Search This Blog

Showing posts with label Sivagi hit tamil songs. Show all posts
Showing posts with label Sivagi hit tamil songs. Show all posts

Tuesday, September 20, 2011

ஹோ……லிட்டில் பிளவர் பாடல் Oh little flower


பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : ஓஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : ஓஹோ…..சிவக்கச் சிவக்கச் சிரிக்கும் அழகிலே தளுக்கிக் குலுக்கி மினுக்கும் நடையிலே நடக்க நடக்கத் துடிக்கும் இடையிலே ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : ஆஹா கனியக் கனிய வளர்ந்த பருவமே கருத்த விழியில் மிரட்டும் உருவமே உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : அழகு அழகு சுகத்தை எடுத்து வடிக்கவா அருகில் இருந்து விருந்து கொடுக்கவா அடுத்த கதையைப் படித்து முடிக்கவா ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்

Monday, April 25, 2011

Padmini & Saroja Devi - Manjalum Tandhal - Thenum Paalum

Sivaji Ganesan & Vijayakumari - Sendoor Murugan - Santhi

Sivaji Ganesan - Yaar Antha Nilavu - Santhi

Naalai Indha Velai - Uyarntha Manithan.avi


பால் போலவே
வான் மீதிலே
யார் காணவே
நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு ஆ...
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு
கலைஞன் ஆகினான், கலைஞன் ஆகினான்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
மயக்கம் கொண்டதேன்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு ஆ...
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு

Saturday, April 9, 2011