Search This Blog

Saturday, April 4, 2020

நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு








நன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு



1. காஞ்சனை  :  புதுமைப்பித்தன்

2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்  :  புதுமைப்பித்தன்

3. செல்லம்மாள்  :  புதுமைப்பித்தன்

4. அழியாச்சுடர்  :மௌனி

5. பிரபஞ்ச கானம்  :  மௌனி

6. விடியுமா  :  கு..ரா

7. கனகாம்பரம்  :  கு..ரா

8. நட்சத்திர குழந்தைகள்  :பி. எஸ். ராமையா

9. ஞானப்பால்  :  பிச்சமூர்த்தி

10. பஞ்சத்து ஆண்டி  :  தி.ஜானகிராமன்

11. பாயசம்  :  தி.ஜானகிராமன்

12. ராஜா வந்திருக்கிறார்  :  கு. அழகிரிசாமி

13. அன்பளிப்பு  :  கு. அழகிரிசாமி

14. இருவர் கண்ட ஒரே கனவு கு. அழகிரிசாமி

15. கோமதி  :  கி. ராஜநாராயணன்

16. கன்னிமை  :  கி.ராஜநாராயணன்

17. கதவு. கி.ராஜநாராயணன்

18. பிரசாதம்  :சுந்தர ராமசாமி

19. ரத்னாபாயின் ஆங்கிலம்  :சுந்தர ராமசாமி

20. விகாசம்  :  சுந்தர ராமசாமி

21. பச்சை கனவு  :லா..ராமாமிருதம்

22. பாற்கடல்  :லா..ராமாமிருதம்

23. ஒரு ராத்தல் இறைச்சி  :  நகுலன்

24. புலிக்கலைஞன்  :அசோகமித்ரன்

25. காலமும் ஐந்து குழந்தைகளும்  :  அசோகமித்ரன்

26. பிரயாணம்  :  அசோகமித்ரன்

27. குருபீடம்  :  ஜெயகாந்தன்

28. முன்நிலவும் பின்பனியும்  :  ஜெயகாந்தன்

29. அக்னிபிரவேசம்  :ஜெயகாந்தன்

30. தாலியில் பூச்சூடியவர்கள்  :  பா.ஜெயபிரகாசம்

31. காடன் கண்டது  :  பிரமீள்

32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல்  :  ஆதவன்

33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்  :  ஆதவன்

34. பைத்தியக்கார பிள்ளை  :  எம்.வி. வெங்கட்ராம்

35. மகாராஜாவின் ரயில்வண்டி  :  . முத்துலிங்கம்

36. நீர்மை  :  .முத்துசாமி

37. அம்மா ஒரு கொலை செய்தாள்  :  அம்பை

38. காட்டிலே ஒரு மான்  :அம்பை

39. எஸ்தர்  :  வண்ணநிலவன்

40. மிருகம்  :  வண்ணநிலவன்

41. பலாப்பழம்  :  வண்ணநிலவன்

42. சாமியார் விற்கு போகிறார்  :  சம்பத்

43. புற்றில் உறையும் பாம்புகள்  :  ராஜேந்திரசோழன்

44. தனுமை  :  வண்ணதாசன்

45. நிலை  :  வண்ணதாசன்

46. நாயனம்  :  .மாதவன்

47. நகரம்  :சுஜாதா

48. பிலிமோஸ்தவ்  :சுஜாதா

49. தக்கையின் மீது நான்கு கண்கள்  :  சா.கந்தசாமி

50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர்  :  ஜி. நாகராஜன்

51. ஒடிய கால்கள்  :  ஜி.நாகராஜன்

52. தங்க ஒரு  :  கிருஷ்ணன் நம்பி

53. மருமகள்வாக்கு  :  கிருஷ்ணன் நம்பி

54. ரீதி  :  பூமணி

55. இந்நாட்டு மன்னர்  :  நாஞ்சில் நாடன்

56. அப்பாவின் வேஷ்டி  :  பிரபஞ்சன்

57. மரி எனும் ஆட்டுக்குட்டி  :  பிரபஞ்சன்

58. சோகவனம் : சோ.தர்மன்

59. இறகுகளும் பாறைகளும்  :மாலன்

60. ஒரு கப் காப்பி  :  இந்திரா பார்த்தசாரதி

61. முங்கில் குருத்து  :  திலீப்குமார்

62. கடிதம்  :  திலீப்குமார்

63. மறைந்து திரியும் கிழவன்  :  சுரேஷ்குமார இந்திரஜித்

64. சாசனம்  :  கந்தர்வன்

65. மேபல்  :தஞ்சை பிரகாஷ்

66. அரசனின் வருகை  :  உமா வரதராஜன்

67. நுகம்  :  எக்பர்ட் சச்சிதானந்தம்

68. முள்  :  சாரு நிவேதிதா

69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்  :  சுப்ரபாரதி மணியன்

70. வனம்மாள்  :அழகிய பெரியவன்

71. கனவுக்கதை  :  சார்வாகன்

72. ஆண்மை  :  எஸ்பொ.

73. நீக்கல்கள்  :  சாந்தன்

74. மூன்று நகரங்களின் கதை  :கலாமோகன்

75. அந்நியர்கள்  :  சூடாமணி

76. சித்தி  :  மா. அரங்கநாதன்.

77. புயல்  :  கோபி கிருஷ்ணன்

78. மதினிமார்கள் கதை  :  கோணங்கி

79. கறுப்பு ரயில்  :  கோணங்கி

80. வெயிலோடு போயி  :  தமிழ்செல்வன்

81. பத்மவியூகம்  :  ஜெயமோகன்

82. பாடலிபுத்திரம்  :  ஜெயமோகன்

83. ராஜன் மகள்  :  பா.வெங்கடேசன்

84. தாவரங்களின் உரையாடல்  :  எஸ்.ராமகிருஷ்ணன்

85. புலிக்கட்டம்  :  எஸ்.ராமகிருஷ்ணன்

86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும்  :வேல.ராமமூர்த்தி

87. ஒரு திருணையின் பூர்வீகம்  :சுயம்புலிங்கம்

88. விளிம்பின் காலம்  :  பாவண்ணன்.

89. காசி  :  பாதசாரி

90. சிறுமி கொண்டு வந்த மலர்  :  விமாலதித்த மாமல்லன்

91. மூன்று பெர்நார்கள்  :  பிரேம் ரமேஷ்

92. மரப்பாச்சி  :  உமா மகேஸ்வரி

93. வேட்டை  :  யூமா வாசுகி

94. நீர்விளையாட்டு  :  பெருமாள் முருகன்

95. அழகர்சாமியின் குதிரை  :  பாஸ்கர் சக்தி

96. கண்ணியத்தின் காவலர்கள்  :  திசேரா

97. ஹார்மோனியம்  :  செழியன்

98. தம்பி  :  கௌதம சித்தார்த்தன்

99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா

100. பூனைகள் இல்லாத வீடு  :  சந்திரா
http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_07.html

No comments:

Post a Comment