Hydroponics is a method of growing plants without soil,
using a nutrient-rich water solution to deliver essential nutrients directly to
the plant roots. This method provides precise control over the growing
environment, allowing for optimal conditions to maximize plant growth and
yield. Hydroponic systems can be used for various types of plants, including
vegetables, herbs, and flowers.
Here are the key components and concepts associated with
hydroponics:
Growing Medium:
While hydroponics doesn't use soil, a growing medium is
still necessary to support the plants and anchor the roots. Common growing
mediums include perlite, vermiculite, coconut coir, rock wool, and hydroton
(expanded clay pellets).
Nutrient Solution:
Plants require essential nutrients to grow, and in
hydroponics, these nutrients are dissolved in water to form a nutrient
solution. The solution typically contains a balanced mix of macronutrients
(nitrogen, phosphorus, potassium) and micronutrients (iron, zinc, copper,
etc.). The pH level of the solution is also crucial for nutrient absorption and
is closely monitored and adjusted as needed.
Water and Oxygen:
Hydroponic systems ensure that plants receive an adequate
supply of water and oxygen directly to their roots. This is often achieved through
various systems such as nutrient film technique (NFT), deep water culture
(DWC), aeroponics, or drip systems.
Hydroponic Systems:
There are several types of hydroponic systems, each with its
advantages and suitable applications. Some common types include:
Nutrient Film Technique (NFT): A thin film of nutrient
solution flows over the roots.
Deep Water Culture (DWC): Plants are suspended in a nutrient
solution with bubblers providing oxygen to the roots.
Drip Systems: Nutrient solution is dripped onto the growing
medium or root zone.
Aeroponics: Plants are suspended in air, and nutrient
solution is misted onto the roots.
Environmental Control:
Hydroponic systems allow for precise control over
environmental factors such as temperature, humidity, light, and CO2 levels.
This control optimizes plant growth and can lead to faster growth rates and
higher yields compared to traditional soil-based methods.
Benefits of Hydroponics:
Increased control over nutrient levels and availability.
Water efficiency as hydroponic systems use less water
compared to traditional soil-based agriculture.
Faster growth rates and increased yields.
Reduced risk of soil-borne diseases.
Challenges:
Initial setup costs can be higher than traditional
soil-based methods.
Requires expertise in managing nutrient levels and
environmental conditions.
System failures (e.g., pump malfunctions) can have rapid and
severe consequences.
Hydroponics is widely used in commercial agriculture,
research, and even by home gardeners interested in maximizing their plant
growth in limited spaces. The method continues to evolve with ongoing research
and technological advancements in the field of controlled environment
agriculture.
இந்த ஆராய்ச்சிகளில் மண் வளம் கூடியுள்ளது, நீர்ச் செலவு குறைந்துள்ளது, மின்சாரம் போன்ற ஆற்றல் செலவினங்கள் குறைந்துள்ளன, பல இயற்கைப் பூச்சிகள் பெருகியுள்ளன, உயிரியல் பன்மயம் மிகுந்துள்ளது, நச்சுத்தன்மை குறைந்துள்ளது, பருவநிலைகளுக்குத் தாக்குப்பிடிக்கும் திறன் கூடியுள்ளது போன்றவை எல்லாமே தெரியவந்துள்ளது. இவற்றை எல்லாம்விட முக்கியமானது ஐந்து முதல் 20 சதவீதம்வரை விளைச்சல் அதிகமாகியுள்ளது.
இயற்க்கை விவசாயத்தில் ஆா்வமமுள்ள நட்புகள்…இயற்க்கை விவசாயி ”சுந்தரராமன்” அய்யாவை சந்தியுங்கள்…உங்கள் கனவு நனவாகுவது வெகுதொலைவில் இல்லை…!!! நானும் இவரை சந்தித்து இயற்க்கை விவசாயம்…இயற்க்கை உரங்கள் தாயாரிப்பது பற்றி நிறைய விசயங்கள் மிகவும் எளிமையான முறையில் புாியவைத்து இயற்க்கை விவசாயம் தங்க முட்டையிடும் வாத்து என்று புாியவைத்தாா்…
ஏமாந்துவிட்டோம்
சுந்தரராமன்
பூச்சிகளைப் பற்றிய சுந்தரராமன் அறிவு விரிவானது. பூச்சிக் கொல்லிகளைப் பற்றிய அறிவோ அதைவிட அகலமானது. “ஏன் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது’ என்று டார்வின், லமார் போன்ற அறிஞர்களைக் குறிப்பிட்டு விளக்குகிறார். இவருக்கு இயற்கை வேளாண்மை பற்றிய புரிதல் வருவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் சத்தியமங்கலம் நாகராசன் என்னும் மார்க்சிய அறிஞர். அவரை தனது குரு என்று கூறும் சுந்தரராமன் ‘பசுமைப் புரட்சியின் தொடக்கக் காலத்திலேயே, அதை எதிர்த்தவர் எஸ்.என்., அதைப் புரிந்துகொள்ளாமல் நாம் ஏமாந்துவிட்டோம்’ என்கிறார்.
பொதுவாக வேளாண்மையில் இருப்பவர்கள் தங்களுடைய அடுத்த தலைமுறையை வேளாண்மையை விட்டு வேறு துறைகளுக்கு அனுப்பவே விருப்புகிறார்கள். இவர் அதற்கு மாறாக, முதுகலைப் பட்டம் பெற்ற தன்னுடைய மகனை அவருடைய விருப்பத்துடனேயே வேளாண்மைக்குள் இறக்கியுள்ளார். இயற்கைவழி வேளாண்மைப் பரப்புரைக் கூட்டங்களுக்கு இவர் போய்விடுவதால் இவருடைய துணைவியும், மகனுமே பண்ணையை மேலாண்மை செய்கிறார்கள்.
சிட்டுக்குருவிகள்... சின்னக்குருவிகள்; செல்லக் குருவிகள். அவை மனிதகுலத்துக்கு ஆற்றும் பணி அளப்பரியது. சீனாவில் நடந்த உண்மைச் சம்பவம் இது. 1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ Four pests campaign என்ற பெயரில் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை அழிக்க உத்தரவிடுகிறார். அந்தப் பட்டியலில் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியும் இடம் பெற்றிருந்தது. சின்னஞ்சிறிய பறவைகள் கொலை செய்யப்படுமளவுக்கு என்ன தப்பு செய்தன?. விளை நிலங்களில் தானியங்களைக் கொத்தித் தின்றதுதான் அந்தக் குருவிகள் செய்த தவறு. தானியங்கள்தான் அவற்றின் முக்கிய உணவு. புலி மானை அடித்துச் சாப்பிட்டால் தப்பா? பூனை, கருவாடு தின்னத்தானே செய்யும்?
மாவோவின் உத்தரவை அடுத்து சிட்டுக்குருவிகளை அழிக்க பெரும் படை கிளம்பியது. எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் கொன்று குவிக்கப்பட்டன குட்டிக் குட்டிக் குருவிகள். அதன் கூட்டை அழிப்பது, முட்டையை உடைப்பது என்று மனிதன் அத்தனைவிதமான இழி புத்தியையும் சிட்டுக்குருவி இனத்தின் மீது காட்டினான். சிட்டுக்குருவியை அழித்து விட்டால் போதும்; நாடு சுபிட்சம் அடைந்து விடும்; உணவு உற்பத்தி பெருகிவிடும் என்ற செய்தியை சீனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர். கோடிக்கணக்கான சிட்டுக்குருவிகள் அழிந்து போயின. இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன. நாட்டில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. சீன அரசுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவு புழுப் பூச்சிகள் மட்டுமல்ல; வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகளும்தான். சிட்டுக்குருவிகள் அழிந்து போயின; அதனால் வெட்டுக்கிளிகள் பெருத்தன.
பயிர்களை சகட்டுமேனிக்கு வெட்டுக்கிளிகள் அழித்தன. விளைச்சல் பாதித்தது. மக்கள் பசியால் வாடத் தொடங்கினர். போதாக்குறைக்கு மழையும் பொய்த்தது. நிலங்கள் வெடித்தன, பயிர்கள் வாடின. மக்கள் பட்டினியால் மடிந்தனர். சிட்டுக்குருவி இனத்தை அழித்ததற்கு சீனா கொடுத்த விலை... ஒன்றரை கோடி மனித உயிர்கள் (சீன அரசின் கணக்குப்படி). ஆனால் 3 கோடியே 60 லட்சம் பேர் வரை இறந்து போனதாக "Tombstone' என்ற புத்தகத்தில் சீனப் பத்திரிகையாளர் யாங் ஜிஜெங் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு தற்போது சீனா தடை விதித்துள்ளது. அந்தப் புத்தகத்தில் , சீன மக்கள் பட்டினி காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று சாப்பிட்டதாகக்கூடச் சொல்லப்பட்டுள்ளது. மக்களை நரமாமிசம் புசிப்பவர்களாக மாற்றிய பின்தான், விழித்தது சீனா.
வெட்டுக்கிளிகள் , பூச்சிகள் பெருக சிட்டுக்குருவிகள் மடிந்ததுதான் காரணம் என்பதை சீனா தாமதமாக உணர்ந்தது. உடனடியாக அந்தப் பட்டியலில் இருந்து சிட்டுக்குருவியின் பெயர் நீக்கப்பட்டது. இப்போது சிட்டுக்குருவியைக் காக்க பெரும் படை புறப்பட்டது. சீனா சுபிட்சமடைந்தது. சின்னக்குருவிதான். ஆனால், அது அழிந்தால் மனித இனத்துக்கும் அழிவு வரும். என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.
தீமை செய்யக்கூடிய வகையை சேர்ந்த புழுக்களிலேயே மோசமானது ஸ்போடாப்டிரா ஃப்ரூஜ்பெர்டாடா என்னும் உயிரியல் பெயர் கொண்ட கூட்டம்கூட்டமாகச் சென்று இலைகளுக்கும் காய்களுக்கும் சேதம் விளைவிக்கும் ஒரு வகைப் புழு படைப்புழு.
Fall Armyworm
Fall Armyworm (FAW), or Spodoptera frugiperda, is an insect that is native to tropical and subtropical regions of the Americas. In its larva stage, it can cause significant damage to crops, in not well managed. It prefers maize, but can feed on more than 80 additional species of plants, including rice, sorghum, millet, sugarcane, vegetable crops and cotton. In Africa, FAW was first detected in Nigeria in January 2016 and has quickly spread across virtually all of sub-Saharan Africa. Because of trade and the moth's strong flying ability, it has the potential to spread further. Farmers will need great support to sustainably manage FAW in their cropping systems through Integrated Pest Management.
Key facts on Fall Armyworm
Fall Armyworm is an insect native to tropical and subtropical regions of the Americas
In the African continent, it was first detected in Central and Western Africa in early 2016
In the larval stage, the insect causes damage to crops, feeding on more than 80 plant species
FAW primarily affects maize, but also rice and sorghum as well as cotton and some vegetables
The moth can fly up to 100 km per night
The female moth can lay up to a total of 1 000 eggs in her lifetime
படைப்புழுக்களின்
வரலாற்றை தெரிந்துகொள்வதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்
பூச்சியியல் துறையின் தலைவர் முத்துகிருஷ்ணனை தொடர்பு கொண்டோது அவர்
தெரிவித்த கருத்துகள்.
"வெறும் 30 நாட்கள் வாழும் படைப்புழுக்கள்
மற்ற புழுக்களை போலன்றி, பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பறக்கக்கூடியது. முதன்
முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த படைப்புழுக்கள் அங்கிருந்து
ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்று சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூண்டோடு
அழித்து விவசாய துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி
பஞ்சத்துக்கும், பட்டினிக்கும் மக்களை ஆளாக்கியது.
"தனது வாழ்நாளில் புழுவிலிருந்து அந்துப்பூச்சியாக உருமாறியவுடன்
உடனடியாக இனச்சேர்கையில் ஈடுபடும் இவை ஒரேசமயத்தில் 200 முதல் 300
முட்டைகளை இடும் தன்மையை கொண்டது. சில நாட்களில் முட்டையிலிருந்து
வெளிவரும் படைப்புழுக்களுக்கு 16 கால்கள் இருப்பதுடன் அடுத்த இரு
வாரங்களில் 3 மிமீ என்ற அளவிலிருந்து 2 ½ செ.மீட்டர் நீளத்திற்கு
வளர்கிறது.
அதற்கு இடைப்பட்ட காலத்தில் தன்னாலான அளவுக்கு
அதிகப்படிப்பான சோளம் உள்ளிட்ட தனக்கு விருப்பமான பயிர்களை உட்கொண்டு பிறகு
மண்ணுக்குள் செல்கிறது. மண்ணுக்குள் அடுத்த 10 நாட்களுக்கு இருக்கும்
அவற்றின் கால்களின் எண்ணிக்கை ஆறாக குறைந்து, புதிதாக இரண்டு இறக்கைகளும்,
கண்களும் பெற்றுக்கொண்டு ஆண், பெண் அந்துப்பூச்சிகளாக உருவெடுக்கும்.
"விவசாயிகள் ஒவ்வொரு பருவத்துக்கும் வேறுபட்ட பயிர் வகைகளை முயற்சி
செய்வதும், உழவு செய்தவுடன் வேப்பம் புண்ணாக்குகளை நிலத்தில் போடுவதும்
படைப்புழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தீமை செய்யும் புழுக்கள்,
பூச்சிகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்கும். அது மட்டுமின்றி, வரப்பு
பயிர்களையும், வேலி செடிகளையும் வளர்ப்பதன் மூலம் பிரச்சனையிலிருந்து
எளிதாக தப்பிக்க முடியும்.
செயற்கையான வழிகளை பார்க்கும்போது, இரவில்
மட்டுமே அட்டகாசத்தில் ஈடுபடும் படைப்புழுக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும்
வகையில் மின் விளக்குகளை அமைத்து அவற்றை திசைதிருப்பி மொத்தமாக
பிடித்துவிடமுடியும். மேலும், பெண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கைக்கு
தயாராகும்போது வெளியிடும் பெரோமோன் என்னும் திரவத்தை செயற்கையாக
வெளிப்படுத்தி ஆண் அந்துப்பூச்சிகளை ஏமாற்றி மொத்தமாக பிடிக்க முடியும்"
என்று படைப்புழுக்களை அதன் வாழ்க்கை போக்கின் பல்வேறு நிலைகளில்
கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அவர் பட்டியலிடுகிறார்.