Search This Blog

Showing posts with label SRIDI SAI BABA. Show all posts
Showing posts with label SRIDI SAI BABA. Show all posts

Wednesday, November 11, 2020

ஷீரடி சாய்பாபாவின் கதை | Real Story of Shirdi SaiBaba


Shirdi Sai Baba, also called Sai Baba of Shirdi, (born 1838?—died October 15, 1918), spiritual leader dear to Hindu and Muslim devotees throughout India and in diaspora communities as far flung as the United States and the Caribbean. The name Sai Baba comes from sai, a Persian word used by Muslims to denote a holy person, and baba, Hindi for father.

Sai Baba’s early years are a mystery. Most accounts mention his birth as a Hindu Brahman and his subsequent adoption by a Sufi fakir, or mendicant. Later in life he claimed to have had a Hindu guru. Sai Baba arrived in Shirdi, in the western Indian state of Maharashtra, about 1858 and remained there until his death in 1918.

At first denounced by the villagers of Shirdi as a madman, by the turn of the century Sai Baba had a considerable following of Hindus and Muslims, attracted by his compelling teachings and his performance of apparent miracles, which often involved the granting of wishes and the healing of the sick. He wore a Muslim cap and for the better part of his life lived in an abandoned mosque in Shirdi, where he daily kept a fire burning, a practice reminiscent of some Sufi orders. Yet he named that mosque Dvarakamai, a decidedly Hindu name, and is said to have had substantial knowledge of the Puranas, the Bhagavadgita, and various branches of Hindu thought. Sai Baba’s teachings often took the form of paradoxical parables and displayed both his disdain for the rigid formalism that Hinduism and Islam could fall prey to and his empathy for the poor and diseased.

https://www.britannica.com

Saturday, April 18, 2020

கடவுள் அவதாரமான சாய் பாபாவின் பிறப்பின் பின்னால் இருக்கும் கதை

சாய் பாபா இந்தியாவில் வாழ்ந்த ஒரு புனித துறவிஆவர் . இவர் வாழ்ந்த காலத்தில் இவரிடம் வந்து பலர் ஆசிபெற்றனர். அவரிடம் வரும் பக்தர்களின் உடல்நலக்குறைவு மற்றும் நோயினை நீக்கும் வல்லமையும் இவரிடம் இருந்ததாக கருதப்படுகிறது. இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே கருதினர்.
கடவுளின் அவதாரமாக சாய் பாபாவை பார்த்த முஸ்லீம் மக்கள் அவரை பிர் [அ] குதுப் ஆக நம்புகின்றனர் . அவர் இறந்தும் இன்றுவரை அவரது வாழ்விடத்தை பார்க்க மக்கள் சீரடிக்கு வந்து தரிசித்து செல்கின்றனர். அவரின் வாழ்க்கை குறிப்புகளை இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.
சீரடி சாய் பாபா பிறப்பு 
சீரடி சாய் பாபா அவர்கள் மராட்டிய மாநிலத்தில் பாத்ரி கிராமத்தில் வசித்த தம்பதியான கங்கா பாவத்யா – தேவகிரியம்மா என்பவர்களுக்கு பிறந்தவராக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி சாய்பாபா செப்டம்பர் 28 ஆம் தேதி 1838ஆம் ஆண்டு பிறந்தார். மராட்டிய மாநிலம் அகமது மாவட்டத்தில் உள்ள “சீரடி” எனுமிடத்தில் பிறந்தார்.
பெயர் – சாய் பாபா
பெற்றோர் – கங்கா பாவத்யா – தேவகிரியம்மா
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – செப்டம்பர் 28, 1838
பிறந்த இடம் – சீரடி
சாய் பாபா பிறப்பின் பின்னால் இருக்கும் கதை :
கங்கா பாவத்யா – தேவகிரியம்மா என்கிற தம்பதி பாத்ரி கிராமத்தில் வசித்துவந்தனர் அவர்கள் இருவரும் தீவிர சிவபக்தர்களாக திகழ்ந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் ஒருநாள் இரவு பலத்த மழை பொழிந்தது. அப்போது படகோட்டியான கங்கா பாவத்ய தனது படகினை பாதுகாக்க ஆற்றங்கரைக்கு சென்றுவிட்டார்.
அப்போது அவரது மனைவி தேவகிரியம்மா மட்டும் இல்லத்தில் தனியாக இருந்தார் . அப்போது அவர்களது வீட்டிற்கு வந்த ஒரு முதியவர் வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது அதனால் நான் இன்று இரவு மட்டும் உங்களது வீட்டில் தங்கிக்கொள்கிறேன் என்றார். அதற்கு தேவகிரியம்மா சரி என்று கூறி திண்ணையில் படுத்துக்கொள்ள சொன்னார். பிறகு கதவினை தட்டிய அந்த முதியவர் தனக்கு பசி எடுப்பதாக கூறினார் . அதன்பின் தேவகிரியம்மா அவருக்கு உணவு அளித்தார். அதன் பிறகு தனக்கு கால் வலிப்பதாக கூறினார். அதனால் அவருக்கு கால் பிடித்து விடுவதற்காக ஒரு பெண்ணை அழைத்து வந்தார். வெளியில் இருந்த அந்த இருவர் கடவுள்களான பரமசிவனும், பார்வதியும் ஆவர். அவர்கள் இருவரும் சேர்ந்து கதவினை தட்டி தேவகிரியம்மாவிற்கு காட்சியளித்தனர். பிறகு உனக்கு 3 குழந்தைகள் பிறக்கும் அதில் கடைசியாக நானே பிறப்பேன் என்று ஈஸ்வரன் கூறினார் பிறகு இருவரும் அங்கிருந்து மறைந்தனர்.
அதன்பிறகு வீட்டிற்கு வந்த அவரது கணவரிடம் நடந்ததை கூறினார். இதனை அவர் நம்பவில்லை. பிறகு கடவுள் கூறியபடி அடுத்தடுத்து குழந்தை பிறக்க ஆரம்பித்தது இதன் மூலம் கங்கா பாவத்யா கடவுளின் வருகையை நம்பினார். பிறகு ஈஸ்வரனின் தரிசனம் தனக்கும் வேண்டும் என்று அவர் காட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போது தேவகிரியம்மாவிற்கு மூன்றாவது ஆன் குழந்தை பிறந்தது. அதனை அவர் இலைகளில் சுற்றிவைத்து விட்டு தனது கணவரை பின்தொடர்ந்து சென்றார். பிறகு அந்த குழந்தையை ஒரு முஸ்லீம் கண்டு எடுத்ததாகவும் அவரே 4 ஆண்டுகள் வரை அவரை வளர்த்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. அந்த குழந்தை தான் சாய் பாபா என்று கருதப்படுகிறது.
மகானாக மாறிய சாய் பாபா :
சாய் பாபா அவர்கள் தனது 16ஆவது வயதிலிருந்து துறவு வாழ்க்கையினை மேற்கொண்டார். அப்போது ஒரு நாள் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து இருக்கும்போது மகானாக காட்சியளித்தார். இதனால் அவரிடம் பலர் வந்து தங்களது கஷ்டங்களை கூறி அதற்கான ஆலோசனைகளை பெற்றனர். பிறகு தன்னிடம் வரும் அனைவருக்கும் அவர் தனது ஆலோசனைகளை வழங்கினார். அதன்பின் அவரிடம் வரும் பக்தர்களின் நோய்கள் மற்றும் உடல் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி அவர்களுக்கு ஆசிவழங்கினார். இதனை கண்ட மக்கள் அவரை கடவுளின் அவதாரமாக தரிசிக்க ஆரம்பித்தனர்.
சாய் பாபா இறப்பு 
சாய் பாபா அவர்கள் 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அனைவரும் அறியும் மகனாக விளங்கினார். பிறகு அக்டோபர் 15ஆம் தேதி , 1918 தேதி இறந்தார். இன்று அவரது சமாதி இருக்கும் சீரடிக்கு இந்தியா முழுவதும் இருந்து மக்கள் வந்து சரிசெய்து செல்கின்றனர். மேலும் பல முஸ்லீம் பக்தர்களும் அவரை தரிசித்து செல்கின்றனர்.–Source: dinakaran

Wednesday, March 18, 2020

The Wonderful Teachings of Shirdi Sai Baba

“What is new in the world? Nothing. What is old in the world? Nothing. Everything has always been and will always be.” – Shirdi Sai Baba

Sai Baba of Shirdi, also known as Shirdi Sai Baba, was an Indian spiritual master who was regarded by his devotees as a saint, fakir, and satguru, according to their individual proclivities and beliefs. He was revered by both his Hindu and Muslim devotees and during, as well as after, his life it remained uncertain if he was a Hindu or a Muslim. This, however, was of no consequence to Sai Baba. He stressed the importance of surrender to the true Satguru or Murshid, who, having trod the path to divine consciousness, will lead the disciple through the jungle of spiritual training.
Sai Baba is worshipped by people around the world. He had no love for perishable things and his sole concern was the realization of the self.
He taught a moral code of love, forgiveness, helping others, charity, contentment, inner peace, and devotion to God and guru.
He gave no distinction based on religion or caste. Sai Baba’s teaching combined elements of Hinduism and Islam: he gave the Hindu name Dwarakamayi to the mosque in which he lived, practised Muslim rituals, taught using words and figures that drew from both traditions, and was buried in Shirdi. One of his well-known epigrams, “Sabka Malik Ek” (“One God governs all”), is associated with Hinduism, Islam and Sufism. He also said, “Trust in me and your prayer shall be answered”. He always uttered, “Allah Malik” (“God is King”).

If you are wealthy, be humble. Plants bend when they bear fruit.
Spend money in charity; be generous and munificent but not extravagant.
Whatever creature comes to you, human or otherwise, treat it with consideration.
See the divine in the human being.
There is a wall of separation between oneself and others
and between you and me. Destroy this wall!

I get angry with none.
Will a mother get angry with her children?
Will the ocean send back the waters to several rivers?

What is our duty?
To behave properly. That is enough.

God is not so far away. He is not in the heavens above,
nor in hell below. He is always near you.

If you cannot endure abuse from another,
just say a simple word or two, or else leave.

I stay by the side of whoever repeats my name.
Do not be obsessed with egotism,
imagining that you are the cause of action:
everything is due to God.

Do not fight with anyone,
nor retaliate, nor slander anyone.

All gods are one. There is no difference
between a Hindu and a Muslim.
Mosque and temple are the same.

When you see with your inner eye. Then you realize
that you are God and not different from Him.

To God be the praise.
I am only the slave of God.

Choose friends who will stick to you till the end,
through thick and thin

– Shirdi Sai Baba

Friday, July 26, 2019

ஷீரடி சாய்பாபா தரிசனம்

டவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே கடவுளைத் தரிசித்துவிட முடியாது. நம் மனம் பரிபக்குவம் அடைந்திருக்கிறதா என்பதை பரிசீலித்து அதன் பிறகே பாபா நமக்கு தரிசனம் கொடுப்பார். அவர் நினைத்தால்தான் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைக்கும். அதேபோல் மகான்களின் திருவுள்ளம் இருந்தால்தான் நமக்கு மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
ஒருவருக்கு மகான் தரிசனம் தரவேண்டுமென்று நினைத்துவிட்டால், அந்த நபர் எந்த முயற்சியும் செய்யாமலேயே அவருக்கு ஷீரடி சாய்பாபா தரிசனம் கிடைத்துவிடும்.

Thursday, May 2, 2019

Sai Baba Miracle- Story of Grinding Wheat

 One time, there was an epidemic of Cholera in Shirdi. Helpless Shirdi people approached Baba for relief. On this Baba after washing his hand and face took some wheat and started grinding in a hand mill. Then he asked the village people to take the flour and throw it on the village borders. With grace of Baba, from that time onward the cholera epidemic subsided and the people of the village were happy. By grinding wheat here Baba actually meant that, it was not the wheat, that was ground but cholera itself was ground to pieces and pushed out of the village.

Tuesday, July 18, 2017

ஷ்ரிடி சாய் பாபா தகவல்கள்

மதிப்பிற்குரிய முஸ்லிம் பெரியவர் !
சாய் பாபா பற்றி பல்வேறு தவறான தகவல்களால் அவரை நிந்திக்கும் ஒரு சிலர் இருக்கின்றனர் . உண்மையில் அவர் யார் என்பதை ஆராய்ந்தால் பிரமிக்க வைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன . அதில் ஒரு சில விசயங்களை இங்கு கொடுக்கிறேன் .
சாய்பாபாவின் பிறப்பு யாரும் அறியாதது .பதினாறு இருக்கலாம் என்று உத்தேசமாக சொல்லகூடிய வயதில் ஒரு சிறுவன் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷ்ரிடி என்ற ஊரின் எல்லையில் உள்ள வேப்ப மரத்தடியில் யோக நிலையில் கண்மூடி அமர்ந்திருப்பதை அந்த ஊரில் உள்ள மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள் . எந்த வித அசைவும் இல்லாமல் வருட க்கணக்கில் அச்சிறுவன் தவக்கோலத்தில் அமர்ந்திருக்க , அது பின்தங்கிய கிராமம் என்பதால் அந்த ஊரின் மக்களுக்கு அச்சிறுவன் வித்தியாசமாக தோன்றுகிறான் . அவனை நெருங்கி பேசினாலும் கூட அவன் கண் திறக்கவில்லை . காற்று மழை குளிர் எதையும் பொருட் படுத்தாது , உணவு கூட எடுத்து கொள்ளாமல் அசைவின்றி இருப்பது கண்டு ஊர் மக்கள் ஆச்சரியம் கொண்டு அவன் ஏதோ தெய்வ அவதாரம் என்று அச்சிறுவனுக்கு முன் உணவினை வைக்கிறார்கள் . அதைஅவன் தொடக்கூட இல்லை .அந்தக் காலத்தில் அந்த எல்லையை சுற்றி காடு இருந்தது . பல துஷ்ட மிருகங்கள் வரலாம் என்றாலும் அது குறித்த எந்த வித அச்சத்தையும் வெளிப்படுத்தாது அச்சிறுவன் வருடக் கணக்கில் தவத்தில் இருந்தது ஒரு சிலருக்கு வியப்பாக இருந்தாலும், அவனுடைய உடையமைப்பு காணும் போது அவன் முஸ்லீம் போன்ற தோற்றம் இருந்ததால் , அவ்வூரில் இருந்த இந்துக்கள் இவன் யாரோ முஸ்லிம் சாமியார் இவனை துரத்த வேண்டும் என்று தவக்கோலத்தில் இருக்கும் சிறுவனை கற்களால் அடிக்கத் துவங்குகின்றனர் .. ஒரு வருடமாக தவத்தில் இருப்பவன் சாதாரண மனிதன் அல்ல என்று அவனை துன்புறுத்த துவங்கும் போது அவன் எதுவும் மறுப்பு சொல்லாமல் கண்ணை திறந்து எல்லோரையும் பார்த்து விட்டு அந்த ஊரை விட்டு போய் விடுகிறான் .
மீண்டும் 1858 ல் அச்சிறுவன் வளர்ந்த வாலிபனாக ஷ்ர்டி க்கு திரும்பி வருகிறான். அப்பொழுது ஷீரடியில் உள்ள கண்டோபா ஆலயத்திற்கு வருகிறார் .அந்த ஆலய குருக்கள் " ஆவோ சாய் " என்று அவரை அழைக்கிறார் . சாய் என்பதற்கு " ஏழை பக்கிரி " என்பது பொருள் . அப்பொழுது sai அவர்களின் உடை ஒரு "சூபி " சாது வினுடைய உடை போலவே இருந்ததால் அப்படி அழைக்கப் பட்டார். வருடங்கள் கடந்து வயோதிகம் வரும்போது கிராம மக்கள் அவரை " ஆன்மிக பெரியவர் " என்ற அர்த்தம் வருமாறு " சாய் பாபா " என்றழைத்தனர் .

வாழ்நாள் முழுவதும் ,""Sabka Malik Ek" ("One God governs all")," என்று சொல்லிக்கொண்டே இருந்தார். திருக்குர்ரானை தினமும் தபேலா இசையுடன் படித்து மக்களுக்கு சொல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார் . தான் தங்கியிருந்த மசூதியில் இந்துக்கள் பூக்களால் அலங்காரம் செய்து ஹிந்து வழக்கப்படி ஆராதனை செய்வதை வரவேற்றார். வாழும் முஸ்லீமாக இருந்தாலும் , ஹிந்து தத்துவங்களைப் பேசுவதுமாக இருந்த பாபா தன்னை நோக்கி ஏதாவது குறை என்று வந்தால் அவர்களுக்கு , தன் இருப்பிடத்தில் என்றும் எரிந்து கொண்டு இருக்கும் விறகிலிருந்து வரும் சாம்பலை கொடுப்பது வழக்கம் .
Zoroastrianism என்ற பார்சிய மதத்தை சார்ந்தவர்கள் எரியும் நெருப்பை கடவுளாக வணங்குவர் . பாபாவும் தன் வாழ்நாள் முழுவதும் தனக்கு எதிராக தானே சென்று காடுகளில் விறகு பொறுக்கி வந்து நெருப்பை உருவாக்கி அதை வழிபடுவதை வழக்கமாக வைத்து இருந்தார். அவர் இறக்கும் வரையிலும் இந்த நெருப்பு அணையவில்லை . பாபா என்ற மனிதர் பிரிட்டிஷ் இந்திய அதிகாரத்தில் அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியாக மதங்களை கையில் எடுத்து ஆங்காங்கே மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தினார்கள் . அந்த சமயங்களில் ஷீரடியில் மட்டும் எங்குமே மதக்கலவரம் ஏற்படாமல் பாபா ஆட்கொண்டார் . இந்தியாவின் மிகப்பெரிய கொடிய தாது வருடப் பஞ்சக்காலங்களில் , ஷ்ரிடி பாபா தானே உணவு சமைத்து அக்கிராம மக்களுக்கு வழங்கி உள்ளார். தன்னைத் தேடி வரும் பணக்காரர்களிடம் கறாராக காசு, உணவு தானியங்களை வாங்கி அதை தானே சமைத்து அனைத்து உயிர்களுக்கும் ஒரே உணவை வழங்கி உள்ளார். தன் வாழ்நாளில் இரண்டு தடவை உடலை விட்டு 72 மணி நேரம் வெளியேறி பின் மீண்டும் உடலுக்கு திரும்பி உள்ளார். இது யோக நிலையில் கரை தேர்ந்தவர்கள் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று .
அன்பான முஸ்லிம் பெரியவரான பாபா , குர்ரான் சொன்ன அத்தனை விசயங்களையும் தன் வாழ்நாளில் கடைப்பிடித்து வாழ்ந்தவர் . அல்லா மாலிக் என்று அல்லாவின் பெயர் சொல்லி வாழ்ந்தவர் . அனைத்து மதங்களும் ஒன்றே. இறைவன் ஒருவனே .. அவனே பெரியவன் " என்று சொன்னவர். இவருடைய தத்துவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ..." உன்னைத் தேடி வரும் ஒரு உயிர் ..அது இறைவனால் அனுப்ப பட்டது . அதனுடைய தேவைகளை நீ பூர்த்தி செய் . முடியாவிட்டால் கோபபட்டு துரத்தாதே .. அது இறைவனை நிந்திப்பதாகும் . யாரும் யாரையும் எந்த வித முன் காரணமும் இல்லாமல் சந்திப்பதேயில்லை . யாருக்கு கொடுத்தாலும் அது இறைவனுக்கு செய்வது . இறைவன் உனக்கு அதன் பலனை இரண்டு மடங்காக கொடுப்பான். " என்ற விசயம்தான் . இன்றைக்கு முகநூலில் என்னிடம் மிக நெருக்கமான நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் எனக்கும் கூட ஏதோ முன் ஜென்ம தொடர்பு இருந்திருக்குமோ என்னமோ ..? அல்லா மாலிக் .சாய்பாபா என்ற மனிதர் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.அவர் இறந்த பிறகு அவருடன் இருந்தவர்களை துரத்திவிட்டு ஹிந்துக்கள் ஷ்ரடி கோவிலை கட்டி விட்டார்கள்.அது மசூதி என்பதால்தான் பாபா சிலையின் காலடியில் சமாதி இருக்கும்.தயவு செய்து அன்றைய காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒருவரை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அவரை கடவுளாக்கி மூட நம்பிக்கைகளின் மொத்த இருப்பிடமாக மாற்றியது சில பிராமணர்கள். அவர்களின் பெயரும் சத்சரிதத்தி ல் கூறப்பட்டுள்ளது.பாபா வரலாறு கூட யார் யாரோ எழுதிய துதான்.இன்றைக்கும் அங்குள்ள வயது முதிர்ந்தவர்கள் தெளிவாக அவர் விவரங்களை கூறுகிறார்கள்.1917ல்தான் பாபா மரணமடைந்தார்.
Govindarajan Vijaya Padma