபோல, "பன்முகத் தன்மை கொண்ட கலைஞரை இசை உலகம் இழந்துள்ளது' என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், "இந்தியா மிகப்பெரிய இசை மேதையை இழந்துவிட்டது' என்று சோனியா காந்தியும் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

மன்னா டேவின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அஞ்சலி: பெங்களூருவிலுள்ள ரவீந்திர கலாúக்ஷத்ராவில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்னா டே உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக அரசு சார்பில் அமைச்சர் உமாஸ்ரீ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகை தாரா, பின்னணிப் பாடகர்கள் பி.கே.சுமித்ரா, யஷ்வந்தஹலபண்டி, சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய்ராவ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஹெப்பாள் மின் மயானத்தில் மன்னா டேயின் உடல் வங்காள மரபுப்படி தகனம் செய்யப்பட்டது.

Tuesday, October 22, 2013

நாம் மறந்து போனவை !



நமது முன்னோர்களின் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வுக்கு காரணமான உணவுவகைகள் இதோ

உளுந்துப் பொடி

இதற்க்கு தேவையானவை:
உளுத்தம் பருப்பு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 5 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம், ஓமம் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம்.

எப்படி செய்வது:
அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதன் மருத்துவப் பயன்:
உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு. சிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

பிரண்டைத் துவையல்

தேவையானவை:
முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்:

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

வெந்தயக் கீரை தோசை

தேவையானவை:
தோசை மாவு - அரை கிலோ, சீரகம் - 25 கிராம், சோம்பு - அரை தேக்கரண்டி, பூண்டு - 4 பல், வெந்தயக் கீரை - 100 கிராம், எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு.

செய்முறை:
சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும். சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கி, தோசை வார்க்கவும். அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

மருத்துவப் பயன்:
இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் பூச்சிகளை அகற்றும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.

கறிவேப்பிலைக் கொழுக்கட்டை

தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கைப்பிடி, பச்சரிசி மாவு - கால் கிலோ, கருப்பட்டி - 100 கிராம், சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, ஏலக்காய் - 6, சுக்கு - ஒரு துண்டு, தேங்காய் - அரை மூடி.

செய்முறை:
சீரகம், மஞ்சள் தூள், மிளகு, சுக்கு ஆகியவற்றை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கருப்பட்டியைப் பாகு காய்ச்சி, மற்ற பொருட்களுடன் சேர்த்து பச்சரிசி மாவில் கலக்கவும். பின்னர் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

மருத்துவப் பயன்:
சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், தைராய்டு பிரச்னைகளுக்குக் கை கண்ட மருந்து. உடல் பலவீனம், வலி, அசதி, சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும். ஆவியில் வேகவைத்து எடுப்பதால், எளிதில் ஜீரணமாகும்.

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இந்த மருத்துவ உணவு’ வகைகளை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு சொல்வீர்கள் மகிழ்ச்சியான வாழ்வுக்கு ...

ஆமாங்க உணவே மருந்து...
Photo: நாம் மறந்து போனவை !

நமது முன்னோர்களின் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வுக்கு காரணமான உணவுவகைகள் இதோ

உளுந்துப் பொடி

இதற்க்கு தேவையானவை:
 உளுத்தம் பருப்பு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 5 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம், ஓமம் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம்.

எப்படி செய்வது:
அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதன் மருத்துவப் பயன்:
உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு. சிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

பிரண்டைத் துவையல்

தேவையானவை: 
முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்: 

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

வெந்தயக் கீரை தோசை

தேவையானவை: 
தோசை மாவு - அரை கிலோ, சீரகம் - 25 கிராம், சோம்பு - அரை தேக்கரண்டி, பூண்டு - 4 பல், வெந்தயக் கீரை - 100 கிராம், எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு.

செய்முறை: 
சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும். சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கி, தோசை வார்க்கவும். அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

மருத்துவப் பயன்: 
இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் பூச்சிகளை அகற்றும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.

கறிவேப்பிலைக் கொழுக்கட்டை

தேவையானவை: 
கறிவேப்பிலை - 2 கைப்பிடி, பச்சரிசி மாவு - கால் கிலோ, கருப்பட்டி - 100 கிராம், சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, ஏலக்காய் - 6, சுக்கு - ஒரு துண்டு, தேங்காய் - அரை மூடி.

செய்முறை: 
சீரகம், மஞ்சள் தூள், மிளகு, சுக்கு ஆகியவற்றை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கருப்பட்டியைப் பாகு காய்ச்சி, மற்ற பொருட்களுடன் சேர்த்து பச்சரிசி மாவில் கலக்கவும். பின்னர் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

மருத்துவப் பயன்: 
சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், தைராய்டு பிரச்னைகளுக்குக் கை கண்ட மருந்து. உடல் பலவீனம், வலி, அசதி, சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும். ஆவியில் வேகவைத்து எடுப்பதால், எளிதில் ஜீரணமாகும்.

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இந்த மருத்துவ உணவு’ வகைகளை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு சொல்வீர்கள் மகிழ்ச்சியான வாழ்வுக்கு ...

ஆமாங்க உணவே மருந்து...
69

Monday, October 21, 2013

உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் – சீனாவின் அரிய கண்டுபிடிப்பு

இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம்.
ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.
news_18860
ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ”லைபை” குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது.
வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.
சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.

இன்கா தங்கப்புதையல்


லத்தின் அமெரிக்காவில் மத்திய ஈகுவடாரில் அமைந்திருக்கும் அடர்ந்த மலைப்பிரதேசத்தின் குகைகளில் டன் கணக்கில் தங்கப்புதையல் இருப்பதான கதைகளின் பின்னனி சுவாரசியமான வரலாறு.
1532ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கோ பிஸ்ஸாரோ என்பவரின் தலைமையில் ஸ்பானீஷ் படையொன்று இன்கா பேரரசரை சிறைபிடிக்கும் முயற்சியில் முன்னேறியது. ஏற்கனவே இன்கா பேரரசில் அப்போதுதான் சகோதர யுத்தம் நடந்து தனது சகோதரர் குயாஸ்கரை வீழ்த்தி அரியணையில் அமர்ந்திருக்கிறார் அதூல்பா. ஏற்கனவே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் களைப்படைந்து போயிருந்த இன்கா படைகள் ஸ்பானீஷ் படைகளிடம் எளிதாய் வீழ்ந்திருக்கிறது. அதூல்பா இன்கா தலைநகரான கஜமார்காவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்.
தன்னை விடுவித்தால் அதற்கு ஈடாக மலை மலையாக தங்கம் தருவதாக பிஸ்ஸாரோவிடம் பேரம் முடித்திருக்கிறார் அதூல்பா. அதன்படி தங்கள் அரசரை விடுவிப்பதற்காக இன்கா பேரரசு முழுவதுதிலுமுள்ள மக்களிடமிருந்து தங்கமும் வெள்ளியுமாய் பெறப்பட்டு அவை இரண்டு தவணையாக பிஸ்ஸாரோவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. விதவிதமான தங்க கைவினைப்பொருட்கள் முதல் தவணையில் ஒப்படைக்கப்பட்டவுடன் பிஸ்ஸாரோ அந்த அழகிய தங்க வைவினைப்பொருட்கள் அனைத்தையும் உருக்கி தங்கக்கட்டிகளாய் ஸ்பெயினுக்கு அனுப்பி விட்டு இரண்டாவது தவணையைப் பற்றி அறியாமல் தனது வாக்குறுதியைக் மீறி இன்கா பேரரசர் அதூல்பாவை ஆகஸ்ட்-29, 1533 அன்று இன்கா தலைநகரான கஜமார்காவிலேயே கொன்று தீயிலிட்டு கொளுத்தியிருக்கிறான்.
கிட்டத்தட்ட 60,000 பணியாட்கள் மூலம் 750 டன் தங்க கைவினைப்பொருட்களை இன்கா தலைநகரை நோக்கி சுமந்து வந்து கொண்டிருந்த இன்கா ஜெனரல் ருமினாஹீய், இன்கா பேரரசர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் தங்கம் மொத்தத்தையும் ல்லங்கானேட்ஸ் என்ற ஈகுவடாரின் மலைப்பிரதேசத்துக்கு எடுத்துச்சென்று மறைத்துவிட்டார். அதற்குப் பின்னர் இன்கா ஜெனரல், ஸ்பானீஷ் படைகளுடன் தொடர்ந்து போரிட்டு, சிறைபிடிக்கப்பட்டு, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இன்கா தங்கத்தை வைத்த இடம் பற்றி எவ்விதத் தகவலையும் கூறாமல் அந்த மர்மப்புதையலை தனது மரணத்தோடு சேர்த்தே மறைத்து கொண்டார்.
தொடர்ந்து வந்த காலங்களில் இன்று வரையிலும் தங்க வேட்டைக்காக பலவிதமான தேடல்கள் நடந்து கொண்டேயிருந்தாலும் எல்லாமே வெறுங்கையாகவே முடிந்த கதைகள் இன்கா தங்கப்புதையலை இன்னமும் தீரா மர்மமாகவே நீட்டித்திருக்கிறது.
946696_207113939450977_2077243783_n

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?




குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

பத்து கட்டளைகள்:

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!

Finely crafted columns at one of Rock cut Bedse caves, Pune(Maharashtra) Dated: ~1st century BCE or older


HYPO Thyroidism Further inforamtion and a few words about HYPER form of it.. . . .





Hypothyroidism occurs when the Thyroid gland has been weakened by Poor Nutrition, Thyroid Toxicity, Bad lifestyle, Stress, and too much Medical 'help' (medications). A victim of hypothyroidism has a body that can no longer adequately produce vital hormones. The Immune system only Attacks things it detects as being TOXIC (…).

Hypothyroidism is an underactive Thyroid condition, often marked by Low Iodine levels.

 Fatigue, numbness or tingling in the hands, brittle nails, coarse,  brittle hair, hair loss, headaches, poor short-term memory, anxiety or panic attacks, low blood pressure, depression, low libido, pale, dry or coarse skin, high cholesterol, puffy eyes, dry eyes, blurry vision, frequent respiratory infection, decreased perspiration, poor skin tone, tingling hands, sensitivity to cold, unexplained weight gain, constipation, hair loss, puffy eyelids, low body temperature (quite cold hands and feet), wounds that are slow to heal, infertility, goitre, rheumatic pain, emotional disorders, allergies, missing the lower portion of eyebrows, poor sleep, flu-like symptoms, hoarseness, hypersensitivity, and fluid retention are all possible indicators that Thyroid secretions may be Low.




The Thyroid is Weakened/ suppressed also by the following. 
1. Poor Nutrition, Thyroid Toxicity, Bad lifestyle, Stress, and too much Medical 'help' (medications)… Cooking on Refined oils (frying on them), junk food, soft drinks, Sugar consumption - All that will take its Toll on POOR Thyroid Health.


2. Constant intake of SOY.. an ingredient in the great majority of processed foods and even in most of the so-called healthy alternatives. Thus ALL soy-containing products and oils Should be avoided (even by a Healthy person).

3. FLUORIDE.. is extremely Damaging to the Thyroid. Until the 1970's, doctors prescribed fluoride to patients with hyperthyroidism (an over-active thyroid) to cripple it. It was shown to be effective at 2 mg. per day. People in the present are estimated to consume 2-10 mg. per day from tap water, Non-stick cookware, Toothpaste, Pharmaceuticals, Infant formula, Processed cereals, and Sodas.


4. Be mindful of GOITROGENS, foods that can Interfere (influence) with Thyroid function. Goitrogens include Broccoli, Brussels sprouts, Cabbage, Cauliflower, Kale, Kohlrabi, Rutabaga, Turnips, Millet, Spinach, Strawberries, Peaches, Watercress, Peanuts, Radishes, and SOYbeans. Does it mean that you can never eat these foods? No, because COOKING Inactivates (makes them Not active) Goitrogenic compounds. But Still, add those foods in Very Moderations to your meals in their Raw form (I am talking about Vegetables and greens here) because they are very healthy (1-2 tablespoons per meal will be ok). Avoid Soy products anyway (!)

5. MEAT and MILK.. If you are a Meat eater and giving up meat sounds like something impossible for you, then the ONLY option you have here is to consume Meat which you know on 100% produced WITHOUT hormones of ANY sort (!!!).. Ok, see, you Already could have dysfunction of Thyroid hormones, and ANY other hormones entering your body will CONTRIBUTE to Further dysfunctioning of it (!).. Am I logical here?... Almost All conventional meat (animals) are grown with a ‘help’ of hormones just to bring them to your table Faster. So you either eat 100% healthy meats or do not eat it at all (I do not eat meat for about 2 years and Still able to walk and think, so will you). Obviously, Cured meat and sausages as a Big Nah….. Milk.. the same story. Mik is from cows which could be given hormones Plus it is Heated and homogenized (which means dangerous).. so either drink milk in very very moderations and Raw (plus the one from the cows which were Not given hormones) or ideally give it up completely. Go for Nut milks which u can make Home (sesame seeds (til), almonds, walnuts, coconut pulp, sunflower seeds..).


6. Certain DRUGS (medication) also contribute to this problem: lithium, all S.S.R.I. anti-depressant drugs (which feature fluoride as a main ingredient) and others.


There is a simple test called 'the Barnes Basal Temperature' Test to check Thyroid function. Refrain from drinking alcohol that night. Before bed, shake down a Thermometer and place it by your bed. In the morning, put the thermometer firmly in the armpit(under arm) and rest for 10 minutes. A regular resting reading will be 97.8 F. (37 degrees C). Repeat this the Next day. If it is lower, suspect an underactive thyroid. Women should do this after their menses is complete, as temperature levels fluctuate more during this time.


Diagnosing Thyroid Disorders..

If your doctor suspects a thyroid disorder, a blood test can help provide an answer. This test measures the level of thyroid-stimulating hormone (TSH), a master hormone that regulates the work of the thyroid gland. If TSH is high, it typically means your thyroid function is too low (hypothyroid). If TSH is low, it generally means the thyroid is overactive (hyperthyroid.) Your doctor may also check levels of other thyroid hormones in your blood. Imaging studies and biopsies are sometimes taken to evaluate a thyroid abnormality.

(DI)*..Here (where I am from), that Expanded blood test consists of: 1) thyroid hormones (2 of them, the ones which are produced by the thyroid itself), 2) Hypothalamus and Pituitary gland (body) hormones!!... those two produce Hormones which are In Control of Thyroid - so they should be checked too!! 3) Cholesterol levels (here we got 3 options of them and u need to ask for 'wider' results), 4) Atherogenic ratio (rate)! Take Notes..


HYPERthyroidism occurs when an excess of thyroid hormones causes one’s metabolism is racing out of control. Symptoms likely to occur are heart pounding, high blood pressure, feeling flushed, sweating, weight loss and overheated, inability for the eyes to focus, insomnia, nervousness, heart racing, abnormally frequent bowels, anxiety, and diarrhoea. This chemical imbalance can lead to heart failure If Untreated. In Asian medicine, Hyperthyroidism may involve a fluid deficiency in the body.


Personal Notes:

You can also follow those dietary recommendations if you have HYPER thyroid.

The Healthy diet for Thyroid, diet for autoimmune disease diet (with Dr. Joel Fuhrman, M.D), Superfood which will Help to cure/improve HYPOthyroid (plus that superfood is Beneficial for women with Menopause (!!)) will be also given today.

Further articles could be a bit repetitive but.. it will help you to memorise it all Better. ... It is just if I add all that info in here at ones.. the post will be very long.

If I cannot make to cover the HYPER thyroid issue, then I will do it very shortly. But the BASE for two of them are the Same. Avoiding particular food, Adding others, Healthy eating, Positive thinking, hoping for the Best, and being in touch with a Doc (in some cases, Medications could be Necessary!.. so you Do need to discuss it all with a doc or even several of them!). In some cases, if the Thyroid is Really out of Control, you will Not survive just on vegetables. So Be WISE. Ok?..

~Nadia

கணணியில் மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.

கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள்.
அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம் தான்.

இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.

இதற்கு முதலில் Start--->Run--->cmd கிளிக் செய்யவும். இப்போது command Prompt ஓபன் ஆகும்.

இதில் C:Documents and Settingscontent இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc )

இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது

D:/>attrib +h +s Folder Name(Folder Name--> Your Folder Name). அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும்.

தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க,

D:/>attrib -h -s Folder Name கொடுத்தால் போதும்.

இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்



வாயுத் தொல்லை! இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத்துல தர்ற பிரச்சினை இது.

ஒருத்தர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை வாயுவை வெளியேத்தறது சாதாரணமானதுன்னு சொல்றாங்க மருத்துவர்கள்.

இந்த வாயுத் தொல்லை ஏன் வருது?

உணவு செரிமானமாகி, வயித்துலேர்ந்து சிறுகுடலுக்குப் போகும். மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும். அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும். மிச்ச மீதி உணவோட, அந்த பாக்டீரியா சேர்ந்து, உணவு புளிச்சு, வாயுவா மாறுது. இந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா, அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறினு எடுத்துக்கலாம். அதை சாப்பாடு மூலமா சரி செய்யலாம்.

அதுக்கு முன்னாடி வாயுவை உற்பத்தி பண்ற உணவுகளைப் பத்திப் பார்க்கலாம். அளவுக்கதிகமாக வாயுவை உற்பத்தி செய்கிற உணவுகள், மிதமான வாயுவை உற்பத்தி பண்ற உணவுகள், குறைந்த வாயுவை வெளியேத்தற உணவுகள்னு மூணு வகை. முதல் வகைல பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், குட்டி முட்டைகோஸ், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், சோயா பீன்ஸ், டர்னிப், சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை. இரண்டாவது வகைல ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கத்தரிக்காய், செலரி மற்றும் பிரெட். கடைசி வகைல முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய், அரிசி.

வாயுத் தொல்லையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

சமைச்ச உணவு சாப்பிடறப்ப கூடவே பச்சைக் காய்கறி, பழங்களை சாப்பிடக் கூடாது. பழம், பச்சைக் காய்கறி சாப்பிட்டு, கொஞ்ச இடைவெளி விட்டு, அப்புறம் சமைச்ச உணவை எடுத்துக்கிறது நல்லது. காய்கறி, பழங்களில் நார்ச்சத்து அதிகம். அது சமைச்ச உணவோட சேர்ந்து சீக்கிரம் செரிச்சு, புளிச்சு, வாயுவை உண்டாக்கும்.

சில பேர் அவசரம் அவசரமா சாப்பாட்டை விழுங்குவாங்க, அப்ப காற்றையும் சேர்த்து விழுங்கறதும் வாயுவுக்கான காரணம். மலச்சிக்கல் இன்னொரு காரணம், தினம் காலை எழுந்ததும் மலம் கழிக்கிறதைப் பழக்கப்படுத்திக்கிறவங்களுக்கு வாயுத் தொல்லை குறைவு.

சாப்பிட்ட உடனேயே வாயு வெளியேறாது. 3 முதல் 5 மணி நேரத்துக்குப் பிறகுதான் வரும். வாயுவுக்கு எதிரா போராடுற குணம் கொண்ட உணவுகள் பூண்டு, இஞ்சி, சோம்பு, ஓமம். வாயு அதிகம்னு தெரிஞ்ச உணவுகள்ல இதையெல்லாம் சேர்த்து சமைக்கிறப்ப, பிரச்சினை குறையும்.

சுண்டல் சாப்பிட்டா வாயுப் பிரச்சினை வரும். சுண்டலுக்கான தானியத்தை ஊற வச்சிட்டு, அந்தத் தண்ணியை வடிச்சு, வேற தண்ணி மாத்தி, கொஞ்சம் இஞ்சி சேர்த்து பிரஷர் குக் செய்யலாம். இல்லைனா சுண்டலுக்கான கடலையை வெறும் கடாய்ல லேசா வறுத்துட்டு, இளம் சூடான தண்ணீர் விட்டு ஊற வச்சு, வடிச்சு வேக வச்சும் செய்யலாம். முக்கியமா அதோட மேல் தோல் உடையற அளவுக்கு வேக வைக்கணும்.

பழகாத எந்தப் புது உணவையும் ஒரே நாள்ல நிறைய சாப்பிடாம, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்றதும் நல்லது. பார்ட்டி, விசேஷம்னு முதல்நாள் நிறைய சாப்பிட்டவங்களுக்கு, அடுத்த நாள் வாயுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். பசியிருக்காது. அந்த நேரத்துல இஞ்சி முரபா, இஞ்சி சிரப், இஞ்சி சூரணம்னு எதையாவது எடுத்துக்கிறது உடனடி பலன் தரும்.

கிழங்கு சாப்பிட்டா முதுகு பிடிச்சிருச்சு, கடலை சாப்பிட்டா கை, கால் பிடிச்சிருச்சு, வாயுனு சொல்றவங்களை நிறைய பார்க்கலாம். உண்மைல வாயுங்கிறது வயித்துப்பகுதில மட்டும்தான் இருக்கும். முதுகுப் பிடிப்பு மாதிரி மத்த பிரச்சினைகளுக்கு காரணம் வேற ஏதாவது இருக்கலாம்.


“சரியாக நெஞ்செலும்பிற்குக் கீழே ஒருவித எரிச்சலுடன் கூடிய வலி மாரை அடைப்பது போன்ற உணர்வுடன் வருகிறது. நெஞ்செரிச்சலும் இருந்து கொண்டே இருக்கிறது. இது மாரடைப்பா? அல்லது குடற்புண் தரும் அல்சர் வலியா? ரொம்ப குழப்பமா இருக்கிறதே!”, இன்றைக்கு உடல் நல அக்கறை உள்ள நடுத்தர வயதினர் பலரும் பயப்படும் ஒரு பிரச்சினை. ‘சாதாரண வாயுத் தொல்லைதான்,’ என கோலிசோடா கூட்டுப்பெருங்காயம் என சாப்பிட்டு, தடாலடியாக வலியின் தீவிரம் கூடி மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் வாசலுக்குச் செல்வோரும் உண்டு. 

உருளைக்கிழங்கு போண்டாவுடன் இரவு ரிசப்ஷனில் ஒரு கட்டு கட்டி விட்டு, ஏப்பம் வரும் போதெல்லாம் ஜகல்பந்தியாய் சாம்பாரும் சக்கரைப்பொங்கலும் தொண்டைவரை எட்டிப் பார்த்து அலுத்துப்போய், மாரை அடைக்கும் படியாய் நிற்க,”டேய்,பகவான் கூப்பிடறார்னு நினைக்கிறேன்,”-னு கலவரப்பட்டு, நட்சத்திர ஆஸ்பத்திரியை நோக்கி நடு இரவில் ஓடுவர். அங்கோ, “எதுக்கும் இருக்கட்டும்” என ஆரம்பித்து ஈசிஜி, எக்கோ, என்ஸைம் டெஸ்ட் எனத் துவங்கி ஐசியுவில் அடைக்கலம் தர, கடைசியில் ஒரு ’சின்ன சிம்பொனி ஏப்பம்’ வந்ததும் எல்லாம் சுபமாக, அட! ஒண்ணுமில்லாததுக்கு இவ்வளவா? என ஆஸ்பத்திரியைப் பழிக்க….இது இன்று பலர் வீட்டிலும் நடக்கும் பகீர் சம்பவம். ” படுத்திறது எல்லாம் வாயுவா? மாரடைப்பா? எப்படி எதிர்கொள்வது?”

நமது சீரணம் உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கும். வாழை இலையில் இனிப்பைப் பார்த்ததும் வாயில் உமிழ்நீர் சுரப்பது முதல் துவங்கும் இச்சீரணம் சரியாக நடக்க பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். 
நினைத்தபோது நினைத்தவற்றை, நினைத்தபடி சாப்பிட ஆரம்ப்பிக்கும் போது இந்த மொத்த சீரண நிகழ்வுகளும் தடம் பிறழத் துவங்குகிறது.

நல்ல ஆரோக்கியமான உடலுக்கு, இருநேரம் சிற்றுண்டியும் ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. அந்த இரு சிற்றுண்டியிலும் ஒரு வேளை (காலை அல்லது இரவு) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு.
காலை வேளை உணவைப் பெரும்பாலோர் தவிர்ப்பதோ அல்லது அக்கறையின்றி அவசர உணவாகவோ எடுப்பதோ பெருகி வருகிறது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தை குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல், கைக்குத்தல் புழுங்கல் அரிசி கஞ்சி, சிறு குழந்தைகளாயிருப்பின் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி மிக நல்லது. இன்று பிரபலமாகி வரும் ’ஒட்ஸ் கஞ்சி’க்கு சற்றும் குறைவில்லாததும், நம் விவசாயியை வாழ வைப்பதுமான இந்த உணவு நமக்கு உகந்தது.

வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல்/அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளி துண்டுகள், இளம்பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு எடுக்கலாம்.
மதிய உணவில் நிறைய காய்கறிகள், கீரை கூட்டு/கடைசல்,-இவற்றுடன் அரிசி உணவு அளவாய் சாப்பிடுதலும், இரவில் காலை உணவு போல் எளிய சத்தான உணவு எடுத்தலும் அவசியம்.

வயிற்று உப்பிசம், அசீரணம், சத்தமாய் பயமுறுத்தும் ஏப்பம், நெஞ்செரிச்சல், எப்போதெனினும் எடுக்கும் விருந்திற்கு கூட ஏற்படும் உடனடியாக வரும் வாய்த்தொல்லை என ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாது, உணவில் கவனம் செலுத்தி சரி செய்வது அவசியம். உணவில் என்ன செய்யலாம்?

அதிக காரத்தை தவிர்த்துவிடுங்கள். மிளகாய் வற்றல் பயன்படுத்தவேண்டிய இடங்களில் மிளகு பயன்படுத்திப்பழகுங்கள். எண்ணெயில் பொரித்த உணவை கூடிய மட்டும் தவிர்ப்பது நல்லது. சரியான வேளையில் உணவை எடுக்கத் தவறாதீர். மதிய உணவை 4 மணிக்கும், இரவு உணவை டி.வி.யில் அத்தனை பேரும் அழுது முடிந்தபின்னரோ அல்லது ’டி20’-மேட்ச் முடியும் போதும் தான் சாப்பிட முடியும் என அடம் பிடிக்க வேண்டாம். வலி நிவாரணி மருந்துகளை அவசியமின்றி எடுக்க வேண்டாம். புகை, மது இரண்டும் கேன்சரை வயிற்றுப் புண் வழியாக அழைத்துவரும் கொடூரவிஷயங்கள். மனதை எப்போதும் இலகுவாக வைத்திருங்கள். எப்போதும் டென்ஷனுடன் இருப்பவருக்கு கண்டிப்பாக சீரண்க் கோளாறு வந்துவிடும்.இன்னும் மன அழுத்தத்தில் (டிப்ரஷன்) இருப்பவர்களுக்கு அசீரணமும் வாய்த் தொல்லையும் கூடுதல் தொல்லை தரக் கூடியன. 

அட! வந்துவிட்டது.? என்ன செய்வது? காலை உணவில் இட்லிக்குப் பிரண்டைத் துவையல் அரைத்து சாப்பிடுங்கள். துவரம் பருப்பு சாம்பாருக்குப் பதிலாக, சிறுபாசிப்பருப்பு சாம்பார் வைத்து சாப்பிடவும். வெள்ளை கொண்டைக்கடலைக்கு பதில் சிறுசிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்துங்கள் (அதுவும் கூட குறைந்த அளவில்-மிளகு சீரகம் சேர்த்து). 11 மணிக்கு நீர் மோர் 2 குவளை அருந்துங்கள். மதிய உணவில் காரமில்லாத, பாசிப்பயர்று சேர்த்த, கீரைக் குழம்பு, தேங்காய்ப்பால் குழம்பு(சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் 2 குவளை சீரகத்தண்ணீர் அருந்தவும். இரவில் கண்டிப்பாக வாழைப்பழம், உடன் எளிய ஆவியில் வெந்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடப் பழகுங்கள். காய்கறிகளில் கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளை இவற்றை தவிர்க்கவும். அதிகமான அளவில் மாம்பழமும், பலாப்பழமும் கூட வாயு உண்டாக்கும்.



சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சமபங்கு, இந்துப்பு பாதிபங்கு எடுத்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்பு பொடி போல் போட்டு சாப்பிட்டால் அசீரணம் வராது. சாப்பிட்டதும் வயிறு காற்றடைத்த டயர் மாதிரி வீங்கி கொள்வோருக்கு இந்த அன்னப்பொடியை 1 ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் சாப்பிட வேண்டும். உடனடியாக வாயு விலகி வயிற்றுப்பிசம் விலகும்.
சித்த மருத்துவரிடம் கிடைக்கும் சீரண சஞ்சீவி, சீரக வில்வாதி உள்ளிட்ட மருந்துகள் அசீரணத்தை அகற்ற பெரிதும் உதவிடும். குடற்புண்கள் அதிகமிருப்பதாக எண்டோஸ்கோப் சொன்னால், பிரண்டையில் இருந்தும், உப்பில் இருந்தும் தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் பூரண குணமடைய உதவிடும். 

உடன் தினசரி நடை, மூச்சுப்பயிற்சியும் செய்வது அவசியம்.”இரத்தக் கொதிப்பு உள்ளது; சர்க்கரை நோய் உள்ளது; பருத்த உடல் உள்ளது; மிகவும் மன அழுத்தமும் நெருக்கடியும் கூடிய வாழ்வில் உள்ளேன்,” எனில் ஒரு முறை உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்து உங்கள் இதயம் சீராக இயங்குகிறதா? என்பதை அறிந்து கொள்வது அவசியம். அப்படி ஏதும் தொந்தரவு இருப்பின் வருடம் ஒருமுறை ஈசிஜி எடுத்துக் கொள்வதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் இரத்தக் கொதிப்பு, இரத்தக் கொழுப்பு நிலையை அறிவதும் பெரிதும் அவசியம். மாரடைப்பின் குறிகுணங்களும், வாயுத் தொல்லையின் குறிகுணங்களும் ஏறத்தாழ ஒன்றாய் இருந்து குழப்புவதால், வாய்த்தொல்லையை முதலில் முழுமையாகக் குணப்படுத்திக் கொள்வது மிக மிக அவசியம். அதனோடு இரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க மருந்தும் வாழ்வியல் மற்றும் உணவு அக்கறையும் இருப்பின் மாரடைப்பு நெருங்காது.

நாற்பதுகளில் இருப்பவர்கள் உடல் நலம் மீதான தினசரி கவனம் பல நோய்களை வராது தடுக்க பெரிதும் உதவிடும். நோய் வந்தபின் அல்லாடுவதைக் காட்டிலும் அடுப்பங்கறை அக்கறையிலேயே ஆரோக்கியமான முதுமைக்கு வித்திடலாம்