Search This Blog

Monday, April 20, 2020

அம்பிகா IPS சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் சாதனைகள் உன் வசமாகும்

அம்பிகா IPS,மும்பை வடக்கு DCP. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்,16 வயதில் திருமணம்.. 19 வயதில் இரு பெண் குழந்தைகளுக்கு தாய்.
20 வயதில் தான் பத்தாவதே படிக்க ஆரம்பிக்கிறார்,26 வயதில் முதுகலை பட்டம், IPS தேர்வில் 3 முறை தோல்வி,
இருந்தும் அவர் முயற்சியை கைவிடவில்லை .
2008ம் வருடம் நான்காவது முறையாக முயற்சித்து வெற்றிபெற்று இன்று மும்பை நகர வடக்கு DCP என உயர்ந்து நிற்கிறார்.
சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் சாதனைகள் உன் வசமாகும் என்பது மனோதத்துவம் அதற்கு சிறந்த உதாரணம் அம்பிகா IPS அவர்கள். வாழ்த்துக்கள் சகோதரி

No comments:

Post a Comment