Search This Blog

Tuesday, March 12, 2013

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!



*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet.

THE SUCCESS INDICATOR

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை !



காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது

Friday, March 8, 2013

உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ? கவலையே விடுங்க கிழே உள்ள குறிப்புகளை படிங்கள் !!



சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.
அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!

@[290944467700323:274:The Voice Of People]-ன் தகவல் ..........

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!

A \C  காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C  ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C  ஐ இயக்கவேண்டும் .

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD  ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50  மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400  முதல் 800  மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000  மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40  மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C  காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு  அப்புறமா A \C  ஐ  
ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

-----------------------------------------------------
like&share==>@[290944467700323:274:The Voice Of People]<==
-----------------------------------------------------




A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \C ஐ
ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

மூட்டைப் பூச்சி

அம்மாடியோவ் ... மூட்டைப் பூச்சி இருக்கா என்று கேட்டுக் கொண்டு தான் நண்பர்கள் ரூமின் இருக்கையில் உட்காரும் அளவுக்கு ஆகிப் போனது.
வளைகுடா, மற்றும் இதர வெளிநாடுகளில் வாழும் பேச்சிலர்ஸ் முதல் ஃபேமிலி மெம்பர்ஸ் வரை மூட்டைப் பூச்சி தொல்லையினை அனுபவித்திருப்-பீர்கள்/பார்கள். அதை ஒழிக்கு ம் முறையினை

பேச்சுப் பராக்கில் தெரிந்து கொள்ளலாமா? சரி வாங்க...



எங்கள் வீட்டில் கொஞ்ச நாளா மூட்டை பூச்சி இருக்குப்பா, என்ன செய்வதுனே தெரியலைப்பா, ரெம்ப கவலையா இருக்குப்பா, தூங்கவே பயமா இருக்குப்பா, தயவு செய்து உங்கள் ஆலோசனை தாருங்கள்ப்பா, மிகவும் கவலையாக உள்ளது...ரேணுகாதேவி.



சுவரும் தரையும் சேரும் ஓரங்களில் பரவலாக மூக்குப்பொடி தூவினால்மூட்டைப்பூச்சி தொல்லை குறையும். - திருமதி கோமு



ஹாய் ரேணு, மூட்டை பூச்சால் நானும் ரொம்ப அவதி பட்டுள் ளோம். முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். அதனை பிடித்து தண்ணீரில் போட்டு விடுங்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். பிறகு. வீட்டில் எதாவது மரசாமான்கள் இருந்தால் உடனே எடுத்து வெயிலில் காய வைய்யுங்கள். மரசாமான்களில் பிடித்தால் விடவே விடாது. பிறகு மூட்டை பூச்சி இருக்கும் இடங்கள்ல் மண்ணெண்ணையை ஒரு துணியில் எடுத்து தெயுங்கள் இப்படி தினமும் செய்தால்,அனைத்தும் அழிந்துவிடும். - பிரியதர்சினி



மூட்டை பூச்சி போகணும்னா கடைகளில் மூட்டை பூச்சி மருந்து வாங்கி இரவில் அடிங்க ... கண்டிப்பாக மூட்டை பூச்சி எல்லாம் செத்து போய் விடும்..லக்ஷ்மி மாசானம்



மூட்டை பூச்சி மருந்து ரொம்ப ஆபத்தானது..அதை அடித்தால் 24 மணிநேரமாவது வீட்டிலிருந்து வெளியே போய் விட வேண்டும்.. ஆனால் அதை தவிற எனக்கு தெரிந்து வேற வழியில்லை..நல்ல எல்லா சாமானை யும் பெரிய கவர் போட்டு காற்று புகாமல் ஒட்டி விட்டு மருந்தடியுங்கள்..



கிச்சனில் உள்ள உணவுப் பொருட் களை எங்காவது பக்கத்து வீட்டிலாவது மாற்றி விட்டு மருந்தடிப்பது நல்லது..குடிக்கும் தண்ணீரை கூட முடிந்தால் வெளியில் வைத்து விடலாம்..சின்ன குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். பழைய மரசாமான்கள் அதிகம் வீட்டில் வைக்க வேண்டாம் தூக்கி போட்டு விடுங்கள்..கார்பெட் இருந்தால் அதையும் எடுத்து விடுங்கள். - தளிகா



"அறுசுவை"யில் படித்ததில் பிடித்தது

• எம் அப்துல் காதர்



நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவைகளை மோப்பம் பிடித்து இவை நம்மைத் தேடி வருகின்றன.



மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள்.



1) இதற்கு ஹெவி டியூடி பெஸ்ட் கன்ட்ரோல் செய்ய வேண்டும். விஷத்தன்மை அதிகம் ஆதலால் ஆபத்தானது.எச்சரிக்கையாகக் கையாளனும்.



2) இரண்டு நாள் விஷத் தன்மை முறிவு ஏற்படும்வரை வெளியில் தங்க வேண்டும்.



3) முதலில் வீட்டில் உள்ள துணிகளை எல்லாம் நன்கு மூட்டை கட்டி வைத்து வெளியில் வைக்கவும். அல்லது சுடுதண்ணீரில் துவைத்து எடுக்கவும்.



4) PEST கண்ட்ரோல் செய்த பின்னர் 24 மணிநேரமாவது யாரும் அறையை பயன்படுத்தக் கூடாது.



5) அடுத்த நாள் வேற ஆளை விட்டு மருந்தை எடுத்து களைந்து விட்டு ஜன்னலெல்லாம் திறந்து வைத்து விட்டு வர வும்..பிறகு ஒரு நாள் கழித்து போய் சுத்தம் செய்யவும்..



6) சமையலறையில் உள்ள எல்லா பாத்திரங்களையும் கழுவி எடுத்து வைக்கவும்..



வேறு மற்றும் பாதுகாப்பான முறை



கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.



நன்றி : கொங்கு தென்றல்

----

மூட்டைப் பூச்சியின் வரலாறு!!



மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன



வகைகள்



பொதுவான மூட்டைப்பூச்சி வகையான (Cimex lectularius) மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்ப மண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை (Cimex hemipterus) வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை.



மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை(Leptocimex boueti) வௌவால்களை யும் மனிதனையும் தாக்குபவை. Cimex pilosellus மற்றும் Cimex pipistrella என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் (Haematosiphon inodora) வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை.



உடலமைப்பு



வளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கையில்லா உடலமைப்பினை கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப் பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக்கொண்டதாக இருக்கும். மூட்டைப்பூச்சிகளை மனிதக்கண்களால் காணமுடியாது என்ற தவறானதொரு நம்பிக்கை உண்டு



உண்ணும் முறைகள்



பொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனதனின் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன.



இப்பூச்சிகள் இரதத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்துகின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவதில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்ததை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன.



மனிதனுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கேடுகள்



இவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்புகளும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டு



இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டி.டி.டி(D.D.T) மருந்து உபயோகத்தின் மூலமாக முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்த மூட்டைப் பூச்சிகள் மீண்டும் நியூயார்க் போன்ற நகரங்களை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. கரப்பான் பூக்கிகளுக்கும் எலிகளுக்கும் பழக்கப்பட்ட நியூயார்க் நகர மக்கள், இப்போது மூட்டைப் பூச்சிகளைப் பற்றி ஆரம்பப் பாடம் படிக்கிறார்கள்.



மூட்டைப் பூச்சிகளைப் பற்றி தகவலை மக்களுக்கு அளிக்க ஒரு இணையதளத்தையும் உருவாக்கி உள்ளது நியூயார்க் மாநகரம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கம் இங்கு எழுபத்தியொரு சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் இப்போதைய பெயர் மூட்டைப் பூசசிகளின் தலைநகரம் இந்த நகரம் 500,000.00 டாலர் தொகையை மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்கும், மக்களிடையே விழிப்புணர்வப் பரப்பவும் செலவிட்டிருகிறது.



பகல் முழுவதும் ஒளிந்து இருக்கும மூட்டைப் பூச்சிகள் இரவில் வெளிவருகின்றன. இரத்தைதைக் குடித்து வாழும் இந்தப் பூச்சிகளைக் முற்றிலுமாக அழிப்பது ஒருகடினமான செயல். ஒருவர் கடிபடும் உணர்ச்சியோ கடியின் வலியோ தெரியாத்தனால் இவை உடனடியாக் கொல்லப்படுவதில்லை. படுக்கையின் ஓரங்களில் கரும்புள்ளிக் குவியலாக இருக்கும் மூட்டைப் பூச்சிகள் தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஒரு வலி போக்கும் திரவத்தை நம் உடலுக்குள் செலுத்துகின்றன. அதனால் அவைக் கடிப்பது யாருக்கும் தெரிவதில்லை.



ஆனால் சிறிது நேரத்திலோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் கழித்தோ உடலில் தடிப்புக்களும் அரிப்பும் இருக்கும். மூட்டைப் பூச்சிகள் பதுங்க இடம் தேடி அலைந்து கொண்டு இருப்பதால் அவை எல்லா மூலை முடுக்குகளிலும் ஒளிந்து கொள்கின்றன. பகலில் இவை கண்களுக்குத் தெரிவதில்லை.



நமது பெட்டிகளுக்குள்ளும் உடைகளுக்குள்ளும் ஏறிப் பதுங்கிக் கொள்ளும் இந்த அருவருப்பான பூச்சி அதிக அளவிற்கு அதிவேகமாகப் பரவ காரணம் சுற்றுப்புற தூய்மையின்மை என்றுக் கூற முடியாது.மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு இங்கே மக்களிடம் இல்லாதது தான். கிட்ட்த்தட்ட ஒரு தலைமுறைக்கு மூட்டைப் பூச்சி என்ற ஒரு பூச்சி இருப்பதே அமெரிக்கர் களுக்குத் தெரியாது.



ஒரு பெண் மூட்டைப் பூச்சி ஒரு முறைக்கு ஐநூறு முட்டைகள் இருக்கிறது. வழவழப்பானச் சின்ன சின்ன முட்டைகள் எதிலும் ஒட்டிக் கொள்ளும்.அதனால் மூட்டைப் பூச்சிகளின் குடியேற்றம் ஒரு இட்த்திலிருந்து இன்னோரு இட்த்திற்கு எளிதாகிறது. மேலும் இரத்த்த்தை மட்டும் குடித்து வாழும் இந்த பூச்சி இனங்களால் ஒரு வருடம் இரத்தமில்லாமல் வாழ முடியும்.இந்தப் பூச்சி இனங்கள் மனிதர்கள் மட்டுமில்லாமல் எலி, வெளவ்வால் அணில் போன்ற கொறித்துத் தின்னும் பிராணிகள் மூலமாகவும் பரவலாம். டி.டி.டி(D.D.T) பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதாலும் மூட்டைப் பூச்சிகள் பெருக ஆரம்பித்து இருக்கின்றன.



இந்தியக் கட்டங்களைப் போல் சிமெண்ட்டாலும் செங்கலாலும் கட்டப்படாமல் மரத்துகள்களால் செய்யப்பட்ட மர அட்டைகளால் கட்டப்படும் அமெரிக்கக் கட்டிடங்களிலிருந்து மூட்டைப் பூச்சிகளை வெளியேற்றுவது மிக க் கடினமாக உள்ளது. நம் நாட்டைப் போல கட்டிடங்களைக் கழுவி விட முடியாது.



வெளிப்புற அட்டைச்சுவருக்கும் உட்புற அட்டைச் சுவருக்கும் நடுவில் குளிர் வரமால் தடுக்க வைக்கும் செயற்க்கைப் பஞ்சுகளும் தரையில் போடப்படும் கார்பெட் என்ற கம்பளங்களும் மூட்டைப் பூச்சிகள் பதுங்கிக் கொள்ளவும் ஒரே கட்ட்டிட்த்தின் ஒரு மூலையிலிருந்து இன்னோரு மூலைக்கு மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்து செல்லவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இயந்திரத்தாலேயே துவைத்துக் காய வைக்கும் பழக்கத்தால் மூட்டைப் பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் அமெரிக்க மக்கள்.



குழந்தைகளின் தலையில் பேன் இருந்தாலே பள்ளிக்கு வரக்கூடாது என்ற எழுதாதச் சட்டம் கொண்ட அமெரிக்க சமுதாயத்தில் இந்த கடுகளவுப் பூச்சிகள் பரபரப்பை உருவாக்கியுள்ளன. செய்தி நிறுவனங்களுக்கு அன்றாட ருசிகரத் தகவல்களைத் தீனி போடுவது மட்டுமல்லாமல் ஒரு பிரபலாமன பொழுது போக்கு அம்சமாக மூட்டைப் பூச்சிகள் அவதாரம் எடுத்துள்ளன.



மூட்டைப் பூச்சிகளினால் பரவக் கூடிய நோய்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகளும் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வது பற்றிய ஆராய்ச்சிகளும் நடந்து வருகினறன.



மூட்டைப் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத மக்கள் அதிவீரியமுள்ள பூச்சிக் கொல்லிகளைப் வீட்டுக்குள் பயன் படுத்தி குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுகும் கேடு விளைவிக்க வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறது. மனிதனின் கண்கள் மற்றும் தொண்டையை எரிச்சல் படுத்தும் இரசாயனப் பொருட்களும், மனித நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கும் மருந்துகளும் பொது மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஐம்பது ஆண்டுகளாக மூட்டைப் பூச்சிகளை மறந்திருந்த அமெரிக்க சமுதாயம் செப்ட்ம்பர் மாதம் சிக்காகோ நகரில் மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நட்த்துகிறது. பூச்சியின அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்து இந்தக் கருத்தரங்கில் குவிந்திருகின்றனர்.



மூட்டை பூச்சியை அழிக்க சில சுலபமான வழிகள்



114.8ºF அல்லது 46ºC க்கு அதிகமான வெப்ப நிலையில் மூட்டைப் பூச்சிகள் இறந்து போவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அதிக அளவு வெப்பத்தை சுமார் ஏழு நிமிடங்களுக்கு கட்டடங் களின் எல்லா அறைகளிலும், இடுக்குகளிலும் செலுத்தி மூட்டைப் பூச்சிகளைக் கொல்லும் முறை சில இடங்களில் செயல்படுத்தப் படுகிறது. சுற்றுச்புற சூழ்நிலைக்கும் சுற்றி வாழ் உயிரின்ங்களுக்கும் தீங்கு விழைவிக்காத இந்த முறை ஒருவரின் வங்கித் தொகைக்கு ஒரு வேட்டு வைக்கிறது.



இன்னோரு கல்லூரி ஆராய்ச்சியில் பாட்டிலில் போடப்பட்ட திடப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்ஸைட்() மூட்டைப் பூச்சிகளை கவர்ந்திழுப்பதோடு அவற்றைப் பிடிக்கும் ஒரு பொறியாகவும் பயன் படுத்த முடியும் என்று தெரிகிறது.



Electric Steamer



The Electric Power Steamer kills bed bugs contact. Bed bugs are particularly succeptible to heat, which is why steaming can be a very effective way to kill bed bug and mite infestations in your home in tight and hard to reach places.



முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். .மாஸ்கிங் டேப் கொண்டு ஒட்டி பிடிக்கும்



நன்றி : நாளைய சமுதாயம்
அம்மாடியோவ் ... மூட்டைப் பூச்சி இருக்கா என்று கேட்டுக் கொண்டு தான் நண்பர்கள் ரூமின் இருக்கையில் உட்காரும் அளவுக்கு ஆகிப் போனது.
வளைகுடா, மற்றும் இதர வெளிநாடுகளில் வாழும் பேச்சிலர்ஸ் முதல் ஃபேமிலி மெம்பர்ஸ் வரை மூட்டைப் பூச்சி தொல்லையினை அனுபவித்திருப்-பீர்கள்/பார்கள். அதை ஒழிக்கு ம் முறையினை

பேச்சுப் பராக்கில் தெரிந்து கொள்ளலாமா? சரி வாங்க...



எங்கள் வீட்டில் கொஞ்ச நாளா மூட்டை பூச்சி இருக்குப்பா, என்ன செய்வதுனே தெரியலைப்பா, ரெம்ப கவலையா இருக்குப்பா, தூங்கவே பயமா இருக்குப்பா, தயவு செய்து உங்கள் ஆலோசனை தாருங்கள்ப்பா, மிகவும் கவலையாக உள்ளது...ரேணுகாதேவி.



சுவரும் தரையும் சேரும் ஓரங்களில் பரவலாக மூக்குப்பொடி தூவினால்மூட்டைப்பூச்சி தொல்லை குறையும். - திருமதி கோமு



ஹாய் ரேணு, மூட்டை பூச்சால் நானும் ரொம்ப அவதி பட்டுள் ளோம். முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். அதனை பிடித்து தண்ணீரில் போட்டு விடுங்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். பிறகு. வீட்டில் எதாவது மரசாமான்கள் இருந்தால் உடனே எடுத்து வெயிலில் காய வைய்யுங்கள். மரசாமான்களில் பிடித்தால் விடவே விடாது. பிறகு மூட்டை பூச்சி இருக்கும் இடங்கள்ல் மண்ணெண்ணையை ஒரு துணியில் எடுத்து தெயுங்கள் இப்படி தினமும் செய்தால்,அனைத்தும் அழிந்துவிடும். - பிரியதர்சினி



மூட்டை பூச்சி போகணும்னா கடைகளில் மூட்டை பூச்சி மருந்து வாங்கி இரவில் அடிங்க ... கண்டிப்பாக மூட்டை பூச்சி எல்லாம் செத்து போய் விடும்..லக்ஷ்மி மாசானம்



மூட்டை பூச்சி மருந்து ரொம்ப ஆபத்தானது..அதை அடித்தால் 24 மணிநேரமாவது வீட்டிலிருந்து வெளியே போய் விட வேண்டும்.. ஆனால் அதை தவிற எனக்கு தெரிந்து வேற வழியில்லை..நல்ல எல்லா சாமானை யும் பெரிய கவர் போட்டு காற்று புகாமல் ஒட்டி விட்டு மருந்தடியுங்கள்..



கிச்சனில் உள்ள உணவுப் பொருட் களை எங்காவது பக்கத்து வீட்டிலாவது மாற்றி விட்டு மருந்தடிப்பது நல்லது..குடிக்கும் தண்ணீரை கூட முடிந்தால் வெளியில் வைத்து விடலாம்..சின்ன குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். பழைய மரசாமான்கள் அதிகம் வீட்டில் வைக்க வேண்டாம் தூக்கி போட்டு விடுங்கள்..கார்பெட் இருந்தால் அதையும் எடுத்து விடுங்கள். - தளிகா



"அறுசுவை"யில் படித்ததில் பிடித்தது

• எம் அப்துல் காதர்



நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவைகளை மோப்பம் பிடித்து இவை நம்மைத் தேடி வருகின்றன.



மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள்.



1) இதற்கு ஹெவி டியூடி பெஸ்ட் கன்ட்ரோல் செய்ய வேண்டும். விஷத்தன்மை அதிகம் ஆதலால் ஆபத்தானது.எச்சரிக்கையாகக் கையாளனும்.



2) இரண்டு நாள் விஷத் தன்மை முறிவு ஏற்படும்வரை வெளியில் தங்க வேண்டும்.



3) முதலில் வீட்டில் உள்ள துணிகளை எல்லாம் நன்கு மூட்டை கட்டி வைத்து வெளியில் வைக்கவும். அல்லது சுடுதண்ணீரில் துவைத்து எடுக்கவும்.



4) PEST கண்ட்ரோல் செய்த பின்னர் 24 மணிநேரமாவது யாரும் அறையை பயன்படுத்தக் கூடாது.



5) அடுத்த நாள் வேற ஆளை விட்டு மருந்தை எடுத்து களைந்து விட்டு ஜன்னலெல்லாம் திறந்து வைத்து விட்டு வர வும்..பிறகு ஒரு நாள் கழித்து போய் சுத்தம் செய்யவும்..



6) சமையலறையில் உள்ள எல்லா பாத்திரங்களையும் கழுவி எடுத்து வைக்கவும்..



வேறு மற்றும் பாதுகாப்பான முறை



கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.



நன்றி : கொங்கு தென்றல்

----

மூட்டைப் பூச்சியின் வரலாறு!!



மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன



வகைகள்



பொதுவான மூட்டைப்பூச்சி வகையான (Cimex lectularius) மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்ப மண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை (Cimex hemipterus) வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை.



மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை(Leptocimex boueti) வௌவால்களை யும் மனிதனையும் தாக்குபவை. Cimex pilosellus மற்றும் Cimex pipistrella என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் (Haematosiphon inodora) வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை.



உடலமைப்பு



வளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கையில்லா உடலமைப்பினை கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப் பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக்கொண்டதாக இருக்கும். மூட்டைப்பூச்சிகளை மனிதக்கண்களால் காணமுடியாது என்ற தவறானதொரு நம்பிக்கை உண்டு



உண்ணும் முறைகள்



பொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனதனின் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன.



இப்பூச்சிகள் இரதத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்துகின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவதில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்ததை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன.



மனிதனுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கேடுகள்



இவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்புகளும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டு



இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டி.டி.டி(D.D.T) மருந்து உபயோகத்தின் மூலமாக முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்த மூட்டைப் பூச்சிகள் மீண்டும் நியூயார்க் போன்ற நகரங்களை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. கரப்பான் பூக்கிகளுக்கும் எலிகளுக்கும் பழக்கப்பட்ட நியூயார்க் நகர மக்கள், இப்போது மூட்டைப் பூச்சிகளைப் பற்றி ஆரம்பப் பாடம் படிக்கிறார்கள்.



மூட்டைப் பூச்சிகளைப் பற்றி தகவலை மக்களுக்கு அளிக்க ஒரு இணையதளத்தையும் உருவாக்கி உள்ளது நியூயார்க் மாநகரம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கம் இங்கு எழுபத்தியொரு சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் இப்போதைய பெயர் மூட்டைப் பூசசிகளின் தலைநகரம் இந்த நகரம் 500,000.00 டாலர் தொகையை மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்கும், மக்களிடையே விழிப்புணர்வப் பரப்பவும் செலவிட்டிருகிறது.



பகல் முழுவதும் ஒளிந்து இருக்கும மூட்டைப் பூச்சிகள் இரவில் வெளிவருகின்றன. இரத்தைதைக் குடித்து வாழும் இந்தப் பூச்சிகளைக் முற்றிலுமாக அழிப்பது ஒருகடினமான செயல். ஒருவர் கடிபடும் உணர்ச்சியோ கடியின் வலியோ தெரியாத்தனால் இவை உடனடியாக் கொல்லப்படுவதில்லை. படுக்கையின் ஓரங்களில் கரும்புள்ளிக் குவியலாக இருக்கும் மூட்டைப் பூச்சிகள் தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஒரு வலி போக்கும் திரவத்தை நம் உடலுக்குள் செலுத்துகின்றன. அதனால் அவைக் கடிப்பது யாருக்கும் தெரிவதில்லை.



ஆனால் சிறிது நேரத்திலோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் கழித்தோ உடலில் தடிப்புக்களும் அரிப்பும் இருக்கும். மூட்டைப் பூச்சிகள் பதுங்க இடம் தேடி அலைந்து கொண்டு இருப்பதால் அவை எல்லா மூலை முடுக்குகளிலும் ஒளிந்து கொள்கின்றன. பகலில் இவை கண்களுக்குத் தெரிவதில்லை.



நமது பெட்டிகளுக்குள்ளும் உடைகளுக்குள்ளும் ஏறிப் பதுங்கிக் கொள்ளும் இந்த அருவருப்பான பூச்சி அதிக அளவிற்கு அதிவேகமாகப் பரவ காரணம் சுற்றுப்புற தூய்மையின்மை என்றுக் கூற முடியாது.மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு இங்கே மக்களிடம் இல்லாதது தான். கிட்ட்த்தட்ட ஒரு தலைமுறைக்கு மூட்டைப் பூச்சி என்ற ஒரு பூச்சி இருப்பதே அமெரிக்கர் களுக்குத் தெரியாது.



ஒரு பெண் மூட்டைப் பூச்சி ஒரு முறைக்கு ஐநூறு முட்டைகள் இருக்கிறது. வழவழப்பானச் சின்ன சின்ன முட்டைகள் எதிலும் ஒட்டிக் கொள்ளும்.அதனால் மூட்டைப் பூச்சிகளின் குடியேற்றம் ஒரு இட்த்திலிருந்து இன்னோரு இட்த்திற்கு எளிதாகிறது. மேலும் இரத்த்த்தை மட்டும் குடித்து வாழும் இந்த பூச்சி இனங்களால் ஒரு வருடம் இரத்தமில்லாமல் வாழ முடியும்.இந்தப் பூச்சி இனங்கள் மனிதர்கள் மட்டுமில்லாமல் எலி, வெளவ்வால் அணில் போன்ற கொறித்துத் தின்னும் பிராணிகள் மூலமாகவும் பரவலாம். டி.டி.டி(D.D.T) பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதாலும் மூட்டைப் பூச்சிகள் பெருக ஆரம்பித்து இருக்கின்றன.



இந்தியக் கட்டங்களைப் போல் சிமெண்ட்டாலும் செங்கலாலும் கட்டப்படாமல் மரத்துகள்களால் செய்யப்பட்ட மர அட்டைகளால் கட்டப்படும் அமெரிக்கக் கட்டிடங்களிலிருந்து மூட்டைப் பூச்சிகளை வெளியேற்றுவது மிக க் கடினமாக உள்ளது. நம் நாட்டைப் போல கட்டிடங்களைக் கழுவி விட முடியாது.



வெளிப்புற அட்டைச்சுவருக்கும் உட்புற அட்டைச் சுவருக்கும் நடுவில் குளிர் வரமால் தடுக்க வைக்கும் செயற்க்கைப் பஞ்சுகளும் தரையில் போடப்படும் கார்பெட் என்ற கம்பளங்களும் மூட்டைப் பூச்சிகள் பதுங்கிக் கொள்ளவும் ஒரே கட்ட்டிட்த்தின் ஒரு மூலையிலிருந்து இன்னோரு மூலைக்கு மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்து செல்லவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இயந்திரத்தாலேயே துவைத்துக் காய வைக்கும் பழக்கத்தால் மூட்டைப் பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் அமெரிக்க மக்கள்.



குழந்தைகளின் தலையில் பேன் இருந்தாலே பள்ளிக்கு வரக்கூடாது என்ற எழுதாதச் சட்டம் கொண்ட அமெரிக்க சமுதாயத்தில் இந்த கடுகளவுப் பூச்சிகள் பரபரப்பை உருவாக்கியுள்ளன. செய்தி நிறுவனங்களுக்கு அன்றாட ருசிகரத் தகவல்களைத் தீனி போடுவது மட்டுமல்லாமல் ஒரு பிரபலாமன பொழுது போக்கு அம்சமாக மூட்டைப் பூச்சிகள் அவதாரம் எடுத்துள்ளன.



மூட்டைப் பூச்சிகளினால் பரவக் கூடிய நோய்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகளும் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வது பற்றிய ஆராய்ச்சிகளும் நடந்து வருகினறன.



மூட்டைப் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத மக்கள் அதிவீரியமுள்ள பூச்சிக் கொல்லிகளைப் வீட்டுக்குள் பயன் படுத்தி குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுகும் கேடு விளைவிக்க வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறது. மனிதனின் கண்கள் மற்றும் தொண்டையை எரிச்சல் படுத்தும் இரசாயனப் பொருட்களும், மனித நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கும் மருந்துகளும் பொது மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஐம்பது ஆண்டுகளாக மூட்டைப் பூச்சிகளை மறந்திருந்த அமெரிக்க சமுதாயம் செப்ட்ம்பர் மாதம் சிக்காகோ நகரில் மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நட்த்துகிறது. பூச்சியின அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்து இந்தக் கருத்தரங்கில் குவிந்திருகின்றனர்.



மூட்டை பூச்சியை அழிக்க சில சுலபமான வழிகள்



114.8ºF அல்லது 46ºC க்கு அதிகமான வெப்ப நிலையில் மூட்டைப் பூச்சிகள் இறந்து போவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அதிக அளவு வெப்பத்தை சுமார் ஏழு நிமிடங்களுக்கு கட்டடங் களின் எல்லா அறைகளிலும், இடுக்குகளிலும் செலுத்தி மூட்டைப் பூச்சிகளைக் கொல்லும் முறை சில இடங்களில் செயல்படுத்தப் படுகிறது. சுற்றுச்புற சூழ்நிலைக்கும் சுற்றி வாழ் உயிரின்ங்களுக்கும் தீங்கு விழைவிக்காத இந்த முறை ஒருவரின் வங்கித் தொகைக்கு ஒரு வேட்டு வைக்கிறது.



இன்னோரு கல்லூரி ஆராய்ச்சியில் பாட்டிலில் போடப்பட்ட திடப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்ஸைட்() மூட்டைப் பூச்சிகளை கவர்ந்திழுப்பதோடு அவற்றைப் பிடிக்கும் ஒரு பொறியாகவும் பயன் படுத்த முடியும் என்று தெரிகிறது.



Electric Steamer



The Electric Power Steamer kills bed bugs contact. Bed bugs are particularly succeptible to heat, which is why steaming can be a very effective way to kill bed bug and mite infestations in your home in tight and hard to reach places.



முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். .மாஸ்கிங் டேப் கொண்டு ஒட்டி பிடிக்கும்



நன்றி : நாளைய சமுதாயம்

APARTMENT BUILDING SPLITS IN TWO, FALLS SIDEWISE






An impressive achievement of industrial civilization is the wonderfully skillful demolition of a high rise building in which the exploded building drops straight down as though along a plummet line and all the falling rubble is contained within the perimeter of the former structure, causing no damage or disruption to the surrounding area. Here is a demolition that went wrong. It happened in the city of Liuzhou, China. Instead of collapsing straight down, the 22 story apartment building splits into two halves, with one half falling to the ground sidewise (fortunately not causing a disaster or taking any lives) and the other half remaining standing on an angle that makes it look like the Leaning Apartment Tower of China.

An Interesting History of 1752



Here is an interesting historical fact that you probably didn't know, (I sure didn't). Just have a look at the calendar for the month of September 1752.

(If you think I'm joking, you may search it on Google and see it for yourself.)
...
In case you haven't noticed, 11 days are simply missing from the month.

Here's the explanation: This was the month during which England shifted from the Roman Julian Calendar to the Gregorian Calendar.

A Julian year was 11 days longer than a Gregorian year. So, the King of England ordered 11 days to be wiped off the face of that particular month. (A King could order anything, couldn't he?
good morning.

An Interesting History of 1752

Here is an interesting historical fact that you probably didn't know, (I sure didn't). Just have a look at the calendar for the month of September 1752.

(If you think I'm joking, you may search it on Google and see it for yourself.)
... 
In case you haven't noticed, 11 days are simply missing from the month.

Here's the explanation: This was the month during which England shifted from the Roman Julian Calendar to the Gregorian Calendar.

A Julian year was 11 days longer than a Gregorian year. So, the King of England ordered 11 days to be wiped off the face of that particular month. (A King could order anything, couldn't he?

Thursday, March 7, 2013

The Words


The Words (அமெரிக்க திரைப்படம்) – நான் சமீபத்தில் பார்த்து, மிகவும் ஈர்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம். ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட கதை. ரோரி ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே, கதைகள் எழுதிக் கொண்டிருப்பவன். மிகப் பெரிய நாவலாசிரியராக வர வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அவனுடைய காதலி டோரா. ரோரி எழுதிய கதைகள் நன்றாக இருந்தாலும், அதை நூலாக கொண்டு வர முடியவில்லை. யாருக்கும் தெரியாத ஆளாக இருப்பதால், பதிப்பாளர்கள் மறுத்து விடுகிறார்கள். இந்த நேரத்தில் ரோரிக்கும் டோராவிற்கும் திருமணம் நடைபெற்று, தேன் நிலவுக்காக அவர்கள் பாரிஸூக்குச் செல்கிறார்கள். அங்கு பழைய பொருட்கள் விற்கப்படும் ஒரு கடையில், ஒரு பழைய தோல் பையை விலைக்கு வாங்குகிறார்கள். பின்னர் அமெரிக்காவிற்கு திரும்பி வந்து விடுகிறார்கள். ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும்போது ரோரி அந்த பழைய தோல் பையைத் திறக்க, அதன் ஒரு உறைக்குள் பேனாவால் எழுதப்பட்ட ஒரு நாவல் இருக்கிறது. அதை வாசிக்கும் ரோரி ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான். ‘அடடா! என்ன எழுத்து!’ என்று வியக்கிறான். அந்த நாவலை அப்படியே டைப் செய்து தன் கம்ப்யூட்டரில் அவன் வைத்திருக்கிறான். அதை அவனுடைய மனைவி டோரா பார்க்கிறாள். அதை எழுதியது ரோரிதான் என்று நினைக்கும் அவள் அவனை பாராட்டுகிறாள். அவளின் தூண்டுதலைத் தொடர்ந்து, அது நூலாக ‘The Words’ என்ற பெயரில் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. அந்த நூல் சம்பந்தமான ஒரு விழா நடக்கிறது. அதில் ரோரி வாசகர்களுடன் உரையாடுகிறான். விழா முடிவடைந்து, அவன் வெளியே வந்து காருக்குள் அமர, மழை பெய்யும் அந்த இரவு நேரத்தில் ஓரத்தில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு வயதான மனிதர். அவர்தான் – அந்த நாவலை எழுதிய உண்மையான எழுத்தாளர். சந்தோஷங்களும், கவலைகளும் நிறைந்த தன் வாழ்க்கையையே அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அந்த தோல் பைக்குள் அந்த கதை எப்படி வந்தது? நாவலை உண்மையாகவே எழுதியவர் வேறொருவர் இருக்க, பெயரையும் புகழையும் ரோரி வாங்கிக் கொண்டிருக்க… உண்மை வெளியுலகிற்கு தெரிந்ததா?
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முழுமையான ஈடுபாட்டுடன், படத்துடன் ஒன்றிப் போய் இருக்கச் செய்யும் மிகச் சிறப்பான திரைக்கதை.
வயதான மனிதராக வரும் ஜெரேமி அயன்ஸ், ரோரியாக வரும் ப்ராட்லி கூப்பர் – இருவரும் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஹாலிவுட்டிற்கு மதிப்பையும், மரியாதையையும் தேடித் தந்திருக்கும் ஒரு தரமான படம்!
The Words (அமெரிக்க திரைப்படம்) – நான் சமீபத்தில் பார்த்து, மிகவும் ஈர்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம். ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட கதை. ரோரி ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே, கதைகள் எழுதிக் கொண்டிருப்பவன். மிகப் பெரிய நாவலாசிரியராக வர வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அவனுடைய காதலி டோரா. ரோரி எழுதிய கதைகள் நன்றாக இருந்தாலும், அதை நூலாக கொண்டு வர முடியவில்லை. யாருக்கும் தெரியாத ஆளாக இருப்பதால், பதிப்பாளர்கள் மறுத்து விடுகிறார்கள். இந்த நேரத்தில் ரோரிக்கும் டோராவிற்கும் திருமணம் நடைபெற்று, தேன் நிலவுக்காக அவர்கள் பாரிஸூக்குச் செல்கிறார்கள். அங்கு பழைய பொருட்கள் விற்கப்படும் ஒரு கடையில், ஒரு பழைய தோல் பையை விலைக்கு வாங்குகிறார்கள். பின்னர் அமெரிக்காவிற்கு திரும்பி வந்து விடுகிறார்கள். ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும்போது ரோரி அந்த பழைய தோல் பையைத் திறக்க, அதன் ஒரு உறைக்குள் பேனாவால் எழுதப்பட்ட ஒரு நாவல் இருக்கிறது. அதை வாசிக்கும் ரோரி ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான். ‘அடடா! என்ன எழுத்து!’ என்று வியக்கிறான். அந்த நாவலை அப்படியே டைப் செய்து தன் கம்ப்யூட்டரில் அவன் வைத்திருக்கிறான். அதை அவனுடைய மனைவி டோரா பார்க்கிறாள். அதை எழுதியது ரோரிதான் என்று நினைக்கும் அவள் அவனை பாராட்டுகிறாள். அவளின் தூண்டுதலைத் தொடர்ந்து, அது நூலாக ‘The Words’ என்ற பெயரில் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. அந்த நூல் சம்பந்தமான ஒரு விழா நடக்கிறது. அதில் ரோரி வாசகர்களுடன் உரையாடுகிறான். விழா முடிவடைந்து, அவன் வெளியே வந்து காருக்குள் அமர, மழை பெய்யும் அந்த இரவு நேரத்தில் ஓரத்தில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு வயதான மனிதர். அவர்தான் – அந்த நாவலை எழுதிய உண்மையான எழுத்தாளர். சந்தோஷங்களும், கவலைகளும் நிறைந்த தன் வாழ்க்கையையே அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அந்த தோல் பைக்குள் அந்த கதை எப்படி வந்தது?  நாவலை உண்மையாகவே எழுதியவர் வேறொருவர் இருக்க, பெயரையும் புகழையும் ரோரி வாங்கிக் கொண்டிருக்க… உண்மை வெளியுலகிற்கு தெரிந்ததா?
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முழுமையான ஈடுபாட்டுடன், படத்துடன் ஒன்றிப் போய் இருக்கச் செய்யும் மிகச் சிறப்பான திரைக்கதை.
வயதான மனிதராக வரும் ஜெரேமி அயன்ஸ், ரோரியாக வரும் ப்ராட்லி கூப்பர் – இருவரும் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஹாலிவுட்டிற்கு மதிப்பையும், மரியாதையையும் தேடித் தந்திருக்கும் ஒரு தரமான படம்!

மோனாலிசா ஓவியத்தில் மறைந்துள்ள மர்மங்கள்.

மோனாலிசா ஓவியத்தில் மறைந்துள்ள மர்மங்கள்.

உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது. 

மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சிலவற்றைப் பார்ப்போமா!!! மோனாலிசா யார்? வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா. ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை புன்னகையின் இரகசியம் புன்னகையின் இரகசியம் ,monalisa smile secrets,monalsa punnakai நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசா கர்ப்பிணியா? மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையிலேயே லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். மோனாலிசா ஒரு ஆணா? சில ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர். ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது என்பதாலேயே தான். 

மேலும் சில ஆய்வாளர்கள் மோனாலிசாவின் ஓவியத்தை ஆராய்ந்ததில், இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது என்று சொல்கிறது. டா வின்சி தான் மோனாலிசா! dsavinci,monalisa,மோனாலிசா ஓவியமானது, டா வின்சி ஒருசில ஆராய்ச்சியாளர்கள், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஓவியத்தை நன்கு ஆராய்ந்ததில், டா வின்சிக்கும், ஓவியத்திற்கும் உள்ள ஒற்றுமை நன்கு புலப்படுவதாகவும் கூறுகின்றனர். 

ஆமோன் மற்றும் எலிசா: ஆண் மற்றும் பெண் சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர். ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர். ஏன் புருவமில்லை? மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. எனவே இது ஒரு பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கோல்டன் டிரையாங்கிள் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். இதனைப் பற்றி விரிவாக டான் ப்ரௌன் அவரது நாவலில் தெளிவாக கூறியுள்ளார்.


உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது.

மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சிலவற்றைப் பார்ப்போமா!!! மோனாலிசா யார்? வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா. ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை புன்னகையின் இரகசியம் புன்னகையின் இரகசியம் ,monalisa smile secrets,monalsa punnakai நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசா கர்ப்பிணியா? மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையிலேயே லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். மோனாலிசா ஒரு ஆணா? சில ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர். ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது என்பதாலேயே தான்.

மேலும் சில ஆய்வாளர்கள் மோனாலிசாவின் ஓவியத்தை ஆராய்ந்ததில், இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது என்று சொல்கிறது. டா வின்சி தான் மோனாலிசா! dsavinci,monalisa,மோனாலிசா ஓவியமானது, டா வின்சி ஒருசில ஆராய்ச்சியாளர்கள், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஓவியத்தை நன்கு ஆராய்ந்ததில், டா வின்சிக்கும், ஓவியத்திற்கும் உள்ள ஒற்றுமை நன்கு புலப்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஆமோன் மற்றும் எலிசா: ஆண் மற்றும் பெண் சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர். ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர். ஏன் புருவமில்லை? மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. எனவே இது ஒரு பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கோல்டன் டிரையாங்கிள் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். இதனைப் பற்றி விரிவாக டான் ப்ரௌன் அவரது நாவலில் தெளிவாக கூறியுள்ளார்.

எச்சரிக்கை...! C.F.L .பல்புகள் உடைந்தால்...!

எச்சரிக்கை...!

C.F.L .பல்புகள் உடைந்தால்...! 


சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .


Via; Mass Boss...


சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .

கட்டிய வீட்டை வாங்கும்போது, கவனிக்க வேண்டியவை..!



* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.

ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.

* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.

* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!

* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

சொந்தமாக வீடு கட்டும்போது, கவனிக்க வேண்டியவை..!

* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.

நன்றி - a2ztamilnadu.com

எக்ஸாம் டைம் டிப்ஸ் - அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்





பரீட்சை சமயங்களில் குழந்தைகளுடன் கூடிய வரை அமைதியாக பேசுங்கள். அவர்களை தேவையில்லாமல் எதற்காகவும் கடிந்து கொள்ள வேண்டாம்.



படிக்கலை படிக்க மாட்டான் போன்ற நெகட்டிவ் வார்த்தைகளை சொல்லாதீர்கள். கூடவே இருந்து சப்போர்ட் செய்ய முடியாத பெற்றோர்கள் மாரல் சப்போர்ட்டாக அவ்வப்போது போனில் என்ன படிக்கிறான் என்று அன்பாக விசாரிக்கலாம். நம்முடைய ஆபிஸ் டென்ஷனையும் கோபங்களையும் ஒரு நாளும் குழந்தைகள் மீது சுமத்தக் கூடாது.


ஸ்பைஸி உணவுகளைத் தவிர்த்து, நல்ல சத்தான உணவை மிதமாகத் தரவும். பழங்கள் காய்கறிகள் அவர்கள் டயட்டில் தினமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். எப்பவும் புத்தகங்களுடம் மட்டும் இருக்காமல் அவ்வப்போது ரிலாக்ஸ் செய்யச் சொல்லலாம்.

படித்தவற்றை ரிவைஸ் செய்ய சிறு குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு அதை படிக்கலாம்.

கடைசி நிமிடம் படிப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். முடிந்தவரை எல்லாவற்றையும் முன்னரே படித்துவிடுவதுதான் நல்லது. எந்த சப்ஜெக்ட் வீக் எது சூப்பர் என்று கவனம் செலுத்த வேண்டிய பாடங்களை ப்ராயரடைஸ் செய்து கொள்ளவும்.


பரிட்சை எழுத‌ பேனா மை ஜெல் பேனா என்று இரண்டு அல்லது மூன்று எடுத்துத் தரவும். ஸ்கூல் பேகில் எல்லாம் எடுத்துவைக்கப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்து அனுப்ப வேண்டும்.


பரிட்சை எழுதும் முன் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இறை நம்பிக்கையே இல்லாதவர்களாக இருந்தாலும் கூட கண் மூடி அமைதியாக ஒரு நிமிடம் தியானம் செய்ய சொல்லுங்கள்.


டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப முக்கியம். தெரிந்த கேள்விகளை முதலில் எழுதிவிட்டு, தெரியாத விடையோ அவுட் ஆஃப் சிலபஸ் கேள்விகள் வந்தால் கூட அதை விட்டுவிடாமல் எழுதச் சொல்லுங்கள். அதற்கு நிச்சயம் மார்க் இருக்கும்.


அந்த நாளைய பரிட்சையை சரியாக எழுதவில்லை என்றாலும், மனம் தளர்ந்துவிடாமல் அடுத்த நாள் பரிட்சைக்கு தயார் படுத்த சொல்லுங்கள். 

இதெல்லாம் அவங்க டிபார்ட்மென்ட் என்று சொல்லும் அப்பாக்களின் கவனத்துக்கு - நீங்கள் செய்ய வேண்டிய ஆகச் சிறந்த உதவி அம்மாக்களை எனக்கு இன்னிகு மஷ்ரூம் ப்ரை சாப்பிடணும் போல இருக்கு, அது வேண்டும் இது வேண்டும் என்று டிஸ்டர்ப் செய்யாதீர்கள்.

அன்பும் அக்கறையும் கூடுதல் கவனிப்பு மட்டுமே நம் குழந்தைகளுக்குத் தேவை. அதுவே அவர்களின் மனதுக்கு உற்சாக டானிக். 

ஆல் தி பெஸ் குட்டீஸ். கலக்குங்க....

Healthy cities, healthy residents


The University of Melbourne   

 WDG_Photo_healthycity_Shutterstock
Researchers have shown that residents of new housing developments that have park, or other recreational areas nearby, walk more. Walking is key in maintaining a healthy weight and could cut the risk of obesity-related diseases such as heart attacks and diabetes.
Image: WDG Photo/Shutterstock
Residents of new housing developments increased their exercise and their wellbeing when they had more access to shops and parks, a new University of Melbourne study reveals.
The ten year study found that the overall health of residents of new housing developments in Western Australia, improved when their daily walking increased as a result of more access to parks, public transport, shops and services.
Lead researcher Professor Billie Giles-Corti, Director of the McCaughey VicHealth Centre for Community Wellbeing at the University of Melbourne said the study provided long-term evidence that residents’ walking increased with greater availability and diversity of local transport and recreational destinations.
“The study demonstrates the potential of local infrastructure to support health-enhancing behaviours,” she said.
The study examined the impact of urban planning on active living in metropolitan Perth, Western Australia. More than 1,400 participants building homes in new housing developments were surveyed before relocation to new homes and approximately 12 months later.
The study found that for every local shop, residents’ physical activity increased an extra 5-6 minutes of walking per week. For every recreational facility available such as a park or beach, residents’ physical activity increased by an extra 21 minutes per week.
“This means that where there is an environment that supports walking with access to multiple facilities residents walked much more,” Professor Giles-Corti said.
These findings could inform public health and urban design policy demonstrating that people respond to an environment that is supportive of physical activity.
“Given that being physically active reduces the risk of heart disease and diabetes, which are both huge costs to the health system, these results could have huge implications for government policy such as the Victorian State Government's new Metropolitan Planning Strategy,” Professor Giles-Corti said.
The study was published in the journal Social Science & Medicine.
Editor's Note: Original news release can be found here.

320-year-old mystery solved



The University of Adelaide   
 
michaelrothman_falklandwolf_UniversityofAdelaide
DNA analysis of six specimens of Dusicyon avus and two specimens of Falkland Island wolf helped Australian researchers determine D. avus was the closest relative of the intriguing Falkland Islands wolf. The latter crossed to the islands when the sea was frozen over, probably while pursuing marine prey.
Image: Michael Rothman for Ice Coinage/AUSMC
University of Adelaide researchers have found the answer to one of natural history’s most intriguing puzzles – the origins of the now extinct Falkland Islands wolf and how it came to be the only land-based mammal on the isolated islands – 460 km from the nearest land, Argentina.
Previous theories have suggested the wolf somehow rafted on ice or vegetation, crossed via a now-submerged land bridge or was even semi-domesticated and transported by early South American humans.
The 320-year-old mystery was first recorded by early British explorers in 1690 and raised again by Charles Darwin following his encounter with the famously tame species on his Beagle voyage in 1834.
Researchers from the University’s Australian Centre for Ancient DNA (ACAD) extracted tiny pieces of tissue from the skull of a specimen collected personally by Darwin. They also used samples from a previously unknown specimen, which was recently re-discovered as a stuffed exhibit in the attic of Otago Museum in New Zealand.
The findings were published in Nature Communications and concluded that, unlike earlier theories, the Falkland Islands wolf (Dusicyon australis) only became isolated about 16,000 years ago around the peak of the last glacial period.
“Previous studies used ancient DNA from museum specimens to suggest that the Falkland Islands wolf diverged genetically from its closest living relative, the South American maned wolf (Chrysocyon brachyurus) around seven million years ago. As a result, they estimated that the wolf colonised the islands about 330,000 years ago by unknown means,” says Associate Professor Jeremy Austin, Deputy Director of ACAD and co-lead author with Dr Julien Soubrier.
“Critically, however, these early studies hadn’t included an extinct relative from the mainland, the fox-like Dusicyon avus. We extracted ancient DNA from six specimens of D. avus collected across Argentina and Chile, and made comparisons with a wide group of extinct and living species in the same family.”
ACAD’s analyses showed that D. avus was the closest relative of the Falkland Islands wolf and they separated only 16,000 years ago – but the question of how the island colonisation came about remained. The absence of other mammals argued against any land bridge connection to the mainland.
“The Eureka moment was finding evidence of submarine terraces off the coast of Argentina,” says study leader Professor Alan Cooper. “They recorded the dramatically lowered sea levels during the Last Glacial Maximum (around 25-18,000 years ago).”
“At that time, there was a shallow and narrow (around 20 km) strait between the islands and the mainland, allowing the Falkland Islands wolf to cross when the sea was frozen over, probably while pursuing marine prey like seals or penguins. Other small mammals like rats weren’t able to cross the ice.”
Editor's Note: The above news release is reprinted from materials provided by the Australian Science Media Centre and can be found here.

ஐன்ஸ்டீனைவிட அதிக ஐ க்யூ கொண்ட 12 வயதான நேஹா ராமு இந்திய பெண்!

ஐன்ஸ்டீனைவிட அதிக ஐ க்யூ கொண்ட இந்திய பெண்!
########################################

நுண்ணறிவை உலகம் முழுவதும் ஐ.க்யூ என்று அழைக்கின்றனர். மனிதர்களின் சராசரி ஐ.க்யூ 100. சாதாரணமாக மனிதனுக்கு 85-115 வரை ஐ.க்யூ இருக்கும். 

உலகத்தில் ஒரு சதவிகித மக்களுக்கு ஐ.க்யூ 150 ஆக உயர்ந்து காணப்படும்.


இந்நிலையில் 12 வயதான நேஹா ராமு என்பவர் ஆல்பர்ட ஐன்ஸ்டீன் மற்றும் இயற்பியல் துறையில் வல்லுநரான ஸ்டீபன் ஹாகிங்கை விட அதிக நுண்ணறிவு கொண்டவர் என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது. 

அவர் மென்சா தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்று எல்லோரையும் வியப்பைடைய வைத்திருக்கிறார்.

அதாவது இவர் உலகின் மிகச் சிறந்த புத்திசாலிகளான, ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாவ்கிங், மைக்ரோசாஃப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் ஆகியோரின் IQ மட்டமான 160 ஐ விடத் தனது வயதில் வெளிக்காட்டக் கூடிய அதிகபட்ச மட்டத்தை அடைந்ததால் அவர்களை விட இச்சிறுமி அறிவுக்கூர்மை உடையவளாகக் கணிக்கப் படுகின்றார்.

மேலும் விரிவான செய்திகளுக்கு:;

http://www.aanthaireporter.com/?p=24376
ஐன்ஸ்டீனைவிட அதிக ஐ க்யூ கொண்ட இந்திய பெண்!
########################################

நுண்ணறிவை உலகம் முழுவதும் ஐ.க்யூ என்று அழைக்கின்றனர். மனிதர்களின் சராசரி ஐ.க்யூ 100. சாதாரணமாக மனிதனுக்கு 85-115 வரை ஐ.க்யூ இருக்கும்.

உலகத்தில் ஒரு சதவிகித மக்களுக்கு ஐ.க்யூ 150 ஆக உயர்ந்து காணப்படும்.


இந்நிலையில் 12 வயதான நேஹா ராமு என்பவர் ஆல்பர்ட ஐன்ஸ்டீன் மற்றும் இயற்பியல் துறையில் வல்லுநரான ஸ்டீபன் ஹாகிங்கை விட அதிக நுண்ணறிவு கொண்டவர் என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது.

அவர் மென்சா தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்று எல்லோரையும் வியப்பைடைய வைத்திருக்கிறார்.

அதாவது இவர் உலகின் மிகச் சிறந்த புத்திசாலிகளான, ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாவ்கிங், மைக்ரோசாஃப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் ஆகியோரின் IQ மட்டமான 160 ஐ விடத் தனது வயதில் வெளிக்காட்டக் கூடிய அதிகபட்ச மட்டத்தை அடைந்ததால் அவர்களை விட இச்சிறுமி அறிவுக்கூர்மை உடையவளாகக் கணிக்கப் படுகின்றார்.

மேலும் விரிவான செய்திகளுக்கு:;

http://www.aanthaireporter.com/?p=24376

சாவேசின் 14 வருட கால சாதனைகள்

சாவேசின் 14 வருட கால சாதனைகள் 
***********************************
1. சாவேசின் ஆட்சிக் காலத்தில், மனிதவள அபிவிருத்தி விரைவாக உயர்ந்தது. வேலையில்லாப் பிரச்சினை, வறுமை, குழந்தைகள் இறப்பு விகிதம் அரைவாசியாக குறைந்தது. (Human Development Reports, http://hdr.undp.org/en/reports/global/hdr2011/download/)
2. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு உதவுவதற்காக உணவுப் பங்கீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. சாவேஸ் பதவிக்கு வந்த காலத்தில், 15% மக்கள் போஷாக்கின்மையால் கஷ்டப் பட்டனர். ஐ.நா. வின் FAO   அறிக்கையின் படி, இன்று வெனிசுவேலாவில் பசியால் வாடுவோர் யாரும் இல்லை. இலட்சக் கணக்கான வெனிசுவேலா ஏழைகள் வாழ்வில் முதல் தடவையாக மருத்துவ வசதி கிடைத்தது. தொலைதூர கிராமங்களில் கூட, மருத்துவர்கள் நியமிக்கப் பட்டனர். (FAO Report, http://www.fao.org/alc/file/media/pubs/2012/panorama.pdf)
3. எழுத்தறிவின்மை முற்றாக ஒழிக்கப் பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபாவுக்கு அடுத்தபடியாக வெனிசுவேலாவில் தான் எழுதப், படிக்க தெரிந்த பிரஜைகளின் எண்ணிக்கை அதிகம். உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. இந்த தகவல்களை கொடுத்தது UNESCO. 
4. சாவேஸ் பதவிக்கு வருவதற்கு முன்னர், பெரும்பான்மையான மக்கள் தேர்தலில் ஓட்டுப் போடுவதில்லை. வாக்குரிமையுள்ள மொத்த சனத்தொகையில், ஐந்தில் ஒருவர் வாக்காளராக பதிவு செய்யப் படவில்லை. (http://lapupilainsomne.wordpress.com/2012/10/09/chavez-los-mentirosos-y-el-infierno-del-dante/) சனத்தொகையில் ஒரு சிறிய பிரிவினர் தான் அரசியல் கொள்கைகளை தீர்மானித்தார்கள். சாவேஸ் ஜனாதிபதியானதும் செய்த முதல் வேலை, ஒவ்வொரு ஊரிலும் "பொலிவாரியன் குழுக்களை" அமைத்தார். அந்தக் குழுக்களின் முக்கியமான வேலை, தேர்தலில் ஓட்டுப் போடுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வது. அது தான் சாவேசின் "பொலிவாரிய புரட்சி". (http://www.emol.com/documentos/archivos/2011/10/28/20111028141231.pdf) சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்று அவதூறு செய்பவர்களின் நாட்களில், குறைந்தது 90% வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டுப் போடுகின்றார்களா? இந்தியாவில் எத்தனை இலட்சம் பேர், பணத்துக்காகவும், இலவசங்களுக்காவும் தங்களது ஓட்டுக்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அவை எல்லாம் ஜனநாயக தேர்தல்களா? 1998 ல், சாவேஸ் பதவிக்கு வருவதற்கு முன்னர், 60% மக்கள் ஜனநாயக தேர்தல்களில் நம்பிக்கை வைத்திருந்தனர். 2011 ல் அது 77% மாக உயர்ந்தது. 

5. சாவேசின் காலத்தில், ஒரு மூன்றாமுலக வறிய நாடான வெனிசுவேலா, பொருளாதார சுதந்திரம் அடைந்தது. IMF உடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. நாட்டின் பிரதானமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. கூட்டுறவுக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. முதலாளிகளுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், சில விதிகள் மட்டும் மாற்றப் பட்டன. மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கும் முதலாளிகள், அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.  அரச தலையீடு அதிகரித்தால், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்று உளறிக் கொண்டிருக்கும் பொருளாதார நிபுணர்கள் கவனிக்கவும். 1980 ம் ஆண்டில் இருந்து, வெனிசுவேலா பொருளாதாரம் இறங்குமுகமாக வீழ்ந்து கொண்டிருந்தது. சாவேஸ் பதவியேற்ற பின்னர், அந்த வீழ்ச்சி தடுத்து நிறுத்தப் பட்டது. 2004 ம் ஆண்டில் இருந்து, வெனிசுவேலா பொருளாதாரம் 6,2 வீதத்தால் வளர்ந்தது. (http://www.eclac.cl/publicaciones/xml/4/48594/BalancePreliminarDocI2012.pdf)  வெளிநாட்டுக் கடன்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், இன்றைக்கும் வெனிசுவேலா பொருளாதாரம் பெருமளவு எண்ணை ஏற்றுமதியில் தங்கியிருப்பது மட்டுமே ஒரு குறைபாடாகும். 
6. அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (OAS), அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் லத்தீன் அமெரிக்க நாடுகளை கொண்டு வருவதற்காக உருவாக்கப் பட்டது. சாவேஸ் வந்த பின்னர், அமெரிக்காவுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மென்மேலும் பலவீனப் பட்டது. 2011 ம் ஆண்டு, அந்த அமைப்புக்கு போட்டியாக, "லத்தீன்- அமெரிக்க, கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பு" (CELAC)  உருவானது. 

7. தங்களை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள பயந்த வேட்பாளர்கள் வாழ்ந்த காலத்தில், 1998 ம் ஆண்டு தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சாவேஸ் சோஷலிசம் பேசி பெரும்பான்மை வாக்காளர்களை கவர்ந்த பின்னர், லத்தீன் அமெரிக்க கண்டத்தில் இடதுசாரி அலை வீசியது. பிரேசில் நாட்டில் லூலா ட சில்வா, பொலிவியா நாட்டில் ஏவோ மொராலேஸ், உருகுவாயில் தபாரே வாஸ்கெஸ், ஈகுவடோரில் ராபேல் கொரெயா, பராகுவேயில் பெர்னாண்டோ லூகோ.... இவ்வாறு பல நாடுகளில் இடதுசாரி ஜனாதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் பட்டனர்.

8. 1989 ம் ஆண்டுக்குப் பின்னர், சோஷலிசம் என்று சொல்வதே கெட்ட வார்த்தையாக இருந்த காலம் ஒன்றிருந்தது. காலமிருந்தது. சோஷலிசம் இன்றைய உலகிற்கு ஒத்துவராத பழைய பஞ்சாங்கம் என்று குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட்டார்கள். சாவேசின் "பொலிவாரிய புரட்சிக்குப்" பின்னர் தான், சோஷலிசம் மீண்டும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலமானது. இது ஒரு இமாலய சாதனை.
சாவேசின் 14 வருட கால சாதனைகள்
***********************************
1. சாவேசின் ஆட்சிக் காலத்தில், மனிதவள அபிவிருத்தி விரைவாக உயர்ந்தது. வேலையில்லாப் பிரச்சினை, வறுமை, குழந்தைகள் இறப்பு விகிதம் அரைவாசியாக குறைந்தது. (Human Development Reports, http://hdr.undp.org/en/reports/global/hdr2011/download/)
2. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு உதவுவதற்காக உணவுப் பங்கீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. சாவேஸ் பதவிக்கு வந்த காலத்தில், 15% மக்கள் போஷாக்கின்மையால் கஷ்டப் பட்டனர். ஐ.நா. வின் FAO அறிக்கையின் படி, இன்று வெனிசுவேலாவில் பசியால் வாடுவோர் யாரும் இல்லை. இலட்சக் கணக்கான வெனிசுவேலா ஏழைகள் வாழ்வில் முதல் தடவையாக மருத்துவ வசதி கிடைத்தது. தொலைதூர கிராமங்களில் கூட, மருத்துவர்கள் நியமிக்கப் பட்டனர். (FAO Report, http://www.fao.org/alc/file/media/pubs/2012/panorama.pdf)
3. எழுத்தறிவின்மை முற்றாக ஒழிக்கப் பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபாவுக்கு அடுத்தபடியாக வெனிசுவேலாவில் தான் எழுதப், படிக்க தெரிந்த பிரஜைகளின் எண்ணிக்கை அதிகம். உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. இந்த தகவல்களை கொடுத்தது UNESCO.
4. சாவேஸ் பதவிக்கு வருவதற்கு முன்னர், பெரும்பான்மையான மக்கள் தேர்தலில் ஓட்டுப் போடுவதில்லை. வாக்குரிமையுள்ள மொத்த சனத்தொகையில், ஐந்தில் ஒருவர் வாக்காளராக பதிவு செய்யப் படவில்லை. (http://lapupilainsomne.wordpress.com/2012/10/09/chavez-los-mentirosos-y-el-infierno-del-dante/) சனத்தொகையில் ஒரு சிறிய பிரிவினர் தான் அரசியல் கொள்கைகளை தீர்மானித்தார்கள். சாவேஸ் ஜனாதிபதியானதும் செய்த முதல் வேலை, ஒவ்வொரு ஊரிலும் "பொலிவாரியன் குழுக்களை" அமைத்தார். அந்தக் குழுக்களின் முக்கியமான வேலை, தேர்தலில் ஓட்டுப் போடுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வது. அது தான் சாவேசின் "பொலிவாரிய புரட்சி". (http://www.emol.com/documentos/archivos/2011/10/28/20111028141231.pdf) சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்று அவதூறு செய்பவர்களின் நாட்களில், குறைந்தது 90% வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டுப் போடுகின்றார்களா? இந்தியாவில் எத்தனை இலட்சம் பேர், பணத்துக்காகவும், இலவசங்களுக்காவும் தங்களது ஓட்டுக்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அவை எல்லாம் ஜனநாயக தேர்தல்களா? 1998 ல், சாவேஸ் பதவிக்கு வருவதற்கு முன்னர், 60% மக்கள் ஜனநாயக தேர்தல்களில் நம்பிக்கை வைத்திருந்தனர். 2011 ல் அது 77% மாக உயர்ந்தது.

5. சாவேசின் காலத்தில், ஒரு மூன்றாமுலக வறிய நாடான வெனிசுவேலா, பொருளாதார சுதந்திரம் அடைந்தது. IMF உடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. நாட்டின் பிரதானமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. கூட்டுறவுக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. முதலாளிகளுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், சில விதிகள் மட்டும் மாற்றப் பட்டன. மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கும் முதலாளிகள், அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அரச தலையீடு அதிகரித்தால், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்று உளறிக் கொண்டிருக்கும் பொருளாதார நிபுணர்கள் கவனிக்கவும். 1980 ம் ஆண்டில் இருந்து, வெனிசுவேலா பொருளாதாரம் இறங்குமுகமாக வீழ்ந்து கொண்டிருந்தது. சாவேஸ் பதவியேற்ற பின்னர், அந்த வீழ்ச்சி தடுத்து நிறுத்தப் பட்டது. 2004 ம் ஆண்டில் இருந்து, வெனிசுவேலா பொருளாதாரம் 6,2 வீதத்தால் வளர்ந்தது. (http://www.eclac.cl/publicaciones/xml/4/48594/BalancePreliminarDocI2012.pdf) வெளிநாட்டுக் கடன்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், இன்றைக்கும் வெனிசுவேலா பொருளாதாரம் பெருமளவு எண்ணை ஏற்றுமதியில் தங்கியிருப்பது மட்டுமே ஒரு குறைபாடாகும்.
6. அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (OAS), அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் லத்தீன் அமெரிக்க நாடுகளை கொண்டு வருவதற்காக உருவாக்கப் பட்டது. சாவேஸ் வந்த பின்னர், அமெரிக்காவுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மென்மேலும் பலவீனப் பட்டது. 2011 ம் ஆண்டு, அந்த அமைப்புக்கு போட்டியாக, "லத்தீன்- அமெரிக்க, கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பு" (CELAC) உருவானது.

7. தங்களை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள பயந்த வேட்பாளர்கள் வாழ்ந்த காலத்தில், 1998 ம் ஆண்டு தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சாவேஸ் சோஷலிசம் பேசி பெரும்பான்மை வாக்காளர்களை கவர்ந்த பின்னர், லத்தீன் அமெரிக்க கண்டத்தில் இடதுசாரி அலை வீசியது. பிரேசில் நாட்டில் லூலா ட சில்வா, பொலிவியா நாட்டில் ஏவோ மொராலேஸ், உருகுவாயில் தபாரே வாஸ்கெஸ், ஈகுவடோரில் ராபேல் கொரெயா, பராகுவேயில் பெர்னாண்டோ லூகோ.... இவ்வாறு பல நாடுகளில் இடதுசாரி ஜனாதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் பட்டனர்.

8. 1989 ம் ஆண்டுக்குப் பின்னர், சோஷலிசம் என்று சொல்வதே கெட்ட வார்த்தையாக இருந்த காலம் ஒன்றிருந்தது. காலமிருந்தது. சோஷலிசம் இன்றைய உலகிற்கு ஒத்துவராத பழைய பஞ்சாங்கம் என்று குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட்டார்கள். சாவேசின் "பொலிவாரிய புரட்சிக்குப்" பின்னர் தான், சோஷலிசம் மீண்டும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலமானது. இது ஒரு இமாலய சாதனை.

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் !

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் !

"காவிரிப்பூம்பட்டினம்" - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் !

கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்! ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !!

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்". பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்!! காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.
ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்"
மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்".
இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது! இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது!! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்!! பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி", இரவில் நடப்பது "அல்லங்காடி" !!


ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது! இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்! இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் !

பட்டினப்பாக்கம்:
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், ஜோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் !!

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன
(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்!! நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது !!

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.


மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் "சிலப்பதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது! இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அறிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது!! தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.

வரலாற்றுத் தேடல் தொடரும் !!


"காவிரிப்பூம்பட்டினம்" - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் !

கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்! ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !!

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்". பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்!! காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.
ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்"
மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்".
இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது! இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது!! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்!! பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி", இரவில் நடப்பது "அல்லங்காடி" !!


ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது! இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்! இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் !

பட்டினப்பாக்கம்:
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், ஜோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் !!

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன
(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்!! நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது !!

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.


மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் "சிலப்பதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது! இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அறிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது!! தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.

கல்லிலே கலை வண்ணம் திருக்குறுங்குடி, திருநெல்வேலி

கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன் !



யானையின் தும்பிக்கையும், கால்களும் கனமாக இருக்க வேண்டும் என்பதற்காக மங்கைகளின் இரண்டு கால்களும் ஆடைக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் போது கிடைக்கும் கனத்தை கச்சிதமாக பொருத்தியாகிவிட்டது,

தும்பிக்கையை தந்த படி நின்றுகொண்டிருக்கும் அந்த பெண், அந்த நிலையில் நிற்க முடியாது என்பதற்காக இன்னொரு பெண்ணை தாங்கியபடி நிற்கிறாள்.

யானையின் கண்ணிற்கு பெண்ணின் மார்பு , காது வளைவிற்கு ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கும் கைகள் !.

யானையின் கழுத்துப் பகுதி வளைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் கால் நீட்டி உட்கார்ந்த நிலையில் இருக்கிறார், கால் நீட்டி இருப்பதால், குறுக்கில் இருக்கும் பெண்ணின் மீது தடுத்து, ஆடை சற்று விலகி அது யானையின் தந்தமாகிவிடுகின்றது !

யானையின் வாய் திறந்த நிலையில் இருப்பதை போன்று காட்ட ஒரே ஒரு பாதம் அந்த இடத்தில் கொடுத்தாகிவிட்டது.

கால் மடக்கி தொங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் பெண்,யானை நடந்து முன்னேறி செல்கின்றது என்பதையும் அழகாக காட்டுகிறது.

அதன் வால் பகுதி ஒரு மங்கையின் கால் பகுதி .

அடடா என்ன ஒரு கற்பனை திறன் இருந்திருக்க வேண்டும்!!!

இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி.

Tuesday, March 5, 2013

Genetic insight into plant sex



Monash University   
 
leungchopan_Moss_shutterstock
A study of moss has provided insight into how land plants reproduce and could help researchers engineer higher yielding crops.
Image: leungchopan/Shutterstock
New research has uncovered a mechanism that regulates the reproduction of plants, providing a possible tool for engineering higher yielding crops.
In a study published in Science, researchers from Monash University and collaborators in Japan and the US, identified for the first time a particular gene that regulates the transition between stages of the life cycle in land plants.
Professor John Bowman, of the Monash School of Biological Sciences said plants, in contrast to animals, take different forms in alternating generations - one with one set of genes and one with two sets.
"In animals, the bodies we think of are our diploid bodies - where each cell has two sets of DNA. The haploid phase of our life cycle consists of only eggs if we are female and sperm if we are male. In contrast, plants have large complex bodies in both haploid and diploid generations," Professor Bowman said.
These two plant bodies often have such different characteristics that until the mid-1800s, when better microscopes allowed further research, they were sometimes thought to be separate species.
Professor Bowman and Dr Keiko Sakakibara, formerly of the Monash School of Biological Sciences and now at Hiroshima University, removed a gene, known as KNOX2 from moss. They found that this caused the diploid generation to develop as if it was a haploid, a phenomenon termed apospory. The equivalent mutations in humans would be if our entire bodies were transformed into either eggs or sperm.
"Our study provides insights into how land plants evolved two complex generations, strongly supporting one theory put forward at the beginning of last century proposing that the complex diploid body was a novel evolutionary invention", Professor Bowman said.
While Professor Bowman's laboratory in the School of Biological Sciences is focused on basic research exploring the evolution and development of land plants, he said there were possible applications for the results as mutations in the gene cause the plant to skip a generation.
One goal in agriculture is apomixis, where a plant produces seeds clonally by skipping the haploid generation and thereby maintaining the characteristics, such as a high yielding hybrid, of the mother plant. Apomixis would mean crops with desirable qualities could be produced more easily and cheaply.
"Gaining a better understanding of the molecular basis of plant reproduction and the regulations of the alternation of generations could provide tools to engineer apomixis - a breakthrough that would be highly beneficial, especially in developing countries," Professor Bowman said.
Editor's Note: Original news release can be found here.